{"url": "http://globaltamilnews.net/2018/83127/", "date_download": "2019-02-18T18:29:02Z", "digest": "sha1:3HDQ6CDFCJ2HGEMFM5MQGE5NIWYKRRXJ", "length": 10672, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை\nபாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என மத்திய சட்ட அமைச்சு யோசனை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகரித்து வருவதனைத் தொடர்ந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியது.\nஅதன்போது பாலியல் பலாத்காரங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய சட்ட அமைச்சு ஆலோசனை நடத்தி தயார் செய்துள்ள அறிக்கையில், பாலியல் வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மத்திய உள்துறை அமைச்சிடம் விரைவில் வழங்கப்பட உள்ளது.\nஅத்துடன் பலாத்கார வழக்குகளை விசாரிப்பதற்காக காவல்துறை நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு சிறப்பு கருவிகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.. மேலும் பாதிக்கப்படும் பெண்கள், சிறுமிகளுக்கு கவுன்சலிங் அளிக்க மாவட்டம் தோறும் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.\nTagsinvestigate sexually transmitted tamil tamil news அமைக்க பரிந்துரை பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றங்களை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nதனுஸ்கோடியில் ராட்சத கடல் அலை:- சுற்றுலா பயணிகள் செல்ல தடை …\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2016/09/bench-fliks-soup-heroes-shortfilm/", "date_download": "2019-02-18T18:44:32Z", "digest": "sha1:WBVVVLY2TC4SJ3MPYRR5ASAN7PS3ISYE", "length": 7336, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் ‘சூப்… ஹீரோஸ்’ | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / நாலாம் உலகம் / ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் ‘சூப்… ஹீரோஸ்’\n‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் ‘சூப்… ஹீரோஸ்’\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிட்சயமான ஒரு சொல் ‘சூப்பர் ஹீரோஸ்’. சூப்பர் மேன், பேட் மேன், ஸ்பைடர் மேன் என பல சூப்பர் ஹீரோக்களை பற்றி நாம் அதிகமாகவே கேள்வி பட்டிருக்கிறோம்…ஆனால் முதல் முறையாக ‘சூப் ஹீரோஸை’ பற்றி நமக்கு நகைச்சுவையோடு தெரியப்படுத்தி இருக்கிறது ‘சூப் ஹீரோஸ்’ என்னும் 38 நிமிட குறும்படம். தரமான குறும்படங்களின் மூலம் திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனம் வழங்கி இருக்கும் இந்த ‘சூப் ஹீரோஸ்’ படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார் ரிஷி கார்த்திக்.\nரிஷி என்னும் ஒரு சராசரி இளைஞன், ஒரு பெண் மீது காதல் கொள்கிறான்…ஆனால் அந்த பெண்ணிற்கோ சூப்பர் ஹீரோக்கள் மீது எல்லையற்ற பிரியம்…எனவே அந்த பெண்ணை கவருவதற்காக ரிஷி தன்னுடைய நண்பனான குமரேஷுடன் இணைந்து சூப்பர் ஹீரோவாக மாற முயற்சிக்கிறார்..அதன் ஆரம்பக் கட்டமாக, நகரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வரும் பிரபல குற்றவாளிகளான ‘டியூக் பாய்ஸை’ தேடி கண்டு பிடிக்க கிளிம்புகின்றனர் ரிஷியும், குமரேஷும்….அவர்கள் இருவரும் ‘டியூக் பாய்ஸை’ பிடித்தார்களா ரிஷி தன்னுடைய காதலில் வெற்றி பெற்றாரா என்பது தான் ‘சூப் ஹீரோஸ்’ படத்தின் மிச்ச கதை…ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்களை வாய்விட்டு சிரிக்க வைக்கும் நகைச்சுவை சிறப்பம்சங்கள் இந்த ‘சூப் ஹீரோஸ்’ குறும்படத்தில் நிறைந்து இருக்கிறது என்கிறார் படத்தின் இயக்குனர்.\nஒட்டன் சத்திரத்தில் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் வாழ்நத தடயங்கள் \nசென்னையில் அக்.8,9 ல் ஆவணிப் பூவரங்கு.\nஅட்டாக் பாண்டி மும்பையில் கைது ஸ்டாலின் பெயர் வழக்கில் சேருமா \nமோடி செய்யவிருக்கும் பேஸ்புக் ஸ்டண்ட்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Thennavan-Cinema-Film-Movie-Song-Lyrics-Vatta-vatta-nilavukku/2201", "date_download": "2019-02-18T18:27:14Z", "digest": "sha1:2IMXO3CUQYRMVYMDJI6PALF2FYBQAFS5", "length": 10601, "nlines": 98, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Thennavan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Vatta vatta nilavukku Song", "raw_content": "\nActor நடிகர் : Vijayakanth விஜயகாந்த்\nMusic Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\nEai Desakkatray desakkaatray ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே\nEai english paadinaa ஏய் இங்கிலிஸ் பாடினா\nVatta vatta nilavukku வட்ட வட்ட நிலவுக்கு\nVinOdhanay vinOdhanay vinmeengal வினோதனே வினோதனே விண்மீன்கள்\nVinOdhanay vinOdhanay vinmeengal வினோதனே வினோதனே விண்மீன்கள்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nகண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tev-zine.forumta.net/f1-forum", "date_download": "2019-02-18T18:39:37Z", "digest": "sha1:NYNAZ52KAKY4U6GPYVBFRCWASQHOW6JD", "length": 6821, "nlines": 96, "source_domain": "tev-zine.forumta.net", "title": "அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\n» பதிவுகளை இணைக்கும் வழி\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nஅறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)\nதமிழ் இலக்கிய வழி :: தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள் :: அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)\nJump to: Select a forum||--எமது நோக்கும் செயலும்| |--வணக்கம் அறிஞர்களே| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்| |--உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2| |--பொது வழிகாட்டல் மின்நூல்கள் |--புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/facts/2017/03/28/68849.html", "date_download": "2019-02-18T19:56:08Z", "digest": "sha1:DW55QA4IVI4PLFDVCF3T4RDOWQRJHV5X", "length": 14271, "nlines": 180, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஏப்ரல் முதல் சிங்கப்பூரில் ... | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nஏப்ரல் முதல் சிங்கப்பூரில் ...\nசிங்கப்பூரில் உள்ள சிங்டெல், ஸ்டார் ஹப், எம்1 ஆகிய மொபைல் அலைவரிசை சேவை நிறுவனங்கள் தங்களின் 2ஜி சேவையை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து நிறுத்திக்கொள்வதாக தெரிவித்துள்ளன. இதனை தொடர்ந்து அந்த ரக மொபைல் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், 3ஜி, 4ஜி மொபைலுக்கு இனி மாறவேண்டியிருக்கும்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n4நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/emirates-decides-continue-with-hindu-meals-after-gets-fire-324154.html", "date_download": "2019-02-18T19:28:49Z", "digest": "sha1:ZCZJ4V36LFCYQVYNOKR5OW2KWJUL5AOR", "length": 19977, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "எதிர்ப்பு எதிரொலி.. இந்து வெஜிடேரியன் உணவை மீண்டும் பட்டியலில் சேர்த்த எமிரேட்ஸ்! | Emirates decides to continue with Hindu meals after gets fire by Indians - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஎதிர்ப்பு எதிரொலி.. இந்து வெஜிடேரியன் உணவை மீண்டும் பட்டியலில் சேர்த்த எமிரேட்ஸ்\nடெல்லி: இந்து வெஜிடேரியன் உணவை எமிரேட்ஸ் நிறுவனம் தங்கள் உணவு பட்டியலில் இருந்து நீக்கியதாக வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது. பலத்த எதிர்ப்பை அடுத்து இந்த அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.\nஉலகில் உள்ள முன்னணி விமான போக்குவரத்து நிறுவனங்களில் எமிரேட்ஸ் நிறுவனமும் ஒன்று. தொடக்க காலத்தில் இந்தியாவில் இருந்தும், மற்ற நாடுகளில் இருந்து எண்ணெய் வள நாடுகளுக்கு செல்ல மட்டுமே இந்த நிறுவனம் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஆனால் தற்போது இந்த நிறுவனம் அசுர வளர்ச்சி அடைந்து நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு நாடுகளுக்கு செல்ல இந்த விமானத்தை பயன்படுத்தும் நிலைக்கு சென்றுள்ளனர். பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்வதில் இந்த நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.\nபொதுவாக உலகம் முழுக்க விமானங்களில், நிறைய விதமான உணவு பட்டியல் அளிக்கப்படுகிறது. பொதுவாக மதம் மற்றும் நாடுகளை பொருத்துதான் இந்த உணவு பட்டியல் உருவாக்கப்படும். இஸ்லாமியர், இந்து, கிருஸ்துவர்கள் என்று பல்வேறு அடிப்படையில் இந்த உணவு பட்டியல் அளிக்கப்படும். இதற்காக சர்வதேச கோட் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி இந்து நான் -வெஜிடேரியன் மீல்ஸில் (HNML) ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் மட்டும் வழங்கப்படும். ஆனால் மாட்டுக்கறி, பன்றிக்கறி, பச்சை மாமிசம் போன்றவை வழங்கப்படாது. அதேபோல் முஸ்லிம் நான் வெஜிடேரியன் மீல்ஸில் பன்றிக்கறி வழங்கப்படாது. இதில் வெஜிடேரியன் மீல்ஸ், இந்து வெஜிடேரியன் மீல்ஸ் என்ற இரண்டு வகை இருக்கிறது. வெஜிடேரியன் மீல்ஸில் பொதுவாக உலகம் முழுக்க எல்லோரும் சாப்பிடும் வெஜிடேரியன் உணவுகள் வழங்கப்படும். ஆனால் இந்து வெஜிடேரியன் மீல்ஸில், இந்து உணவு கலாச்சாரம் படி உருவாக்கப்பட்ட வெஜிடேரியன் உணவுகள் வழங்கப்படும்.\nஇதில் எமிரேட்ஸ் கொஞ்சம் வித்தியாசமான வழக்கத்தை கடைபிடித்தது. அதன்படி பயண டிக்கெட் புக் செய்யும் போதே நாம் என்ன உணவு வேண்டும் என்று கூற வேண்டும். எமிரேட்ஸ் நிறுவனம் இதற்காக பிரத்யேகமாக அந்தந்த நாடுகளை சேர்ந்த சமையல் நிபுணர்களை வைத்து உணவு சமைத்து அளிக்கும். அந்த பகுதி மக்கள் அவர்களுக்கு பிடித்த வகையில் சாப்பிட வேண்டும் என்று இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால்தான் அந்த நிறுவனம் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.\nஇந்த நிலையில் இரண்டு நாள் முன்பு இந்து வெஜிடேரியன் உணவை எமிரேட்ஸ் நிறுவனம் தங்கள் உணவு பட்டியலில் இருந்து நீக்கியது. ஆனால் நீங்கியவுடன், ஸ்டார் குறியீட்டுடன் ஒரு பின்குறிப்பையும் வெளியிட்டது. அதன்படி, இந்து வெஜிட்டேரியன் மீல்ஸ் மட்டுமே நிறுத்தப்படுகிறது, மாறாக எப்போதும் போல வெஜிட்டேரியன் மீல்ஸ் வழங்கப்படும். இந்திய மக்கள் அதை குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறியது.\nஆனால் இந்தியாவை சேர்ந்த வெஜிடேரியன் மட்டும் சாப்பிட கூடிய மக்கள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இது முழுக்க முழுக்க இந்திய இந்துக்களுக்கு எதிரானது என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு விடாமல், எமிரேட்ஸ் நிறுவனத்தை இனி ஹிந்துக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாமாம் என்றும் பிரச்சாரம் செய்தனர்.\nஇதையடுத்து எமிரேட்ஸ் நிறுவனம் இந்திய இந்துக்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து இருக்கிறது. தங்களது மெனுவில் தற்போது மீண்டும் இந்து வெஜிடேரியன் மீல்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். உலகம் முழுக்க தங்களுக்கு பயணிகள் இருக்கிறார்கள், இந்த உணவு வேறுபாட்டால் இந்தியாவில் இருக்கும் பயணிகளை இழக்க விரும்பவில்லை என்று அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் துபாய் செய்திகள்View All\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nஅரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு... துபாயில் நெகிழ்ச்சியான விழா\nஅதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்\nமொழிப் போயர் தியாகிகளுக்கு துபாயில் வீர வணக்கம்.. துரைமுருகன் உருக்கமான நெகிழ்ச்சிப் பேச்சு\nதுபாயில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்\nஅபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\nதுபாயில் பொங்கல் கொண்டாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள்.. விஜயகாந்துக்கு சிறப்பு பிரார்த்தனை\nஇந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/p-maniyarasan-attacked-live-322085.html", "date_download": "2019-02-18T19:20:32Z", "digest": "sha1:6XNGDXPLUS6QKMXBGJ4VY7YS5R3WCSNW", "length": 22433, "nlines": 281, "source_domain": "tamil.oneindia.com", "title": "Breaking News: சேலம்-சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும்- முதல்வர் | Flood alert sounded along river Bhavani - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nBreaking News: சேலம்-சென்னை 8 வழி பசுமை வழிச்சாலை அமைந்தே தீரும்- முதல்வர்\nஈரோடு: பவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்படுவதால் அரசு சார்பில் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெல்லித்துறை, ஓடந்துரை, சிறுமுகை கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் அரசு எச்சரிக்கைவிடுத்து தாழ்வான பகுதிகளில் இருந்து வெளியேற கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nநடிகர் எஸ்வி சேகருக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்\nபெண் பத்திரிக்கையாளரை அவதூறு பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் சம்மன்\nவாஜ்பாயை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ராகுல் காந்தி\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nபவானி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபில்லூர் அணையிலிருந்து விநாடிக்கு 17000 கன அடி நீர் திறக்கப்படுவதால் எச்சரிக்கை\nநெல்லித்துறை, ஓடந்துரை, சிறுமுகை கிராம மக்களுக்கு எச்சரிக்கை\nபெங்களூர் ஜெயநகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு\nமாலை 5 மணி நிலவரப்படி 51% வாக்குப்பதிவு\nகாங்கிரஸ்-பாஜக நடுவே நேரடி போட்டி நிலவியது\nஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள் கமிஷனர் ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவர் ஜூன் 13-ஆம் தேதி ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.\nதற்போது அரசியலுக்கு வந்துள்ள நடிகர்கள் கார்பைட் பழங்கள்-தோப்பு வெங்கடாசலம்\nபசுமை வழி சாலை திட்டத்துக்கு எதிரான போராட்டம்- ஸ்டாலின் பேச்சு சபை குறிப்பில் இருந்து நீக்கம்\nதாம் பேசியதை சபைக் குறிப்பில் இருந்து நீக்க கூடாது- ஸ்டாலின்\nஸ்டாலின் பேசியதை நீக்கியதால் முதல்வரின் பதில் உரையை புறக்கணித்ததுதிமுக வெளிநடப்பு\nஜெ. மர்ம மரணம்: மாஜி கமிஷனர் ஜார்ஜுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஜார்ஜ் ஜூன் 13-ல் ஆஜராக ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்\n5 மாவட்டங்களில் கன மழை பெய்யும்\nவானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் அனுமதி\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் அனுமதி\nஅரசியலிலிருந்து ஓய்வு பெற்று வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார் வாஜ்பாய்\nநாகை, எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு\nஅதிக காற்று வீசும் என்பதால் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்\nஅமீரை கொலை செய்ய முயற்சி- இயக்குநர் பாரதிராஜா\nடிஜிபி அலுவலகத்தில் மனு அளித்த பிறகு பாரதிராஜா பேட்டி\nஅமெரிக்கா செல்ல தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுப்பு\nஅமெரிக்காவின் தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமர்நாத்துக்கு அழைப்பு\nதமிழகத்திலுள்ள ஆதீனங்கள் நிலங்கள் ஆக்கிரமிப்பு\nஆதீனங்கள் பதிலளிக்க மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு\nசென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கில் ஹைகோர்ட் அதிரடி\nநீதிபதிகள் துரைசாமி, சுந்தர் அமர்வு உத்தரவு\nஅனைத்து ஆதீனங்களும் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவு\n55,820 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளதாக வழக்கு தொடரப்பட்டது\nதூத்துக்குடியில் நடந்தது போல சேலம் போராட்டம் மாறிவிடக்கூடாது : ஸ்டாலின்\nசென்னை - சேலம் 8 வழி பசுமைவழிச்சாலைக்கு எதிராக சேலத்தில் போராட்டம் வலுக்கிறது\n8 வழிச்சாலைக்காக 8 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதற்கு மக்கள் எதிர்ப்பு\nசேலம் - சென்னை 8 வழிச் சாலை கட்டாயம் வரும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\n8 வழிச் சாலை அமைப்பதை யாரும் குறை கூறக் கூடாது - முதல்வர்\nபடிப்படியாக பசுமை நெடுஞ்சாலை அமைக்கப்படும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி\nகுறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட கோரிக்கை\nதிருச்சி பொதுப்பணித் துறை அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்\nசிறிதளவு தண்ணீர் விட்டால் ஆடு, மாடு மேய்வதற்கு உதவும்\nஇந்த மாதத்துக்குள் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட்டால் குறுவை சாகுபடி செய்யலாம்\nமத்திய இணைச் செயலாளர் பதவிகளில் ஐ.ஏ.எஸ் தேர்வின்றி வெளியாரை நியமிக்கும் முயற்சி\nமத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம்\nசமூக நீதியை ஒழித்து சங்பரிவாரின் பாசிச ஆட்சியைக் கொண்டு வர திட்டம் : வைகோ\nரூ. 251 ஸ்மார்ட் போன் தயாரித்த நிறுவனர் கைது\nடெல்லியில் பாலியல் புகாரில் பணம் பறித்ததாக மோகித் கோயல் கைது\nமோகித் கோயல் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார்\nகர்நாடகாவின் ஜெயநகர் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல்\nபாஜக-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரிட்சை\nபாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் இடைத்தேர்தல்\nஎழுத்தாளர் செளபா திடீர் மரணம்\nமகனைக் கொன்ற வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் செளபா\nஉடல் நல பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்\nஇன்று அவர் மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன\nகொடியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்; ஆனால் அற்ப அதிகாரம் கூட கைவசம் இல்லாத இனத்தால் என்ன செய்துவிட முடியும் என்ற ஆற்றாமையில் நெஞ்சம் கணக்கிறது. ஐயா விரைவில் குணமடைய வேண்டும்.\nஎதிரிகளின் இதுபோன்ற இழி செயல்களே தமிழ்த்தேசியம் கருத்தியலாக வலிமைபெற்று வருவது உறுதி செய்கிறது. pic.twitter.com/DnyxOU03zh\nபெ.மணியரசன் தாக்கப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது\nகாவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் மீது தாக்குதல்\nதஞ்சாவூர் ரயில் நிலையத்திற்கு நேற்று இரவு சென்றபோது மர்ம நபர்கள் தாக்குதல்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/index.php/bangladesh-immigrants-200-arrested-indonesia", "date_download": "2019-02-18T18:06:06Z", "digest": "sha1:OY7RV47CADIBTSPQM662MF64GBPPXZ7B", "length": 22821, "nlines": 322, "source_domain": "toptamilnews.com", "title": "இந்தோனேசியாவில் வங்கதேச குடியேறிகள் 200 பேர் கைது | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇந்தோனேசியாவில் வங்கதேச குடியேறிகள் 200 பேர் கைது\nஜகர்த்தா: இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியதாக வங்கதேச நாட்டினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்தோனேசியாவில் உள்ள வடக்கு சுமாத்ரா மாகாணத்தின் தலைநகரான மேடானில் உள்ள ஒரு வீட்டிலிருந்து வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் 200 பேர்அந்நாட்டு காவல்துறையினரால் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தோனேசிய போலீசார் கைது செய்துள்ளனர்.\nஉள்ளூர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து இரண்டடுக்கு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், கைது செய்யப்பட்ட இவர்கள் அனைவருமே 30 வயதுக்கும் கீழுள்ள ஆண்கள் எனத் தெரியவந்துள்ளது. இந்த குடியேறிகள் உணவின்றி பல நாள்கள் தவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nவங்கதேசத்தைச் சேர்ந்த இவர்கள் மலேசியாவுக்கு வேலைக்கு செல்லும் நோக்கத்துடன் வந்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. “இவர்கள் படகு வழியாக வந்திருக்கக்கூடும் என எண்ணுகிறோம். ஏனெனில் இவர்களிடம் எந்த ஆவணங்களும் கிடையாது,” என மேடான் நகர குடிவரவுத்துறை அதிகாரி பெர்ரி மோனங் ஷிஹிடே குறிப்பிட்டிருக்கிறார்.\nஇவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், இவர்களை நாடு கடத்துவது தொடர்பான முடிவு பின்னர் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டுகளில், ஆப்கானிஸ்தான், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்கள் இந்தோனேசியாவின் சுமாத்ரா பகுதியில் படகு வழியே தஞ்சமடைந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleமிஸ்டர் லோக்கல் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nNext Articleதொப்புளில் இந்த எண்ணெய்களை இட்டால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா\nசுறாக்கள் மத்தியில் புகைப்படம்; ஆபத்தை விலை கொடுத்து வாங்கிய மாடல் அழகி\nமெக்சிகோவில் விமான விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 101 பயணிகள்\nபறக்கும் போதே வழி தவறிய ஏவுகணை.. மிரண்டு போன அமெரிக்க விமான படை.. கடைசி நொடியில் வெடித்தது\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: நிவாரண உதவி கேட்டு மோசடி செய்யும் அவலம்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/category/movie-reviews/page/5/", "date_download": "2019-02-18T19:16:02Z", "digest": "sha1:HZLZCQS6OZ7A4ZDPFY4M7NMAL5PPU4S5", "length": 6155, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "விமர்சனம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 5", "raw_content": "\n‘திருடன் போலீஸ்’[வி] கொஞ்சம் foolish கொஞ்சம் ஜாலீஸ்\nநம் தமிழ் சினிமாவில் காட்டப்படும் போலீஸாரை இரண்டே …\nசில தலைப்புகள் ‘அடடா படத்துல ஏதோ சம்திங் இண்ட்ரஸ்டிங்கா …\n’ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ -விமர்சனம்\n’வந்தான் வென்றான்’ கண்டேன் காதலை’ ’சேட்டை’ போன்ற …\nகத்தி. விமர்சனம் 2 – மக்களுக்குத் தரும் புத்தி.\nகல்கத்தா ஜெயிலில் இருந்து சிறைவாசம் அனுபவித்துவரும் …\n‘நெருங்கிவா முத்தமிடாதே’ விமர்சனம் ‘தியேட்டருக்கு வா ஆனா\n’ஆரோகணம்’ என்ற,உண்மைக்கு நெருக்கமான, சற்றே கவனத்தை ஈர்த்த, …\n’பூஜை’ விமர்சனம்- ‘ ஹரி வெரி ஸாரி..\nபடத்துக்குப் படம் ஹீரோ, ஹீரோயின்களை மாற்றினால் போதும் …\nகுபீர் – நினைத்தாலும் ‘பகீர்’. விமர்சனம்\n‘நட்டு கழண்டவர்கள் ஐந்து பேர் ஒரு இடத்தில் சந்தித்தால் …\nகுறையொன்றுமில்லை – புதிய எல்லை\nவாரத்துக்கு ஏழெட்டுப்படங்கள் பார்க்கவேண்டிய சூழலில், …\nசலீம் – நீட்டான த்ரில்லர்\nவிஜய் ஆண்டனி தனக்குப் பொருந்தும் பாத்திரங்களாகவே …\nஜிகர்தண்டா – வவுத்தை கலக்குறாண்டா\nமுதல் படத்திலேயே கலக்கி எடுத்த ‘பிட்சா’ டைரக்டர் …\nபக்கம் 5 வது 13 மொத்தம்« முதல்«...பக்கம் 3பக்கம் 4பக்கம் 5பக்கம் 6பக்கம் 7...பக்கம் 10...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/8741", "date_download": "2019-02-18T18:14:10Z", "digest": "sha1:USUBMRVU5DSX6EFNQXGV22XFVMH6EILQ", "length": 9821, "nlines": 133, "source_domain": "mithiran.lk", "title": "குழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை தேவையா? – Mithiran", "raw_content": "\nகுழந்தைகள் தூங்கும் பொழுது தலையணை தேவையா\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மேற்கொள்ளும் ஒரு பழக்க வழக்கம், படுக்கும் பொழுது தலையணை வைத்து கொள்வது. தலையணை வைத்து படுப்பதால், உடலின் இரத்த ஓட்டம் முக்கியமாக தலையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் என்பதை நாம் அனைவரும் அறிந்து இருப்போம். ஆனாலும் தலையணை இல்லாமல் நம்மால் தூங்க முடியாத அளவுக்கு தலையணை பழக்கத்தை நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் ஆக்கி விட்டோம். குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டுமா குழந்தைகளுக்கு தலையணை என்பதை நாம் பயன்படுத்த காரணமாக இருப்பது, அவர்களின் பாதுகாப்பு குறித்த கவலையே. குழந்தைகள் கட்டிலில் உறங்கும் பொழுது, அவர்கள் கீழே விழுந்து விடாமல் இருக்க பெற்றோர்கள் தலையணையை வைப்பது வழக்கம். ஆனால் பல பெற்றோர்கள் குழந்தை பிறந்தவுடனேயே அவர்களை தலையணையில் படுக்க வைப்பது உண்டு. இது தவறான விஷயம்; பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தலையணையில் படுக்க வைப்பதை தவிர்ப்பது அவசியம்.\nகுழந்தைகள் பிறந்த பின்னும் கூட, அவர்களின் உடல் வளர்ச்சி நிலையில் தான் இருக்கும். குழந்தைகள் பிறந்த ஒரு சில மாதங்கள் வரை அவர்களின் தலை நேராக இருக்காது; குழந்தைகளின் தலை நிலைபெற குறைந்தது 3 மாதங்கள் ஆவது ஆகும். குழந்தைகளின் தலை மற்றும் கழுத்து என இரண்டு பாகங்களும் நிலைபெறும் வரை அவர்களுக்கு தலையணையை பயன்படுத்த கூடாது. தலையணை பயன்படுத்துவது குழந்தைகளின் தலை வடிவத்தை அல்லது தலை மற்றும் கழுத்துக்கு இடையேயான இணைப்பை பாதிக்கலாம்.\nகுழந்தைகளுக்கு சின்ன சின்ன விஷயங்கள் கூட அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் தலையணை சுத்தமானதாக இல்லை என்றாலோ அல்லது அதில் ஏதேனும் தூசி, அழுக்கு போன்ற விஷயங்கள் படிந்து இருந்தாலோ அவை குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்த இரண்டு காரணங்களுமே குழந்தைகளுக்கு சற்று பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடியவை\nஇப்படி ஓரு ஆடை த்ரிஷாவிற்கு தேவையா இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் சன்னி லியோன் தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் இரவு தூங்கும் முன் போடக்கூடிய இயற்கை மாஸ்க் வகைகள் அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு தான் உடலுறவில் சுகம் கிடைக்குமாம் இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் சன்னி லியோன் தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் இரவு தூங்கும் முன் போடக்கூடிய இயற்கை மாஸ்க் வகைகள் அதிக நேரம் தூங்கும் பெண்களுக்கு தான் உடலுறவில் சுகம் கிடைக்குமாம் இரவு தூங்கும் முன் இந்த மாஸ்கை பயன்படுத்துங்கள் அப்புறம் பாருங்க…. உங்கள் குழந்தைகளை ஏசி, ஏர்கூலர் ரூமில் தூங்க வைப்பதற்கு முன் இதை முதல்ல செய்யுங்க இரவு தூங்கும் முன் இந்த மாஸ்கை பயன்படுத்துங்கள் அப்புறம் பாருங்க…. உங்கள் குழந்தைகளை ஏசி, ஏர்கூலர் ரூமில் தூங்க வைப்பதற்கு முன் இதை முதல்ல செய்யுங்க குழந்தை நீண்ட நேரம் அழுதால் ஆபத்தா\n← Previous Story 1 வயது ஆகாத குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திடும் உணவுகள்\nNext Story → குழந்தைகளின் வளர்ச்சிக்காகப் பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகள்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2010/12/p_20.html", "date_download": "2019-02-18T18:40:35Z", "digest": "sha1:7KETGBY3ACZEMH2EGBP35JKOR4AXTZJ6", "length": 16840, "nlines": 233, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: நாங்களும் ரௌடிதான்..:P", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Monday, December 20, 2010 19 பின்னூட்டங்கள்\nகீழே உள்ள பதிவுர் கிறிக்கட் பற்றிய காணொலியில் உள்ள பின்னணி இசையையும் படங்களையும் நீங்கள் சம்பந்தப்படுத்திப்பார்த்தால் அதற்கு சங்கம் பொறுப்பேற்காது...:P\nவகைகள்: இலங்கை, கிரிக்கெட், பதிவுலகம்\nஎன்னுடைய படத்தைப் பயன்படுத்த என்னிடம் அனுமதி பெற்றீர்களா\nஅனுமதி பெறாமல் பயன்படுத்தினால் privacy breach என்று UAE மற்றும் விக்ரோறியாவிலுள்ளவர்கள் அறிவார்கள்.\nBest bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன\nபீப்பீ ரசிகர் மன்றம் Says:\n'ஊர் மொத்தம்' என்ற வரிக்கு கன்கோனின் படத்தை தனியே பயன்படுத்தியமைக்கு எமது வன்மையான கண்டனங்கள்\nபடமும் பாடலும் கலக்கல். எதையும் பிளான் பண்ணிச் செய்யவேண்டும்\n////Best bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன\nபாட்டுக்கும் படத்துக்கும் சம்பந்தமே இல்லாம, என்ன எடிட்டுங்கப்பா இது அண்டனி பாத்தா துாக்கில தொங்குவார்\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nவழமை போல் கலக்கல் பவன்\nஜனகனின் எண்ண ஜனனங்கள் Says:\nஃஃஃBest bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன\nகலக்கல் பவன்..எல்லாரும் பாருங்க.. ரவுடி லிஸ்ரில நாமளும் இருக்கம்.. நாமளும் இருக்கம்.. :P\nஹா... ஹா.. நல்லா இருக்கு...\nBest bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன*/\nஆகா.. கலக்கல்.. நல்லா இருக்கு.. அய்யாவின் இரண்டு நல்ல சொட்கள் (அடிச்சதே ரெண்டு தான் என்று எவன்டா நக்கல் பண்றது) நல்லா மிக்ஸ் ஆகியிருக்கு :)\nBest bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன\nஅப்பிடியாவது நம்புங்கோ என்று காட்டத் தான் ;)\nஅதனிலும் அருமை ஒற்றைக்கையால் பட் செய்யும் சுபாங்கன்...\nCool Boy கிருத்திகன். Says:\nவிக்டோரியாவில உள்ளவங்கள் என்ன கருவி வச்சுப் பிடிப்பாங்களோ\nஅட கற்பூரம் மாதிரி கப்புன்னு புடிச்சிகிட்டீங்களே அதுக்குத்தான்..:P\n//Best bowler என்ற வரி வரும் இடத்தில் பவனின் படம் இருப்பதன் அரசியல் பின்னணி என்ன\nஇதில் சந்தேகப்பட என்ன இருக்கு\nஎரிந்தும் எரியாமலும் - 15\nஇரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010\nபதிவர் சந்திப்பு பட கலாட்டா - 2010\nஇலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3809", "date_download": "2019-02-18T19:00:17Z", "digest": "sha1:TYMJ6K4ETO4UHNO5MU27CHRJLAIP7FMV", "length": 5225, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதன்னை ஜல்லிக்கட்டு நாயகன் என்று புகழ வேண்டாம் - ஓபிஎஸ் வேண்டுகோள்\nசட்டசபையில் இன்று பேசிய துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-\nஎன் பெயரை சொல்லி அழைக்கும்போது ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ என கூற வேண்டாம் .ஜல்லிக்கட்டு பார்க்கும்போது ஜல்லிக்கட்டு நாயகன் எனக்கூறி காளையை அடக்கச்சொன்னால் என்னவாகும். காளையை அடக்கச் சொன்னால் என்பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என ஓ.பி.எஸ் நகைச்சுவையாக பேசினார்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்\nஎல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bw.behindindia.com/news-shots-slideshow/i-am-still-studying-ms-dhoni-is-a-topper-says-dinesh-karthik-bt-slide-mar-22/slide-1-i-am-still-studying-ms-dhoni-is-a-topper-says-dinesh-karthik-bt.html", "date_download": "2019-02-18T18:34:27Z", "digest": "sha1:IEMTXR2XKFNXAQ44LBGJTA6RLU56IU66", "length": 3212, "nlines": 69, "source_domain": "bw.behindindia.com", "title": "பல்கலைக்கழகத்தில் - 'தோனி' முதலிடம், நான்? \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக்!1 | பல்கலைக்கழகத்தில் - 'தோனி' முதலிடம், நான்? \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக்!", "raw_content": "\nபல்கலைக்கழகத்தில் - 'தோனி' முதலிடம், நான் \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக்\nபல்கலைக்கழகத்தில் - 'தோனி' முதலிடம், நான் \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக்\nபல்கலைக்கழகத்தில் - 'தோனி' முதலிடம், நான் \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக் \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக்\nபல்கலைக்கழகத்தில் - 'தோனி' முதலிடம், நான் \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக் \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக்\nபிரபல \"நடிகர்\"-நடிகைகளின்: 'சைடு' பிசினஸ்கள்... முழு விவரம்\nஎன் பின்னால் பாஜக இல்லை\n \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக்1 | பல்கலைக்கழகத்தில் - 'தோனி' முதலிடம், நான்1 | பல்கலைக்கழகத்தில் - 'தோனி' முதலிடம், நான் \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக் \"மாணவன்\": தினேஷ் ... கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=5968&cat=8", "date_download": "2019-02-18T18:16:16Z", "digest": "sha1:Q2GYIAFGBOQ7HPRWPUHIYQLIWM7H5YUW", "length": 11458, "nlines": 145, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்திய தத்துவவியல் ஆராய்ச்சி ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » தகவல் பலகை\nதேசிய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் பெங்களூருவில் இயங்கி வரும் நேஷனல் பவர் டிரெய்னிங் இன்ஸ்டிடியூட் (என்.பி.டி.ஐ.,) கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.\n* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா கோர்ஸ் இன் டிரான்ஸ்மிஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம் (26 வாரங்கள்)\n* போஸ்ட் கிராட்ஜூவேட் டிப்ளமா கோர்ஸ் இன் தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங் (52 வாரங்கள்)\nடிரான்ஸ்மிஷன் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் படிப்பிற்கு, எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் பிரிவுகளில் டிப்ளமா பெற்றிருக்க வேண்டும். தெர்மல் பவர் பிளாண்ட் இன்ஜினியரிங் படிப்பிற்கு, எலக்ட்ரிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அல்லது மெக்கானிக்கல் அல்லது சி அண்ட் ஐ பிரிவில் டிப்ளமா பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதும் இல்லை.\nவிண்ணப்பப் படிவத்தை, நேரடியாகக் கல்வி நிர்வாக அலுவலகத்திலோ அல்லது அஞ்சல் வாயிலாகவோ அல்லது என்.பி.டி.ஐ., அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்தோ பெற்றுக்கொள்ளலாம். கலந்தாய்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.\nவிண்ணப்பிக்கக் கடைசி நாள்: ஆகஸ்ட் 21\nகலந்தாய்வு மற்றும் சேர்க்கை: ஆகஸ்ட் 30, 31\nதகவல் பலகை முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nநியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்\nஎன்.சி.சி.,யின் சான்றிதழ்களுக்கு ராணுவப் பணிகளில் முக்கியத்துவம் தரப்படுகிறதா\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nபன்னாட்டு விருந்தோம்பல் மேலாண்மை என்னும் பெயரில் படிப்பு உள்ளதா\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nஇன்றைய சூழலில் எந்தத் துறைகள் அதிக வேலை வாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளன எனக் கூறலாம்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/04/9.html", "date_download": "2019-02-18T19:27:40Z", "digest": "sha1:7MQZS6GRYOQ27XFK2GGVLW73M3CXTA63", "length": 10398, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "அமொிக்காவில் 9 ஆயிரம் சீக்கியர்கள் தலைப்பாகை கட்சி உலக சாதனை!! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / அமொிக்காவில் 9 ஆயிரம் சீக்கியர்கள் தலைப்பாகை கட்சி உலக சாதனை\nஅமொிக்காவில் 9 ஆயிரம் சீக்கியர்கள் தலைப்பாகை கட்சி உலக சாதனை\nதமிழ்நாடன் April 09, 2018 உலகம்\nநியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் ஒன்றுதிரண்ட சுமார் 9 ஆயிரம் சீக்கியர்களுக்கு 8 மணி நேரத்திற்குள் தலைப்பாகை கட்டி முடித்ததன் மூலம் புதிய உலக சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதியை ‘டர்பன் தினம்’ (சீக்கியர்கள் அணியும் தலைப்பாகை தினம்) ஆக அங்குள்ள சீக்கியர்கள் கொண்டாட கடந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது.\nஇந்நிலையில், நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று ஒன்றுதிரண்ட சுமார் 9 ஆயிரம் சீக்கியர்களுக்கு 8 மணி நேரத்திற்குள் தலைப்பாகை கட்டி முடித்ததன் மூலம் புதிய உலக சாதனை உருவாக்கப்பட்டுள்ளது.\nசீக்கிய தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டின் பேரில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சீக்கிய இளைஞர்களும், சிறுவர்களும் ஆர்வத்துடன் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2013/10/kombansura.html", "date_download": "2019-02-18T18:19:33Z", "digest": "sha1:YYIP4IQKUYO6HZ7KKVYT2EVYGJVQOWWU", "length": 8355, "nlines": 259, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Komban Sura-Mariyaan", "raw_content": "\nஎங்கள் காதோரம் கடல்புறா பாடுமய்யா\nஎங்கள் பாய்மர விளையாட்டைப் பாருமய்யா\nகடல்ராசா நான் கடல்ராசா நான்\nரத்தம் சிந்தி முத்து குளித்திடும்\nகடல்ராசா நான் மரியான் நான்\nஎங்க நீரோடு காத்துல வீசுமைய்யா அட\nசித்தம் குளிர்ந்திடும் போதை ஐயா\nஏக்கம் கொண்ட ஆவி அழுதிட\nஏக்கம் கொண்ட ஆவி அழுதிட\nகடல்ராசா நான் கடல்ராசா நான்\nகடல்ராசா நான் கடல்ராசா நான்\nநான் ஒத்தையில பாடுறேனே தன்னால\nஇந்த பாலைவனப் பாறைகளின் முன்னால முன்னால\nநான் ஒத்தையில பாடுறேனே தன்னால\nஇந்த பாலைவனப் பாறைகளின் முன்னால\nவெறும் புத்தி கெட்ட பாவிகளின் நடுவே\nபுலம்பும் என் உயிரே உயிரே\nநான் ஊருவிட்டு ஊரு வந்து தனியாக\nஇப்ப ஊனமாக சுத்துறனே அடியே\nஎன் கட்டுமரம் உன்னை சேரும் நினைப்புல\nதவிச்சேன் பனிமலரே பனிமலரே பனிமலரே\nகடல்ராசா நான் கடல்ராசா நான்\nகடல்ராசா நான் கடல்ராசா நான்\nபடம் : மரியான் (2013)\nபாடகர் : யுவன் ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/105766/", "date_download": "2019-02-18T18:03:35Z", "digest": "sha1:ZBUP6G6ETQ2YAURALYQZCOPMTMEMBRSI", "length": 16583, "nlines": 155, "source_domain": "globaltamilnews.net", "title": "MY3யின் சர்வாதிகார ஆட்டம் விரைவில் அடங்கும் – ரணிலுக்கு ஆற்றல் இல்லை…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nMY3யின் சர்வாதிகார ஆட்டம் விரைவில் அடங்கும் – ரணிலுக்கு ஆற்றல் இல்லை….\nநாட்டில் நிலவும் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை, நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இல்லை​யென்றார்.\n25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகச் செயற்படும் ரணில் விக்ரமசிங்க, அதன் பின்வரிசை உறுப்பினர்கள் முன்னேற இடமளிக்கவில்லை என்பதுடன், நாட்டின் சட்டம், ஜனநாயகம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் அவர், முதலில் தனது கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இதேவேளை, எந்தவொரு காரணத்துக்காகவும் நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளும் பொதுமக்களுக்கான நலன்புரிச் சேவைகளும் தடைபடக் கூடாதென ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nகுறித்த நிதியாண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சகல நிதி ஒதுக்கீடுகளையும், உரியவாறு செலவிட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டுமென அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, எதிர்வரும் வருடதுக்கன அபிவிருத்தித் திட்டங்களை உரியவாறு திட்டமிடவும் அறிவுறுத்தல் வழங்கினார். நேற்று (05) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனைத் தெரிவித்தார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தற்போதைய அரசியல் அமைதியின்மையை ஒரு பிரச்சினையாகக் கருதாது, பொதுமக்களுக்கான சேவைகளையும் அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல, அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார். மக்களின் நலன்கருதி தனது வழிகாட்டலில் ஜனாதிபதி செயலகத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சகல விசேட கருத்திட்டங்களும், 2019ஆம் ஆண்டில் புதிய உத்வேகத்துடனும் வலுவுடனும் நடைமுறைப் படுத்தப்படுவதற்கான திட்டங்களைத் தயாரிக்குறும், ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கினார்.\nஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வாதிகாரப் போக்கு, விரைவில் அடங்குமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று புதன்கிழமை (05) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும், பிரதமர் பதவியைத் தனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார் என்றும் ஐ.தே.க போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகச் சத்தியம் வழங்கிவிட்டு, அந்தச் சத்தியத்தை நிறைவேற்றாமல் செயற்படுகின்றாரெனக் கூறியுள்ளார்.\nதன்னால் நாடு சீரழிந்ததென்று வாய் கூசாமல் ஜனாதிபதி கூறுவதாகவும் உண்மையில், யாரால் இந்த நாடு சீரழிந்துப் போகின்றதென்பது, பாமர மக்களுக்குக்கூடத் தெரியுமென்றும் தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, தன்னை விமர்சிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். .\nகடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டாரென்றும் அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும், நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க தலைவர், இறுதியில் ஜனநாயகமே வெல்லுமென்றும் சர்வாதிகாரம் பொசுங்கிப் போகுமென்றும் சூளுரைத்ததோடு, ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதியென்றும் கூறியுள்ளார்.\nதாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுவதாகவும் நாட்டை முன்னேற்றுவதாகவும் தெரிவித்துள்ள அவர், மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை வழங்குவதாக மேலும் தெரிவித்துள்ளார்.\nTagsமைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரமசிங்க\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nசாவகச்சேரி ஆதார வைத்திய சாலையிலும் அரசியல்\n“யார் வெற்றிபெறவேண்டும் என்பதில், எமக்கு அக்கறை இல்லை”\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoughtsofdeepak.blogspot.com/", "date_download": "2019-02-18T18:59:23Z", "digest": "sha1:IZUKWEGV6YSKVUBSKPDCDEAC3QDKTRXE", "length": 4981, "nlines": 106, "source_domain": "thoughtsofdeepak.blogspot.com", "title": "'Deep' Thoughts", "raw_content": "\nநீயும் நானும் சந்தித்தது என்றோ எங்கோ\nஎப்பொழுதோ இன்றும் தெரியவில்லை ...\nநீ என் இன்பங்களில் என்னருகே\nஎன் துன்பங்களில் என்னை பிரிந்ததில்லை\nநான் உன்னை விரும்பி நின்றேன்\nநீயோ என்னை கொன்று இன்பம் கண்டாய் ......\nபட்டாம் பூச்சிக்கு வன்னம் தீட்டியவன்...\nஎனக்கு அதன் அழகை வர்னிக்கும்\nபடைத்தவனுக்கு என் இந்த பாகுபாடு \nஎன்னவளை பார்க்கும் முன் ..என்னை சரியாக்கு\nகண்டு பிடித்த எந்திர மனிதனுக்கு\nமனித வாழ்கையை கற்றுக்கொடுக்க நினைத்து.\n- கிருக்கியவனும் ஒரு எந்திர மனிதன்\nநம் கால்களை குத்த விட்ட\nசெருப்பு பதில் சொல்லத் தெரியவில்லை\nஇந்த ஒரு நாள் மட்டும் போதும்\nமட்டும் - ‘இன்று’ காதலர் தினம்\nஅதில் வாழ எனக்கொரு வாய்ப்பு கிடைத்தது.\nமீன்டும் என் பழைய உலகத்திற்கு செல்ல\nஎன் சிந்தனையெனும் ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் பறவை நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=37&t=725", "date_download": "2019-02-18T18:30:52Z", "digest": "sha1:4YXPAU7DDBAMRODVWJ3GCR3GBWQTHLC7", "length": 24820, "nlines": 158, "source_domain": "www.padugai.com", "title": "தமிழில் எழுதுவது எப்படி? கணிணி தமிழ் தட்டச்சு செய்ய இலகுவான மென்பொருள் - NHM Software - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் உதவிக் களம்\n கணிணி தமிழ் தட்டச்சு செய்ய இலகுவான மென்பொருள் - NHM Software\nபடுகை.காம் சம்பந்தமான எந்தவொரு சந்தேகக் கேள்விக்கும், அல்லது தேவைப்படும் உதவியை கேளுங்கள் பதில் சொல்லி வழிநடத்த காத்திருக்கிறோம்.\n கணிணி தமிழ் தட்டச்சு செய்ய இலகுவான மென்பொருள் - NHM Software\nகம்யூட்டரில் தமிழ் எழுத்து எழுதுவது எப்படி முழு விளக்கம் :\nகணிணி வந்தவுடன் அதில் எப்படி தமிழில் எழுதுவது என்ற சந்தேகம் அனைவருக்கும் வருவது தான். அவர்களின் சந்தேகத்தை போக்கி எளிதாக இங்கே நாம் கற்றுக் கொள்வோம்.\nNHM Writer என்ற தமிழ் மென்பொருளை கீழ் உள்ள இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செய்யவும்.\nஎவ்வாறு டவுன்லோட் செய்வது திரை விளக்கப்படம்.\nஉங்கள் கணினியில் டவுன்லோட் செய்த கோப்புவை (File) இன்ஸ்டால் செய்ய (NHMWriterSetup1511.exe) என்ற கோப்புவை இரண்டு முறை கிளிக் செய்து ரன் செய்யவும். அல்லது கீழ் உள்ள பட்டனை சொடுக்கி டவுன்லோடிங்க் செய்யலாம்.\nபின்னர் கீழ் தரப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.\nமுதல் படி (Step 1) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n2ஆம் படி (Step 2) இதில் I accept the agreement என்று தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n3ஆம் படி (Step 3) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n4ஆம் படி (Step 4) இதில் தமிழ் மொழியை தேர்வு செய்து பின்னர் Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n5ஆம் படி (Step 5) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்.\n6ஆம் படி (Step 6) Next என்ற பட்டனை கிளிக் செய்யவும்\nபின்னர் மென்பொருள் கணினியில் இன்ஸ்டால் செய்யப்படும்.\nNHM Writer யை எவ்வாறு பயன்படுத்துவது\nNHM Writer பயன்படுத்த கணினியின் கீழ் பகுதியில் உள்ள Toolbar ரில் வலது மூலையில் மணி போன்ற\nஓர் குறியீடு (Icon) தெரிந்தால் NHM Writer தற்போது இயங்கி கொண்டுள்ளது என்று அர்த்தம். இதன் மூலம் NHM Writer ரை நீங்கள் பயன்படுத்த முடியும்.\nதமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு தேர்வு செய்வது\nநான் முன்பே கூறியது போல் நீங்கள் விரும்பும் தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்ய மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து இடது (Left) பட்டனை கிளிக் செய்தால், திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும். அதில் நீங்கள் விரும்பிய தமிழ் தட்டச்சு பலகையை தேர்வு செய்யவும்.\nதேர்வு செய்த பின்னர் நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யமுடியும்.\nமேலும் எளிதாக தமிழில் தட்டச்சு தேர்வு, செய்ய Alt Key மற்றும் 4 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.\nதமிழ் தட்டச்சுவிலிருந்து ஆங்கில மொழி தட்டச்சு பலகைக்கு மாற்ற, Alt Key மற்றும் 0 என்ற எண்னை சேர்த்து அழுத்தினால் போதும்.\nNHM Writer செட்டிங்கை மாற்ற மேற் சொன்ன மணி போன்ற ஓர் குறியீட்டில் (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.\nஅதில் செட்டிங் என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் தெரியும். அதில் நீங்கள் உங்கள் தட்டச்சு பலகைக்கு மாற்ற உதவும் Alt Key மற்றும் எண்னை மாற்ற விரும்பினால் மாற்றிக்கொள்ளலாம்.\nதமிழ் தட்டச்சு பலகையை எவ்வாறு அறிந்து கொள்வது\nமுதன் முதலில் தமிழில் தட்டச்சு செய்ய எந்தெந்த தமிழ் எழுத்து, தட்டச்சு பலகையில் எந்தெந்த பொத்தானில் உள்ளது\nஆகவே தான் உங்களுக்கு உதவியாக நீங்கள் தட்டச்சு செய்யும் போது உங்கள் கண் முன் அந்த தட்டச்சு பலகையின் விளக்கப்படம் கொண்டுவர NHM Writer உதவி புரிகின்றது. அதற்கு நீங்கள், மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் போதும். திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.\nஅதில் On-Screen Keyboard என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.\nநீங்கள் இதை வைத்து தட்டச்சு செய்யும் எழுத்து எங்கு உள்ளது என்பதை எளிதில் பார்த்து தட்டச்சு செய்ய முடியும்.\nயா,ய்,யூ,யி,யீ போன்ற எழுத்துக்களை எவ்வாறு தட்டச்சு செய்வது\nஎனக்கு தெரிந்தவரை தமிழில் தட்டச்சு செய்பவர்கள் ஆரம்பத்தில் பிரச்சனையாக கருதுவது மேற் குறிப்பிட்ட தமிழ் எழுத்துக்களை தான். அவற்றை தட்டச்சு செய்ய NHM Writer, Key Preview என்ற எளிய வழியை ஏற்படுத்தி உள்ளது.\nKey Preview என்ற திரையை பார்க்க மேற் சொன்ன மணி போன்ற குறியீட்டை (Icon) உங்கள் மவுசை வைத்து வலது (Right) பட்டனை கிளிக் செய்தால் திரைவிளக்கப்படத்தில் உள்ள மெனு தெரியும்.\nஅதில் Key Preview என்ற மெனுவை கிளிக் செய்யவும். பின்னர் கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்\nஉதாரணமாக நீங்கள் a என்ற ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் அதற்கு ”ய” என்ற தழிழ் எழுத்து உங்கள் திரையில் விழும். நீங்கள் அந்த ”ய” என்ற தழிழ் எழுத்தை ”ய்” என்றோ, அல்லது ”யா” என்றோ மாற்ற விரும்பினால் \"a;\" அல்லது ah என்று தட்டச்சு செய்ய வேண்டும். உங்களுக்கு உதவியாக கீழ் உள்ள திரைவிளக்கப்படம் உங்கள் திரையில் தெரிந்து கொண்டே இருக்கும்.\nநீங்கள் இதை பார்த்து, எந்த ஆங்கில எழுத்தை தட்டச்சு செய்தால் என்ன தமிழ் எழுத்து வரும் என்பதை நன்றாக அறிந்து செய்ய முடியும்.\nஉயிர் எழுத்துக்கள் உயிர் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் மெய் எழுத்துக்கள் இதர எழுத்துக்கள்\nஇதனைப் பயன்படுத்தும் முன்பு தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரே ஒரு ரகசியம், மெய்யெழுத்தும், உயிர் எழுத்தும் சேர்ந்துதான் உயிர் மெய் எழுத்து உருவாகின்றது என்பது. இது ஊருக்கே தெரிந்த ரகசியம் என்கின்றீர்களா. அவ்வளவுதான்.. இது தெரிந்தால் போதுமானது. அதன் பிறகு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, எந்த தமிழ் எழுத்துக்கு எந்த ஆங்கில எழுத்து(கள்) பொருந்தும் என்பது. தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களுக்குமே தெரிந்து இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உயிர் எழுத்து 12, மெய்யெழுத்து 18 மற்றும் ஆயுத எழுத்துக்கு மட்டும் தெரிந்தால் போதும். கூடவே நான்கு வட மொழி எழுத்துக்களுக்கும் தெரிந்து கொள்ளுங்கள். நிறையப் பயன்படும். மேலே உள்ள அட்டவணையைப் பார்த்து இணையான ஆங்கில எழுத்துக்களை அறிந்து கொள்ளலாம்.\nஇப்போது எப்படி டைப் செய்வது என்றுப் பார்க்கலாம். மேலே இரண்டு பெட்டிகள் உள்ளன. கீழே இரண்டாவதாக உள்ள பெட்டியில்தான் நாம் ஆங்கிலத்தில், இன்னும் சரியாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். நாம் டைப் செய்யும் ஆங்கில வார்த்தைகளுக்கு ஒத்த தமிழ் டிரான்ஸ்லிட்டரேஷன் மேலே உள்ள பெட்டியில் தோன்றும்.\nகீழ் உள்ளப் பெட்டியில் ஆங்கிலத்தில் 'mother' என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' என்று வராது. நிறையப் பேர் இந்தப் பெட்டி, மொழிபெயர்ப்பு (Translation) செய்யும் என்று எண்ணிக் கொள்கின்றனர். அப்படியல்ல. தமிழை அப்படியே அதற்கு இணையான ஆங்கில வார்த்தைகள் கொண்டு டைப் செய்ய வேண்டும். அதனால்தான் தமிங்கிலம் என்று குறிப்பிட்டு உள்ளோம்.\nசரி, இதனைப் பயன்படுத்தி 'அம்மா' என்பதை எப்படி டைப் செய்வது. மிகவும் எளிது. 'அ' விற்கான ஆங்கில எழுத்து a. 'ம்' க்கு m. அடுத்த எழுத்தில்தான் விசயம் உள்ளது. 'மா' விற்கான ஆங்கில எழுத்து மேலே அட்டவணையில் இல்லை. எப்படி டைப் செய்வது. மிகவும் எளிது. 'அ' விற்கான ஆங்கில எழுத்து a. 'ம்' க்கு m. அடுத்த எழுத்தில்தான் விசயம் உள்ளது. 'மா' விற்கான ஆங்கில எழுத்து மேலே அட்டவணையில் இல்லை. எப்படி டைப் செய்வது உயிர்மெய் எழுத்தின் சூத்திரத்தை நினைவு கொள்ளுங்கள். ம் + ஆ என்பதே மா. இது தெரிந்தால் எளிது. இப்போது ம் க்கு மீண்டும் ஒருமுறை m டைப் செய்யவும். ஆ விற்கு A அல்லது இருமுறை aa என்று டைப் செய்யவும். உங்களுக்கு அம்மா கிடைத்துவிடும். அதாவது கீழே உள்ள பெட்டியில் ammA அல்லது ammaa என்று டைப் செய்தால், மேலே உள்ள பெட்டியில் 'அம்மா' வருவார்.\nமூன்று எழுத்தினை டைப் செய்ய இவ்வளவு பெரிய வேலையைச் செய்ய வேண்டுமா என்று சோர்ந்து விடாதீர்கள். அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விளக்கம் சற்று அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி, இது மிகவும் எளிதான விசயம். சற்று பொறுமையுடன் இரண்டு பக்கங்களை டைப் செய்து பழகிக் கொண்டீர் என்றால் போதுமானது. அதன் பிறகு மிக வேகமாய் டைப் செய்ய இயலும்.\nஒரு சில வார்த்தைகளை பலவிதமாக டைப் செய்யலாம். உதாரணமாக, அம்மாவிற்கு அடுத்த ஆட்டினை எடுத்துக் கொள்வோம். ஆடு என்பதை எப்படியெல்லாம் டைப் செய்யலாம் என்று பாருங்கள். ஆடு - Adu அல்லது aadu அல்லது Atu அல்லது aatu. உங்களுக்கு எது எளிதோ அதன்படி டைப் செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்த முக்கியமான விசயம். தமிழ் வார்த்தைகளுக்கு நடுவில் ஆங்கில வார்த்தைகள் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், முதலில் கீழே உள்ளப் பெட்டியில் தமிழில் டைப் செய்ய வேண்டிய அனைத்தையும் டைப் செய்து முடித்து விட்டு, அதன் பிறகு மேலே உள்ள பெட்டிக்கு வந்து தேவையான இடங்களில் ஆங்கில வார்த்தைகளைச் சேர்க்கவும். மேலே ஆங்கில வார்த்தைகள் சேர்த்த பின்பு, கீழே உள்ளப் பெட்டியில் ஏதேனும் டைப் செய்தீர்கள் என்றால், மேலே சேர்த்த ஆங்கில வார்த்தைகள் மறைந்துவிடும். கவனத்தில் கொள்ளவும்.\nஇதற்கு உதாரணம். \"இது மிகவும் interesting ஆக இருக்கு.\" என்பதை டைப் செய்ய வேண்டும் என்றால், முதலில் கீழே உள்ளப் பெட்டியில் \"இது மிகவும் ஆக இருக்கு\" என்பதை மட்டும் தமிங்கிலத்தில் டைப் செய்யவும். அதாவது, ithu mikavum aaka irukku. இப்போது மேலே உள்ளப் பெட்டியில் 'இது மிகவும் ஆக இருக்கு' என்பது தோன்றியிருக்கும். பிறகு மேலே வந்து \"மிகவும்\" க்குப் பக்கத்தில் ஆங்கிலத்தில் interesting என்பதை டைப் செய்யவும்.\nநாம் சாதாரணமாக தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு எப்படி எழுதுவோமோ அப்படியே டைப் செய்யவும். பெரும்பான்மையான எழுத்துக்கள் ஒத்து வரும். ஒரு சில எழுத்துக்கள் மாறுபடும். குறிப்பாய் சொல்ல வேண்டும் என்றால், 'ந்'. மூன்று இன் (ந், ண், ன்) இருப்பதால் இந்தப் பிரச்சனை. ன் ற்கு n ம், ண் ற்கு N ம் ஒதுக்கப்பட்டு விட்டதால், 'ந்' ற்கு சற்று வித்தியாசமாக w ஒதுக்கப்பட்டுள்ளது. n- என்பதையும் பயன்படுத்தலாம். பழக்கத்தில் மிக எளிதாய் வந்துவிடும்.\nReturn to “உதவிக் களம்”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/dhonis-respect-towards-indian-flag-winning-hearts", "date_download": "2019-02-18T18:15:25Z", "digest": "sha1:3LOFJAO66I4BA7GUPZOMEQFZRELCW5VZ", "length": 23886, "nlines": 324, "source_domain": "toptamilnews.com", "title": "தேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஹாமில்டன்: நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுவிடக்கூடாது என கிரிக்கெட் வீரர் தோனி செய்த செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nஇந்திய அணி தனது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் அந்நாட்டு அணிக்கு ஓருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் அபாரமாக கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இருபது ஓவர் தொடரின் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து 80 ரன்கள் விந்தியாசத்திலும் அதற்கடுத்த போட்டியிட்டு இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமநிலையை எட்டியது. இதையடுத்து, ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரையும் இழந்தது.\nஇதனிடையே, நேற்றைய போட்டியின் போது, நியூசிலாந்து வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர். தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, தோனியின் ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் மைதானத்துக்குள் இந்திய தேசியக் கொடியுடன் ஓடி வந்து தோனியின் காலில் விழுந்தார். அந்த சமயத்தில் அவர் கையில் வைத்திருந்த தேசியக் கொடி தரையில் படவிருந்தது. ஆனால், தேசியக்கொடி தரையில் படுவதை பார்த்த தோனி கொடியை ரசிகரின் கையில் இருந்து வாங்கியதுடன், காலில் விழுந்த ரசிகரை தூக்கி விட்டு தட்டிக் கொடுத்து அனுப்பினார்.\nஎந்த விதத்திலும் நாட்டின் தேசியக்கொடி அவமதிக்கப்பட்டுவிடக்கூடாது என தோனி செய்த செயல் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் பிரியமான நபராக அறியப்படுபவர் மகேந்திர சிங் தோனி. 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி உள்ளிட்டவைகளை வென்று சாதனை கேப்டனாக இருக்கும் தோனி, கிரிக்கெட் களத்தையும் தாண்டி அனைவராலும் நேசிக்கப்படும் நபராக இருப்பவர். அதற்கு மற்றொரு சான்றான இந்த நிகழ்வு அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrev Article3rd billionth meal: பசுக்களின் பெருமை பற்றி பிரதமர் மோடி உரை\nNext Articleதிருமணத்துக்கு ஏன் அவ்வளவு செலவு பெரியார் கேள்வியை உண்மையாக்கிய ஐஏஎஸ் அதிகாரி\nபென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் இணை அரை சதம்; இந்தியாவுக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு\nரூபி திருச்சி வாரியர்ஸ் பவுலிங்\nமகளிர் உலகக்கோப்பை ஹாக்கி 2018: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/dhruva-natchathiram-movie-take-many-part/", "date_download": "2019-02-18T18:33:12Z", "digest": "sha1:M7YXNS2YZL3UPUUCEV6K7WGYOIO53LNX", "length": 11448, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "என்னது.! துருவ நட்சத்திரம் படம் இத்தனை பார்ட் உருவாகிறதா.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n துருவ நட்சத்திரம் படம் இத்தனை பார்ட் உருவாகிறதா.\n துருவ நட்சத்திரம் படம் இத்தனை பார்ட் உருவாகிறதா.\nவெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விக்ரம், அழுத்தமான கதையம்சம் உடைய படங்களில், அடுத்தடுத்து நடித்து வருகிறார்.\nவிக்ரம் நடிக்கும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது இது விக்ரமின் 53-வது படமாகும். இந்தப் படத்தை விஜய் சந்தர் இயக்குகிறார். எஸ்.எஸ்.தமன் படத்துக்கு இசையமைக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார்.\nதமிழ்த் திரை உலகில் தன்னுடைய இயல்பான நடிப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உச்சத்தை அடைந்தவர் விக்ரம். அவர் கடைசியாக நடித்து வெளிவந்த ‘இருமுகன்’ படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.\nபொதுவாக ஒருபடத்துக்கு இரண்டு ஆண்டுகள் வரை செலவிடும் விக்ரம், இந்த முறை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.\nசில மாதங்களுக்கு முன்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் வெளியானது.இது ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.\nஸ்கெட்ச் படத்துக்கு பின், கவுதம் மேனன் இயக்கத்தில், துருவ நட்சத்திரம் படம், அதிரடியாக தயாராகி வருகிறது. சர்வதேச அளவில், பிரபலமான துப்பறியும் நிபுணராக, இந்த படத்தில் நடிக்கிறார்,\nவிக்ரம். கவுதம் மேனன் படம் என்றாலே, போலீஸ், துப்பறியும் நிபுணர் ஆகியவற்றுக்கு, முக்கியத்துவம் இருக்கும்.\nஇதுவும், அதுபோன்ற படம் என்றாலும், தன் முந்தைய படங்களில் இடம்பெறாத பல அம்சங்கள் இதில் இடம் பெறும் என்கிறார், கவுதம் மேனன். இந்த படத்தில், விக்ரமுக்கு, ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா என, இரண்டு ஹீரோயின்கள்.\nமேலும், இந்த படம் மூன்று பாகங்களாக தயாராகவுள்ளது என்ற தகவல்கள் கசிந்துள்ளன.\nமேலும் விக்ரம் பற்றி இதையும் படிங்க.\n‘சீயான் விக்ரம்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர், நடிகர் விக்ரம் அவர்கள். நடிப்பில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் 1990 ஆம் ஆண்டில் கால்பதித்த அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி எனப் பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.\n‘தேசிய விருது’, ‘தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது’, ‘6 முறை ஃபிலிம்ஃபேர் விருது’, ‘தமிழ்நாடு மாநிலப் திரைப்பட விருது’, ‘3 முறை விஜய் விருது’, சினிமா எக்ஸ்பிரஸ் விருது’, ‘அம்ரிதா பட விருது’, ‘சர்வதேச தமிழ்ப் பட விருது’, ‘விகடன் விருது’ எனப் பல்வேறு விருதுகளை வென்று, ‘பீப்புள்’ஸ் யுனிவெர்சிட்டி ஆஃப் மிலன்’ல் இருந்து ‘கௌரவ டாக்டர் பட்டத்தையும்’ வென்றார்.\nஒரு நடிகராகத் திரையுலகில் நுழைந்த அவர், பின்னணிப் பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும், தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.\nஇப்பொழுது வரும் படமும் மாபெரும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/25/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3-1137548.html", "date_download": "2019-02-18T18:46:51Z", "digest": "sha1:2TYBNIWFHRQLNLSHYV5Y5Q6FUMKHROE2", "length": 7886, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சாத்தான்குளத்தில் 3ஆவது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசாத்தான்குளத்தில் 3ஆவது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்\nBy சாத்தான்குளம் | Published on : 25th June 2015 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் 3ஆவது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nதிருவாரூர் மாவட்டம், குடவாசலில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க கட்டடம் அம்மாவட்ட ஆட்சியர் மதிவாணன் உத்தரவின்பேரில் அப்புறப்படுத்தப்பட்டதாம். மாவட்ட ஆட்சியரின் இச்செயலைக் கண்டித்தும், மீண்டும் கட்டடத்தை கட்ட வலியுறுத்தியும் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 3ஆவது நாளாக புதன்கிழமையும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத் தலைவர் சுரேஷ்ராஜா தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்டச் செயலர் மணிகண்டன், வருவாய்த் துறை அலுவலர்கள் சங்க வட்டச் செயலர் கோவிந்தன் ஆகியோர் பேசினர். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க வட்ட இணைச் செயலர் கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வட்டச் செயலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2797359.html", "date_download": "2019-02-18T19:18:10Z", "digest": "sha1:B4L35DBZA3JSMD7IDMQOJH44B2C6QQ3G", "length": 6825, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவை வானொலியில் நாளை பிரதமரின் மனதின் குரல் ஒலிபரப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவை வானொலியில் நாளை பிரதமரின் மனதின் குரல் ஒலிபரப்பு\nBy புதுச்சேரி | Published on : 28th October 2017 08:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிரதமர் நரேந்திர மோடியின் \"மனதின் குரல்' (மான் கி பாத்) நிகழ்ச்சி புதுவை வானொலி மூலம் வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்.29) ஒலிபரப்பாகிறது.\nமாதந்தோறும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றுகிறார். இதன் 37-வது நிகழ்ச்சி ஒலிபரப்பு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகும். தமிழ் மொழி பெயர்ப்பு இரவு 8 மணிக்கு ஒலிபரப்பாகும்.\nஇரு நிகழ்ச்சிகளும், புதுவை அகில இந்திய வானொலியின் மத்திய அலை வரிசை 246.9 மீ மற்றும் ரெயின்போ பண்பலை 102.8 மெகா ஹெர்ட்ஸ் அலை வரிசைகளில் ஒலிபரப்பாகும்.\nஇத்தகவலை புதுவை வானொலி நிகழ்ச்சி பிரிவு தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2013/08/en-frienda-pola-nanban.html", "date_download": "2019-02-18T18:37:51Z", "digest": "sha1:SPKE52NZOTAIH3Z4INXBZGXWAA2VEY5Q", "length": 7596, "nlines": 249, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: En Frienda Pola-Nanban", "raw_content": "\nஎன் ப்ரெண்ட போல யாரு மச்சான்\nஅவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்\nநீ எங்க போன எங்க மச்சான்\nஎன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்\nநட்பாலே நம்ம நெஞ்ச தச்சான்\nநம் கண்ணில் நீர பொங்க வச்சான்\nஎன் ப்ரெண்ட போல யாரு மச்சான்\nஅவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்\nநீ எங்க போன எங்க மச்சான்\nஎன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்\nநட்பாலே நம்ம நெஞ்ச தச்சான்\nநம் கண்ணில் நீர பொங்க வச்சான்\nதோழனின் தோள்களும் அன்னை மடி\nஅவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி\nஎன்றும் நட்பு தான் உயர்ந்தது பத்து படி\nஉன் நட்பை நாங்கள் பெற்றோம்\nவான் மேகம் போலே நின்றோம்\nபுதுப் பாதை நீயே போட்டு தந்தாய்,\nஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்\nஒரு தாயை தேடும் பிள்ளை ஆனோம்,\nநீ இல்லை என்றால் எங்கே போவோம்\nஎன் ப்ரெண்ட போல யாரு மச்சான்\nஅவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்\nநீ எங்க போன எங்க மச்சான்\nஎன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்\nநட்பாலே நம்ம நெஞ்ச தச்சான்\nநம் கண்ணில் நீர பொங்க வச்சான்...\nபடம் : நண்பன் (2012)\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nபாடகர்கள் : க்ரிஷ்,சுசித் சுரேசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/23021705/1009436/West-BengalMamata-BanerjeeProtestorsEffigyPolice.vpf", "date_download": "2019-02-18T18:38:18Z", "digest": "sha1:ZXYO3JFW3HHDQXUY5GQJ3DCIB2SX7UE2", "length": 10405, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி, போராட்டக்காரர்களை அடித்து விரட்டிய போலீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி, போராட்டக்காரர்களை அடித்து விரட்டிய போலீஸ்\nபதிவு : செப்டம்பர் 23, 2018, 02:17 AM\nமேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்\nமேற்குவங்க மாநிலம் சிலிகுரியில் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றனர். இதையடுத்து தடியடி நடத்தி போலீசார் கூட்டத்தை கலைத்தனர்.\nநீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி...\nநீரில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 1 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎடப்பாடி நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு\nசேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.\nஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ. 20 லட்சம் ஊக்கத்தொகை - முதல்வர் அறிவிப்பு\nஆசிய விளையாட்டு போட்டியில் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஷ்வரனுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.\n\"மேகதாதுவில் அணை கட்ட தீவிர ஆலோசனை\" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கருத்து\nசுமூகமான முறையில் மேகதாது அணை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nதீவிரவாதம் - இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை - பிரதமர் நரேந்திரமோடி\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங். தலைவர்கள் கடிதம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nகாகம் படத்தை வெளியிட்டு கருத்து - கிரண் பேடியின் பதிவால் சர்ச்சை\nகாகம் புகைப்படத்தை வெளியிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்\nபாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nசோலார் பேனல் விநியோக உரிமை மோசடி வழக்கு - சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுவிப்பு\nசோலார் பேனல் மோசடி செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23145044/1004370/Ulundurpetpolice-attackedsmugglerscrime.vpf", "date_download": "2019-02-18T19:11:28Z", "digest": "sha1:AQ5DETM6E724UMRYG2ZPL2E3Y4UH3XBH", "length": 11785, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "காவலரை கத்தியால் குத்திய மணல் கடத்தல் கும்பல் - படுகாயமடைந்த காவலருக்கு தீவிர சிகிச்சை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாவலரை கத்தியால் குத்திய மணல் கடத்தல் கும்பல் - படுகாயமடைந்த காவலருக்கு தீவிர சிகிச்சை\nஉளுந்தூர்பேட்டை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரை, மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇருவேல்பட்டு கிராமத்தில், திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய தலைமை காவலர் செந்தில்குமார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில், பேட்டரி எடுத்து வந்த 3 இளைஞர்களை மறித்து, செந்தில்குமார் விசாரித்துள்ளார். மூவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் அளித்ததை அடுத்து, அவர்களை காவல் நிலையத்திற்கு வருமாறு செந்தில் குமார் அழைத்ததாகவும், ஆனால் அதற்கு மறுத்த 3 பேரும், அவரது கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து படுகாயமடைந்த செந்தில் குமாருக்கு விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில்குமாரை கத்தியால் குத்தியவர்கள், மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜெயப்பிரகாஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி\nசென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.\nசேலம் நீதிமன்றத்தில் சென்னை போலி வழக்கறிஞர் கைது\nசேலம் நீதிமன்றத்தில், வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த போலி வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.\nதரிசான 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் - ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை\nஉளுந்தூர்பேட்டை அருகே தனி நபர் ஆக்கிரமிப்பால், பெரிய ஏரிக்கு நீர்வருவது தடைபட்டு 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தரிசாக கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.\n55,000 ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்கு பாராட்டு\nவிழுப்புரத்தில் சாலையில் கிடந்த 55 ஆயிரம் ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநரை மாவட்ட எஸ்.பி.ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டினார்.\nஅத்துமீறிய காவலரை கட்டி வைத்து அடித்த பெண் - வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்\nஅத்துமீறிய காவலரை கட்டி வைத்து அடித்த பெண் - வேகமாக பரவும் வீடியோ காட்சிகள்\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/world?limit=7&start=651", "date_download": "2019-02-18T19:25:55Z", "digest": "sha1:3TRB4T7HS5QCPBHZ4SSSSTBUUP7XM5FC", "length": 10925, "nlines": 205, "source_domain": "4tamilmedia.com", "title": "உலகம்", "raw_content": "\nறோஹிங்கியா மக்களை சந்திக்க முன் டாக்காவில் 1 இலட்சம் மக்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் அணிவகுப்பு\nஇன்று வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் கடந்த 31 வருடங்களில் விஜயம் செய்த முதல் பாப்பரசரான போப் பிரான்சிஸ் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் 1 இலட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியில் கலந்து கொண்டார்.\nRead more: றோஹிங்கியா மக்களை சந்திக்க முன் டாக்காவில் 1 இலட்சம் மக்கள் மத்தியில் போப் பிரான்சிஸ் அணிவகுப்பு\n2019 ஏப்பிரலில் பதவி விலக உள்ள ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ\nஜப்பானின் 123 ஆவது மன்னரான 83 வயதாகும் அகிஹிட்டோ எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30 ஆம் திகதி பதவி விலக உள்ளார்.\nRead more: 2019 ஏப்பிரலில் பதவி விலக உள்ள ஜப்பான் மன்னர் அகிஹிட்டோ\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும் : நிக்கி ஹலே\nசெவ்வாய்க்கிழமை தனது மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனையை வடகொரியா பரிசோதித்து இருந்தது. இதற்குப் பதிலடியாக ஐ.நா இற்கான அமெரிக்க தூதர் இன்று வியாழக்கிழமை கருத்துத் தெரிவித்திருந்தார்.\nRead more: யுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வடகொரியாவின் அனைத்துப் பகுதிகளும் அழிக்கப் படும் : நிக்கி ஹலே\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்த பொஸ்னிய முன்னால் இராணுவத் தளபதி\nநேற்று புதன்கிழமை பொஸ்னியாவின் முன்னால் இராணுவத் தளபதியான ஸ்லோபோதன் ப்ரால்ஜக் என்பவர் மீது நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்றம் போர்க் குற்றம் சுமத்தி தீர்ப்பு வெளியிட்டது.\nRead more: சர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செய்த பொஸ்னிய முன்னால் இராணுவத் தளபதி\nமுன்னாள் சி.ஐ.ஏ ஏஜண்டை கைது செய்ய உத்தரவிட்டது துருக்கி\nஅமெரிக்க முன்னாள் சி.ஐ.ஏ ஏஜண்டான கிரஹம் புல்லர் என்பவரைக் கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.\nRead more: முன்னாள் சி.ஐ.ஏ ஏஜண்டை கைது செய்ய உத்தரவிட்டது துருக்கி\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்படும் என்கிறது இக்கணிப்பு\nஇன்று வியாழக்கிழமை வெளியான ஒரு ஆய்வின் முடிவுப் படி இன்னும் சில தசாப்தங்களுக்கு ஐரோப்பாவுக்கு முஸ்லிம்கள் குடியேறாவிட்டாலும் அவர்களது சனத்தொகை மிகவும் அதிகரிக்கும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.\nRead more: ஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ஏற்படும் என்கிறது இக்கணிப்பு\nசவுதி அரசுக்கு $1பில்லியன் டாலர்கள் செலுத்தி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் இளவரசர் மிட்டெப்\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கி 3 கிழமைகள் சிறையில் கழித்த சவுதி இளவரசர் மிட்டெப் பின் அப்துல்லா $1 பில்லியன் டாலர்கள் அரசுக்கு செலுத்தி குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளார்.\nRead more: சவுதி அரசுக்கு $1பில்லியன் டாலர்கள் செலுத்தி ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்பினார் இளவரசர் மிட்டெப்\nஇந்தோனேசியாவின் அகுங் எரிமலை வெடித்துச் சிதறியது : இலட்சக் கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்\nவடகொரியா மீண்டும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனை\nபல மாதங்களாக நீடித்த தேர்தல் குழப்பம் நீங்கி கென்யா அதிபராகப் பதவியேற்றார் உஹுரு கென்யட்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2010/08/blog-post_31.html", "date_download": "2019-02-18T18:34:48Z", "digest": "sha1:66Z4DLZNHOCKGN5ADIVNI3OGXFBQQOUY", "length": 20638, "nlines": 263, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: கோட்டைத்தாண்டி வருவாயா…", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Tuesday, August 31, 2010 13 பின்னூட்டங்கள்\nஉலகத்தில எவ்வளவு கோடு இருந்தும் நானேன் அந்தக்கோட்டைத் தாண்டினேன்\nஅதுகிட்ட ஒரு STRAIGHT இருக்கு......\nஅதை யாருக்கும் தெரியாம தாண்டி BALL போட ட்ரை பண்ணி அதை அம்பயர் பார்த்தா அது NOBALL ஆகிரும்\nஆனா நான் ஏன் கிறீசைத்தாண்ட ட்ரை பண்ணினன்\nஎனக்கு சம்பளமே தர்றாங்க இல்ல.. அதுதான் பிரச்சினை..\nஆனா நாம கிறீசைத்தாண்டப் போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியாதா என்ன\nகிறீசைத் தேடிக்கிட்டு போக முடியாது…\nவிக்கட்டுக்கு முன்னாடி இருக்கணும்… அதுவா தன்னை மிதிக்காதன்னு கேக்கணும்…\nஅம்பயர் பாக்காத நேரத்தில தாண்டணும்… கண்டு பிடிச்சுட்டா கால் வழுக்கின மாதிரி பிலிம் காட்டணும்…\nஎப்பவுமே இயல்பா தாண்டின மாதிரியே இருக்கணும்…\nSO அட்சுவலா நான் அந்த கிறீசை சூஸ் பண்ணினன்,\nஎன்ன தாண்ட வச்சது அந்த கிறீஸ்..\nஎன்னோட பேரு ஆமீர், எதோ சின்ன இடத்திலயெல்லாம் காசு வாங்கி பணமே கிடைக்காம பக்கத்து ஹோட்டல்ல பந்தயம் போட ட்ரை பண்ணிக்கிட்டிருந்த நேரம்,\nSO கவலையா சூதாட்டமே இல்லாம சூதாட்டத்துக்கு ட்ரை பண்ணிகிட்டிருந்த டைம்\nஅப்பதான் அந்தப் கிறீசை முதன்முதல்ல பாத்தேன்.\nகிறீசைத்தாண்ட எவ்வளவோ ட்ரை பண்ணினன், BUT BUTTஅண்ணன் மூணாவது ஓவர்லதான் தாண்டலாம்னு சொல்லிட்டாரு , அவனவன் நோபோல் போட்டு செஞ்சுரியையே தடுக்கிறான் நாம ஜெஸ்ட் காசுக்குத்தானே\nமூணாவது ஓவர் வந்திடிச்சு ஆனா அதைக் கமராவும் அம்பயரும் பாக்கக்கூடாது, I JUST CAN'T BELIEVE THIS, அத அம்பயர் & கமரா ரெண்டுபேரும் பாத்திட்டாங்க,\nஅப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு,\nBUT ஓப்பினிங் பட்ஸ்மன் BUTTஅண்ணன் சொன்னாரு\nஉலகத்தில எவ்வளவு கிறீஸ் இருந்தும் நான் ஏன் இந்த கிறீசைத்தாண்ட ட்ரை பண்ணினன்\nஅவன் அன்னைக்கு CALL பண்ணியிருந்தான், நான் பணம் தாறேன் சீக்கிரம் வந்து வாங்கிட்டு போன்னு சொன்னான், நானும் உடனே கிளம்பி போனேன், ஆனா அதை எவனோ படம் புடிச்சுட்டான்..\nஉண்மைலயே நான் அவன்கிட்ட பணம் வாங்கிருக்கக்கூடாது, பணத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை (தர்மபிரபு) அப்பிடி ஒரு நிமிசம் யோசிச்சன் நான் பணத்தை FREEயா வாங்க வரலயே போட்ட NOBALLக்குத்தானே வாங்க வந்தேன் SO பணத்தை எண்ணி வாங்கிகிட்டேன்.\nநான் பணம் வாங்கினதில ஒரு GAMBLERட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல GAMBLING சாம்பியன், BOWLING, BATTINGகோட சேத்து GAMBLINGகையும் கத்துகிட்டேன்.\nஆனா அந்தப்பணம் இன்னைக்கு எங்கூட இல்ல, போலீஸ்காரங்க அதை அள்ளிக்கிட்டு போய்டாங்க , இன்னையோட 2 நாளாகுது, ஆனா என்னால பணத்தை மறக்கவே முடியல, 1st MILLIONங்க எப்பிடி மறக்க முடியும்.\nBUT... THANK YOU கிறீஸ் உன்னாலதான் இந்த வீடியோவே...\nவகைகள்: Noball, காமடிகள், கிரிக்கெட், சூதாட்டம், பாகிஸ்தான், போட்டோ காமண்டு\nஒரு சின்னப்பையன இப்பிடி ரவுசர் கிழிய கிழியப் பண்ணியிருக்கிறியளே....\n/ /.. BUT BUTTஅண்ணன் மூணாவது ஓவர்லதான் தாண்டலாம்னு சொல்லிட்டாரு , அவனவன் நோபோல் போட்டு செஞ்சுரியையே தடுக்கிறான்... BUT ஓப்பினிங் பட்ஸ்மன் BUTTஅண்ணன் சொன்னாரு.../ /\n/ /...உலகத்தில எவ்வளவு கிறீஸ் இருந்தும் நான் ஏன் இந்த கிறீசைத்தாண்ட ட்ரை பண்ணினன்\nபாவம் கவுதம் மேனன்..அவர விட்ட்ருங்க..\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\nஅமீர் அண்ணன் பார்த்தால் கவலைப்படுவார்.\nஅமீர் அண்ணன் பார்த்தால் கவலைப்படுவார். //\nஇந்தப் பின்னூட்டத்தைப் பார்த்தால் தற்கொலை செய்வார்.\nபவன் கலக்கல் வழக்கம் போல... கொஞ்சம் முன்னதாகவே இந்த பதிவ எதிர்பார்த்தன்...\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nஅடிங் கொயாலே பாவம்டா அந்த பச்சிளம் பாலகன் அமிர் பயபுள்ள அதுவே தெரியாம மாட்டிகிட்டு முழிக்குது\nஆனாலும், பதிவு சூப்பர் மச்சி ஆனாலும் ஒரு வேண்டுகோள் தொடர்ந்தும் ஒரே மாதிரியான இந்த வி.தா.வ ஸ்டைல் வேணாமே ஆனாலும் ஒரு வேண்டுகோள் தொடர்ந்தும் ஒரே மாதிரியான இந்த வி.தா.வ ஸ்டைல் வேணாமே (நண்பன் என்ற முறையில்) உங்ககிட்ட நிறைய எதிர்பாக்கிறோம்\nஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)\nஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)\nஹிஹி.. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..;)\nஅவ்வ்வ்.. இப்பிடி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளமாக்கிருங்கடா..:P\nஅன்புள்ள சந்தியா - 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/national-seeds-corporation-recruitment-2019-apply-online-2-004417.html", "date_download": "2019-02-18T18:11:14Z", "digest": "sha1:76DVCULDDQ3D2TYRWUC2QYIXXDMKCSZE", "length": 12113, "nlines": 123, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய விதைகள் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..! | National Seeds Corporation Recruitment 2019 – Apply Online for 260 MT, Trainee & Other Posts - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய விதைகள் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..\nதேசிய விதைகள் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..\nமத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதேசிய விதைகள் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்..\nநிர்வாகம் : தேசிய விதைகள் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 260\nபணியிட விபரங்கள் : https://www.indiaseeds.com/career/2019/Advt0119.pdf என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.\nஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஐடிஐ, டிப்ளமோ, கணினித் துறையில் பி.எஸ்சி முடித்தவர்கள், விவசாயத்துறையில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு : 25 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணம் :\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.525.\nஎஸ், எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.25 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.\nகட்டணம் செலுத்தும் முறை : National Seeds Corporation Limited என்ற பெயரில் புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nwww.indiaseeds.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக அதனை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 03.03.2019\nவிண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசி நாள் : 09.02.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiaseeds.com/career/2019/Advt0119.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nநெட் தேர்வு: புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/pot-900-year-old-gold-coins-found-buried-chhattisgarh-324849.html", "date_download": "2019-02-18T18:59:19Z", "digest": "sha1:Z4YHOTOHC736XLQEDMJZUPYDOT4GG4XM", "length": 12919, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூட்டை மூட்டையாக தங்கம், வெள்ளி குவியல் கண்டெடுப்பு... அனைத்தும் 900 ஆண்டுகள் பழமையானது! | Pot Of 900-Year-Old Gold Coins Found Buried In Chhattisgarh - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nமூட்டை மூட்டையாக தங்கம், வெள்ளி குவியல் கண்டெடுப்பு... அனைத்தும் 900 ஆண்டுகள் பழமையானது\n900 ஆண்டுகள் பழமையான தங்க புதையல் கண்டெடுப்பு\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சாலை போடும் பணிக்காக பள்ளம் தோண்டும் போது அதிலிருந்து 900 ஆண்டுகள் பழமையான தங்கம் , வெள்ளி காசுகள் கிடைக்கப் பெற்றது.\nசத்தீஸ்கரில் கண்டாகான் மாவட்டத்தில் கோர்கோட்டி மற்றும் பேத்மா ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த இரு கிராமங்களுக்கிடையே சாலை அமைக்கும் பணிக்காக திட்டமிடப்பட்டிருந்தது.\nஇதையடுத்து கடந்த 10-ஆம் தேதி சாலை பணிக்காக ஒரு இடத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது கொஞ்சம் அடி ஆழத்திலேயே ஒரு பானை புதைக்கப்பட்டிருந்ததை பெண் ஊழியர் ஒருவர் கண்டார்.\nஇதையடுத்து இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து தோண்டி பார்த்தனர். அந்த பானையை வெளியே எடுத்தனர். அப்போது அந்த காசுகளில் சில எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன.\n12 மற்றும் 13-ஆவது நூற்றாண்டு\nஅதை வைத்து பார்க்கும் போது தற்போது மகாராஷ்டிரத்தின் விதர்பாவை ஆண்ட யாதவ ஆட்சியாளர்களுக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. அதாவது 12 மற்றும் 13-ஆவது நூற்றாண்டை சேர்ந்ததாகும்.\nஇந்த யாதவ நாடு பின்னர் சத்தீஸ்கரில் உள்ள பஸ்டர் பகுதி உள்பட 7 மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதையல் மேலும் ஆராய்ச்சிக்காக மாநிலத்தின் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/ajith-helps-to-little-boy/", "date_download": "2019-02-18T18:01:56Z", "digest": "sha1:D2S23A2R2TLV7KSJ7E4SZXW4EMGCLL2O", "length": 7114, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிறுவனுக்கு அஜித் செய்த உதவி - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nசிறுவனுக்கு அஜித் செய்த உதவி\nசிறுவனுக்கு அஜித் செய்த உதவி\nதான் நடிக்கும் படப்பிடிப்பு தளங்களுக்கு வரும்போது தனது எதிரில் யார் தென்பட்டாலும் வணக்கம் சொல்லும் பழக்கமுள்ளவர் அஜீத். அதேமாதிரி மாலையில் படப்பிடிப்பு முடிந்து வீடு திரும்பும்போது அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் வெளியேறுவார். அவுட்டோர் படப்பிடிப்பில் இருக்கும்போது தன்னை சந்திக்க ஆவலுடன் வரும் ரசிகர்களுக்கென்று நேரம் ஒதுக்கி சந்திக்கிறாராம் அஜீத்.\nமேலும், வேதாளம் படப்பிடிப்பில் இருந்தபோது ஒருநாள், படப்பிடிப்பை ஏராளமானோர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது ஒரு சுவற்றின் மேல் அமர்ந்தபடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், கீழே தவறி விழுந்து விட அவனது கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியதாம். அதைப்பார்த்த அஜீத், உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி விட்டு தனது காரிலேயே அந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுத்தாராம்.\nபின்னர் அந்த சிறுவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தபோது மருத்துவ செலவுக்கு சிறிது பணமும் கொடுத்து அனுப்பினாராம் அஜீத்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-18T19:26:26Z", "digest": "sha1:KJ23RU3SFNQVIUA2J5DAMSWA7R3EHF5N", "length": 8069, "nlines": 136, "source_domain": "www.pannaiyar.com", "title": "அளவைகள் & அளவுகள் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லிட்டர்.\nஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லிட்டர்.\nஒரு கலம் = அறுபத்து நாலரை லிட்டர்.\nஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லிட்டர்.\nஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.\nஒரு எண்ணெய்க் கரண்டி = இரு\nநூற்றி நாற்பது மில்லி லிட்டர்.\nஒரு பாலாடை = முப்பது மில்லி லிட்டர்.\nஒரு குப்பி = எழுநூற்றுமில்லி லிட்டர்.\nஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.\nமுன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.\nஐந்து சோடு = ஒரு ஆழாக்கு.\nஇரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.\nஇரண்டு உழக்கு = ஒரு உரி.\nஇரண்டு உரி = ஒரு நாழி.\nஎட்டு நாழி = ஒரு குறுணி.\nஇரண்டு குறுணி = ஒரு பதக்கு.\nஇரண்டு பதக்கு = ஒரு தூணி.\nமூன்று தூணி = ஒரு கலம்.\nமூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பனவெடை.\nமுப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.\nபத்து விராகன் எடை = ஒரு பலம்.\nஇரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.\nஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.\nமூன்று தோலா = ஒரு பலம்.\nஎட்டு பலம் = ஒரு சேர்.\nநாற்பது பலம் = ஒரு வீசை.\nஐம்பது பலம் = ஒரு தூக்கு.\nஇரண்டு தூக்கு = ஒரு துலாம்.\nஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.\nஒரு பனவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.\nஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)\nஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.\nஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.\nஒரு விராகன் = நான்கு கிராம்.\nஇருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாழிகை.\nஇரண்டரை நாழிகை = ஒரு மணி.\nமூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.\nஅறுபது நாழிகை = ஒரு நாள்.\nஏழரை நாழிகை = ஒரு சாமம்.\nஒரு சாமம் = மூன்று மணி.\nஎட்டு சாமம் = ஒரு நாள்.\nநான்கு சாமம் = ஒரு பொழுது.\nஇரண்டு பொழுது = ஒரு நாள்.\nபதினைந்து நாள் = ஒரு பக்கம்.\nஇரண்டு பக்கம் = ஒரு மாதம்.\nஆறு மாதம் = ஒரு அயனம்.\nஇரண்டு அயனம் = ஒரு ஆண்டு.\nஅறுபது ஆண்டு = ஒரு வட்டம்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-18T19:19:06Z", "digest": "sha1:GXVUXSS7UDBSYBCGXD3F4A4AYJHWCO6F", "length": 10265, "nlines": 95, "source_domain": "www.pannaiyar.com", "title": "உடல் எடையை குறைக்க சரியான வழி - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nஉடல் எடையை குறைக்க சரியான வழி\nஉடல் எடையை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. அதிலும் அந்த எடையை குறைக்க நிறைய பணத்தை செலவு செய்து குறைக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. இவற்றால் உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு முழுவதும் குறைந்துவிடாது. அதற்கு தினமும் வீட்டு சமையலறையிலேயே சூப்பரான மருந்து இருக்கிறது. அத்தகைய வீட்டு மருந்துகளை சாப்பிட்டு வந்தால், உடல் எடை மற்றும் பானை போன்ற வயிறு நிச்சயம் குறைந்துவிடும். அது என்னென்னவென்று பார்ப்போமா\n* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும்.\n* பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை விட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும்.\n* எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும்.\n* காரமான உணவுப் பொருட்களான இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை போன்றவையும் மிகவும் சிறந்தது. அதிலும் தினமும் இஞ்சி டீயை 2-3 முறை குடிக்க வேண்டும். இது உடல் பருமனைக் குறைக்கும் சிறந்த பொருள்.\n* இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சாதாரண நீரில் குடித்து வந்தால், உடல் எடை குறையும். மேலும் சாப்பிட்டப் பிறகு ஒரு டம்ளர் சூடான நீரை குடித்து வந்தால், இயற்கையாகவே உடல் எடை குறைந்துவிடும்.\n* உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான, ஆனால் அதிக வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனை அதிகம் சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும், அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.\n* தொடர்ந்து 3-4 மாதங்கள், காலையில் எழுந்ததும் 10 கறிவேப்பிலையை சாப்பிட வேண்டும். இதனால் பெல்லி குறைந்து, அழகான இடுப்பைப் பெறலாம்.\n* எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்கிட வேண்டும். இதனால் அதிகமான அளவு உணவை உண்ணாமல், கட்டுப்பாட்டுடன் உணவை உண்ணலாம்.\nஇவ்வாறெல்லாம் செய்து வந்தால், பானைப் போன்ற வயிற்றை குறைத்து, அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/04084320/1005197/Chief-Justice-Chennai-High-Court-Central-Government.vpf", "date_download": "2019-02-18T19:01:18Z", "digest": "sha1:KLT2JORIQBY6XYEHN5D4R2664IF75MRP", "length": 9664, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி : தகில் ரமணியை நியமித்தது மத்திய அரசு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி : தகில் ரமணியை நியமித்தது மத்திய அரசு\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக தகில் ரமணியை மத்திய அரசு நியமித்துள்ளது. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் தேர்ச்சி பெற்ற இவர், மும்பை கீழ் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டார். 1982 ஆம் ஆண்டு மும்பை மற்றும் கோவாவில் கீழ் நீதிமன்றங்களில் வழங்கறிஞராகப் பணியாற்றினார். 2001-ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட்டிருந்தார்.\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/05/02101820/1000243/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2019-02-18T19:02:10Z", "digest": "sha1:7R5RPI3CPDMKHGSP4TWJXDVDA6424R4S", "length": 9866, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா\nஆயுத எழுத்து - 01.05.2018 கமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா ஊழலுக்கெதிராய் செயலி உருவாக்கிய கமல்,ஓட்டுக்காக கிராமத்தை தத்தெடுக்கவில்லை என விளக்கம்,உள்ளாட்சி தேர்தலில் களம் காணப்போவதாக உறுதி,மக்களை முட்டாளாக்கி வைத்திருப்பதாக நடிகர்களை சாடும் பாரதிராஜா..\nஆயுத எழுத்து - 01.05.2018\nகமல்-ரஜினி-அரசியல் : மக்கள் பிரச்சினையை தீர்க்குமா சிறப்பு விருந்தினராக மகேஷ்வரி, அதிமுக // ராஜேஷ்வரி பிரியா, பா.ம.க // வி.சேகர், திரைப்பட இயக்குனர் // கவிஞர் சினேகன்,மக்கள் நீதி மய்யம் // கமலக்கண்ணன், சாமானியர்..\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா - சிறப்பு விருந்தினராக - பிரவீன்காந்த், இயக்குனர் // ரவிக்குமார், வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராஜசக்திமாரிதாசன், சாமானியர்\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(18/02/2019) ஆயுத எழுத்து - கூட்டணி லாபம் கழகங்களுக்கா..\n(18/02/2019) ஆயுத எழுத்து - கூட்டணி லாபம் கழகங்களுக்கா.. தோழமைகளுக்கா....சிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க// முரளி அப்பாஸ், மக்கள் நீதி மையம்// சரவணன், திமுக// ராம்கி, எழுத்தாளர்\n(16/02/2019) ஆயுத எழுத்து - இரண்டாண்டு ஆட்சி : சாதனையா..\n(16/02/2019) ஆயுத எழுத்து - இரண்டாண்டு ஆட்சி : சாதனையா.. சறுக்கலா..சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக// சிவசங்கரி, அதிமுக// ப்ரியன், பத்திரிகையாளர்\n(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் \n(15/02/2019) ஆயுத எழுத்து : அதிமுக-பா.ஜ.க கூட்டணி : பலம் பலவீனம் - சிறப்பு விருந்தினராக - திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // லட்சுமணன், பத்திரிகையாளர் // கே.டி.ராகவன், பா.ஜ.க // மகேஸ்வரி, அ.தி.மு.க\n(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...\n(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா... - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் , திமுக // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // குமருகுரு, பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக\n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் \n(13/02/2019) ஆயுத எழுத்து : தனித்து நிற்க யாருக்கு பயம் - சிறப்பு விருந்தினராக - ஜவகர் அலி, அதிமுக ஆதரவு // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // பிரின்ஸ், காங்கிரஸ் எம்.எல்.ஏ\n(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா...\n(12/02/2019) ஆயுத எழுத்து : ரூ 2 ஆயிரம் : வறட்சிக்கா... ஓட்டுக்கா... - சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பாலு, பா.ம.க // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // சிவசங்கரி, அதிமுக\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/105786/", "date_download": "2019-02-18T18:19:59Z", "digest": "sha1:RCQ6FZMO6I23L3PEOA5LUHQMOTI6GY3D", "length": 10287, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "நாட்டில் அமைதி ஏற்படவேண்டி பிரார் த்தனை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாட்டில் அமைதி ஏற்படவேண்டி பிரார் த்தனை\nநாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டு அமைதி ஏற்படவேண்டும் என்று பிரார் த்தித்து யாழ்ப்பாணம் மரியன்னை பேராலயத்தில் சிறப்பு நற்கருணை ஆராதனை நடைபெற்றது. அமலமரி தியாகிகள் சபையின் வடமாகாண முதல்வர் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா தலைமையில் இன்று முற்பகல் 10 மணிக்கு இந்த ஆராதனை ஆரம்பமாகி மதியம் 12 மணி வரை நடைபெற்றது.\n‘நாட்டில் மக்களை வழிப்படுத்தவேண்டிய அரசியல் தலைவர்கள் தமது சுயநலங்களின் அடிப்படையில் செயற்படுகின்றனர். அவர்களின் இந்தச் செயற்பாடுகளால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். மனிதர்களுடன் பேச்சு நடத்தி இந்த நெருக்கடிநிலைக்கு தீர்வைக் காண்பது இயலாத காரியம். அதனால் தலைவர்களுக்கு எல்லாம் தலைவரான எல்லாம் வல்ல இறைவனிடம்தான் அமைதிவேண்டிப் பிராதிக்கவேண்டும்.\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலையைத் தீர்ப்பதற்கு நீதித்துறை பக்கச்சார்பின்றி தீர்ப்பளிக்கவேண்டும் என்றும் இறைவனிடம் வேண்டிநிற்கின்றோம்’ என்று ஆராதனை உரையில் அருட்தந்தை எட்வின் வசந்தராஜா பிரார்த்தித்தார்.\nTagsஅமைதி நாட்டில் பிரார் த்தனை வேண்டி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nபெரும்போக நெற்செய்கையில் பயிருடன் வளரும் களைகளை கட்டுப்படுத்த முடியவில்லை :\nபிள்ளைகளை ஒப்பிடுவது பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்காக மாறிவிடும்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://it.unawe.org/kids/unawe1812/ta/", "date_download": "2019-02-18T18:12:26Z", "digest": "sha1:3XHEMOTW65QQKG5SNNAPVLW6TJYW2CDI", "length": 6948, "nlines": 97, "source_domain": "it.unawe.org", "title": "சூரியத் தொகுதி களவாடிய பொருள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nசூரியத் தொகுதி களவாடிய பொருள்\nஉலக சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குடியேறி வாழ்பவர்களே. இவர்கள் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு இடம்பெயர்ந்து குடியேறியவர்கள். இதற்குப் பல காரணங்கள் உண்டு. வேலை தேடி செல்லலாம், அல்லது சுதந்திரத்தை நோக்கி செல்லலாம் அல்லது இயற்கைப் பேரழிவுகளில் இருந்து பாதுகாக்க இவர்கள் வேறு இடங்களுக்கு குடியேறலாம்.\nதற்போது முதன் முறையாக வேறு ஒரு சூரியத் தொகுதியில் இருந்து எமது சூரியத் தொகுதிக்கு ஒருவர் இடம்பெயர்ந்து குடியேறியுள்ளார்.\nவியாழனை தற்போது சுற்றிவரும் ஒரு சிறுகோளானது வேறு ஒரு சூரியத் தொகுதியில் இருந்து வந்து நமது சூரியத் தொகுதியில் மாட்டிக்கொண்ட ஒரு சிறுகோள்.\nசூரியத் தொகுதியில் இருக்கும் அனைத்துக் கோள்களும் (மேலும் பல பொருட்களும்) ஒரே திசையில் சூரியனைச் சுற்றி வரும் போது, இந்தக் சிறுகோள் மட்டும் அதற்கு எதிர்த் திசையில் சுற்றிவருகிறது.\nஎமது சூரியத் தொகுதியிலே பிறந்திருந்தால் மற்றைய பொருட்களைப் போல அதே திசையில் இது சுற்றிவந்திருக்கும். இப்படி இல்லாமல் வேறுபட்ட சுற்றுத் திசை இந்த சிறுகோள் வேறு ஒரு இடத்தில் இருந்து வந்திருக்கவேண்டும் என்று எமக்கு கூறுகிறது.\nஇதற்கு முதல் நாம் பல வேறு சூரியத் தொகுதிக்கு அப்பால் இருந்து வந்த விருந்தாளிகளை பார்த்திருந்தாலும் அவர்கள் எல்லோரும் விசிட் விட்டு சென்றுவிட்ட ஆசாமிகளே ஆனால் இந்தப் புதிய சிறுகோள் நமது சூரியத் தொகுதியை நிரந்த வசிப்பிடமாக ஏற்றுக்கொண்டுவிட்டது. நமது சூரியத் தொகுதி பிறக்கும் போது அதனருகே பல சூரியத் தொகுதிகளும் சேர்ந்தே பிறந்தன. அவற்றிலும் பல கோள்கள் மற்றும் சிறுகோள்கள் எனக் காணப்பட்டன. இவற்றில் நமது சூரியத் தொகுதிக்கு மிக அருகில் இருந்த ஒரு தொகுதியில் இருந்த சிறுகோள் ஒன்றை வெற்றிகரமாக நமது சூரியனும் அதன் கோள்களும் சேர்ந்து தங்களது ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி ஈர்த்துக்கொண்டன.\nஇன்று வானை அவதானித்து எந்தெந்த விண்மீன்கள் சூரியனோடு சேர்ந்து பிறந்தன என்று எம்மால் கூற முடியாது. இந்தக் கொத்தில் இருந்த அனைத்து விண்மீன்களும் பால்வீதியைச் சுற்றிவருவதில் பல திசைகளில் பிரிந்து விட்டன\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது Royal Astronomical Society.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-naga-chaitanya-samantha-20-09-1630985.htm", "date_download": "2019-02-18T19:25:39Z", "digest": "sha1:ZBWVHT2QNB3SWACUJJRIU6NOAHAW7PJJ", "length": 6819, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "திருமண தகவலை உறுதிசெய்த நாக சைதன்யா! - Naga ChaitanyaSamantha - நாக சைதன்யா | Tamilstar.com |", "raw_content": "\nதிருமண தகவலை உறுதிசெய்த நாக சைதன்யா\nதற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் தமிழில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். இவர் ஒரு தெலுங்கு நடிகரை காதலித்து வருவதாக பகிரங்கமாக அறிவித்தார். அந்த காதலர் வேறு யாருமில்லை, நாக சைதன்யாதான் என மீடியாக்களில் பேசப்படுகிறது.\nஇதுவரை இந்த காதலுக்கு எதிராக இருந்த நாகர்ஜுனா, தற்போது இவர்கள் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் இதைதொடர்ந்து இவர்களது திருமணம் டிசம்பரில் நடைபெறும் எனவும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து அண்மையில் பேசிய நாக சைதன்யா, ” எனது திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். தேதியை எனது தந்தை அறிவிப்பார். வேறேதும் என்னிடம் கேட்காதீர்கள்” என்றார்.\n▪ சினிமா விஷயங்களை வீட்டு வாசல்படிக்கு வெளியிலேயே விட்டு வந்து விடுவேன் - சமந்தா\n▪ குடும்பத்துடன் திருமண நாளை கொண்டாடிய சமந்தா - நாக சைதன்யா\n▪ கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா\n▪ பாட்டியாகும் சமந்தா, விபரீத முயற்சி\n▪ நடிகை சமந்தா சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகிறாராம்\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n▪ சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ\n▪ ரொமான்ஸ் கதையில் முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா - யாரு தெரியுமா\n▪ விலைக்கு வாங்கப்பட்ட ஆர்.கே.நகர், மக்களும் உடந்தை - கொந்தளிக்கும் கமல்ஹாசன்.\n▪ கவர்ச்சி உடையில் கணவருடன் புத்தாண்டை கொண்டாடிய சமந்தா - வைரலாகும் புகைப்படம்.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-03-03-16-0226295.htm", "date_download": "2019-02-18T18:58:52Z", "digest": "sha1:4FDGNG7UR6RQVQIGF7NUP2U5DMKGXXD2", "length": 6207, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "தொடர்ந்து முதலிடத்தில் ‘இளையதளபதி’ விஜய்! - Vijay - இளையதளபதி | Tamilstar.com |", "raw_content": "\nதொடர்ந்து முதலிடத்தில் ‘இளையதளபதி’ விஜய்\nகடந்த மாதம் இணையத்தில் வெளியான விஜய்யின் தெறி பட டீசர், ஒரு மணிநேரத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸுகளை பெற்று உலகளவில் நம்பர் 1 இடத்தை பிடித்தது.\nஇதை நேற்று வெளியான ஷாருக்கானின் ஃபேன் பட டிரைலர் முறியடித்துவிடும் என பாலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் ஷாருக்கானால் தெறி பட டீசர் சாதனையை முறியடிக்க முடியவில்லை. தற்போது வரை தெறி டீசர் தான் நம்பர் 1 என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு\n▪ அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை\n▪ தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\n▪ நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்\n▪ சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்\n▪ தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்\n▪ விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி\n▪ ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்\n▪ நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ அர்ஜூன் கதாபாத்திரத்துக்கு விஜய் தான் சரியாக இருப்பார் - பிரபல எழுத்தாளர் விருப்பம்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/06/06/91845.html", "date_download": "2019-02-18T19:46:43Z", "digest": "sha1:LXM74XDC4WTZC7L5OF6H5BOZF5HYUM2D", "length": 16053, "nlines": 198, "source_domain": "www.thinaboomi.com", "title": "கேரளாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சவுதி தடை", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகேரளாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சவுதி தடை\nபுதன்கிழமை, 6 ஜூன் 2018 வர்த்தகம்\nகேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் போன்ற மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் இந்த காய்ச்சல் காரணமாக அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் பரவி உள்ள நிபா வைரஸ் காய்ச்சலுக்கு வவ்வால்கள்தான் காரணம் என்று கூறப்பட்டது.\nஇந்த நிலையில் நிபா வைரஸ் காய்ச்சல் காரணமாக கேரளாவில் இருந்து இறக்குமதியாகும் பழங்களுக்கு சவுதி அரேபியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல ஐக்கிய அரபு அமீரகமும், கேரள பழங்களுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக கேரளாவில் இருந்து அனுப்பப்பட்ட 100 டன் பழங்கள், காய்கறிகள் மற்றும் உணவு பொருட்களை சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் திருப்பி அனுப்பி உள்ளன.\nSaudi ban fruits Kerala கேரளா பழங்கள் சவுதி தடை\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/a-career-in-travel-and-tourism-everything-you-wanted-to-know-003610.html", "date_download": "2019-02-18T19:01:21Z", "digest": "sha1:2PG3M7J6XNA4FRV34GFEC3RPO7SCZZYX", "length": 17530, "nlines": 155, "source_domain": "tamil.careerindia.com", "title": "சுற்றுலாத் துறையில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்! | A career in Travel and Tourism: Everything you wanted to know - Tamil Careerindia", "raw_content": "\n» சுற்றுலாத் துறையில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்\nசுற்றுலாத் துறையில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்\nசுற்றுலா செல்வதையே வேலையாக பார்க்க வேண்டும் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது தற்போது சிறப்பாகச் செயல்பட்டுவரும் இந்தத் துறை நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சக்கணக்கான புதிய தொழில்வாய்ப்புகளை வழங்கி வருகிறது.\nஇந்தத்துறையில் வரும் 2025-க்குள் சுமார் 46 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடூரிஸம் என்பது மக்களுக்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடிய தொழில். இந்தத் தொழிலில் சாதிக்க அதிவேகமாகப் பணியாற்றக்கூடிய திறமை மட்டுமல்லாது, பேச்சுத்திறமை, நல்ல நிர்வாகத்திறமை போன்றவை இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.\nஇதன் மூலம் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் 8.31 லட்சம் கோடி, அல்லது மொத்த ஜிடிபியில் 6.3 சதவிகிதம் நாடு வருமானம் ஈட்டும் என உலக டிராவல்ஸ் அண்ட் டூரிஸம் கவுன்சில் தெரிவித்துள்ளது.\n1. பி.ஏ - டூரிஸம்\n2. பி.ஏ - டூரிஸம் ஸ்டடிஸ் (பி.டி.எஸ்)\n3. பிபிஏ - டிராவல் அண்ட் டூரிஸம் மேனேஜ்மெண்ட்\n4. டிப்ளோமா இன் டூரிஸம் பிஸினெஸ் மேனேஜ்மெண்ட்\n5. பி.ஜி. டிப்ளோமா இன் டிராவல்ஸ் அண்ட் டூரிஸம் மேனேஜ்மெண்ட்\n6. பி.ஜி. டிப்ளோமா இன் டிராவல்ஸ் மேனேஜ்மென்ட் (PGDTM), டூர் ஆபரேஷன், டிராவல் அண்ட் டூரிஸம்\n7. எம்பிஏ (டிராவல் அண்ட் டூரிஸம்)\n1. மதர் தெரஸா பெண்கள் பல்கலை., -கொடைக்கானல்,\n3. யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்- சென்னை\n4. அண்ணாமலை பல்கலைக்கழகம்- சிதம்பரம்\nகுவாலியர், புவனேஷ்வர், நொய்டா, கோவா, நெல்லூர் ஆகிய இடங்களில் உள்ள 'இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்' (ஐ.ஐ.டி.டி.எம்.,) கல்வி நிறுவனங்களில் 2018 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபடிப்புகள்: பி.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல், எம்.பி.ஏ.,-டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்\nசேர்க்கை முறை: ஐ.ஐ.டி.டி.எம்., கல்வி நிறுவனம் இந்திராகாந்தி நேஷனல் டிரைபல் யுனிவர்சிட்டியுடன் இணைந்து நடத்தும் ஐ.ஐ.ஏ.டி., எனும் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.\nஎம்.பி.ஏ., படிப்பை பொறுத்தவரை, ஐ.ஐ.ஏ.டி.,, மேட் ,கேட் ,சிமேட் , சேட், ஜிமேட், ஏ.டி.எம்.ஏ., போன்ற ஏதேனும் ஒரு நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.\nவிண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15\nவிபரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து அறியலாம்.\nசுற்றலாத் துறையை பொருத்தமட்டில் நன்கு பழகும் தன்மை, சவால்களை எதிர்கொள்வது, பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் திறமை, ஆங்கில மொழி அறிவுடன் ஏதேனும் வெளிநாட்டு மொழி ஒன்றையும் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.\nகம்ப்யூட்டர் ரிசர்வேசன் சிஸ்டம்ஸ் (CRS- அமீடஸ், கலீலியோ, சபர் & அபாகஸ்) போன்ற சாப்ட்வேர்கள் மூலம் விமான டிக்கெட் புக் செய்யும் திறமை.\nவெளிநாட்டுப் பணங்களை கையாளும் அனுபவம், திறமைான வாடிக்கையாளர் சேவை, சுற்றுலா நிறுவன மேலாண்மை, மற்றும் உலக வரைபடத்தை உள்ளங்கையில் வைத்திருக்க வேண்டும்.\nஉலகளாவிய கலாச்சாரம், விடுமுறை, சீசன் போன்றவைகளை அறிந்திருப்பது விரும்பந்தக்கது.\nவரலாறு, புவியியல், என எல்லாத்துறையிலும் ஆழ்ந்த ஞானம் இருக்க வேண்டும்.\nஆங்கிலம் தவிர்த்தது பல வெளிநாட்டு மொழிகளை தெரிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம்.\nடிக்கெட் முன்பதிவு, அபராதங்கள் குறித்த அனைத்து விதிமுறைகளையும் முழுமையாக அறிந்திருத்தல் வேண்டும்.\nசுற்றலாத் துறையில் படிப்பை முடித்தவர்கள் கீழ் கண்ட துறைகளில் பணியாற்ற முடியும்.\nவிமான பயணிகள் நல அலுவலர்\nடிராவல்ஸ் அண்ட் டூரிஸம் ஏஜென்சீஸ்\nபோன்ற பல்வேறு வகையான பணிவாய்ப்புகளை பெறுகின்றனர்.\nஆரம்ப நிலையில் ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையும், இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றால் ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை ஊதியமாக பெறலாம். 10 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.\nஇது தவிர மத்திய மாநில அரசுப்பணி, சொந்தமாக தொழில் தொடங்க வாய்ப்புகளும் அதிகம் உள்ளன.\nஇத்துறையில் அனுபவம் வாய்ந்தவர்களிடம் சென்று பயிற்சி பெறுவதோடு மட்டுமல்லாமல், அது சம்பந்தமான படிப்புகளையும் படித்தால் கூடுதல் அறிவும், திறமையும் கிட்டும். கைநிறைய சம்பாதிக்கலாம்.\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nசென்னை பல்கலையின் புதிய அறிவிப்பு- குஷியில் கலைக் கல்லூரிகள்\nடிஎன்பிஎஸ்சி வரைவாளர் கிரேடு III தேர்வு வினாத்தாள் வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/86543/", "date_download": "2019-02-18T18:20:56Z", "digest": "sha1:OVBJM327RQQDN7SOAGLYD6CBSU4CBFYN", "length": 8774, "nlines": 146, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகியுள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகியுள்ளார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ பதவிவிலகியுள்ளார். அவருக்கான பிரியாவிடை அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 2017ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியிலிருந்து ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதியின் செயலாளராக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது\nTagstamil tamil news ஒஸ்டின் பெர்ணான்டோ ஜனாதிபதி செயலாளர் பதவிவிலகியுள்ளார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nமுத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் அவுஸ்திரேலியாவை பாகிஸ்தான் வென்றுள்ளது.\nகுற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் கட்சிகளுக்கு தலைமை வகிப்பது குறித்த வழக்கில் கட்சிகளுக்கு ஆணை அனுப்பபட்டுள்ளது.\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/category/additional/bolly-holly-wood-corner/page/11/", "date_download": "2019-02-18T19:12:51Z", "digest": "sha1:7UINRWWTQZQL4XCDEXJD5HUINVDMLN7T", "length": 4503, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "பாலிஹாலி வுட் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 11", "raw_content": "\nஜான் ட்ரவோல்டாவின் மீது பாலியல் வழக்குகள்\nபுரோக்கன் ஆரோ(Broken Arrow) புகழ் ஜான் ட்ரவோல்டாவின் மீது சொகுசுக் …\nMay 12, 2012 | பாலிஹாலி வுட்\n48 வருடங்களுக்குப் பின் கிடைத்த பீட்டில்ஸ் வீடியோ\nபுகழ்பெற்ற பீட்டில்ஸ் (Beatles) இசைக்குழுவின் முதல் அமெரிக்கப் …\nApril 30, 2012 | பாலிஹாலி வுட்\nப்ராட் பிட்(Brad Pitt)ம் ஏஞ்சலினா ஜோலியும் திருமணம் செய்துகொள்ள …\nApril 20, 2012 | பாலிஹாலி வுட்\nகுழந்தைக்கு உணவை மென்று ஊட்டும் அலீஸியா சில்வர்ஸ்டோன்\nக்ளூலஸ்(Clueless) படப் புகழ் அலீஸியா சில்வர்ஸ்டோனுக்கும் …\nApril 12, 2012 | பாலிஹாலி வுட்\nபக்கம் 11 வது 11 மொத்தம்« முதல்«...பக்கம் 7பக்கம் 8பக்கம் 9பக்கம் 10பக்கம் 11\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://it.unawe.org/kids/unawe1813/ta/", "date_download": "2019-02-18T18:38:46Z", "digest": "sha1:N2WMEYUGRZFRSY4WVNU2FRA66MFLWDXO", "length": 9726, "nlines": 99, "source_domain": "it.unawe.org", "title": "ஒரு பெரும் விண்மீனின் மர்மம் | Space Scoop | UNAWE", "raw_content": "\nஒரு பெரும் விண்மீனின் மர்மம்\nஎப்போதாவது இரவு வானில் எத்தனை விண்மீன்கள் இருக்கும் என்று எண்ணிப் பார்த்ததுண்டா அப்படி நீங்கள் எண்ணியிருந்தால், நீங்கள் மட்டும் அப்படி விதிவிலக்காக எண்ணவில்லை. விண்ணியலாளர்களும் இரவு வானில் எத்தனை விண்மீன்கள் இருக்கிறன என்று எண்ணுகின்றனர்.\nவானில் இருக்கும் அத்தனை விண்மீன்களையும் எண்ணுவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல. ஆனால் இந்த விண்மீன்கள் எம்மைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சம் பற்றி பல்வேறு ரகசியங்களை எமக்குச் சொல்லும். எப்படி பாரிய விண்மீன் பேரடைகள் தோன்றி வளர்கின்றன என்றும், பல இரசாயனங்கள் எப்படி விண்வெளியில் உருவாகின்றன என்றும் இந்த விண்மீன்களால் கூறமுடியும்.\nபிரபஞ்சத்தின் தொலைவில் இருக்கும் ஒரு தொகுதி பிரகாசமான விண்மீன் பேரடைகளில் இருக்கும் மிகப்பெரிய விண்மீன்களை விண்ணியலாளர்கள் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றனர். இந்தப் பிரகாசமாக விண்மீன் பேரடைகளில் இருந்து அதிகளவில் புதிய விண்மீன்க பிறக்கின்றன – இந்த விண்மீன் பேரடைகள் மற்றைய விண்மீன் பேரடைகளை விட 10,000 மடங்கு அதிகமாக புதிய விண்மீன்களை உருவாக்குகின்றன\nஆனால் இந்த விண்மீன் பேரடைகளில் இருக்கும் விண்மீன்களை எண்ணுவது சுலபமான காரியமல்ல. இந்தப் பிரகாசமான விண்மீன் பேரடைகளில் அதிகளவான விண்மீன்களை உருவாக்கத் தேவையான வாயுக்களும் தூசுகளும் காணப்படுகின்றன. இவை ஒரு புகைமண்டலம் போல தொழிற்பட்டு அங்கே இருக்கும் விண்மீன்களை மறைக்கின்றன.\nஎனவே நேரடியாக விண்மீன்களை அவதானிக்காமல், மறைமுகமாக இவற்றை அவதானிக்க விண்ணியலாளர்கள் புதிய உத்தியொன்றை பயன்படுத்துகின்றனர்: இந்த விண்மீன் பேரடைகளில் இருக்கும் இரசாயனங்களை இவர்கள் ஆய்வு செய்கின்றனர்.\nஒரு விண்மீனின் அளவு என்பது அதன் வாழ்கையில் பெரும் செல்வாக்கு செலுத்தும் ஒரு காரணியாகும். மிகப்பெரும் விண்மீன்கள் பிரகாசமாக ஒளிர்ந்தாலும் அதற்காக அவை கொடுக்கும் விலை அதிகம் – அவற்றைவிட சிறிய விண்மீன்களுடன் ஒப்பிடும் போது இவை மிகக் குறுகிய வாழ்கையை வாழ்கின்றன. மேலும் அவை இறக்கும் போது விண்வெளியில் சிறு விண்மீன்களை விட வேறுவிதமாக இரசாயனங்களை வெளியிடுகின்றன.\nஇப்படியான இரசாயனங்களே இந்தப் பிரகாசமாக விண்மீன் பேரடைகளில் இருக்கும் இரகசியங்களை உடைக்கும் கருவியாகும் இந்த இரசாயனங்கள் எமக்கு சொல்வது என்னவென்றால், எமது விண்மீன் பேரடையில் இருக்கும் பெரும் திணிவு விண்மீன்களை விட, இந்தப் பிரகாசமாக விண்மீன் பேரடைகளில் அளவுக்கு அதிகமாக பெரும் திணிவு விண்மீன்கள் காணப்படுகின்றன என்பதே.\nஇந்தப் புதிய கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம். இதற்குக் காரணம் இவ்வளவு காலமாக ஒரு விண்மீன் எப்படி பிறக்கிறது என்று விஞ்ஞானிகள் கொண்டிருந்த கருத்தை இது கேள்விக்குள்ளாக்குகிறது. இதற்கு முன்னர் ஒரு புதிய விண்மீன் பிறக்கும் போது அதிகபட்சமாக நமது சூரியனின் திணிவைப் போல 150 மடங்கு இருக்கலாம் எண்டு கருதப்பட்டது. ஆனால் தற்போது இந்த அளவில் இரண்டு மடங்கிற்கு ஒரு புதிய விண்மீன் செல்லலாம் என்று தெரிகிறது\nஎமது சூரியன் 10 பில்லியன் வருடங்கள் வாழக்கூடிய ஒரு சராசரி அளவுள்ள விண்மீன் ஆகும். நாம் இதுவரை கண்டறிந்ததிலேயே மிகத் திணிவான விண்மீன் (R136a1) வெறும் 3 மில்லியன் வருடங்கள் வரை மட்டுமே வாழும் அப்படியென்றால் நமது சூரியனின் வாழ்வுக்காலத்தினுள் இந்த R136a1 3000 தடவைகள் வாழ்ந்து மடிந்துவிடும்\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=10906044", "date_download": "2019-02-18T18:02:46Z", "digest": "sha1:MK5NEAF52MEQ3U3SJ2GPM66LW7YFN2SA", "length": 56579, "nlines": 855, "source_domain": "old.thinnai.com", "title": "சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5 | திண்ணை", "raw_content": "\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\n“ஞானம் நமக்கு உண்டாகிறது, நம்மைப் பற்றியும், நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பற்றியும், வாழ்வைப் பற்றியும், நமது அறிவு எத்தனை சிறியது என்று நாம் அறியும் போது.”\n“நமது வாழ்க்கையின் குறிக்கோள் கடவுளைப் போல் இருப்பதற்கே முற்பட வேண்டும். கடவுளைப் பின்பற்றும் நமது ஆத்மாவும் அவரைப் போல் இருப்பதற்கே முனைய வேண்டும்.”\n“உலகத்தை நகர்த்த முனையும் ஒருவன் முதலில் தன்னை நகர்த்த வேண்டும்.”\nஉன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர். அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது. சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார். அவர் வேதாந்தச் சிந்தனையாளர். உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர். மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர். சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர். சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர். போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார். மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).\nசாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை. அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன. சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார். உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார். இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார். அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.\nசாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார். அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர். தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி. சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன. சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.\nசாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது. முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை. இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது. மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை. நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence). இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன. அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள். 1. பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato) 2. “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon). எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார். மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.\nபிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்\nபிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன. ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான். இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம். நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர். சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார். பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார். ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர். இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ். இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ். அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.\nசாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம் :\nஇந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை. அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல. அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம். நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது. சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் : ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர். தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார். அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார். அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.\nபெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர். பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.\nஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை. ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது \nகாட்சி -1 பாகம் -5\nஇடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி மன்றம்.\nகாலம் : கி. மு. 399\nபங்கெடுப்போர் : மெலிடஸ் (Meletus), லைகான் (Lycon). சைரஸ் (Cyrus). சாக்ரடிஸ், அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe), இரு மாதர்கள்.\nஅமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள். ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன். அவன் பெயர்தான் மெலிடஸ். மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன். அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான். மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான். முதிய இராணுவப் படையாள் கிரிடோ (Crito), செல்வந்தக் கோமான் ஆனிடஸ் (Anytus) இருவரும் வருகிறார். பிறகு அல்சிபியாடஸ் (Alcibiades), ·பயிடோ (Phaedo) ஆகியோர் கலந்து கொள்கிறார். அடுத்து மூன்று மாஜிஸ்டிரேட்கள் மன்றத்துக்கு வருகிறார்கள் : தலைமை மாஜிஸ்டிரேட் ·பிலிப் (Philip). வயதான சைரஸ் (Cyrus). இடிமுழக்கர் எனப்படும் டிரிப்டோல்மஸ் (Triptolemus)] அடுத்து சாக்ரடிஸ் அவரது மனைவி ஷாந்திப்பி (Xanthippe) மன்றத்துக்கு வருகிறார். கணவன் மனைவி இருவருக்குள் குடும்பச் சண்டை நிகழ்கிறது. இடையில் மெக்கில்லஸ் வருகிறான்.\n(அப்போது பேரவைக் கூட்டத்தில் ஆரவாரம் கேட்கிறது)\nவிவசாயி: என்னமோ நேர்ந்து விட்டது மக்கள் கூக்குரல் காதைப் பிளக்கிறது \nமெக்கில்லஸ்: தேவரின் தீர்ப்பை வாசித்து விட்டது போல் தெரிகிறது உலகில் பெரிய ஞானி யாரென்று தெரிவித்து விட்டார் உலகில் பெரிய ஞானி யாரென்று தெரிவித்து விட்டார் அதன் விளைவைத்தான் நாமினி எதிர்பார்க்க வேண்டும் \nவிவசாயின் மனைவி: நான் சற்று உள்ளே போய் என்ன முடிவென்பதைத் தெரிந்து கொள்ளப் போகிறேன் வா ஷாந்திப்பி என்ன நடந்துள்ளது என்று நாமிருவரும் கண்டு வருவோம்.\nஷாந்திப்பி: நான் இங்கே நின்று கொள்கிறேன். நான் படப்போகும் அவமானத்தை இங்கிருந்தே பார்த்துக் கொள்கிறேன் (விவசாயியை நோக்கி) உன் மனைவி உன்னைப் புரிந்து கொள்வதில்லை என்று என் செவியில் பட்டுத் தெறிக்கச் நீ சொல்லப் போகிறாயா \n(ஷாந்திப்பி விவசாயி மனைவியுடன் வெளியேறுகிறாள். சாக்ரடிஸ் தோழரோடு உரையாடப் போகிறார்.)\n என் மனைவி என்னைப் புரிந்து கொள்ளவ தில்லை அது மட்டுமா என் மனைவி மண்டைக்கு எதுவும் எட்டுவதில்லை புகுத்தினாலும் அது வெளியே தவ்வி விடும் \nகோவாதெர்டுவின் மனைவி: ஆண்பிள்ளை நீங்கள் யாரும் எங்கே போவீர், நாங்கள் மாதர் இல்லா விட்டால் \nகோவாதெர்டு: மனிதருள் மாணிக்கமான ஆடவர் எல்லாரும் தாயின் கருவில்தான் உண்டாகிறார். மாதர் இன்றேல் மனிதன் பைத்தியமாகி விடுவான் \nமெக்கில்லஸ்: (ஒரு குவளை மதுபானத்தை சாக்ரடிசுக்கு வழங்கி) இதைக் குடிப்பீர் நண்பரே \nசாக்ரடிஸ்: வேண்டாம் மது எனக்கு தொப்பை நிரம்பி விட்டது குடித்தால் மனைவி சண்டை போடுவாள் வேண்டாம் எனக்கு மதுபானம் அளித்து எனது மனைவின் சாபத்தை வாங்கிக் கொள்ளாதே \nமெக்கில்லஸ்: குடித்தவன் அல்லவா மனைவிடம் சண்டை போடுவான் அது சரி குடிக்கா விட்டாலும் சதா உன்னோடு சண்டை போடுபவள் உன் மனைவி அல்லவா தினமும் உம்மை வாய்ச் சண்டைக்கு இழுத்து நிம்மதியைக் கலைப்பவள் ஆயிற்றே \nசாக்ரடிஸ்: என் வாய்க்குடி நாற்றம் என்னைக் காட்டிக் கொடுத்து விடும். சண்டையில் சரம்மாறி பெய்வாள் (குவளை மதுவை வாங்கிக் குடிக்கிறார்).\nமெக்கில்லஸ்: யார் வீட்டில்தான் சண்டை இல்லை எந்தக் குடும்பத்தில்தான் சண்டை போடாத பெண்டாட்டி இருக்கிறாள் எந்தக் குடும்பத்தில்தான் சண்டை போடாத பெண்டாட்டி இருக்கிறாள் பெண் அமைதியாவள் என்றால் ஆண்மகன் சண்டைச் சேவலாய் இருக்கிறான் பெண் அமைதியாவள் என்றால் ஆண்மகன் சண்டைச் சேவலாய் இருக்கிறான் குடும்ப வாழ்வே அப்படித்தான் ஒரே வெந்நீர் கொப்பரையில் வேகும் இரண்டு உடைந்த முட்டைகள் இப்போது நானே குடும்ப சாகரத்தில் குதிக்கப் போகிறேன் இப்போது நானே குடும்ப சாகரத்தில் குதிக்கப் போகிறேன் எனக்குப் புதிய வேலை கிடைத்திருக்கிறது எனக்குப் புதிய வேலை கிடைத்திருக்கிறது சிறைச்சாலையில் ஒரு சிறைக் காப்பாளியாக வேலை \n அது ஓர் அற்ப வேலை அல்லவா சொற்ப ஊதிய மானாலும் துச்சமான வேலை சொற்ப ஊதிய மானாலும் துச்சமான வேலை கைதிகளைச் சித்திரவதை புரிந்து உண்மையைக் கக்க வைக்கும் அக்கிரம வேலை கைதிகளைச் சித்திரவதை புரிந்து உண்மையைக் கக்க வைக்கும் அக்கிரம வேலை மக்கு மடையர் புரியம் திக்குமுக்கான வேலை \n(அப்போது வெடிச் சத்தமுடன் பேரவையில் ஆரவாரமும் எழுகிறது)\nவிவசாயி: என்ன கூச்சல் அங்கே தேவரின் தீர்ப்பு வெளியாகி விட்டதா \nசாக்ரடிஸ்: அதை விட்டுத் தள்ளு என்ன தீர்ப்பு வந்தாலும் சரி என்ன தீர்ப்பு வந்தாலும் சரி நான் கவலைப்பட மாட்டேன் எப்போது நீ திருமணம் செய்து கொள்ளப் போகிறாய் அதைச் சொல் முதலில் எனக்கு.\nமெக்கில்லஸ்: எப்போதென்று எனக்குத் தெரியாது இப்போது நான் அவளுக்குக் காதல் கவிதை எழுதி வருகிறேன் இப்போது நான் அவளுக்குக் காதல் கவிதை எழுதி வருகிறேன் அவளும் இரண்டு நாளுக்கு முன்பு என்னைக் கனவில் கண்டிருக்கிறாள் \nசாக்ரடிஸ்: (சிரித்துக் கொண்டு) அவள் ஏன் உன்னைக் கனவில் காண வேண்டும் நேராகவே உன்னைக் கண்டு பேசலாமே நேராகவே உன்னைக் கண்டு பேசலாமே யாரை நீ இடைத் தரகனாக வைத்திருக்கிறாய் \n (பையிலிருந்து கவிதையை எடுத்துக் கொடுக்கிறான்)\nசாக்ரடிஸ்: இந்தக் கவிதையை உன் அன்புக் காதலி விரும்பினாளா நான் படித்து என்ன சொல்ல முடியும் \nமெக்கில்லஸ்: (சிரிப்புடன்) நானொரு தவறு செய்தேன் இந்தக் கவிதையை அவள் வீட்டுப் பலகணியில் எறிந்தேன் இந்தக் கவிதையை அவள் வீட்டுப் பலகணியில் எறிந்தேன் ஆனால் அது அவள் தாயின் அறை \n அவள் தாய் உன் கன்னத்தில் அறைந்தாளா \nமெக்கில்லஸ்: கதையே மாறிப் போச்சே அந்தக் கவிதை அவள் தாயிக்குப் பிடித்துப் போனது \nசாக்ரடிஸ்: அப்புறம் என்ன ஆயிற்று \nமெக்கில்லஸ்: அவள் தாயிக்கு என்மேல் மோகம் எனக்கோ அவள் புதல்வி மீது மோகம் எனக்கோ அவள் புதல்வி மீது மோகம் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகிறேன் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடுகிறேன் நீங்கள்தான் ஒரு வழிகாட்ட வேண்டும் \nசாக்ரடிஸ்: வேறொரு கவிதை எழுதி மகள் இருக்கும் அறைப் பலகணியில் எறிந்து விடு தாய் மகள் இருவரில் யாருக்கு உன்மீது ஆசை அதிகமோ அவர் பிடித்துக் கொள்வார் உன்னை \nஓர் அழகுத் துணைப் பிறவி தேடிப்\nஹெரா என்பவன் ஓர் அழகிய மயில் \nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்\nசெத்தும் கிழித்த கமலா சுரையா\nநவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்\nநினைவுகளின் தடத்தில் – (32)\nவார்த்தை ஜூன் 2009 இதழில்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா \nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு\nசங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ\nமெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை\nவிரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009\nநர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி\nநவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்\nவிமர்சனக் கடிதம் – 2\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)\nPrevious:கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10\nNext: இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)\nசாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -5\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஆறாவது அத்தியாயம்\nசெத்தும் கிழித்த கமலா சுரையா\nநவீன தமிழ் இலக்கிய கருத்தரங்கம்\nநினைவுகளின் தடத்தில் – (32)\nவார்த்தை ஜூன் 2009 இதழில்\nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -39 உன் விழிகள் என் கொடி உயர்த்தும்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << காதலில் ஏகாந்தம் >> கவிதை -10 பாகம் -2\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா பூமியின் காந்தத் துருவங்கள் திசை மாறுமா \nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தெட்டு\nசங்கச் சுரங்கம் – 17: குருதிப் பூ\nமெட்ரோ பட்டாம்பூச்சி கே ஆர் மணி கவிதைகள் – முன்னுரை\nவிரைவில் வெளிவரவிருக்கும் கூர் 2009\nநர்கிஸ் – மல்லாரி சிறுகதை/ கவிதை போட்டி\nநவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்\nவிமர்சனக் கடிதம் – 2\nஇஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 4 (காபா ஆலயத்தின் தூண்கள் மற்றும் கறுப்புக் கல்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://shakthifm.com/events-and-promotions/", "date_download": "2019-02-18T19:53:12Z", "digest": "sha1:FQJKTI56T4ZHSJ74V7FDMECQJGUAQRNS", "length": 3690, "nlines": 75, "source_domain": "shakthifm.com", "title": "Events And Promotions – Shakthi FM", "raw_content": "\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\nசக்தி FM இன் உத்தியோகபூர்வ ஊடக பங்களிப்புடன் தெஹிவளை\nசக்தி FM இன் உத்தியோகபூர்வ ஊடக பங்களிப்புடன் தெஹிவளை நெடுமால் ஶ்ரீ வெங்கடேஷ்வர மகா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த தேர்பவனி.\nஇன்று இரத்தினபுரி Super Suns விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்…\nமகிழ்ச்சி என்பது நாம் மட்டும் மகிழ்வதல்ல\nமகிழ்ச்சி என்பது நாம் மட்டும் மகிழ்வதல்ல நம்மாலும் மகிழ்வது…. Nominees G.v. Prakkash Krishan Rajasekaram\nசக்தி FM #கொண்டாட்டம் நிகழ்ச்சி பெருமையுடன் வழங்கும் “தீபாவளி ரிலீஸ்” ஒரு வைரல் புரட்சி \nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-green-star-champion-league-2018/", "date_download": "2019-02-18T18:34:31Z", "digest": "sha1:HEBF7NJB2OE4CK2JPYLFXFMYXI4RBA5B", "length": 5078, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "உக்குரஸ்ஸபிட்டிய: Green Star Champion League 2018 » Sri Lanka Muslim", "raw_content": "\nஉக்குரஸ்ஸபிட்டிய கிரீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Green Star Champion League 2018 கிரிக்கெட் சுற்றுப்போட்டி டிசம்பர் 5, 6, 7 ஆம் திகதிகளில் கடுகாஸ்தோட்டை ராஹுல கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.\nமிகவும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த இச் சுற்றுப் போட்டியின் முக்கிய அம்சம் யாதெனில் இந்திய ப்ரீமியர் லீக் (IPL) போட்டிகளில் போன்று ஒவ்வொரு அணிக்குமான வீரர்கள் ஏலத்தில் ( Auction) விடப்பட்டு அணிகளின் உரிமையாளர்களால் பொருத்தமான வீரர்கள் வாங்கப்பட்டு அணிகளில் சேர்க்கப்பட்டமையாகும்.\nமத்திய மாகாணத்தில் இவ்வாறான இந்திய IPL தொடரைப் போன்ற கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்று நடைபெற்றமை இதுவே முதல் தடவை ஆகும்.\nசுமார் 06 லட்சத்திற்கு அதிகமான செலவில் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இச் சுற்றுப் போட்டியில் சிறந்த 10 அணிகள் போட்டியிட்டதோடு இறுதிப் போட்டியில் மில்ஹாம் அணுசரனை வழங்கிய ரிஷாட் தலைமையின் கீழ் போட்டியிட்ட லங்கா ஷெயார்ஸ் அணி செம்பியன் கின்னத்தை வெற்றி கொண்டது.\nஇச் சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நடாத்தி முடிக்க அர்ப்பணிப்புடன் பங்களித்த கிரீன் ஸ்டார் விளையாட்டு கழகத்தின் தலைவர் ரிபாஸ், செயலாளர் இம்ரான், பொருளாளர் அப்துல்லா றாஸிம், றஸீஸ் ஆகியோருக்கும் கழகத்தின் ஏனைய அனைத்து அங்கத்தினர்களுக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணி: ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்\nஉதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நோவா விளையாட்டுக் கழகம் சம்பியன்\nமருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – 2019\nடெஸ்டில் விரைவாக 200 விக்கெட்- 82 வருட சாதனையை தகர்த்தெறிந்தார் யாசிர் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B-2/", "date_download": "2019-02-18T18:12:50Z", "digest": "sha1:GW7B6M35SHKABJCSGZB2XFO7RO5VWC4A", "length": 5851, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும் » Sri Lanka Muslim", "raw_content": "\nசாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக்கழகத்தின் வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும்\nசாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு திறமைகாட்டிய வீரர்கள் கௌரவிப்பும், வருடாந்த பொதுக்கூட்டமும் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தின் செயலாளரும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளருமான எம். முஹம்மது சிராஜ் தலைமையில் அட்டப்பள்ளம் ஹாப் மூன் ரிசோட்டிலில் நேற்று முன்தினம் நடைபெற்றது.\nஇதில் இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தில்; பத்து வருடங்களுக்கும் மேல் சேவையாற்றிய இல்யாஸ் அஸீஸ், ஐ.எம். அஜீன், ஏ.வி.எம். றிஸ்வி, எம். முபாரக் மற்றும் உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து மொரட்டுவ பல்கலைக்கழகத்துக்கு தெரிவான கழகத்தின் வீரர் றிசாட் அஹமட், சாதாரண தரப் பரீட்சையில் மிகச் சிறந்த பெறுபேற்றை பெற்ற கழகத்தின் வீரர் சல்பி ஜமால் ஆகியோர்கள் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஇதன்போது 2018ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக் தெரிவின் புதிய ஆண்டுக்கான புதிய தலைவராக ஏ வி.எம். நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஆர்.எம். ரியாஸ் தெரிவு செய்யப்பட்டதுடன், செயலாளராக எம்.முஹம்மது சிராஜ், பொருளாளராக ஏ.ஆர்.எம். நஜா, தவிசாளராக யு.கே.எம் முபீன் முகாமையாளர்களாக எஸ்.எம். நியாஸ், எப்.ஜிப்ரி உதவித் தலைவராக ஏ.எச்.ஜே.ஏ. அப்ளால் உதவிச் செயலாளராக எம்.என்.எம். சஜா, சர்வேதேச தொடர்புகளுக்காக எம்.ஏ.ஏ. சிபாக், எஸ்.எச்.இஹ்லாஸ், சட்ட ஆலோசகராக ஏ.ஜே சம்லி சபி, ஊடக இணைப்பாளராக யூ.கே.காலித்தீன், அணித் தலைவராக இலியாஸ் அஸீஸ் ; ஆலோசனைக்கு குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணி: ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்\nஉதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நோவா விளையாட்டுக் கழகம் சம்பியன்\nமருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – 2019\nடெஸ்டில் விரைவாக 200 விக்கெட்- 82 வருட சாதனையை தகர்த்தெறிந்தார் யாசிர் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/page/2/", "date_download": "2019-02-18T19:06:24Z", "digest": "sha1:DU2GKOEAQFNYLE226EXYQ2ETMQG6BPRN", "length": 18373, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "புத்தக வெளியீடு Archives » Page 2 of 12 » Sri Lanka Muslim", "raw_content": "\nஅனஸ் அப்பாஸ் எழுதிய “தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டு விழா\nபிரதமர் அலுவலகத்தின், தேசிய ஊடக மத்திய நிலைய தகவல் உத்தியோகத்தரும், மீள்பார்வைப் பத்திரிகையின் முன்னாள் பத்தி எழுத்தாளருமான அனஸ் அப்பாஸ் எழுதிய “தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டு � ......\nதேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டுக்கு அழைப்பு\nதமது அரிய சாதனைகளால் தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்தான பொக்கிஷங்களை ஆவணமாக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட முயற்சியாக “தேசிய சாதனை மடல்” நூலை வெளி� ......\nகமருர் ரிழா எழுதிய ”மண்வாசனை ” நூல் வெளியீடு\nஎம்.வை.அமீர்,எம்.ஐ.அஸ்ஹர்,யூ.கே.கலித்தீன்– சாய்ந்தமருது எம்.சீ.எம்.கமருர் ரிழா எழுதிய ”மண்வாசனை ” இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கிராமிய வட்டார வழக்குச் சொற்கள் நூல் வெளியீட்டு வ� ......\nகாப்பியக்கோ டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீனின் அன்னை கதிஜாவும் அன்னாலாரின் குடும்பமும் ” காப்பிய வெளியீடு\nகாப்பியக்கோ டொக்டா் ஜின்னாஹ் சரிபுத்தீனின் அன்னை கதிஜாவும் அன்னாலாரின் குடும்பமும் ” காப்பிய வெளியீடு நேற்று(21) வெள்ளவத்தை சோனக இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் வௌளம்ஜி ஜே.முஹம்மது இக்� ......\nமண்வாசனை நூல் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் வெளியீடு\nகிழக்கு மாகாணத்துக்குரிய கிராமிய வட்டார வழக்குச் சொற்களைத் தாங்கிய, கமர் றிழா எழுதிய “மண்வாசனை“ என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 2018. 07. 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு கல்மு� ......\nவடபுல வாழ்வியல் மீள் எழுச்சி நூலின் மறு வெளியீட்டு விழா அக்கரைப்பற்றில்\nபத்திரிகையாளர் சுஐப் எம் .காசிம் எழுதிய “வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்” என்ற நூலின் அறிமுக விழா எதிர்வரும் திங்கட் கிழமை23 ம் திகதி மாலை 4;00 மணிக்கு அக்கரைப்பற்று பிரதான ......\nகஹடகஸ்திகிலிய; ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும் நூல் வெளியீட்டு விழா\nகஹடகஸ்திகிலிய,வெலிகொள்ளாவயைச் சேர்ந்த அஷ்-ஷெய்க் ஏ.ஜீ.எம்.வஸீம் மீஸானி எழுதிய ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும் எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (08/07/2018)இனிய காலைப் பொழுதில், � ......\nஅக்குறணையில் ‘ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்’ நூல் வெளியீட்டு விழா\nஅக்குறணையில் நூல் வெளியீட்டு விழா மத்திய மலைநாட்டின்,அக்குரணை நகரில் குருகொடை எனும் எழில் மிகு கிராமத்தை அழகூட்டி நிற்கும் மீஸானிய்யா அரபுக் கல்லூரியின் வரலாற்றில் மற்றுமோர் பக்கத் ......\n”இரண்டும் ஒன்று” கவிதை நூல் பற்றிய கண்ணோட்டம்\n”இரண்டும் ஒன்று” என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் எஸ்.ஏ. இஸ்மத் பாத்திமா ஆவார். இவரது முதல் தொகுதியான இந்த நூல் சிறியதும் பெரியதுமான 84 கவிதைகளை உள்ளடக்கியதாக 113 பக்கங்களில் வெளிவந்து ......\nடாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய ‘முகநூலில் நான்’ நூல் வெளியீடு\nறியாத் ஏ. மஜீத், எம்.வை.அமீர்,றியாத் ஏ. மஜீத்,யூ.கே.காலித்தீன் முகநூலின் பயன்பாட்டினை தத்ரூபமாக சான்றுப்படுத்தும் வகையில் டாக்டர் நாகூர் ஆரிப் எழுதிய ‘முகநூலில் நான்’ எனும் பல்சுவை � ......\nஅப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு\nஞானம் சஞ்சிகையின் ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(24) ம� ......\nசொல்லும் செய்திகள்” நுால் வெளியீடு\nகொழும்பு இந்து இளைஞா் மன்றத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன முன்னாள் பணிப்பாளா் நாயகம் வி.என் மதிஅழகனின் ”சொல்லும் செய்திகள்” நுால் வெளியீடு கொழும்பு தமிழ்ச் சங்கத்த ......\nகடல் முற்றம் கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\nஇயற்கையோடு வாழும் வாழ்க்கை அலாதியானது. ரம்மியமான சூழலும், அதை ரசிக்கக் கூடிய மனமும் இருந்தால் ஒரு மனிதன் கலைஞனாகின்றான். அந்தக் கலைஞன் ஒரு எழுத்தாளனாக மாறும்போது அவனது சிந்தனைகளில் இ� ......\nமருதமுனையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் புலவர் மர்ஹூம் யூ.எம்.இஸ்மாயில் மரைக்கார் எழுதி 1939 ஆண்டு வெளியிட்ட ‘உபாக்கியான அந்தாதி செய்யுள்’ நூலை நூலாசிரியரின் புதல்வர் ஐ.எம்.வதுறுல் ப� ......\nசாய்ந்தமருது: விரிவுரையாளர் அன்சார் எழுதிய 3 ஆங்கில நூல்கள் வெளியீடு\nஸ்ரீலங்கா மெகா ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஹுபறின் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஆர். முகம்மட் அன்சார் எழுதிய BRIDGE THE GAP, ASKING AND ANSWERING – 1, ASKING AND ANSWERING – 2, எனும் ......\nமண் நிறம் நூலும் அதன் ஆசிரியரும் – எழுத்தாளனின் பார்வையில்\nஎழுத்தாளர், கவிஞர் – பாவேந்தல் பாலமுனை பாறூக் வாசிப்பு நேரத்தின் பல மணித் துளிகளை முகநூல் விழுங்கி விடுகின்ற இந்த நாட்களி்ல்,அதிலிருந்து தப்பித்துக் கொண்டு,” மண் நிற”த்தை வாசித்த ......\nகுருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடு: பங்குபற்றுபவர்கள் உறுதிப்படுத்தவும்\nமுஸ்டீன் இஸ்மாயீல் 29 ஞாயிறு மாலை 05.00 மணிக்கு கொழும்பு 13 இல் சட்டத்தரணி செய்யத் பஷீர் அவர்களின் குருக்கள் மடத்துப் பையன் நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இடம்பெறுகின்றது. இது அனைவருக்கும ......\nஷாமிலா செரீப் எழுதிய ‘மறைக்கப்பட்ட சொற்களின் அழகு’ கவிதை நூல் வெளியீடு\nஷாமிலா செரீப் எழுதிய ‘மறைக்கப்பட்ட சொற்களின் அழகு’ என்ற கவிதை நூலின் வெளியீட்டு விழா கொழும்பு அல்ஹிதாயா வித்தியாலயக் கேட்போர்கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(22) நடைபெற்றபோது நூலி� ......\nஞாயிறன்று என். நஜ்முல் ஹுசைனின் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா\nகவிஞரும் வலம்பு ரி கவிதா வட்டத் தலைவருமான என். நஜ்முல் ஹுசைனின் “இனிவரும் நாட்களெல்லாம்….”, “நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள் ” ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 8-04-2018 ஞாயிறு ம ......\nஎன். நஜ்முல் ஹுசைனின் இரு கவிதை நூல்களின் வெளியீட்டு விழா\nஎன். நஜ்முல் ஹுசைனின் ‘இனிவரும் நாட்களெல்லாம்….’, ‘நஜ்முல் ஹுசைனின் நட்சத்திரக் கவிதைகள் ‘ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா ஸ்ரீ லங்கா இஸ்லாமிய கலை இலக்கிய மன்ற ஏற்பாட்டில் க� ......\nசாய்ந்தமருது அஷ்ரப் எழுதிய உறங்காத உண்மைகள் நூல் வெளியீடு\nஎம்.வை.அமீர் யூ.கே.காலிதீன் பல்துறை எழுத்தாளரும் கலாசார உத்தியோகத்தருமான சாய்ந்தமருது எம்.ஐ.எம்.அஷ்ரப் (JP) எழுதிய உறங்காத உண்மைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு 2018-03-04 ஆம் திகதி சட்டம் ஒழுங்கு ம� ......\nவெளிவருகிறது ‘Walking with Lions and Tigers’ நூல்: உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்\n“அடையாளம்” நூல் வெளியீட்டு விழா நாளை\nமாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் 79ஆவது பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவனல்லை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் மற்றும் ஜும்ஆ பள்ளிவாசல்களின் வரலாற்றுச் சுருக� ......\nநிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும்.\nநிந்தவூர் பிரதேச கலை இலக்கிய விழாவும், நூல் வெளியீட்டு நிகழ்வும். -உதவிப் பிரதேச செயலாளர் அஸ்சேஷ் அன்சார் நளீமி பிரதம அதிதி- கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையில் நிந்தவூர் � ......\n“பச்சை இரத்தம் நீந்தும் காடு” கவிதை நூல் வெளியீடு\nஇலங்கை நிருவாகசேவை அதிகாரியான மருதமுனையைச் சேர்ந்த முகம்மதுத்தம்பி முகம்மது நௌபல் எழுதிய ‘பச்சை இரத்தம் நீந்தும் காடு’ கவிதை நூல் வெளியீடு அண்மையில் (26-11-2017) மருதமுனை கலாச்சார மத்த� ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Gallery_Detail.asp?page=1&Nid=12906", "date_download": "2019-02-18T19:36:49Z", "digest": "sha1:V5OFERTZ2RJATGAMR2PVV55IRJ7WUACB", "length": 6071, "nlines": 95, "source_domain": "www.dinakaran.com", "title": "26-08-2018 Today's special pictures|26-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்", "raw_content": "\nபடங்கள் > இன்றைய படங்கள் > இன்றைய சிறப்பு படங்கள்\nபுதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nபுதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே நடந்த பேச்சுவார்த்தை நிறைவு: 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் நாராயணசாமி\nகிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை\nநாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலில் மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணியாக போட்டி\nதுன்பம் போக்கி நன்மையருளும் விநாயகர்\nதீராத நோயையும் தீர்ப்பார் தோரணமலை முருகன்\nஅம்மைநோய் குணமாக்கும் ஊத்துக்காட்டு மாரியம்மன்\n26-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னை ராயபுரம் பனைமர தொட்டி பகுதியில் மீனவர் கூட்டுறவு சங்க தேர்தலில், அமைச்சர் ஜெயக்குமார், மதுசூதனன் மற்றும் டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கு இடையே யார் முதலில் மனு தாக்கல் செய்வது என்பதில் மோதல் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு வந்த போலீசாரிடம் அதிமுகவினர் கடும் வாக்குவாதம் செய்கின்றனர்.\n18-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n15-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/married-16-year-old-girl-youth-committed-suicide-near-martha-324022.html", "date_download": "2019-02-18T18:09:43Z", "digest": "sha1:SXHED2MXTKXT6SSSOCYDYC3L2WMJVPKQ", "length": 19063, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "16 வயது சிறுமி மணக்கோலத்தில் மீட்பு.. அவமானம் தாங்காத மணமகன் தற்கொலை.. மார்த்தாண்டம் அருகே பரபரப்பு | Married 16 year old girl youth committed suicide near Marthandam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n1 hr ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\n16 வயது சிறுமி மணக்கோலத்தில் மீட்பு.. அவமானம் தாங்காத மணமகன் தற்கொலை.. மார்த்தாண்டம் அருகே பரபரப்பு\n16 வயது மணப்பெண்ணை மீட்டு சென்றதால் மணமகன் தற்கொலை- வீடியோ\nமார்த்தாண்டம்: 16 வயது சிறுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது, அதிகாரிகள் குறுக்கிட்டு மணப்பெண்ணை மீட்டு சென்ற சம்பவம் மார்த்தாண்டம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவமானம் அடைந்த புதுமாப்பிள்ளை சிறுமியின் பட்டு சேலையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.\nமார்த்தாண்டம் பாறவிளையை சேர்ந்தவர் வினு வயது 31. இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவருக்கும், கோழிப்போர்விளை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் முன்தினம் காலையில் மண்டைக்காட்டில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது. அன்று மாலையில், மணமகன் இல்லத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று கொண்டிருந்தன.\nஇந்நிலையில், மணப்பெண்ணுக்கு 16 வயது தான் ஆவதாக மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி குமுதாவுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குழுவினர் திருமண வீட்டுக்குள் நுழைந்தனர். அங்கிருந்தோரிடம் விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். இதனால் திருமண மண்டபம் முழுவதும் பரபரப்படைந்தது.\nஅதிகாரிகள் அங்கு மணக்கோலத்தில் நின்றிருந்த பெண்ணிடமும் விசாரித்தனர். அப்போது அவர், தனக்கு 16 வயதுதான் ஆவதாகவும்,\n9ம் வகுப்பு வரை படித்துள்ள தனக்கு மேல் படிப்பு படிக்க விரும்புவதாகவும் கூறினார். இதையடுத்து, உடனடியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டன.\nசிறுமியை மீட்ட அதிகாரிகள் நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். காப்பகத்திலேயே தங்கி பள்ளி படிப்பை சிறுமி தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி தெரிவித்தனர். அத்துடன் மணமகன் வினுவுக்கும் அதிகாரிகள் அறிவுரை கூறினர். ஆனால் திருமணம் தடைபட்ட சம்பவம் வினுவுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. சற்று நேரத்துக்கு முன்பு தாலி கட்டிய மனைவி தன்னுடன் இல்லையே என உறைந்து நின்றார்.\nஇதனால் அவர் வாடிய முகத்துடனே நீண்ட நேரம் இருந்தார். வீட்டுக்கு திரும்பி வந்தும் சோகத்துடனே வினு இருந்தார். பின்னர் நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் வினுவின் அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வினு மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமியின் பட்டு சேலையிலேயே வினு தூக்கு போட்டு கொண்டிருந்ததை கண்டு பெற்றோர் கதறி கதறி அழுதனர்.\nஇதுகுறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் வினுவின் உடலை கைப்பற்றியதுடன், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டனர். திருமண வீட்டுக்குள் நுழைந்த அதிகாரிகள் வரவேற்பு நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியதால் அவமானம் தாங்காமலும் சிறுமி தனக்கு கிடைக்காத காரணத்தினாலும் புதுமாப்பிள்ளை வினு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கன்னியாகுமரி செய்திகள்View All\nகேரளா முழு அடைப்பு: களியக்காவிளையில் தமிழக பேருந்துகள் நிறுத்தம்.. பொதுமக்கள் பாதிப்பு\nஊரே ஒன்று கூடி அளித்த சீர்வரிசை... பள்ளி மாணவர்கள் சந்தோஷம்\nபாரத் மாதா கி ஜெய் .. நாயைப் பிடிச்சு கல்யாணம் செஞ்சு வச்சு.. நாகர்கோவிலில் ஒரு அக்கப் போர்\nநம்ம ஊரு இனி மாநகராட்சி.. நாகர்கோவில் மக்கள் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி\nஅதிர்ச்சி தரும் ஆசாரிப்பள்ளம்.. அரசு மருத்துவமனையில் அதிகரிக்கும் இறப்பு விகிதம்.. கவலையில் மக்கள்\nகன்னியாகுமரியில் ஆதி யோகி ரதம்.. மக்கள் உற்சாக வரவேற்பு\nவாட்.. கன்னியாகுமரியில் போட்டியிடப் போகிறாரா ராகுல்.. என்ன இப்படி கிளம்பிட்டாங்க\nவேல் வேல் வெற்றி வேல்.. அரோகரா.. குளச்சலை ஸ்தம்பிக்க வைத்த காவடி பவனி\nதமிழகத்தை மோடி புறக்கணிக்கிறார்... மோடியை தமிழகம் புறக்கணிக்கிறது... வசந்த குமார் சுளீர் சுளீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts kanyakumari suicide மாவட்டம் மார்த்தாண்டம் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/neglected-domestic-soft-drinks/", "date_download": "2019-02-18T18:42:55Z", "digest": "sha1:DTRCDUMJOHWJGULYG3A5HQSOV4QG2C4U", "length": 8701, "nlines": 84, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் சூடுபிடிக்கும் கோக், பெப்சி விற்பனை! புறக்கணிக்கப்படும் உள்நாட்டு குளிர்பானங்கள்! வணிகர்கள் கைவிரிப்பு! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமீண்டும் சூடுபிடிக்கும் கோக், பெப்சி விற்பனை புறக்கணிக்கப்படும் உள்நாட்டு குளிர்பானங்கள்\nமீண்டும் சூடுபிடிக்கும் கோக், பெப்சி விற்பனை புறக்கணிக்கப்படும் உள்நாட்டு குளிர்பானங்கள்\nஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் வலியுறுத்தினர்.\nஇதனை தொடர்ந்து வணிகர் சங்கங்கள் மற்றும் வியாபாரிகள் சங்கங்கள் தமிழகத்தில் இனி கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுத்தனர்.\nஇதையடுத்து உள்நாட்டு குளிர்பானங்கள் மீது மக்கள் பார்வை திரும்பியது. விற்பனையிலும் சூடுபிடித்தது. இதனால் விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.\nஇந்நிலையில் வணிகர் சங்கங்கள் அறிவித்ததோடு சரி நடைமுறைப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது மீண்டும் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.\nஇதுகுறித்து வணிகர்கள் சிலர் கூறுகையில், உள்நாட்டு குளிர்பானங்கள் தேவையான அளவு கிடைப்பதில்லை. மேலும் பலவித சுவைகளிலும் உள்நாட்டு குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவதில்லை. எனவே பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பனை அதிகரிக்க இதுவே காரணம் என்று கூறியுள்ளனர்.\nமக்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை தான் விரும்பி கேட்கிறார்கள். அதனால் தான் நாங்கள் விற்பனை செய்கிறோம்.\nபன்னாட்டு குளிர்பானங்களை மக்கள் முழுமையாக ஒதுக்கினால் தான் பன்னாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற எங்கள் அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமாகும் என்று தெரிவித்துள்ளனர்.\nஎப்போது எம் மக்கள் திருந்துவார்கள்\nTags: சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/sridevi-rip-mourning-south-india-film/", "date_download": "2019-02-18T18:38:57Z", "digest": "sha1:NRLWPE3XYBVKMRCCNEJRHULQH2BWFFSL", "length": 10228, "nlines": 88, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.\n தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்.\nபிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது…\n” தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி நேற்று இரவு அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும் மிகுந்த வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர் ஸ்ரீதேவி.\nதனது நான்காம் வயதில் ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர் ஸ்ரீதேவி .தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடத்து வந்த ஸ்ரீதேவி தனது பதிமூன்றாவது வயதில் ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலமாக கதாநாயகியானார் .\nதொடர்ந்து ஜெயசங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு ,கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார். 1983- ல் ‘ஹிம்மத் வாலா’ ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் ‘கனவுக்கன்னி’யாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து .\n1997 -ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல் ‘இங்கிலீஷ் விங்க்ளீஷ்’ படத்தில் நடித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார். 2013-ல் இந்திய அரசு அவருக்கு ‘பத்மஸ்ரீ ‘ பட்டம் அளித்து கௌரவித்தது. தனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளயும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும் உட்சநட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியனவர் ஸ்ரீதேவி .\nமாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும்,\nஇந்திய திரைப்பட துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுடன் துக்கம் பகிர்ந்து கொண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், துணை தலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ், பொதுசெயலாளர் விஷால், பொருளாளர் Si.கார்த்தி , அறங்காவலர்கள், செயற்குழு உறுப்பினர்கள் , நியமன செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம். ”\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapressclub.com/2019/02/charuhaasans-dhadha87-releasing-on-march-1st/", "date_download": "2019-02-18T19:30:47Z", "digest": "sha1:PVDSFRL5FGW6AMHHPHFUQEJUWHSXI5JO", "length": 4542, "nlines": 51, "source_domain": "cinemapressclub.com", "title": "சாருஹாசன் நடிப்பில் உருவான கேங்க்ஸ்டர் படம் “தாதா 87” – மார்ச் 1 ரிலீஸ்! – Cinema", "raw_content": "\nசாருஹாசன் நடிப்பில் உருவான கேங்க்ஸ்டர் படம் “தாதா 87” – மார்ச் 1 ரிலீஸ்\nபல கேங்க்ஸ்டர் படங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தாலும், ரசிகர்கள் மிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் கேங்க்ஸ்டர் திரைப்படம் “தாதா 87”.\nகலை சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி ஸ்ரீ பல்லவி நடிப்பில் உருவான இப்படத்தின் பாடல்களும், டீசர் மற்றும் ட்ரைலரும் அனைவரின் புருவத்தையும் உயர செய்தது.\nதிரு எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம், இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலருக்கு மக்கள் அளித்த பேராதரவைப் பார்த்து “தாதா 87” படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளனர்\nதிரு எண்டர்டெயின்மெண்டுடன் கைகோர்க்கும் “தாதா 87” அனைத்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்ற விரைவில் வெளியாகவுள்ளது.\nPosted in கோலிவுட், சினிமா - இன்று\nPrevசூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் காமெடி படத்துக்கு பூஜை போட்டாச்சு\nNextமார்ச் 1ல் ரிலீஸாகும் பூமராங் கண்ணனும், அதர்வாவும் அடுத்த படத்துக்கு ரெடி\nஐ ஹேட் ஹீரோயின் : ஆனா பெஸ்ட் ஆக்டரஸா வர ஆசை – கீர்த்தி பாண்டியன் ஓப்பன் டாக்\nஅமைதிப்படை வரிசையில் இந்த LKG – ஐசரி கணேஷ் கணிப்பு\nகாஷ்மீர் உயிர் தியாகம் செய்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி வழங்கிய அம்சவர்த்தன்\nபெப்சி: அதே தலைவர் செல்வமணி அதே செகரட்டரி சண்முகம் & அதே டிரசஸர்\nஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரன் &, திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=80804104", "date_download": "2019-02-18T19:16:20Z", "digest": "sha1:JHT6VE7JLW5ZKGIVLKFI2SXWFAN5C2A6", "length": 41617, "nlines": 808, "source_domain": "old.thinnai.com", "title": "மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம் | திண்ணை", "raw_content": "\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nஇந்த வாரம் மனதார சிரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திண்ணை வாசகர்கள் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பை தந்த மலர் மன்னனுக்கு நன்றி\nமலர் மன்னன் முஸ்லிம்களை ‘முகமதியர்’ என விடாப்பிடியாக குறிப்பிடுவதன் காரணம்;\n– லுதரன் திருச்சபையினரும் கால்வினியன் திருச்சபையினரும் ‘புராட்டஸ்டன்ட்’ என மொத்தமாக அழைக்கப்படுவதை பெரிது படுத்துவதில்லை என்பதாலும்,\n– காந்திஜியும் முகமதியர் எனப் பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதாலும்,\n– “மொஹமடன் லா’வுக்கு எத்தனைதான் புதுப் பெயர்கள் சூட்டப்பட்டாலும் நீதிமன்றத் தாழ்வாரங்களில் மட்டுமின்றி கனம் கோர்ட்டார் அமரும் நியாய சபைகளிலும் வழக்கு மொழியாக “மொஹமடன் லா’ என்றுதான் பேசப்பட்டு வருவதாலும் அதை எவரும் ஒரு பிரச்சினையாக்குவதில்லை என்பதாலும்,\n– இந்தியா என்ற ‘காலனிய அடையாளப் பெயரை’ பயன்படுத்துவதற்கு ஆட்சேபணை ஏதும் வருவதில்லை என்பதாலும் தானாம்.\nதமிழகத்தில் ‘மாயூரம்’ அல்லது ‘மாயவரம்’ என்ற பெயரில் ஒரு ஊர் அறியப்பட்டிருந்தது. ‘மயிலாடுதுறை’ என்ற அழகான தமிழ்ப் பெயர்தான் ஆங்கிலேயர்கள் காலத்தில் மாயூரம் எனக் குதறப் பட்டதாக உணர்ந்த அந்த ஊர்க்காரர்களும் தமிழார்வலர்களும் அரசினரிடம் முறையிட்டு அதன் உண்மையானப் பெயரை மீட்டெடுத்தனர். அரசு ஆவணங்கள் திருத்தப் பட்டன. நாளிதழ்கள் மயிலாடுதுறை என்று குறிப்பிடுகின்றன. பேருந்துகள் புதுப் பெயர்ப் பலகைகளுடன் ஓடுகின்றன. ஆனால் பழையப் பெயரை சொல்லியே பழக்கப்பட்டுப் போன சிலர் இன்றும் பேருந்துகளில் ‘மாயூரத்துக்கு ஒரு டிக்கெட் கொடுப்பா’ என்று கேட்கின்றனர். ‘அந்தப் பெயரைத் தான் மாத்தியாச்சுங்களே’ என்று நினைவூட்டப் பட்டால், நியாயவான்கள் தன் தவற்றை உணர்ந்து திருத்திக் கொள்ளத்தான் முயல்வர்.\n‘மாயூரம்’ என்று சொல்வது ஏன் இழிவுக் குறிப்பாகத் தோன்றுகிறது என்பதை அறிவுப் பூர்வமாக ஆதாரங்களுடன் விளக்குங்களேன் பார்க்கலாம்’ என்று யாரும் விதண்டாவாதம் செய்து கொண்டிருக்க மாட்டார்கள்\nஆங்கிலேயர்களும் இந்தியாவை விட்டுப் போய் 61 ஆண்டுகள் ஆகி விட்டன.\nஆனால் அவர்கள் செய்த தவறுகளின் தாக்கம் மலர்மன்னன் போன்றோரின் மனதை விட்டு இன்னும் அகலவில்லை போலும், பாவம்\nமகாத்மா காந்திஜி ‘முகமதியர்’ எனக் குறிப்பிட்டதாக மலர்மன்னன் சுட்டிக் காட்டியிருக்கும் சொற்றொடர் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் ராமச்சந்திர குஹா என்ற வரலாற்றாய்வாளர் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருக்கிறது (சுட்டி 1). அக்கட்டுரையின்படி, காந்திஜி இதை 1919-ல் எழுதியிருக்கிறார். காந்திஜியே ‘முகமதியர்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினாரா, அல்லது அவர் ஹிந்தியிலோ குஜராத்தியிலோ எழுதியது மொழி மாற்றம் செய்கையில் ‘முகமதியர்’ என்று மாறியதா என்பதை தெரிந்து கொள்ள இயலவில்லை. அவ்வாறு நடந்திருக்க வாய்ப்பிருப்பதையும் மறுப்பதற்கில்லை. காந்திஜி Mussalman என்று எழுதியதை தமிழாக்கம் செய்கையில் ‘முகமதியன்’ என்று திரித்து திருகுதாளம் செய்தவர் இதே மலர் மன்னன் தான். (சுட்டி 2)\nராமச்சந்திர குஹா தனது கட்டுரையில் காந்திஜி 1928-ல் நிகழ்த்திய ஒரு சொற்பொழிவையும் மேற்கோள் காட்டியிருக்கிறார். (மலர்மன்னன் கண்ணில் இது படவில்லை போலும்\nஇதில் வரிக்கு வரி முஸல்மான் என்ற பதத்தை காந்திஜி பயன்படுத்தியிருப்பதைப் பார்க்கையில் அவர் விடாப்பிடியாக mohammedan என்ற பெயரை பயன்படுத்திக் கொண்டிருக்கவில்லை என்பது தெரிகிறது. அவரது வாழ்க்கை வரலாற்று நூலான ‘சத்திய சோதனை’ தமிழ்ப்பதிப்பில் ஒரு இடத்தில்கூட ‘முகமதியர்’ என்ற பதம் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.\nமுஸ்லிம்களை முகமதியர் என்று குறிப்பிடுவது எதனால் அவர்களுக்கு இழிவுக் குறிப்பாகத் தோன்றுகிறது என்று அறிவுப் பூர்வமாக விளக்கினால் அதைப் பயன் படுத்துவதை நிறுத்திவிடலாம் என்கிறார் மலர்மன்னன். ‘முகமதியர்’ என்பது இழிவுக்குறிப்பு என்று அவருக்கு யார் சொன்னார்கள்\n– “சிலர் திரும்பத் திரும்ப வேண்டுமென்றே திரித்து எழுதுவதுபோல் இஸ்லாம் என்பது ‘முகமதிய மத’மன்று. குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கையின்படி, இஸ்லாம் என்பது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட ஒரு புதுக் கொள்கையன்று [அல்குர்ஆன் 003:144 ]. மாறாக, முழுமனித குலத்துக்கும் முஸ்லிம்கள் நம்புகின்ற இணையற்ற, அல்லாஹ் என்ற ஒரே இறைவனால் முதல் மனிதரும் அவனுடைய நபியுமான ஆதமுக்கும் அவரிடமிருந்து அவருடைய வழித்தோன்றலார் அனைவர்க்கும் வழங்கப் பட்ட வாழும்வழி-வாழ்க்கைநெறியே இஸ்லாமாகும் [003:019, 002:31, 007:025]” – வஹ்ஹாபி (சுட்டி 2)\n– முகமதியர்/முகமதியம் ஆகிய இரு சொற்களும் முஸ்லிம்களைக் காயப் படுத்துவதற்காக ஆளப்படும் (both are considered offensive) சொற்கள் என்பதுதான் உண்மை. – வஹ்ஹாபி (சுட்டி 3)\n‘முகமதியர்’ என்ற பதம் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் காலத்திலிருந்தே பயன்படுத்தப் பட்டதில்லை. ஆங்கிலேயர்களாலும் இந்துத்துவவாதிகளாலும் முஸ்லிம்கள் மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட பெயர் இது. இது வசைச் சொல் அல்ல என்ற போதிலும் முஸ்லிம்களின் அடையாளத்தை சிதைக்கும் முயற்சி என்பதாலேயே முஸ்லிம்கள் இந்த வார்த்தைப் பிரயோகத்தை எதிர்க்கின்றனர். – இப்னுபஷீர் (சுட்டி 4)\nமுஸ்லிம்களை முகமதியர் என்று திரும்பத் திரும்ப குறிப்பிடும் மலர்மன்னனின் பிடிவாதம் சரியானதென்றாலோ, அதை மறுதலிக்கும் வஹ்ஹாபி போன்ற முஸ்லிம்களின் வாதம் தவறானதென்றாலோ, அவற்றிற்கான நியாயமான அறிவுப்பூர்வமான ஆதாரங்களை மலர்மன்னன் முன்வைக்கலாமே புராட்டஸ்டண்ட் என்று அழைக்கப்படுவதை லுதரன் திருச்சபையினர் ஆட்சேபிப்பதில்லை, இந்தியா ஒரு காலனிய அடையாளப் பெயர் என்றெல்லாம் சிரிப்பு மூட்டுவது கதைக்கு ஆகுமா\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nPrevious:தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nNext: பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-2219/", "date_download": "2019-02-18T18:11:38Z", "digest": "sha1:IIMJVTPLYT2FSWZQU3VEKHIXEO3GE3XG", "length": 4904, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "கஞ்சா செடிகளை வளர்த்து இளைஞனுக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் » Sri Lanka Muslim", "raw_content": "\nகஞ்சா செடிகளை வளர்த்து இளைஞனுக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம்\nதிருகோணமலை ஆறாம் கட்டைப் பகுதியில் மூன்றரை அடி உயரமான கஞ்சா செடிகளை வளர்த்து வந்த இளைஞனுக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேக நபருக்கு இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர் நிலாவெளி, ஆறாம்கட்டை பகுதியைச் சேர்ந்த நிக்கலஸ் எட்மின் (30 வயது) எனவும் நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.\nநிலாவெளி பொலிஸார் இன்று சந்தேகநபரை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது 10 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்துமாறு உத்தரவிட்டார்.\nசம்பவம் குறித்து தெரியவருவதாவது திருகோணமலை நிலாவெளி பகுதியில் கிணற்றடியில் கஞ்சா செடி இருப்பதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து சோதனையிட்ட பொலிஸார் சோதனையிட்டு போதும் மூன்றடி உயரமான கஞ்சா செடிகளை கைப்பற்றியுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது தண்டம் அறவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/life-care/medical/34465-2016-01-05-10-24-46", "date_download": "2019-02-18T19:06:35Z", "digest": "sha1:S6BKQZ7DY4GMUDKL73ZQPJCC6JXIJQC5", "length": 12318, "nlines": 87, "source_domain": "thamizhi.com", "title": "நடிகை வித்யாபாலனுக்கு சிறு நீரகத்தில் கற்கள்: சிறு உடல்நலக் குறிப்பு", "raw_content": "\nநடிகை வித்யாபாலனுக்கு சிறு நீரகத்தில் கற்கள்: சிறு உடல்நலக் குறிப்பு\nநடிகை வித்யா பாலனுக்கு சிறுநீரகத்தில் கற்கள் உள்ளன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை நடைப்பெற்று வருகிறது.\nவித்யா பாலன் புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாட விமானத்தில் புறப்பட்டு உள்ளார்.ஆனால், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானம் தரையிறக்கப்பட்டதாம். காரணம் அவருக்கு திடீரென அதிக வயிற்றுவலி ஏற்பட்டதுதானாம். இதையடுத்து இவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். இவருக்கு சிறு நீரகத்தில் கற்கள் உள்ளன என்பது மருத்துவர்கள் கூறும் தகவல்.\nமத்திய அரசின் கழிப்பறை விளம்பரத்துக்கு மாடலாக இருக்கும் வித்யா பாலனின் உடல் ஆரோக்கியம் குறித்த இச் செய்தியினூடாக பொது மக்கள் கவனத்திற்கு கொண்டுவரக் கூடிய உடல் நல ஆலோசனை தொடர்பில், பெண்களுக்கு அவ்வளவு எளிதில் சிறு\n என பிரபல பெண் மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, \"என்னிடம் சிகிச்சைக்காக வரும் பெண்களில் முக்கால்வாசி கல்லூரிப் பெண்கள் சிறுநீரகத் தொற்று, சிறு நீரகத்தில் கற்கள் என்கிற புகார்களுடன்தான் வருகின்றனர் என்று கூறுகிறார்.\nஅவர் மேலும் கூறுகையில், இதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்து பார்த்ததில் கல்லூரி அல்லது +2 படிக்கும் மாணவிகள் என்று\nபார்க்கும்போது இவர்கள் காலையில் வீட்டில் சிறுநீர் கழித்துவிட்டு செல்வதோடு சரி. பின்னர் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ சிறுநீர் கழிப்பதில்லை என்கிற உண்மை தெரிய வந்தது.\nஇப்படி சிறுநீர் கழிக்காமல் இருக்க வேண்டும் என்று அவர்கள் தண்ணீரும் குடிப்பதில்லையாம். அவ்வப்போது தொண்டையை நனைத்துக் கொள்வதோடு சரி என்றும் சாதாரணமாகச் சொல்கிறார்கள். இது என்னை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதை எப்படி அந்த பெண்ணின் தாய் கண்டுக்கொள்ளாமல் விட்டார் என்கிற கோபம் கூட எனக்கு வரும் என்றும் அந்த மருத்துவர் கூறுகிறார்.\nசிறுநீரகம் ஒரு மெஷின் போன்று நம் உடலில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. இதன் செயல்பாட்டுக்கு பெட்ரோல் போன்று ஒரு முக்கியமான அம்சம் தண்ணீர். அந்த தண்ணீரை நீங்கள் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகத்தானே செய்யும். பொது கழிப்பு இடங்கள் அல்லது,பள்ளிக் கல்லூரிகளில் சிறுநீர் கழிக்க இவர்களுக்குப் பிடிக்கவில்லை என்கிற பதில்\nமானவிகளிடமிருந்து வருகிறது. இது சரியல்ல, இதற்கு மாற்று வழியைக்கண்டு பிடித்து தண்ணீரை நிறையக் குடித்து உடல் நலத்தைப் பேணுங்கள்.\nஇல்லாவிடில், ஒரு குழந்தை பெற்ற உடன் உங்கள் சிறுநீரகம் வலுவிழந்து போகும், இருமினாலும், தும்மினாலும் சிறுநீர் தாமாக கழியும். சிறுநீர்த் தொற்று ஏற்பட்டு, அது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். சிறுநீரகக் கற்கள் உண்டாகும் என்று கூறியுள்ள மருத்துவ நிபுணர் பல வழிக் காட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.\nஉங்களுக்குப் பிடிக்காத கழிப்பிடங்களில் சிறுநீர் கழிக்க நேர்ந்தால்...கையில் டெட்டால் போன்ற கிருமி நாசினிகள், டிஷ்யூ பேப்பர் எடுத்துச் செல்லுங்கள். சிறுநீர் கழித்த உடன் டிஷ்யூ பேப்பரில் டெட்டாலை நனைந்து உங்களது பிறப்புறுப்பைத் துடைத்து சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.\nகூடியவரை வெஸ்டர்ன் டாய்லெட் தவிர்த்து நமது டாய்லெட் வகைகளை உபயோகிங்கள். அப்படி வெஸ்டர்ன் டாய்லெட் உபயோகிக்க வேண்டி வந்தால், ஒரு முறை ஃபிளஷ் பண்ணிவிட்டு, பின்னர் அதில் டெட்டால் விட்டு, டாய்லெட்டின் உட்காரும் மேற்புறத்திலும் டெட்டால் கலந்த நீரைத் தெளித்து விட்டு பின்னர் உட்கார்ந்து சிறுநீர் கழிக்கவும் \" என்றார்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/spirituality/spritual/34727-2016-01-21-16-37-03", "date_download": "2019-02-18T18:57:57Z", "digest": "sha1:C4RMS2Y3XL46JAQULUK7K5D2VPL2K4ED", "length": 14377, "nlines": 80, "source_domain": "thamizhi.com", "title": "தமிழ் தந்த தலைவனுக்கு விழா", "raw_content": "\nதமிழ் தந்த தலைவனுக்கு விழா\nதமிழ் குமரன் என தமிழர்களால் வணங்கப்படும் கந்தனுக்கு தைப்பூசம் அன்று விழா எடுப்பது வழக்கமாகும்.\nமுருகு என அழகு என இளமையும் அழகும் பொருந்திய கார்த்திகேயன் என அழைக்கப்படும் அழகு முருகனுக்கு தைமாதம் வரும் பூச நட்சத்திரத்தில் அவனுக்கு திருவிழாக்கள் நிகழ்த்தி தேரிழுப்பர். தேவர் வாழ்வு சிறக்க அசுரருடன் சக்தி வேல் கொண்டு போரிட்டு அவர்களை வென்று தேவர் துயர் தீர்த்தவன் அந்த வடிவேலனுக்கு காவடி, பால்குடம் எடுத்து, முதுகில் செதில்குத்தி முள்ளுக்காவடியும் எடுப்பர். துலாக்காவடி, தூக்குக்காவடி, அழகு மயில் காவடி, பால்காவடி பன்னீர்காவடி, புஸ்பக்காவடி, சந்தனக்காவடி, பழக்காவடி இப்படி பல்வகை காவடிகளை தோளில் சுமந்து சென்று குமரனுக்கு காணிக்கை செலுத்துவர். சிலர் தமது தீராத நோய் தீர்ந்தது, கஸ்டம் குறைந்தது என நேர்த்திக்கடன் செலுத்த தலைமுடியைக்காணிக்கை ஆக்குவர். சிலர் கற்பூரச்சட்டி கைகளில் ஏந்தி வீதி வலம் வந்து கற்பூரம் ஏற்றுவர். அங்கப்பிரதட்சணம் செய்வர். அடி அடியாக விழுந்து வணங்கி அடிப்பிரதட்சணம் செய்வர். இப்படி சுப்பிரமண்யன் மேல் கொண்ட அதிக பக்தியால் எமக்கு எவ்வித குறைகளும் வராது காத்திடுவான் என்ற தமிழர்களின் பக்தி வைராக்கியத்திற்கு எடுத்துக் காட்டே இத்தைப்பூச விழாவாகும்.\nமனிதமனங்களுக்கு ஒரு மருந்தாக குருவாக இதயத்தை இலேசாக்க வல்ல ஒரு சஞ்சீவி என்றால் அது சமய பக்தி நெறியே ஆகும். எவ்வளவு தூரம் நாம் வாழ்க்கை வளமாக்கப்போராடுகிறோம். அதை மிக தெளிவாக்குவது சமய நன்னெறிக்கொள்கைகளும், அதில் காட்டப்பட்டுள்ள வழிமுறைகளுமே எம்மை தெளிய வைக்கமுயற்சி செய்கிறது. எம்மை மூன்றுவித நிலைகளில் இறைவன் பார்க்கிறான். அதில் முதலாவது தான் வாழ பிறர் அழிய எண்ணுபவர்கள், இரண்டாவது தானும் வாழ பிறரும் வாழ எண்ணுபவர்கள், மூன்றாவது தான் அழிந்தாலும் பிறர் வாழ எண்ணுபவர்கள் இப்படி மூன்று நிலைகளில் இருக்கும் மனிதரை முறையே அதர்மர்கள், மத்யமர்கள், உத்தமர்கள் இவ்வாறு இனம் காணப்படுகின்றனர். இவர்களிடம் இறைவன் முதலில் வருவது இந்த உத்தமர்களைத் தேடியே ஆகும். ஏனெனில் பிறர் நலத்துக்காக வாழ்பவர்கள் உத்தமர்களே. அவர்கள் தம்மைப்பற்றி சிறிதும் கவலை கொள்ளாது அடுத்தவர் துன்பம் போக்குபவர்களாக இருக்கின்றனர். அப்படி எப்போது நாம் மாறுகிறோமோ அப்போதே எம் துயர் தீர்க்க அந்தகுமரன் ஓடோடி வந்துவிடுவான்.\nஅடுத்து இம்மானிடப்பிறவி எடுத்த நாம் அனைவரும் எமது ஐம்புலன்களையும் அடக்கிட பழகிக்கொள்ள வேண்டும். ஆறறிவு பெற்ற நாம் அடுத்தவர் கஸ்டம் நீக்கிட எம்மால் வேண்டியதை செய்யமுயற்சி செய்ய வேண்டும். அப்போது எமக்கு வேண்டியதை இறைவன் அளிக்க முன்னிற்பான். ஐம் புலன்களில் மிக முக்கிய உறுப்புகள் கண், வாய், செவி இவற்றால் நல்லவிடயங்களைப் பார்த்து, நல்ல விடங்களைப் பேசி, நல்ல விடயங்களையே கேட்டிட வேண்டும் நல்லதைப்பார்ப்பது இறைவழிபாடுகளில் பங்கு கொண்டு அவன் திவ்வியதரிசனம் காண்பது. அடுத்து நல்ல விசயங்களை இறைசந்நிதியில் பேசுதல், பஜனை பாடுதல், இறை நாமங்களை உச்சரிப்பது. அடுத்து நல்லதை கேட்பது இனிமையான மங்கள வாத்தியங்கள், மணியோசை, இறைநாமம், வேதமந்திரங்கள், ஆன்மீகச் சொற்பொழிவுகள், பக்தி கீதங்கள் பஜனைகள் இப்படி எல்லாவற்றையும் கேட்டு இன்புற்று பேரானந்தமடைய வழிவகுப்பது ஆலயங்களும் விழாக்களுமே ஆகும். தாய் வயிற்றில் இருந்து பக்குவமாக இம்மண்ணில் பிறந்தோம். பக்குவமாக வாழ்ந்து இறைவனின் பேரருள் பெற்றுய்ய வழிபாடு ஆற்ற வேண்டும்.\nமுருகன் தமிழ்த்தலைவன் கலியுகத் தெய்வம் எனபோற்றப்படுபவன். அவனை மீறிய செயல் என்று எதுவும் இல்லை. குன்றுகள் தோறும் குடி கொண்டு இருக்கும் குமரனை இத்தைப்பூசத் திருநாளில் வழிபடாதவர் எவரும் இல்லை. தமிழை மறவாது தமிழ்தந்த தலைவனை நினையாது எங்கும் செறிந்து வாழும் தமிழர் அவனுக்கு கோயில் எழுப்பாது உற்சவங்கள் செய்யாது இருந்ததில்லை. அவனருள் இருப்பதால் அன்றோ திரைகடலோடி திரவியம் தேடியதும் தமது செல்வம் செழிப்புறச் செய்த இறைவனுக்கு நன்றிசெலுத்தி ஆலயங்கள் அறநெறி மன்றங்கள், தமிழ்ப்பள்ளிகள் என்று தமிழையும் சமயத்தையும் வளர்த்தனர். அத்தோடு போற்றிக் காத்து எதிர்கால சந்ததிக்கு தமிழும் நன்நெறியும் மறவாது கற்றிட வழிவகுத்தனர். உலகம் எங்கும் வாழும் அனைத்து இந்துக்களும் இந்நன்னாளில் முருகனை நினையாது இருந்ததில்லை. மனிதனாக வாழ்பவன் புனிதனாக மாறி வாழ்வதன் அர்த்தம் புரிந்து அறநெறியில் நிற்கின்றனர். அதனால் தான் இன்பம் துன்பம் இரண்டையும் சமமாகப் பாவித்திடும் பக்குவம் மனிதரிடம் ஏற்படுகிறது. ஆக தைப்பூச நன்னாளில் திருக்குமரனுக்கு விழா எடுத்து உலகெங்கும் தமிழ் சிறக்க வழிபாடாற்றி பணிவோம்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=647", "date_download": "2019-02-18T18:10:28Z", "digest": "sha1:EEF53Q7HNZE6UYUZVG2TSPX5VEIWPLEV", "length": 7304, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபுதன் 08 பிப்ரவரி 2017 12:23:18\nமுதல்வர் பன்னீர்செல்வம் கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: என்னுடைய அரசியல் வாழ்க்கையில் தவறு செய்ததாக ஒருபோதும் பெயர் வாங்கியதில்லை. இப்போது புதிதாக அவர்கள் ஒரு புரளியை சொல்லி வருகிறார்கள். காலம்தான் உரிய பதில் சொல்லும். சட்டசபை கூடியபிறகு எனக்கு உள்ள ஆதரவை எம்.எல்.ஏக்கள் நிரூபிப்பார்கள். ராஜினாமாவை திரும்ப பெற கட்டாய சூழல் ஏற்பட்டால் திரும்ப பெறுவேன். பொதுமக்களை வீதி வீதியாக சென்று, கிராமம், கிராமமாக, மாவட்ட வாரியாக சந்தித்து பேசப்போகிறேன் என்றார். தீபா குறித்த கேள்விக்கு, \"அவர்கள் எல்லாம் மரியாதைக்கு உரியவர்கள். மாண்புமிகு அம்மாவுடைய அண்ணன் பிள்ளைகள். எப்போதுமே அவர்களுக்கு மதிப்பு கொடுத்துள்ளேன்\" என்றார். உங்களுடன் இணைந்து பணியாற்ற தீபாவுக்கு அழைப்பு விடுப்பீர்களா என்ற கேள்விக்கு, \"கட்டாயமாக\" என கூறினார் ஓ.பன்னீர்செல்வம். இதன்மூலம், தீபா பக்கம் சாய்ந்த அதிமுக தொண்டர்களுக்கு இப்போது யானை பலம் கிடைத்தது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. தீபா ஆதரவாளர்கள் இனிப்புகள் கொடுத்து கொண்டாடி வருகிறார்கள். அதிமுகவை மன்னார்குடி குடும்பத்திடமிருந்து காப்பாற்ற ஜெயலலிதாவின் விசுவாசி பன்னீர்செல்வம் மற்றும் ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா இணைந்து செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை அதிமுகவினரிடம் ஏற்பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்\nஎல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjQ2NjQzNg==-page-1300.htm", "date_download": "2019-02-18T18:26:08Z", "digest": "sha1:AYP5KVACI4BTKIFILGXQSFRPZSUSXMRP", "length": 16919, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nமுன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மகனுக்கு திருமணம்\nநேற்று முன்தினம் சனிக்கிழமை, முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகனுக்கு திருமணம் இடம்பெற்றது. இதில் பிரான்சுவா ஒலோந்துவின் முன்னாள் மனைவியும் கலந்துகொண்டார்.\nபிரான்சுவா ஒலோந்தின் மூத்த மகன் தோமஸ் ஒலோந்துவுக்கும், பிரபல ஊடகவியலாளரான Emilie Broussouloux க்கும் சனிக்கிழமை திருமணம் இடம்பெற்றது. திருமணம் Meyssac (Corrèze) நகரில் இடம்பெற்றது. இது ஒலோந்துவின் சொந்த ஊர் ஆகும். பிரான்சுவா ஒலோந்துக்கும் அவரது முன்னாள் மனைவி Ségolène Royalக்கும் பிறந்த தோமஸ் ஒலோந்து, ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிருமணம் இடம்பெற்ற இடத்துக்கு பிரான்சுவா ஒலோந்து மற்றும் அவரின் முன்னாள் மனைவி இருவரும் ஒரே மிகிழுந்தில் வந்து இறங்கினார்கள். மணமகன் 33 வயதுடையவர், மணமகள் 27 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nநேற்றைய வன்முறையின் தொடர்ச்சி - 124 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது - பலலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\n24 காவற்துறை அதிகாரிகள் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nகோழை என சக கைதிகளால் அவமதிக்கப்பட்ட பயங்கரவாதி - ஐரோப்பாவின் பெரிய சிறையில் கண்காணிப்பு\nஇந்தச் சிறையானது அதியுச்சப் பாதுகாப்புக் கொண்டதும், ஐரோப்பாவின் பெரிய சிறைச்சாலை என்பதும், குறிப்பிடத்தக்கது...\nசற்று முன் : பரிசில் கட்டுக்கடங்கா வன்முறை - பொருட்கள் சேதம் - காவற்துறை சுற்றிவளைப்பு\nஇருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் செய்ன் துறைமுகம் முற்றாக தடுக்கப்பட்டு, அங்கே டயர்களை கொழுத்தியும், கார்களை எரித்தும்\nவிசேட செய்தி : பிரான்சில் நில நடுக்கம். 5.2 ரிக்டர் அளவு பதிவாகியது.\nபிரான்சின் Rochefort பகுதி உட்பட, சுற்றிவர இருக்கும் 25 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு இந்த நிலநடுக்கம்\n20 வயது இளைஞன் - தலையில் சுடப்பட்டுப் படுகொலை\nதலையில் சுடப்பட்ட உடனேயே, இந்த இளைஞன் உயிர் பிரிந்துள்ளது. உடனடியான அவசரமுதலுதவிச் சிகிச்சைகள் எதுவும் பலன் தரவில்லை எனத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/indian-student-shot-dead-the-usa-324353.html", "date_download": "2019-02-18T19:04:53Z", "digest": "sha1:XTXBAZRYXRZCU4SHB3AJ3CYKJGECBPA4", "length": 13144, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை | Indian student shot dead in the USA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஅமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவின் மிசூரி மாகாணத்தில் உள்ள கான்சாஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் சரத் கோப்பு என்ற இந்திய மாணவர் பலியாகியுள்ளார்.\nதெலங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான சரத் கோப்பு, மிசூரி பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.\nஇந்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள கான்சாஸ் நகர போலீஸார், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சரத் அங்கு பலியானார் என கூறியுள்ளனர்.\nசரத்தைத் துப்பாக்கியால் சுட்ட நபர் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், சந்தேக நபரின் காணொளியை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.\nமிசூரி பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே, சம்பவம் நடந்த உணவகத்தில் சரத் வேலை செய்துகொண்டிருந்தார்.\nசரத்தின் குடும்பத்தினருக்கு தகவல் அளித்துள்ள போலீஸார், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரைப் பற்றிய தகவல் கொடுத்தால் 10,000 டாலர் வெகுமதி அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.\nஐதராபாத்தில் உள்ள வாசவி பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவு செய்த சரத், உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றவர்.\nசரத்தின் தந்தை ராம் மோகன், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.\nஇதே போல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற பென்பொருள் பொறியாளர் கான்சாஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n\"அமெரிக்காவின் மனநிலை வருத்தமளிக்கிறது\" - கோபத்தில் வட கொரியா\nஉலக்கோப்பை கால்பந்து: 28 ஆண்டுகளுக்கு பின் அரையிறுதியில் இங்கிலாந்து\n'ஆடுகள் மீது காட்டும் அக்கறை மனிதர்கள் மீது இல்லை'\nஉடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு\nusa indian student அமெரிக்கா இந்திய மாணவர் கொலை\nஇதே போல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஐதராபாத்தை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற பென்பொருள் பொறியாளர் கான்சாஸ் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\nகாஷ்மீர் பற்றி கமலின் ஒரே பேட்டி.. தேசிய அளவில் கண்டனம்.. எதிர்ப்பு.. என்ன பேசினார் தெரியுமா\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி. கார்த்தியை கைது செய்ய மார்ச் 8 வரை தடை நீட்டிப்பு\nநிக்கட்டுமா, போகட்டுமா... தவிக்கும் பாமக.. தைரியமூட்டும் பாஜக.. இழுக்கத் துடிக்கும் திமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-2525309.html", "date_download": "2019-02-18T18:06:09Z", "digest": "sha1:JXA52OTQFDJ5UI2GJXOHJ37A64ORVT6K", "length": 7072, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ராஜபாளையத்தில் இன்று வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nராஜபாளையத்தில் இன்று வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி முகாம்\nBy ராஜபாளையம் | Published on : 14th June 2016 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையம் கால்நடைப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.\nராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இம் முகாம் நடைபெறுகிறது. இதில் விஞ்ஞான முறையில் வெள்ளாடு வளர்ப்புக்கு கொட்டகை அமைத்தல், தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகள், வெள்ளாடுகளைத் தாக்கும் நோய்கள், தடுக்கும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த முகாமில் பங்கேற்க விரும்புவோர் 04563-220244 என்ற தொலைபேசியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என பயிற்சி மைய தலைவர் வெ.தனசீலன் அறிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/18/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2941651.html", "date_download": "2019-02-18T19:16:20Z", "digest": "sha1:WHR4EWFO4UMWHDKZ2NE4DCD6FXA3SZKH", "length": 7161, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பொறுப்பேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nBy DIN | Published on : 18th June 2018 01:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாக ஆ. பரிமளா அண்மையில் பொறுப்பேற்றார்.\nவலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்த மு. தவமணி, 2017-18-ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு பணியிட மாறுதலில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், படப்பை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணிபுரிந்த ஆ. பரிமளா, வலங்கைமான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டடார். இதன்பேரில், அண்மையில் அவர் வலங்கைமான் பள்ளி தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர் சா. குணசேகரன் சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார். அப்போது, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) யு. வெற்றிவேலன் மற்றும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2788393.html", "date_download": "2019-02-18T18:14:38Z", "digest": "sha1:IEUBZAUL2GLHIN2G5CYLCWUX6HYAJFUV", "length": 7698, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தலைமறைவு குற்றவாளியின் சொத்துகளை முடக்கி காவல் துறை நடவடிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nதலைமறைவு குற்றவாளியின் சொத்துகளை முடக்கி காவல் துறை நடவடிக்கை\nBy DIN | Published on : 11th October 2017 09:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியில் பிரகடனப்படுத்தப்பட்ட தலைமறைவு குற்றவாளி தட்டாஞ்சாவடி செந்திலின் சொத்துகளை முடக்கி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nதட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர் ரமேஷ் (எ) செந்தில். கோரிமேடு டிநகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்டுவரும் இவர், கடந்த 8 மாதங்களாக தலைமறைவாக உள்ளார்.\nஇது சம்பந்தமாக செந்திலை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்து புதுச்சேரி குற்றவியல் நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். மேலும் அவரின் வங்கி கணக்கில் உள்ள சுமார் ரூ.2 கோடி பணத்தையும், ரூ.40 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துகளையும் முடக்கி ஆணை பிறப்பித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றமும் குற்றவாளி செந்திலை உடனடியாக புதுச்சேரி குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்திலைப் பற்றி சரியான துப்பு, தகவல் கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் அளிக்கப்படும் எனவும் காவல் துறை அறிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2019-02-18T18:15:10Z", "digest": "sha1:6WMOHAJU25SOC2I4JRXJNX7UUA257AWH", "length": 16294, "nlines": 132, "source_domain": "www.pannaiyar.com", "title": "எலுமிச்சை - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. இது உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.\nமனிதர்களுக்கு ஏற்படும் பலவித நோய்களை குணமாக்கும் சர்வ ரோக நிவாரணியாக எலுமிச்சை திகழ்கிறது. முதன்முதலாக 1784ல் கார்ஸ்வில் ஹெம்ஷீலி என்பவர் எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதைக் கண்டுபிடித்தார். மருத்துவர் ப்ளென்னின் (1875) ஆராய்ச்சியில் கெட்ட இரத்தத்தை தூய்மை படுத்தும் மருந்துகளில் எலுமிச்சையை விட சிறந்தது வேறு இல்லை என கண்டறிந்தார்.\nஉதாரணமாக இரண்டாவது உலகப் போரின்போது ஜெர்மனிய வீரர்களின் காயத்தில் இருந்து ஓழுகும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த எலுமிச்சையை உபயோகப் படுத்தியதாக கூறப்படுகிறது.\nஇந்தியர்களை விட மேலை நாட்டினர் எலுமிச்சை பழத்தையும், அதன் விதை, தோல் அனைத்தையும் மருந்தாக பயன்படுத்துகின்றனர். இதிலிருந்து வாசனைப் பொருட்களும் தயாரிக்கின்றனர். இந்தியர்களின் வீடுகளில் எலுமிச்சை ஊறுகாய் இல்லாமல் இருக்காது.\nகண்களைப் பறிக்கும் மஞ்சள் நிறத்தில் மங்களகரமாய் காட்சிதரும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது.\n100 கிராம் எலுமிச்சை பழத்தில்\nநீர்ச்சத்து – 50 கிராம்\nகொழுப்பு – 1.0 கிராம்\nபுரதம் – 1.4 கிராம்\nமாவுப்பொருள் – 11.0 கிராம்\nதாதுப்பொருள் – 0.8 கிராம்\nநார்ச்சத்து – 1.2 கிராம்\nசுண்ணாம்புச் சத்து – 0.80 மி.கி.\nபாஸ்பரஸ் – 0.20 மி.கி.\nஇரும்புச் சத்து – 0.4 மி.கி.\nதையாமின் – 0.2 மி.கி.\nநியாசின் – 0.1 மி.கி.\nவைட்டமின் ஏ – 1.8 மி.கி.\nவைட்டமின் பி – 1.5 மி.கி.\nவைட்டமின் சி – 63.0 மி.கி\nசிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன்போல காணப்படும். வாயுவும் சேர்த்து தொல்லை கொடுக்க ஆரம்பிக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து அதில் வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் மேற்கண்ட தொல்லைகள் நீங்கும்.\nதற்போது கோடைக்காலத்தின் முடிவில் இருக்கிறோம். இருந்தும் கோடை வெயிலின் வேகம் குறையவில்லை. அடிக்கடி தாகம் ஏற்படும். சிலருக்கு எவ்வளவுதான் தண்ணீர் அருந்தினாலும் தாகம் குறையாமல் இருக்கும். இவர்கள் எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து இரண்டு குவளை நீரில் சர்க்கரை சேர்த்து பருகினால் தாகம் தணியும். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.\nஎலுமிச்சை பழத்தை பிழிந்து சாறெடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் கல்லீரல் பலப்படும்.\nஒரு குவளை சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். காலை, மாலை என இருவேளையும் அருந்த வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு அருந்தி வந்தால் தலைவலி நீங்கும்.\nவெயில் காலம் என்பதால் நீர்க்கடுப்பு பிரச்சனை சிலருக்கு அவதியை ஏற்படுத்தும். இந்நிலை நீங்க எலுமிச்சம் பழச் சாறுடன் சிறிது உப்பு கலந்து ஒருவாரம் அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும்.\nஉடம்பில் எங்காவது அடிபட்டாலோ, வீங்கினாலோ ரத்தம் கட்டி இருக்கும். இந்தப் பகுதியை தொட்டாலே சிலருக்கு வலியெடுக்கும். இந்த ரத்தக்கட்டு நீங்க\nசுத்தமான இரும்புக் கரண்டியில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்து அதில் சிறிதளவு கரிய போளத்தைப் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) போட்டு காய்ச்ச குழம்பு போல வரும். அதனை எடுத்து பொறுக்கும் அளவு சூட்டுடன் இரத்தக்கட்டு உள்ள பகுதிகளில் பற்று போட வேண்டும். இவ்வாறு காலை, மாலை இரு வேளையும் சுத்தம் செய்து பற்று போட்டு வந்தால் ரத்தக்கட்டு குணமாகும்.\nஎலுமிச்சம் பழத்தை பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும், அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாக பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக்கொள்ள வேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரை தேக்கரண்டி அளவு வாயிலிட்டு வெந்நீர் குடித்து வந்தால் பித்தம் குறையும்.\nஎலுமிச்சை பழத்தின் தோல், தோல் சம்பந்தப்பட்ட நோய்களைப் போக்கி சருமத்திற்கு பளபளப்பைத் தருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எலுமிச்சம் பழத்தோலில் அதிக சக்தி கொண்ட எண்ணெய் இருப்பதை அறிந்தனர். இது பலவகையான நறுமணத் தைலங்கள் செய்வதற்கும் உபயோகமாகிறது. மேலும் வாதம், எரிச்சல், தொண்டைப்புண் போன்ற வற்றிற்கு நல்லது.\nநகச் சுற்று கொண்டவர்கள் எலுமிச்சம் பழத்தை விரலில் சொருகி வைத்தால் நகச்சுற்று குணமாகும். கிராமப் புறங்களில் இன்றும் இம்மருத்துவ முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எலுமிச்சம் பழத்தோலை உரித்தவுடன் அதன் மேல் வெள்ளையாக இருக்கும் சிறு தோலில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது.\n· எலுமிச்சம் பழம், உடலில் களைப்பைப் போக்கி உடலுக்கு புத்துணர்வை உண்டாக்கும்.\n· எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும்.\n· உடல் நமைச்சலைப் போக்கும்\n·மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும்.\n· மூலத்திற்கு சிறந்த மருந்தாகும்.\nஎலுமிச்சம் பழத்தின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். இதன் மருத்துவப் பயனை உணர்ந்து ஆரோக்கியம் பெறுங்கள்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-02-18T18:30:27Z", "digest": "sha1:REWEPCPSR5DMYKOZUFMRZJNGNYUAX5OU", "length": 17142, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "அட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nநாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,725 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கு அடியில் மூழ்கிப்போனதாக நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் மீதங்களை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இவர்கள் இந்நகரின் சில இடிப்பாடுகளை தென் ஸ்பெயினில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பெயினின் காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். செயற்கைக்கோள் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஆழ் நில ஆய்வு, டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.\nகிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது திமேயஸ் மற்றும் கிரேட்டஸ் எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார். அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச் செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத் தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறியுள்ளார்.\nஅட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறியுள்ளார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக் கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர். ஆரம்பத்தில் இந்நகரானது கிரேக்க தீவான சென்டோரினி, இத்தாலிய தீவுகளான சார்டினியா மற்றும் சைப்பிரஸில் இருக்கலாம் என பலரால் வெவ்வேறு விதமாக தெரிவிக்கப்பட்டு வந்தது. தற்போது அந்நகரின் வாயில் இருந்ததாக கருதப்படும் மிகப்பெரிய தூண் ஒன்றையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பல ஆதாரங்களையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nமாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி »\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇலவசத் திட்டங்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள்\nமாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nமனமே உலகின் முதல் கணினி\nகலாச்சார சீரழிவில் காதலர் தினம்\nஅன்றும் இன்றும் ஆறு தவறுகள்\nசெல் போன் நோய்கள் தருமா\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/category/additional/bolly-holly-wood-corner/page/2/", "date_download": "2019-02-18T18:23:41Z", "digest": "sha1:QYPMPKNF33CALCTXLGD3RZ2S4LI4GYRQ", "length": 6389, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "பாலிஹாலி வுட் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 2", "raw_content": "\nஅமிதாப்பின் மருமகள் மீதான பாசம்.\nவயது ஆனாலும் அமிதாப் பச்சன் இப்போதும் பிசியான நடிகராகவே …\nApril 21, 2016 | பாலிஹாலி வுட்\nகாமத்திலிருந்து கடவுளுக்கு செல்லும் சன்னி லியோன்\nட்ரிப்பிள் எக்ஸ் ஆபாச படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த …\nApril 15, 2016 | பாலிஹாலி வுட்\nஅனுஷ்காவின் சாமாதனத் தூதர் சல்மான்கான் \nகிரிக்கெட் வீரர் விராட் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும் …\nApril 10, 2016 | பாலிஹாலி வுட்\nஹிந்தி நடிகை பிரதியுக்ஷா தற்கொலை\nஇது நடிக நடிகைகளுக்குப் போதாத காலம் போலத் தெரிகிறது. …\nApril 2, 2016 | பாலிஹாலி வுட்\nகுங்ஃபூ பாண்டா, பொழுதுபோக்கின் நண்பேன் டா\nஉலகமெங்கும் சுட்டிக் குழந்தைகள் முதல் அருமையான …\nMarch 24, 2016 | பாலிஹாலி வுட்\nகட்டி உருளும் ரித்திக், கங்கனா ரணாவத்\n’தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவியுடன் டூயட் பாடிய கங்கனா …\nMarch 19, 2016 | செய்திகள், பாலிஹாலி வுட்\nநம் நாட்டில் சாதிப் பிரச்சனையே இல்லை என்று கூறிக் கொண்டு …\nஷாருக் வீட்டு நீச்சல் குளத்தில் குளித்த ரசிகர்.\nகடந்த 16ம் தேதிஷாருக் கான் நடித்து வரவிருக்கிற ‘ ஃபேன்’ …\nஅமீர்கானைத் துரத்தும் ‘மதச்சகிப்புத் தன்மை’..\nபி.ஜே.பி ஆட்சியில் மாட்டைப் பாதுகாப்போம் என்று …\nமீண்டும் நெருங்கும் சோனாஷியும் சச்தேவாவும்\n28 வயதாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி, ரஜினி உட்பட வயதான …\nபக்கம் 2 வது 11 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...பக்கம் 10...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/category/special-articles/page/2/", "date_download": "2019-02-18T19:07:32Z", "digest": "sha1:4FCTQ7YK26AUPHYSRFWBSMQP6WGW43A7", "length": 6315, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "சிறப்புக்கட்டுரை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 2", "raw_content": "\nArchive by category சிறப்புக்கட்டுரை\n‘மே 17 ‘ என்று பெயரிடப்பட்ட படம் தயாரிப்பாளரின் …\nJune 15, 2016 | சிறப்புக்கட்டுரை\nஎன் பெயர் கௌசல்யா. எனக்கு வயது 19. என்னுடைய பெற்றோர் …\nApril 29, 2016 | சிறப்புக்கட்டுரை\n“ இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் …\nApril 23, 2016 | சிறப்புக்கட்டுரை\nஅஜீத்துக்கு ஆதரவாக ஒரு குரல்..\nசென்றவாரம் நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தி வரும் காசில் …\nApril 12, 2016 | சிறப்புக்கட்டுரை\nநடிகர் சங்கமும், நட்சத்திர கிரிகெட்டும்\nநடிகர் சங்கத்திற்கு ஆதரவாக வாட்ஸ் ஆப்பில் இன்று ஒரு பதிவு …\nApril 7, 2016 | சிறப்புக்கட்டுரை\nஅம்பேத்கரை தள்ளி விடும் மோடி \nஇது போதவே போதாது ……” சமூக நீதிக்காகத்தான் இட …\nApril 1, 2016 | சிறப்புக்கட்டுரை\nதமிழின் ஒரே பெண் எழுத்தாளர் விடை பெற்றார்…\nகொற்றவை வணக்கம் தோழர்களே, இச்சமூகத்தில் என்னை நான் …\nMarch 21, 2016 | சிறப்புக்கட்டுரை, செய்திகள்\nP.R.O தொழில் உருவாகியது எப்படி\nபள்ளி நாட்களில் நாடகங்களில் நடிப்பது கதை வசனம் எழுதுவது …\nMarch 21, 2016 | சிறப்புக்கட்டுரை, செய்திகள்\nஊடகங்களின் பாராட்டொலிகள் உச்சத்தை எட்டியபிறகே …\nMarch 19, 2016 | சிறப்புக்கட்டுரை\n‘ஒன் இந்தியா’ டாக்டர் ஷங்கருக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா\nடல்லாஸ்(யு.எஸ்): அமெரிக்கத் தமிழர்களின் தமிழ் மற்றும் …\nFebruary 20, 2016 | சிறப்புக்கட்டுரை, செய்திகள்\nபக்கம் 2 வது 7 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://it.unawe.org/kids/unawe1815/ta/", "date_download": "2019-02-18T19:29:58Z", "digest": "sha1:IFJPOW74KEETP264B6BIMHZWSLPYXAHS", "length": 7688, "nlines": 97, "source_domain": "it.unawe.org", "title": "புதிதாக பிறந்த விண்மீனைச் சுற்றி மூன்று கோள்கள் | Space Scoop | UNAWE", "raw_content": "\nபுதிதாக பிறந்த விண்மீனைச் சுற்றி மூன்று கோள்கள்\nஏலியன் உலகங்களை கண்டறிய பல புதிய உத்திகளை விஞ்ஞானிகள் உருவாகியுள்ளனர். தள்ளாடும் விண்மீன்கள், பிரகாசம் குறையும் விண்மீன்கள் என்பனவற்றை அவதானிப்பது அவற்றைச் சுற்றிவரும் கோள்களைக் கண்டறியப் பயன்படும் இரண்டு முறைகள். ஆனாலும் புதிதாகப் பிறந்த கோள்களைக் கண்டறிய விஞ்ஞானிகள் முதலிருந்து வேறு ஒரு முறையைக் கண்டறியவேண்டிய தேவை ஏற்பட்டது.\nஇளம் கோள்களைச் சுற்றி அடர்த்தியான தூசுகள் மற்றும் வாயுக்கள் காணப்படும். இந்தத் தூசுகள், வாயுக்கள் என்பவற்றில் இருந்துதான் புதிய கோள்கள் பிறக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக இந்த வாயுக்களும் தூசுகளும் ஒன்று சேர்ந்து திரளாக திரண்டு ஒரு கட்டத்தில் கோளாக மாறும்.\n(எப்போது இவை இப்படி திரளாக வளர்வது நிற்கும் இதுவரை நாம் கண்டறிந்த கோள்களில் மிகச் சிறியது எமது நிலவின் அளவு. மிகப் பெரியது பூமியைவிட 28 மடங்கு பெரியது இதுவரை நாம் கண்டறிந்த கோள்களில் மிகச் சிறியது எமது நிலவின் அளவு. மிகப் பெரியது பூமியைவிட 28 மடங்கு பெரியது\nஇந்த வாயுக்களும், தூசுகளும் புதிதாகப் பிறந்த கோள்களை மறைக்கின்றன. எனவே இப்படியான கோள்களைக் கண்டறிய புதிய உத்தி ஒன்று தேவை. தூசுகளைக் கடந்து அதனினுள் இருக்கும் கோள்களைக் கண்டறிய ஒரு புதிய உத்தியை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.\nஒரு விண்மீனைச் சுற்றி உள்ள வாயுக்கள் ஒரு குறிப்பிட்ட முறையிலே அசையும். அவற்றை எம்மால் கணக்கிடமுடியும். ஆனால் அங்கே கோள்கள் இருந்தால் இந்த அசைவு மாறுபடும். ஓடும் நீரின் நடுவில் பாறை ஒன்று இருந்தால் எப்படி அந்தப் பாறையைச் சுற்றி நீரோட்டத்தின் அசைவு மாறுபடுமோ அதேபோலத்தான் இதுவும்\nஇந்த அசைவுகளை மிக துல்லியமாக ஆய்வுசெய்வதன் மூலம், சூரியனைவிட 1000 மடங்கு இளமையான ஒரு விண்மீனைச் சுற்றி உருவாகியுள்ள மூன்று கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இப்படியான இளம் விண்மீனைச் சுற்றி இருக்கும் கோள்களை கண்டறிந்ததை உறுதிபடக் கூறக்கூடியவாறு இருப்பது இதுவே முதன்முறையாகும்\nநமது நெப்டியூன் கோள் கண்டறியப்படுவதற்கு பயன்பட்டது போன்ற ஒரேமாதிரியான நுட்பமே இங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யுறேனசின் பயணப்பாதையில் மாற்றங்கள் தெரிவதை விஞ்ஞானிகள் அவதானித்தனர். அதனது பயணப்பாதையில் இருந்து யாரோ ஒருவர் யுறேனசை இழுப்பதைப் போன்று அதன் பாதை அமைந்தது. எனவே யுறேனசின் பயணப்பாதையை மிக உன்னிப்பாக அவதானித்து, சிக்கலான கணக்குகளைப் போட்டு நெப்டியூன் இருக்கும் இடம் கண்டறியப்பட்டது. அதன் பின்னரே நெப்டியூன் தொலைநோக்கிகள் மூலம் அவதானிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டது.\nஇந்த விண்வெளித் தகவல்த்துணுக்கு, பின்வரும் பத்திரிகை வெளியீட்டை அடிப்படையாகக் கொண்டது ESO, ALMA.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=V4KIeDD57Y4", "date_download": "2019-02-18T19:30:43Z", "digest": "sha1:RXK7QHIURDDWMG2XQ73GIKYCHL2IJ5RM", "length": 2810, "nlines": 78, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பிஜேபி - சிவசேனா கூட்டணி\nகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்து வரும் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிர் இழப்பு\nகமல் மற்றும் ரஜினியை விமர்சித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு ரத்து\nசித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கு 56 தமிழர்களின் பெயர் அறிவிப்பு\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் உயிர் இழப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபுதுவை முதல்வர் 6வது நாளாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக தொடர் தர்ணா போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://shakthifm.com/entertainment-news/", "date_download": "2019-02-18T19:49:46Z", "digest": "sha1:OXIKZDNNJ2DMKO4EY5ZD3TIZCSC4Y7SW", "length": 4767, "nlines": 76, "source_domain": "shakthifm.com", "title": "Entertainment News – Shakthi FM", "raw_content": "\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nஅஜித் ரசிகர்கள் உட்பட அனைவரும் நேற்று முதலே மிக பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த விடயம் விஸ்வாசம் திரைப்படத்தினுடைய 2nd LOOK poster . இத்திரைப்படத்தின் முதல் போஸ்ட்டரை கடந்த ஆகஸ்ட்\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `சர்கார்’ படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ‘சர்கார்’\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nதனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வடசென்னை’ படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் 10 நாட்களுக்குள் நீக்கப்படும் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த\nநடிகர் யோகி பாபுவுக்கு கன்னட மாடல் அழகியான எலிஸ்ஸா ஜோடியாகியுள்ளார். நடிகர் யோகி பாபு இன்றைய தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வருகிறார்.\nஉலகளவில் சாதனை – சர்கார்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தின் டீசர் உலகளவில் முதல் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள\nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-1635/", "date_download": "2019-02-18T18:59:39Z", "digest": "sha1:IZM26HVJKSIGAQCFRBSWLEYBEFVE6ZQV", "length": 7160, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "நாட்டை நடத்த பணம் இல்லை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை » Sri Lanka Muslim", "raw_content": "\nநாட்டை நடத்த பணம் இல்லை – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வேதனை\nமுந்தைய ஆட்சி வைத்து சென்ற கடன் சுமையினால் பாகிஸ்தான் அரசு நிர்வாகத்தை நடத்த முடியாத அளவுக்கு கஜானா காலியாக கிடப்பதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.\nபாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.\nஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல் தனது சொந்த வருமானத்தில் கட்டிய வீட்டில் வாழ்ந்துவரும் இம்ரான் கான், மந்திரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்களை விற்று அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.\nவெளிநாடுகளில் இருந்து உயர்ரக கார்கள், செல்போன் மற்றும் அழகு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், முன்னாள் பிரதமர் அப்பாசியின் தவறான திட்டங்களாலும் வைத்துச் சென்ற கடன் சுமையாலும் அரசு நிர்வாகத்தை நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இம்ரான் கான், அரசாங்கமும் நாட்டு மக்களும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் நம்மால் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇஸ்லாமாபாத் நகரில் உயரதிகாரிகளிடையே பேசிய இம்ரான் கான், பாகிஸ்தான் கடன் சுமையில் மூழ்கி கிடப்பதாக தெரிவித்தார். நமது அரசியல்வாதிகள் மாற வேண்டும். அதிகாரிகள் மற்றும் மக்களின் மனப்போக்கும் மாற வேண்டும். மிக இக்கட்டான காலகட்டத்தை நோக்கி சென்று கொண்டுள்ள நாம் இனியும் மாறாமல் போனால் மிகப்பெரிய பேரழிவை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.\nசமீபத்தில் தனக்கு தெரிவிக்கப்பட்ட நாட்டின் நிதி நிலவரம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக கூறிய அவர், வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தான் வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுதோறும் 600 கோடி ரூபாய் சென்று கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.\nநாட்டின் மக்கள்தொகையில் 70 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதாக கூறிய அவர், இவர்கள் எண்ணிக்கை தினந்தோறும் வேலை தேடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. ஆனால், வேலைதான் கிடைக்கவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.\nகாஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் – யார் பொறுப்பு\nஅமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது உறுதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டையிட்டு ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி\nபுல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் குண்டுவெடிப்பு – சி.ஆர்.பி.எப் படையினர் 46 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.unavuulagam.in/2010/07/blog-post_26.html", "date_download": "2019-02-18T18:26:32Z", "digest": "sha1:2VV3DKMNGXMTZR3VI33ROIPFITGJNWAC", "length": 12996, "nlines": 223, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.\nசர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.\nஇனிப்பு என்றால் இனிப்பது இளஞ்சிறார்க்கு மட்டுமல்ல. அதைக் கண்டால், ஐம்பதிலும் ஆசை வரும். சர்க்கரை நோய் வந்தவர்களுக்கோ, திருமண வீட்டில் பாயாசத்தைப் பார்த்தவுடன், அருந்தாமல் பந்தியிலிருந்து எழும்பவும் மனம் வராது. எத்தனை நாள்தான் இன்சுலினை ஏற்றுவது பாயாசம் அருந்திவிட்டு, பலவித மருந்துகளை உள்ளே தள்ளுவது பாயாசம் அருந்திவிட்டு, பலவித மருந்துகளை உள்ளே தள்ளுவது மூச்சிரைக்க மூன்று மைல் துhரம் நடந்தாலும் ரத்தத்தில் சர்ககரையின் அளவு குறையாது.\nஇதோ உங்களுக்கான இனிப்பான செய்தியிது. கரும்பிலும் இனிப்பானது, இனிப்பு நோயாளிகளை இம்சிக்காது. இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள “ஸ்டீவியா” என்றோர் மூலிகைச்செடி. பராகுவேயில் பயிரிடப்படும் இந்த மூலிகைச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து, இடித்து பொடியாக்கி இன்சுவைக்காய் அந்நாட்டு மக்கள் இன்றளவும் பயன்படுத்துகின்றனர். சர்க்கரையைவிட 200 மடங்கு இனிப்பானது.\nநறுமணம் மிக்க இச்செடியை நம் வீட்டுத் தோட்டத்திலும் பயிரிடலாம். 10 முதல் 32 டிகிரி வெப்ப நிலையில் பக்குவமாய் வளரும். பராமரிப்பது மிக மிக எளிது. இதன் இலை மட்டுமல்ல, தண்டும் விதையும் இனிப்பிற்காக ஏங்கும் வாய்க்கு இனிக்கும் சர்க்கரையாகும். இதை உண்பதால் கலோரிகளில்லை. இன்னும் ஒருபடி மேலாய், இன்சுலின் சுரக்க உதவும். பக்க விளைவு பாதிப்புகளும் இல்லையென்பதால், நிச்சயம் ஒருநாள் “ஸ்டீவியா” நிலை கொள்ளும்.\nஉண்மையில் நல்ல செய்தி. விரைவில் நம் நாட்டில் இச்செடி கிடைத்தால் மிக மகிழ்வோம்.\nமாணிக்கம் சொல்வதை ரிப்பீட் செய்கிறேன்\nநன்றி. நானும் அந்த நாளை வரவேற்க காத்திருக்கிறேன், ராம்ஜி யாஹூ சார்.\nநன்றி சாந்தி மேடம், டெல்லியில் என்னை உயர் பயிற்சிக்கு அனுப்பிட நீங்களும், உமா மேடமும்,அப்போதைய இணை இயக்குனர் திரு. சொக்கலிங்கம் அய்யாவும் எடுத்த முயற்சிகள் வீண் போகவில்லை என்று உணர்ந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். தொடர்ந்து ப்ளாக்கை பார்த்து உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள்.\nமுதல் முத்திரை பதித்த மாணிக்கம் அய்யா நன்றி.\nஇந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ள “ஸ்டீவியா” என்றோர் மூலிகைச்செடி.//\nஇலங்கையில் எங்கே கிடைக்கும் என்று தெரியுமா சர்க்கை சாப்பிட்டு வருடக்கணக்காய் ஆகின்றது...\nநன்றி நண்பரே. மேலும் தகவல் பெற, இந்த லிங்கில் செல்லுங்கள்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nஉணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு சென்னையில் நடைபெற்ற...\nவிகடன் வரவேற்பறையில் “உணவு உலகம்”\nசர்க்கரை நோயுள்ளவர்களுக்கு சந்தோஷச் செய்தி.\nபீர் குடித்தால் உற்சாகம் பீறிடுதாம்.\nசுத்தம் சோறு போடும் - பாகம்-2\nஉணவு ஆய்வாளர்களுக்கு உகந்த செய்தி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nஇதோ எந்தன் தெய்வம் - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/dhoni-massive-comeback-viral-again-his-attitude-and-contionus-hitman", "date_download": "2019-02-18T18:04:35Z", "digest": "sha1:2JU6WWLUNC4TE5XLQ2DSTBS4AMCP5O5X", "length": 24134, "nlines": 323, "source_domain": "toptamilnews.com", "title": "‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\n‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ - அசத்தல் தோனி; உற்சாகத்தில் ரசிகர்கள்\nமெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் நாயகனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்நாள் நட்சத்திர வீரர் தோனி தேர்வாகியுள்ளதையடுத்து, அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மெல்போர்னில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முதன் முறையாக வென்று, இந்திய அணி சாதனை படைத்துள்ளது.\nஇந்த சாதனைக்கு, ஒரு மனிதனின் உழைப்பு சத்தமில்லாமல் இருந்துள்ளது. கிரிக்கெட் என்பது ஒரு குழுவின் விளையாட்டு, தனி நபர் விளையாட்டு அல்ல என்பது நாம் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், சில தனி மனிதர்களால் ஆட்டத்தின் போக்கு முற்றிலுமாக மாறிவிடுவதையும் நம்மால் தவிர்க்க முடியாது. ஏனெனில், சச்சின் தன் விக்கெட்டை இழந்ததும், தொலைக்காட்சியை நிறுத்திவிட்டு, அடுத்த வேலையை பார்க்கப் போய்விடும் அளவிற்கான ரசிகர்கள் இருந்த நாடு இந்தியா.\nஇங்கு திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம் என்பதை விட, சரியான நேரத்தில் திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயங்களே அதிகம்.\nஉதாரணமாக, கடந்த 2018ல் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஒரு சரைசதம் கூட அடிக்காத தோனி மீது பல்வேறு விமர்சனங்கள் வாரி இறைக்கப்பட்டது. வன்மங்கள் வீசப்பட்டன. அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என்ற கூக்குரல்கள் எழத் தொடங்கின.\nஅதை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, 2019 தொடங்கியவுடன், முதல் தொடரிலேயே மூன்று அரை சதங்களை விலாசி, ‘தொடரின் நாயகன்’ என்ற பட்டத்தை தட்டிச் சென்றுள்ளார் தோனி.\nஅவரின் இந்த அதிரடிகள் அனைத்திற்கும் பின்னணியில், பல வசைச் சொற்களும், வன்மங்களும் நிறைந்திருக்க கூடும். அது அனைத்திற்கும் தன் பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார் தோனி. இதை சாமானியனுக்கும் புரியும் படியாக, வடசென்னை திரைப்படத்தில் தனுஷ் பேசும், ‘ஜெயிக்கிறோமோ இல்லையோ.. முதல்ல சண்ட செய்யனும்’ வசனத்துடன் உற்சாகத்தில் பகிர்ந்துவருகின்றனர், அவரது ரசிகர்கள்.\nPrev Articleமூன்றாவது காலாண்டில் ரூ.831 கோடி வருவாய் ஈட்டிய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்\nNext Articleமார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு\nபென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் இணை அரை சதம்; இந்தியாவுக்கு 269 ரன்கள் வெற்றி இலக்கு\nரூபி திருச்சி வாரியர்ஸ் பவுலிங்\nமகளிர் உலகக்கோப்பை ஹாக்கி 2018: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: நிவாரண உதவி கேட்டு மோசடி செய்யும் அவலம்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/ramadoss-welcomes-tn-govts-announcement-rs2000-poor-people", "date_download": "2019-02-18T18:37:21Z", "digest": "sha1:BGOLBEO6RQNFBDDE4UXXF3R72X4PIWV4", "length": 29412, "nlines": 324, "source_domain": "toptamilnews.com", "title": "ஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி: ராமதாஸ் வரவேற்பு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஏழைகளுக்கு தலா ரூ.2000 நிதியுதவி: ராமதாஸ் வரவேற்பு\nசென்னை: தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் 60 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2000 நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கதாகும்.\nதமிழக சட்டப்பேரவையில் அவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,‘‘ கஜா புயலாலும், வறட்சியாலும் பாதிக்கப்பட்டுள்ள 60 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு ஒருமுறை சிறப்பு நிதியுதவியாக ரூ.2000 வழங்கப்படும்’’ என்று அறிவித்திருக்கிறார். விவசாயத் தொழிலாளர்களில் தொடங்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கு இந்த உதவி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படவிருக்கிறது.\nதமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவியாகும். கஜா புயலால் தமிழகத்தில் 7 மாவட்டங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கை 150-ஆக அதிகரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அத்திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி போதாததால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை உறுதித் திட்டத்தின் கீழ் போதுமான நாட்களுக்கு வேலை வழங்கப்படவில்லை.\nதமிழகத்தின் பல பகுதிகளில் வறட்சி நிலவுவதால் அங்கும் இதே நிலை தான் காணப்படுகிறது. வறட்சிக் காலங்களில் மக்களின் வறுமையைப் போக்குவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்குவது தான். அதன்மூலம் அவர்களின் வறுமையை ஓரளவாவது போக்க முடியும். ஆனால், அந்தத் திட்டத்தின் செயல்பாடே தடுமாற்றத்தில் உள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டிய நிலையில் நடப்பாண்டில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சராசரியாக 37.48 நாட்களுக்கு மட்டும் தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது 2016-17 ஆம் ஆண்டில் வேலை வழங்கப்பட்ட 63.87 சராசரி நாட்களுடன் ஒப்பிடும் போது இப்போது பாதியளவு நாட்களுக்கு மட்டும் தான் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.\nமற்றொருபுறம் சிவகாசி பகுதியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு இன்றுடன் 103 நாட்களாகிவிட்ட நிலையில், அவர்களுக்கு மாற்று வேலைக்கு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. பொதுவாக இத்தகைய பாதிப்புகளின் தாக்கம் மற்ற துறைகளையும் பாதித்திருக்கிறது. எனவே, பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு ஏதேனும் உதவி வழங்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். அந்த வகையில் தமிழக அரசு இப்போது அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவி ஏழைக்குடும்பங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.\nஅதேநேரத்தில் அமைப்புசாராத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வறுமை என்பது இப்போது மட்டுமே நிகழும் ஒன்றல்ல. அவர்களுக்காக வேலைவாய்ப்பு உறுதியளிக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட ஊதியம் கிடையாது. இதனால் அவர்களால் வறுமையின் பிடியிலிருந்து மீள முடிவதில்லை. அவர்களை வறுமையிலிருந்து நிரந்தரமாக மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் வறுமைக்கோட்டுக்கும் கீழ் வாழும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதம் ரூ.2500 வழங்கும் வகையில் அடிப்படை வருமானத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 6-ஆம் தேதி சென்னையில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியிருந்தது.\nஅடிப்படை வருமானத் திட்டம் என்பது தமிழகத்திற்கு மிகவும் தேவையான திட்டம் ஆகும். அதற்கான தொடக்கமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இப்போது அறிவித்துள்ள ரூ.2000 நிதியுதவித் திட்டத்தை நீட்டித்து, ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமைபும்; இந்தியாவுக்கே முன்னோடி திட்டமாக திகழும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nPrev Articleஆர்ஜே பாலாஜியின் 'LKG’ வெளியாகும் தேதி அறிவிப்பு\nNext Article13,000 ஆயிரம் ரூபாய் மற்றும் 43,000 ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் : பண மதிப்பிழப்பு வீணா\nகுட்டி காரில் வருகை.. காவேரி மருத்துவமனை பின் வாசல் வழியாக வெளியே சென்ற விஜய்\nஸ்டெர்லைட் ஆலையை மூடிய வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை\nநீட் தேர்வில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்கு: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/11/09/44349/", "date_download": "2019-02-18T19:09:06Z", "digest": "sha1:V4AEUKLEQCMIOQMB24IX7227H7GEU6RD", "length": 7510, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது – ITN News", "raw_content": "\nஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் கைது\nவீதியை கடக்க முற்பட்ட சிறுமி பரிதாபகரமாக விபத்தில் பலி 0 04.ஜூலை\nகடற்பரப்புகளில் சீரான காலநிலை நிலவும் 0 12.செப்\nமுச்சக்கர வண்டிகளை செலுத்துவதற்கான சில கட்டளைகள் வர்த்தமானியின் மூலம் அறிவிப்பு 0 15.ஆக\nஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் பேலியகொட தொரண சந்தியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் பெண்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கர வண்டியொன்றில் ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துச்சென்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 122 கிரேம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் இரண்டு இலட்சதது 21 ஆயிரம் ரூபா பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களை இன்றைய தினம் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nகிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2014/03/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-18T18:40:26Z", "digest": "sha1:A4ESLSLSGGNITTWM632BHQYOFAR6XY22", "length": 19995, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "நீங்க டென்ஷன் பார்ட்டியா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 1/2\nதோல் நோய்கள் ஓர் அறிமுகம்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,175 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉடல் நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், அதற்கு நிறைய செயல்களை கடைபிடிப்பதோடு, ஒருசிலவற்றையும் அடக்கி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருவர் எதை அடக்க தெரிகிறானோ, இல்லையோ, கோபத்தை அடக்க தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் கோபத்தால், ஒருவரது நட்பு எப்படி முறிய வாய்ப்புள்ளதோ, அதேப்போல் உடலில் உள்ள உயிரும் சில சமயங்களில் முறிய வாய்ப்புள்ளது. கோபம் என்பது எந்த நேரத்திலும் வரும். ஆனால் அந்த கோபம் அளவுக்கு அதிகமானால், அவை உடலில் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும்.\nஉதாரணமாக, மன அழுத்தம், இதய நோய், இரத்த அழுத்தம், தலைவலி, போதிய தூக்கம் இல்லாமை போன்றவை. இத்தகைய பிரச்சனைகள் உடலில் வந்தால், பின் உடல் நிலையானது மிகவும் மோசமாகி, பின் இறப்பை சந்திக்க நேரிடும். ஆகவே கோபம் கொள்வதால், உடலில் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரக்கூடும் என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனி கோபம் கொள்ளலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுங்கள்.\nமன அழுத்தம்: கோபம் அதிகம் வந்தால், மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தம் அதிகமானால், நீரிழிவு, மன இறுக்கம், இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.\nஇதய நோய்: கோபத்தின் காரணமாக ஏற்படும் படபடப்பு மற்றும் அதிகப்படியான இதய துடிப்பு போன்றவை இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் அவை இதயத்திற்கு மிகவும் ஆபத்தான விளைவைக் கூட ஏற்படுத்தும்.\nதூக்கமின்மை: எப்போது கோபப்படுகிறோமோ, அப்போது உடலில் உள்ள ஹார்மோன்களானது சுறுசுறுப்புடன் இருக்கும். இதனால் சரியான தூக்கம் கூட வராது. மேலும் உடலுக்கு வேண்டிய ஓய்வானது கிடைக்காமல், எளிதில் நோய்களானது உடலைத் தாக்கும். சிலசமயங்களில் தூக்கமின்மை ஒருவரை பைத்தியமாக கூட மாற்றிவிடும்.\nஉயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தமானது பல காரணங்களால் நிகழ்ந்தாலும், அதில் கோபமும் ஒன்று. அதிலும் எப்போது கோபம் வருகிறதோ, அந்த நேரமே உடலில் ரத்த அழுத்தமானது உடனடியாக அதிகப்படியான அளவில் அதிகரிக்கும். அவ்வாறு உடனே அதிகரிக்கும் போது, இதயமானது பெரும் அளவில் பாதிக்கப்படும்.\nசுவாசக்கோளாறு: சுவாசக் கோளாறான ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், கோபப்படும் போது சரியாக சுவாசிக்க முடியாது. ஆகவே ஆஸ்துமா உள்ளவர்கள், அதிகம் கோபப்பட வேண்டாம். இல்லையெனில் அது மூச்சடைப்பை ஏற்படுத்தி, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும்.\nதலைவலி: எப்போது கோபம் வருகிறதோ, அப்போது இரத்த அழுத்தம் அதிகமாவதால், மூளைக்கும் செல்லும் இரத்த குழாயானது அதிக அளவில் மூளைக்கு வேகமாக இரத்தத்தை செலுத்தும் போது, மூளையில் ஒரு வித அழுத்தம் ஏற்பட்டு, தலை வலியை உண்டாக்கும். எனவே கோபத்தின் போது வரும் தலைவலியை குறைப்பதற்கு, உடனே அமைதியாகிவிடுவது நல்லது.\nமாரடைப்பு: பொதுவாக ஒருவருக்கு மாரடைப்பானது அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுதல், ஆச்சரியப்படுதல் அல்லது கோபத்தின் காரணமாக ஏற்படும். இவற்றில் பெரும்பாலானோர் கோபத்தின் காரணமாகத் தான் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தான், இதய நோயாளிகளிடம் எந்த ஒரு அதிகப்படியான மகிழ்ச்சியான விஷயத்தையும் அல்லது அவர்களை கோபமூட்டும் விஷயத்தையும் சொல்ல வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nமூளை வாதம்: மூளை வாத நோய் ஏற்படுவதற்கு மூளையில் உள்ள இரத்த குழாய்கள் வெடிப்பது தான் காரணம். இந்த மாதிரியான இரத்த குழாய்கள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் கோபம். ஏனெனில் கோபத்தினால், இரத்த அழுத்தமானது அதிகப்படியாக இருப்பதால், அவை இரத்த குழாய்களை சில சமயங்களில் வெடிக்கச் செய்து, உயிரைப் பறித்துவிடும். எனவே எப்போதும் அதிகப்படியான கோபம் கொள்ளக் கூடாது.\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\n« இளநீரில் நிறைந்திருக்கும் அற்புதங்கள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\nவேண்டும் இங்கே ஒரு கல்வி புரட்சி\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nமூளை – கோமா நிலையிலும்..\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2016/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-02-18T19:41:44Z", "digest": "sha1:LX55GMHFGXTJXCPHPINJXJ5B4OCHKEEM", "length": 19175, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "பிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும்.. « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 633 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும்..\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சு விதைக்கும் நவீன தொழில்நுட்பம்\nபெரியவர்களைப் பார்த்துத் தான் சிறுவர்கள் நல்லவற்றையும் கெட்டவற்றையும் பழகுகின்றனர். தற்போதைய நவீன உலகில் இளம் பிஞ்சு உள்ளங்களில் தீயவைதான் அதிகம் விதைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொலைக்காட்சி, தொலைபேசி, இணையத்தளம் என நவீன தொழில்நுபங்கள் திரைப்படங்கள், பெரியவர்களின் நடத்தைகள் சிறுவர்களின் வெள்ளை\nபிஞ்சு உள்ளங்களில், இன்று வன்முறை எண்ணங்கள் மிக வேகமாக பரவி வருகின்றன. இது பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றது. இதன் தாக்கம் எதிர்காலத்தில் மிக மோசமானதாக இருக்கலாம். இவ்விடயம் பெற்றோருக்கும் மற்றோருக்கும் ஏன் சிறுவர்களுக்கே தெரிந்தும் தெரியாமலும் அவர்களுக்குள் புகுந்து விடுகின்றன.\nஇன்று பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி இருக்கிறது. சில வீடுகளில் கணனியும் இருக்கிறது. சிறுவர்கள் இயல்பாகவே தொலைக்காட்சி மற்றும் திரப்படங்களைப் பார்ப்பது டி.வி. கேம்களை விளையாடுவதை விரும்புகிறவர்கள் விசேடமாக கார்டூன்களை பார்கின்றனர்.\nஇப்போது வரும் திரைப்படங்கள் பெரும்பாலும் வன்முறையையும் அதனை சார்ந்த தன்மையையும் கொண்டதாகவே இருக்கின்றன. அதுவும் வன்முறைத் தன்மையை மிகைப்படுத்தியே காட்டுகின்றது.\nதலை, கை, கால் என மனித உறுப்புகளை கொடூரமாக வெட்டுதல், துப்பாக்கிச் சூடு, குண்டு வெடிப்பு, வாகனங்களை மோதவிடுவது, கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக்குதல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என இவ் வன்முறைச் சம்பவங்களை நீட்டிக்கொண்டே இருக்கலாம். ஹீரோயிசம் தலைவிரித்தாடுகிறது.\nமனிதனுடைய கோரமான உணர்வுகளையே பெரும்பாலான திரைப்படங்கள் காட்டுகின்றன. சிறுவர்களுக்கெனவே பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் திரைப்படங்களும் கார்ட்டூன்களும் டி.வி. கேம்களும் இந்த நிலையில் தான் இருக்கின்றன. அங்கே மனிதர்கள், இங்கே பொம்மைகள் வித்தியாசம் அவ்வளவே தான். இதற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று விட்டது ரெஸ்லின்.\nஇவ்வாறு வன்முறைகளை மிக அழகாக உருவாக்கி அதில் ஹீரோயிசத்தை கலந்து தயாரிக்கப்படும் திரைப்படங்கள், கார்ட்டூன்கள், டி.வி. கேம்கள் என்பவற்றைப் பார்த்து அதில் ஈர்ப்புறும் சிறுவர்களின் மனதில் தானும் ஒரு ஹீரோ என்றடிப்படையில் அவர்களுக்குள் வன்முறை எண்ணங்கள் மிக எளிதாகவே பரவுகின்றன.\nடிவி கேம்கள் கூட ஆட்களை கொல்பவையாகவும் தாக்கி மகிழ்வனவாகவும் உள்ளன. எனவே அதற்கேற்றாற்போல் தாம் விளையாடும் விளையாட்டுப் பொருட்களும் அமைந்து விடுகின்றன.\nதுப்பாக்கி, யுத்த விமானங்கள், யுத்த டாங்கிகள், இராணு பொம்மைகள் என்பவற்றையே இன்று அதிகளவான சிறுவர்கள் விரும்புகின்றார்கள். இது ஒன்றே அவர்களின் மனதில் எந்தளவு வன்முறை எண்ணங்கள் பரவியுள்ளன என்பதற்கு மோசமான சான்றாகும்.\nமனித உணவுகளுக்கு மதிப்பளிக்கும் விடயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். அதனை உணர்த்தும் திரைப்படங்களையும், கார்ட்டூன்களையும் அவர்கள் பார்ப்பதற்கு வழி செய்து கொடுக்கலாம்.\nஅல்லது குறித்த திரைப்படம், கார்ட்டூன் தொடர்பாக அவர்களுக்கு விளங்கும் வகையில் தெளிவான விமர்சனங்களை சொல்லலாம் சிறந்த சிறுவர் பத்திரிகைகளை அவர்களுக்கு வாசிக்க கொடுக்கலாம். ¡லைக்காட்சியில் இருந்து பிள்ளைகளை தூரமாக்கி வேறு விளையாட்டுக்கள் பொழுது போக்களின் பக்கம் அவர்களின் கவனத்தை திருப்ப முயலுங்கள்.\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\n« சூழ்நிலைக் கைதியாக வேண்டாம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதரமான வாழ்க்கை – இந்தியாவிற்கு 7வது இடம்\n30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்\nகுளிர்கால நோய்களை தடுக்க எளிய டிப்ஸ்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nபழகத் தெரிந்தாலே பலே வெற்றி\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல்\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nரத்த சோகை என்றால் என்ன \nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-2239/", "date_download": "2019-02-18T18:13:17Z", "digest": "sha1:66CHFV4TYDJIUPZR6R6DCAQ3JBDRIZHU", "length": 3394, "nlines": 65, "source_domain": "srilankamuslims.lk", "title": "மத்தியமுகாம் தேசிய நீர் வழங்கல் சபையின் சிரமதானம் » Sri Lanka Muslim", "raw_content": "\nமத்தியமுகாம் தேசிய நீர் வழங்கல் சபையின் சிரமதானம்\nமத்தியமுகாம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.\nமத்தியமுகாம் திட்ட காரியாலயத்தின் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் தலைமையில் நடைபெற்ற சிரமதானத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் கலந்து கொண்டனர்.\nஇதன்போது பற்றைக், நூளம்பு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டதுடன், சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.news.mowval.in/News/sports/India-Vs-Australia-2nd-T20-Called-Off-6111.html", "date_download": "2019-02-18T19:08:45Z", "digest": "sha1:5P7KDOXAADCUPQN4WNOYSLYI7LTLGINK", "length": 6679, "nlines": 62, "source_domain": "www.news.mowval.in", "title": "மழையால் கைவிடப்பட்டது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி - Mowval", "raw_content": "\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமழையால் கைவிடப்பட்டது ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. 19 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்கள் இழப்பிற்கு 132 ரன்கள் குவிந்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.\nஇதையடுத்து, ஆட்டம் 19 ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்திய அணிக்கு 137 ரன்கள் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அதைத்தொடர்ந்தும் மழை பெய்து வந்ததால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால், இந்தியா அடுத்த போட்டியில் கண்டிப்பாக வென்றே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளது.\nமௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டியில் படு தோல்வி அடைந்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை வென்றது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் அபார வெற்றி பெற்றது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் T20 போட்டியில் படு தோல்வி அடைந்தது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் வென்று தொடரை வென்றது இந்தியா\nஅழகு மற்றும் மருத்துவ குறிப்பு\nமிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட கொள்ளு\nமருதாணியின் அழகு மற்றும் மருத்துவ பயன்கள்\nவெயில் காலத்தில் வேர்க்குருவில் இருந்து விடுபட சில வழிகள்\nநமது பழந்தமிழரின் புழக்கத்தில் இருந்த 48 வகை நீர் அமைப்புகள்\nஉலகளாவி தமிழர்-தமிழர்அடிப்படைகளுக்கு எதிராக அவ்வப்போது செயலாற்றும் உறங்கும் விதைகள்\nஉலகினர் போற்றிக் கொண்ட தமிழ்ச்சொற்கள்\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் நடுநிலைமையோடு வழங்குகிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=16323&sid=ac80953bf37f427a17f274bdcee50363&view=print", "date_download": "2019-02-18T19:03:24Z", "digest": "sha1:TKNDMNGSPJNJZ2HMKG2C3I3CBO3RXPV6", "length": 6887, "nlines": 57, "source_domain": "www.padugai.com", "title": "Forex Tamil • INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு", "raw_content": "\nINDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nINDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nஜனவரி 16 ஆம் தேதி முதல் இந்தியா கரன்சி எக்சேஞ்ச் வர்த்தகத்தில் முழுமையாக ஈடுபடுவதற்கான அலுவல் மையத்தினை குஜராத் மாநிலத்தில் சூரத் நகரில் நேற்று பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது.\nIndian International Exchange மையப் திறக்கப்படப்போவது, பிரதமர் மோடி, குஜராத்தின் முதல்வராக இருக்கும் பொழுதே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.\nINX - ஜப்பான் வர்த்தக நேரத்தில் ஒபன் ஆகி, அமெரிக்க வர்த்தக நேரம் முடிவடையும் பொழுது முடுவடையும் என்று கூறப்படுகிறது. அதாவது தினம் 22 மணி நேரம் எக்சேஞ்ச் வர்த்தகம் நடைபெறும்.\nஇண்டர்நேஷனல் பாரக்ஸ் ட்ரேடிங்கில் கிடைப்பது போல இந்திய இண்டர்நேஷனல் எக்சேஞ்சிங்கிலும், கரன்சி, ஸ்டாக் மற்றும் கம்மோடிட்டி ட்ரேடிங் செய்ய முடியும்.\nஇந்திய பாரக்ஸ், பாம்பே ஸ்டாக் எக்சேஞ் மூலம் வழிநடத்தப்படுகிறது.\nபாரக்ஸ் உலகில் இந்தியாவும் நுழைந்துவிட்டதால் ட்ரேடிங்கில் சம்பாதிக்க வாய்ப்புகள் அதிகரிக்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nRe: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nRe: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nRe: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nஇந்திய இண்டர்நேசனல் எக்சேஞ்ச்க்கு எந்தெந்த புரோக்கர்கள் அப்ரூவல் வாங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், இதுவரையில் 23 நபர்களுக்கு அப்ரூவல் கொடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது.\nஅவசரத்தில் துவக்க விழா நடத்தியிருப்பதால், மார்க்கெட் ஒபன் ஆனப் பின்னர் தான் ஒவ்வொரு புரோக்கர்களும் தங்களுக்கான அலுவலகம் திறந்து அலுவல் பணியினை தொடங்குவார்கள் போலிருக்கிறது.\nRe: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nRe: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nRe: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nஆதி சார் வணக்கம்,நம் படுகை.காமில் inx brokkers இணைக்க பட்டுள்ளதா சார் மேலும் அதைப் பற்றி செய்திகளை தெரிய படுத்துங்கள் சார் மேலும் அதைப் பற்றி செய்திகளை தெரிய படுத்துங்கள் சார்\nRe: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\nvk90923 wrote: ஆதி சார் வணக்கம்,நம் படுகை.காமில் inx brokkers இணைக்க பட்டுள்ளதா சார் மேலும் அதைப் பற்றி செய்திகளை தெரிய படுத்துங்கள் சார் மேலும் அதைப் பற்றி செய்திகளை தெரிய படுத்துங்கள் சார்\nதெளிவான நடைமுறையில் இன்னும் இயங்க ஆரம்பிக்கவில்லை.\nRe: INDIA Forex - INX - இந்தியா பாரக்ஸ் எக்சேஞ் செண்டர் திறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/evks-ilangkovan-interview-0", "date_download": "2019-02-18T18:09:33Z", "digest": "sha1:BAZLFF3DO3DQYWFECV7OZ4ZAVT3Y4UB3", "length": 11794, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "மானமுள்ளவர்கள் தான், மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும் எடப்படாடிக்கு அந்த தகுதி கிடையாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம் | evks ilangkovan interview!! | nakkheeran", "raw_content": "\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nமானமுள்ளவர்கள் தான், மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும் எடப்படாடிக்கு அந்த தகுதி கிடையாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காட்டம்\nஅவதூறு வழக்கில் ஆஜரான பின் திருச்சி நீதிமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆஜரானார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,\nமானமுள்ளவர்கள் தான், மான நஷ்ட வழக்கு தொடர வேண்டும். முதல்வர் எடப்படாடி பழனிசாமிக்கு அந்த தகுதி கிடையாது. இதுவரை இந்த எடப்பாடி ஆட்சியின் ஊழல்கள் குறித்து மட்டுமே பேசி வந்தேன். இனி கொடநாடு கொலைகள் குறித்தும், 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கு குறித்தும் பேசுவேன்.\nகாமராசர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தபோது அவரை கொல்ல முயற்சித்த பாசறையில் இருக்கும் மோடிக்கு இப்போது காமராசரை பற்றி பேச தகுதி இல்லை என கூறினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nநட்பை புதுப்பிக்கும் கட்சிகள்; 25 தொகுதிகளில் பாஜக போட்டி, இன்று மாலை கூட்டணி குறித்த அறிவிப்பு...\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/08/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2786532.html", "date_download": "2019-02-18T18:26:29Z", "digest": "sha1:QL3N6IYHVMFUI56H55WQ3K5QT4BZGM4U", "length": 9317, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "வில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில் ஜெபமாலை கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nவில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில் ஜெபமாலை கண்காட்சி\nBy DIN | Published on : 08th October 2017 03:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவில்லியனூர் லூர்து அன்னை திருத்தலத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெபமாலைகள், புனிதர்கள் பயன்படுத்திய பழைமையான பொருள்கள் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.\nகண்காட்சியை முன்னிட்டு, காலை முதல் மாலை வரை தொடர் திருப்பலிகளும் நடைபெற்றன.\nஇதுகுறித்து திருத்தல பங்குத் தந்தை பிச்சைமுத்து கூறியதாவது: முதல் முறையாக புதுச்சேரியில் இதுபோன்றதொரு அரிய வகை புனிதர்கள் பயன்படுத்தி பொருள்கள், ஜெபமாலைகள் கண்காட்சி நடக்கிறது.\nகடந்த 19-ஆம் நூற்றாண்டில் தேவாலயம் கட்டப்பட்ட பின்னர், திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அரிய வகை திருப்பொருள்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றார்.\nகோயம்புத்தூர் மாதா ரோசரி அருங்காட்சியக பொறுப்பாளர் சுகந்தி ரோஸ் கூறியதாவது:\nகடந்த 17 ஆண்டுகளாக புனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள், ஜெபமாலைகளை கடினப்பட்டு சேகரித்து வருகிறேன். முதல் முதலில் செயின்ட் ஜான் பால்-2 பயன்படுத்திய தங்கத் திருப்பொருள் கிடைத்தது முதல் இதில் ஆர்வம் ஏற்பட்டது.\nஉலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து போப்பாண்டவர் அனுமதியுடன் புனிதர்களின் எலும்புகள், துணி மணிகள், ஜெபமாலைகள், நாணயங்கள், அடையாளச் சின்னங்களை அருங்காட்சியமாக வைத்துள்ளோம். ஏற்கெனவே காட்பாடி, கோவை, கோவில்பட்டியில் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தப்பட்டுள்ளது. விரைவில் வேளாங்கண்ணியில் நடத்த உள்ளோம் என்றார் அவர்.\nதொடர்ந்து, செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை குரு பாக்கியம் ரெஜிஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலியும், பின்னர் தேர்பவனியும் நடைபெற்றது.\nஅருள்நிறை ஆலயத்தின் உள்புறத்தில் அமைந்திருக்கும் நற்கருணை சிற்றாலயத்தில் இமாகுலேட் சபை கன்னியர்களின் ஆயிரம் மணி ஜெபமாலையும் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/19162952/1009062/Makkal-Needhi-Maiam-Kamal-Haasan-Speech.vpf", "date_download": "2019-02-18T19:03:09Z", "digest": "sha1:PLAESBGFWO2XYDH22ZJR6ZX3UXUEZP46", "length": 8716, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை - கமல்ஹாசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை - கமல்ஹாசன்\nபதிவு : செப்டம்பர் 19, 2018, 04:29 PM\nகோவையில் மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பாளர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.\nமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் எண்ணமில்லை என்றார். மற்ற மாநிலங்களில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டிருப்பது அவ்வாறு செய்ய முடியும் என்பதை காட்டுவதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/40021/", "date_download": "2019-02-18T19:11:24Z", "digest": "sha1:FGXCGFSKLGDNZIAMD2MX2SEULW3NEIPY", "length": 10335, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அண்டி இந்த பருவ காலத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார் – GTN", "raw_content": "\nஅண்டி இந்த பருவ காலத்தில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க மாட்டார்\nநட்சத்திர டென்னிஸ் வீரர் அண்டி மரே உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் இரண்டாம் இடத்தை வகித்து வரும் மரே, இந்த பருவ காலத்தில் நடைபெறவுள்ள ஏனைய போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. மரே, அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரிலிருந்து இறுதி நேரத்தில் விலகிக்கொண்டிருந்தார்.\nஒக்ரோபர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஏ.ரீ.பீ போட்டித் தொடரிலும் மாத இறுதியில் வியன்னா மற்றும் பாரிஸில் நடைபெறவுள்ள போட்டித் தொடர்களிலும் மரே பங்கேற்கக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nஎதிர்காலத்தை கருத்திற் கொண்டு தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக நட்சத்திர ஸ்கொட்லாந்து டென்னிஸ் வீரர் மரே தெரிவித்துள்ளார். இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட உபாதை காரணமாக மரே இந்தப் பருவ காலத்தில் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்கக்கூடிய சாத்தியம் குறைவாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது.\nTagsAndy murrey tennis அண்டி மரே உபாதை பாதிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடிரென்ட் பவுல்ட் – மஹ்மத்துல்லா ஆகியோருக்கு அபராதம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n13 வருடங்களின் பின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்று பட் கம்மின்ஸ் சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசீனியர் தேசிய பட்மிண்டன் – பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜோ றூட் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஇந்திய இளம் கிரிக்கெட் அணி வீரர் இலங்கையில் நீரில் மூழ்கி மரணம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் யுவான் மார்டின் – ரோஜர் பெடரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேற்றம்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kinoyear.ru/hd/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-18T18:19:45Z", "digest": "sha1:6BUQF32RI5LBAHVLH7JWSHPJP3LJ7USO", "length": 9474, "nlines": 110, "source_domain": "kinoyear.ru", "title": "இவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது смотреть онлайн | Бесплатные сериалы, фильмы и видео онлайн", "raw_content": "\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது\nVijayakanth Best Acting Scenes # சினிமாவில் இவரை தவிர யாராலும் இந்த வசனத்தை பேசமுடியாது\nVijayakanth Best Acting Scenes # சினிமாவில் இவரை தவிர யாராலும் இந்த வசனத்தை பேசமுடி Vijayraj Alagarswami...\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது # Vijayakanth Best Acting Scenes\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது || Vijayakanth Best Acting Scenes.\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது # Vijayakanth Best Acting Scenes\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேசமுடியாது # Vijayakanth Best Acting Scenes Vijayaraj...\nஇவரை தவிர யாராலும் இந்த வசனத்தை சினிமாவில் பேச முடியாது | Vijayakanth Action Super Scenes |\nசினிமா துறையில் வசனம் பேச இவரை மிஞ்சா யாரும் இல்லை # Vijayakanth Best Acting Scenes\nசினிமா துறையில் வசனம் பேச இவரை மிஞ்சா யாரும் இல்லை # Vijayakanth Best Acting Scenes.\nமரண காமெடி வயிறு குலுங்க சிரிங்க 100 % சிரிப்பு உறுதி # கவுண்டமணி செந்தில் Eating Food COmedy\nமரண காமெடி வயிறு குலுங்க சிரிங்க 100 % சிரிப்பு உறுதி # கவுண்டமணி செந்தில்...\n1000 மூட்டா நெல் அரைச்சா எத்தன மூட்டா அரிசி கிடைக்கும் 500 மூட்டா || கவுண்டமணி செந்தில் காமெடி\n1000 மூட்டா நெல் அரைச்சா எத்தன மூட்டா அரிசி கிடைக்கும் 500 மூட்டா || கவுண்டமணி...\nவயிறு குலுங்க சிரிக்க இந்த வீடியோவை பாருங்கள் || ரஜினிகாந்த் Eating Food காமெடி கலாட்டா\nவயிறு குலுங்க சிரிக்க இந்த வீடியோவை பாருங்கள் || ரஜினிகாந்த் Eating Food காமெடி...\n சிரிக்காம பாக்குரவன் தான் கெத்து Funny COmedy Videos \n சிரிக்காம பாக்குரவன் தான் கெத்து Funny COmedy Videos \nமருத்துவமனை தீவிர சிகிச்சையில் விஜயகாந்த் அனுமதி\nமருத்துவமனை தீவிர சிகிச்சையில் விஜயகாந்த் அனுமதி\nவடிவேலு, சிங்கமுத்து, சிங்கம் புலி, காமெடி காட்சி #Vadivelu, Singamuthu, Singam Puli, Comedys\nஇன்னும் எத்தனை நாள்தான் இப்படி ஜாதி பெரு சொல்லி அடிச்சுக்க போறீங்களா | Vijayakanth Scenes |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lok-aayktha-does-not-have-any-power-stalin-324477.html", "date_download": "2019-02-18T19:26:47Z", "digest": "sha1:S5KJELBM5QHYSNF6A2FGPJCIYOKNUET5", "length": 15806, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு! | Lok aayktha does not have any power: Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஅதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது.. ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசட்டசபையில் லோக் ஆயுக்தா தாக்கல்..அனைத்து கட்சிகளும் ஆதரவு\nசென்னை: அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.\nஉச்சநீதிமன்றம் காலக்கெடு நாளையுடன் முடிவதால் இன்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.\nஎதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்நது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் லோக் ஆயுக்தா கொண்டு வந்ததில் மகிழ்ச்சி என்றார்.\nமேலும் பலவீனமான லோக்ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்றும் அவர் சாடினார்.\nஅலுவல் ஆய்வு குழுவிற்கு மசோதாவை அனுப்ப தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார். அரசு பணி ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாத அளவுக்கு மசோதாவில் அம்சங்கள் உள்ளன என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்ததால் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nசென்னை: அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா லோக் ஆயுக்தாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.\nஉச்சநீதிமன்றம் காலக்கெடு நாளையுடன் முடிவதால் இன்று சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக் ஆயுக்தா மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்பாததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.\nஎதிர்க்கட்சியான திமுக வெளிநடப்பு செய்த நிலையில் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்நது செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் லோக் ஆயுக்தா கொண்டு வந்ததில் மகிழ்ச்சி என்றார்.\nமேலும் பலவீனமான லோக்ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.அதிகாரம் இல்லாத வகையில் லோக் ஆயுக்தா மசோதா உள்ளது என்றும் அவர் சாடினார்.\nஅலுவல் ஆய்வு குழுவிற்கு மசோதாவை அனுப்ப தாம் கோரிக்கை விடுத்ததாகவும் அவர் கூறினார். அரசு பணி ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாத அளவுக்கு மசோதாவில் அம்சங்கள் உள்ளன என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்ததால் அவசர அவசரமாக மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk stalin tn assembly திமுக ஸ்டாலின் குற்றச்சாட்டு லோக் ஆயுக்தா தமிழக சட்டசபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/21004329/1009205/PushkaramThamirabarani-MahaPushkaramConflicttamil.vpf", "date_download": "2019-02-18T18:24:34Z", "digest": "sha1:DWNRDOJZFEYVBRPXBFUJPYABZI3L2BJU", "length": 13764, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "மத மோதலை உருவாக்குமா, புஷ்கர விழா...?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமத மோதலை உருவாக்குமா, புஷ்கர விழா...\nபதிவு : செப்டம்பர் 21, 2018, 12:43 AM\nதாமிரபரணி புஷ்கர விழா, மத மோதலை உருவாக்குமா அந்த விழா நடக்குமா என்ற குழப்பம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nதாமிரபரணி ஆற்றில் அக்டோபர் 12ம் தேதி முதல் 23 வரை புஷ்கர விழாவை நடத்த ஆன்மிக அமைப்புகள் அனுமதி கோரி இருந்தன. மனுக்களை பரிசீலித்த நெல்லை ஆட்சியர், குறுக்குத்துறை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச மண்டபம் மற்றும் படித்துறையில் விழா நடத்த அனுமதி மறுத்துள்ளார்.\nஇந்த விழா தொடர்பாக அறநிலைய துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தபோது, அக்டோபர் மாதத்தில் தாமிரபரணியில் வெள்ளம் ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். கூடவே, வெள்ளத்தை தாண்டி, 'ஆகம விதி மீறல்' காரணமாகவும் அனுமதி மறுப்பு என கூறினர்.\nஇன்னொரு புறம், நெல்லை ஆட்சியர், அனுமதி மறுப்புக்கு மத மோதல் உருவாக வாய்ப்பு இருப்பதாக ஒரு காரணத்தை கூறியுள்ளார். இது தொடர்பான அவரது உத்தரவில், தைப்பூச மண்டபம் அருகில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் இருப்பதாகவும்\nஅங்கு வரும் அனைத்து மத, இனம் சார்ந்த மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே தகராறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.மேலும், கடந்த 1999ம் ஆண்டில் நடந்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, தைப்பூச மண்டபம் அருகில் தான், 17 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாகவும்\nபலரும் உயிர் நீத்த இடமானது, மத வழிபாடு நிகழ்ச்சி நடத்த உகந்தது அல்ல எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவிர, தைப்பூச மண்டபம் அருகில், பாலம் கட்டும் பணிகளுக்கான கட்டுமான பொருட்கள் மற்றும் கனரக வாகனங்கள் இருப்பதையும் ஆட்சியர் தனது உத்தரவில் சுட்டிக் காட்டியுள்ளார்.\nஇதுபோல, நெல்லை தாமிரபரணி படித்துறையானது பல நூற்றாண்டு பழமையானது என்பதால், அதிகபட்சம் 80 பேர் மட்டுமே நீராட முடியும் எனவும் புஷ்கர விழாவில் கூடும், நூற்றுக்கணக்கான மக்களை அங்கு அனுமதிக்க முடியாது எனவும் ஆட்சியரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nதாமிரபரணி புஷ்கர விழாவை, தைப்பூச மண்டபம் மற்றும் படித்துறையில் நடத்துவதற்கு அனுமதி கேட்ட நிலையில் மாநகர காவல் ஆணையர், பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரியின் கடிதங்களை மேற்கோள் காட்டி நெல்லை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.\nஇதையடுத்து, திட்டமிட்டபடி புஷ்கர விழா நடைபெறுமா அல்லது மற்ற இடங்களிலும் சட்டம் ஒழுங்கு போன்ற பிரச்சினைகளை காரணம் காட்டி விழாவுக்கு அனுமதி மறுக்கப்படுமா என்ற கேள்வியும் குழப்பமும் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/08/06/95207.html", "date_download": "2019-02-18T19:44:29Z", "digest": "sha1:OM4JYBZBGULH3MMCBDPAZ5ZXK5UCNAYC", "length": 17061, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "வெனிசுலா அதிபரை கொல்ல முயற்சித்ததாக 6 பேர் கைது", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nவெனிசுலா அதிபரை கொல்ல முயற்சித்ததாக 6 பேர் கைது\nதிங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018 உலகம்\nகராகஸ் : வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை ஆளில்லா விமானம் மூலம் கொல்ல முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவெனிசுலாவின் கார்காஸ் நகரில் ராணுவம், தேசியப்படைகளின் 81-வது ஆண்டு விழா நடந்தது. அப்போது, ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பல்வேறு படையினரின் அணிவகுப்பு நடந்தது. அதன்பின், அதிபர் நிகோலஸ் மதுரோ நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.\nஅப்போது, திடீரென வானில் இருந்து சிறிய ரக ஆளில்லா குட்டி விமானம் பறந்து வந்து திடீரென வெடித்துச் சிதறியது. உடனடியாக பாதுகாவலர்கள் நிக்கோலஸ் மதுரோவை சுற்றிக்கொண்டு காத்தனர். இந்தத் தாக்குதலிலிருந்து நிக்கோலஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 7 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.\nஇந்த நிலையில் மதுரோவைக் கொல்ல முயற்சி செய்ததாக சந்தேகத்தின் பெயரில் 6 பேரை வெனிசுலா அரசு கைது செய்துள்ளது.\nஇதுகுறித்து வெனிசுலா உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரிவிரோல் கூறும்போது, மதுரோவைக் கொல்ல முயற்சித்ததாக சந்தேகத்தின் பெயரில் 6 பேரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் தீவிரவாதத் தாக்குதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/special-event-will-be-held-tomorrow-at-dubai-indian-sub-embassy-help-workers-solve-the-grievances-312248.html", "date_download": "2019-02-18T18:48:14Z", "digest": "sha1:HFV4YTVX3H4725TXWYUSY7VMNK7T5ICJ", "length": 14353, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி | A special event will be held Tomorrow at Dubai Indian sub-embassy to help workers solve the grievances - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதுபாய் இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி\nதுபாய்: இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.\nதுபாய் இந்திய துணை தூதரகத்தில் 'ஓபன் ஹவுஸ்' எனப்படும் தொழிலாளர்களது குறைகளை தீர்க்க உதவும் சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஜனவரி 26-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி முதல் 5 மணி வரை நடக்கிறது. இரண்டாவது குறை தீர்க்கும் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை 23.02.2018 நடக்க இருக்கிறது.\nஇந்த கூட்டத்தில் தூதரக அதிகாரிகளை நேரடியாக சந்தித்து தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்கள், சான்றிதழ் அட்டஸ்டேசன் கொடுத்தும் இன்னும் வராமல் இருப்பது, பாஸ்போர்ட் விண்ணப்பித்தும் கிடைக்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளையும் புகார் மனுவாக கொடுக்கலாம். எனவே இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் துபாய் செய்திகள்View All\nரபியுல் அவ்வல் வசந்தம் நூல்.. துபாயில் பிரம்மாண்டமாக நடந்த வெளியீட்டு விழா\nஅரசுப் பள்ளி முன்னாள் ஆசிரியைக்கு சிறப்பான வரவேற்பு... துபாயில் நெகிழ்ச்சியான விழா\nஅதிகளவு சர்வதேச பயணிகள்… சாதனையை 5வது ஆண்டாக தக்க வைத்த துபாய் விமான நிலையம்\nமொழிப் போயர் தியாகிகளுக்கு துபாயில் வீர வணக்கம்.. துரைமுருகன் உருக்கமான நெகிழ்ச்சிப் பேச்சு\nதுபாயில் தமுமுக சார்பில் ரத்ததான முகாம்\nஅபுதாபியில் பொங்கல் கொண்டாட்டம்… பாரம்பரியத்தை மறக்காத தமிழர்களுக்கு வாழ்த்துகள்\nதுபாயில் தேமுதிக சார்பில் கபடி போட்டி.. முதல் பரிசை தட்டிச் சென்றது கிங் பாய்ஸ் அணி\nதுபாயில் பொங்கல் கொண்டாட்டத்தில் தேமுதிக தொண்டர்கள்.. விஜயகாந்துக்கு சிறப்பு பிரார்த்தனை\nஇந்தியாவின் உண்மையான நண்பரை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி- ராகுல் காந்தி டுவீட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndubai indian embassy workers துபாய் தொழிலாளர்கள் பிரச்சனை சிறப்பு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-leaders-now-take-2-steps-back-rahul-jokes-325816.html", "date_download": "2019-02-18T18:58:53Z", "digest": "sha1:ACVQXPJWT74HV7IWOATEUV2SH3SZOFW3", "length": 12387, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டிப்புடுச்சுடுவோம்னு பயந்து பாஜகவினர் 2 அடி தள்ளியே நிக்கறாங்க- ராகுல் ஜோக் | BJP leaders now take 2 steps back: Rahul jokes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகட்டிப்புடுச்சுடுவோம்னு பயந்து பாஜகவினர் 2 அடி தள்ளியே நிக்கறாங்க- ராகுல் ஜோக்\nசென்னை: கட்டிப்பிடித்து விடுவோம்னு பயந்து கொண்டு பாஜகவினர் 2 அடி தள்ளியே நிற்கிறார்கள் என்று ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.\nமத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அப்போது அதன் மீது விவாதம் நடைபெற்றது.\nஇந்த விவாதத்தின் மீது ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது அவர் பேசி முடித்தவுடன் ராகுல்காந்தி பிரதமர் மோடியை கட்டிபிடித்தார். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதுகுறித்து பட்டிமன்றம் நடத்தும் அளவுக்கு விவாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அவர் கூறுகையில் நான் பிரதமரை கட்டி அணைத்தது எந்தளவுக்கு வொர்க் ஆகியுள்ளது என்பதை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.\nஏனென்றால் நான் பாஜக எம்பிக்களை கடந்து செல்லும் போது அவர்கள் இருஅடி தள்ளியே நிற்கிறார்கள். அதை பார்க்கும் போது நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மையும் கட்டிப்பிடித்து விடுவார் என்ற அர்த்தத்தை நமக்கு கொடுக்கிறது என்றார் ராகுல். இதை கேட்டவுடன் பத்திரிகையாளர்கள் குபீரென்று சிரித்து விட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp leaders rahul joke prime minister பாஜக தலைவர்கள் ராகுல் ஜோக் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/family-should-not-get-split-says-karunanidhi-dauughter-selvi-327860.html", "date_download": "2019-02-18T18:30:48Z", "digest": "sha1:7K2ZCQ34VLOJRGE4ZJTHD6IKUB5JT4UO", "length": 17401, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "குடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி | Family should not get split, says Karunanidhi dauughter Selvi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகுடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது.. நினைவுபடுத்தும் கருணாநிதி மகள் செல்வி\nகுடும்ப உறவுகள் பற்றி நெகிழும் கருணாநிதி மகள் செல்வி\nசென்னை: திமுக தலைவர் மறைந்த கருணாநிதி தனது ஆன்மீக நம்பிக்கை குறித்து என்ன சொல்வார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் அவர் மகள் செல்வி.\nசன் நியூஸ் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் செல்வி கூறியதாவது:\nதிருக்குவளை நாட்கள் பற்றி எங்களிடம் நிறைய கூறியுள்ளார். தமிழகத்தில் அப்பாவிற்கு பிடித்த ஊர் திருவாரூர், திருக்குவளை, அண்ணா பிறந்த காஞ்சிபுரம், பெரியாரின் ஈரோடு ஆகிய 4 ஊர்கள் மிகவும் அதிகம் பிடிக்கும்.\nதமிழகத்தை தவிர வேறு ஊர் அவருக்கு பிடிக்காது. நாங்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்டால் பெர்மிஷன் தரமாட்டார். ஏம்மா இப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்பார். தமிழ்நாடுதான் அவருக்கு பிடிக்கும். தமிழ்நாடு, தமிழக மக்கள் அதுதான் அப்பாவிற்கு ரொம்ப முக்கியம். பேரன், பேத்திகள் வந்த பிறகும் எங்கள் மீது அன்பு குறையவில்லை. ஒரே மாதிரிதான் அன்பு செலுத்துவார்.\nஎனது கடவுள் பக்தி குறித்து, அவர் விமர்சனம் செய்தது கிடையாது. நான் விபூதி வைத்திருக்கும்போது பார்த்தால், என்னம்மா கே.பி.சுந்தராம்பாள் மாதிரி இருக்குறியே என கூறியுள்ளார். பேரன், பேத்திகளுக்கு 'ழா' உச்சரிப்பு வராதபோது, கலைஞரே அதை சொல்லி கொடுத்து திருத்தியுள்ளார். கலைஞர் வசனங்களை எங்கள் அண்ணன்கள் பேசுவார்கள். திருவாரூர் போகும்போது, மனோகரா வசனத்தை அழகிரி அண்ணன், முத்தண்ணன் பேசுவார். எனது மகள், கண்ணகி வசனத்தை மோனோ ஆக்டிங் செய்து ஸ்கூலில் பரிசு வாங்கியுள்ளார்.\nஉடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது, எங்கள் பெயரை கூப்பிட சொல்லுவோம். அண்ணா என்றுதான் அவர் பதில் கூறினார். ஜூன் 3ம் தேதி, கருணாநிதியின் பிறந்த நாள். 2ம் தேதி, அவரிடம், உங்கள் பிறந்த நாளுக்கு எங்களுக்கு என்ன பரிசு கொடுக்க போகிறீர்கள் என்று கேட்டேன். என்னையே கொடுக்கிறேன் என்று கூறினார். அதுதான் அவர் கடைசியாக என்னிடம் பேசிய வார்த்தை. பிறகு அவர் தொண்டை சிகிச்சையில் இருந்தார்.\nமுரசொலி மாறன் போட்டோவிற்கு முத்தம்\nதொண்டையில் கடைசியாக குழாய் மாற்று சிகிச்சை செய்யும் ஒரு வாரம் முன்பாக, அப்பாவை, அவரது அம்மா, அப்பா போட்டோ முன்பாக கூட்டி சென்று நிறுத்தினோம். ஏனெனில், அப்பா எப்போது வெளியே போனாலும், அவருடைய அம்மா, அப்பா போட்டோவிடம் சொல்லிவிட்டுதான் செல்வார். வெளியூர் செல்லும்போது அவர் அம்மா, அப்பா போட்டோ முன்பாக 100 ரூபாய் வைத்துவிட்டுதான் போவார். ஆனால், நாங்கள் அன்று போட்டோவை காட்டியபோது, அவர் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. ஆனால், முரசொலி மாறன் படத்தை காட்டியபோது, அதை கையால் தொட்டு உதட்டில் முத்தம் கொடுத்தார். எங்களால் தாங்க முடியவில்லை அந்த தருணத்தை. எதுக்காக அவுங்க மனசாட்சிக்கு செய்தார்களா என்ன என்று புரியவில்லை.\nஇந்த குடும்பம் எப்போதும் எக்காரணத்தை கொண்டும் பிரிய கூடாது என்று, எனது அப்பா எங்கள் உறவினர்கள் மத்தியில் கூறியுள்ளார். எனக்கு அப்போது 10 வயது இருக்கும். ஆனாலும், அவர் கூறியது நினைவில் உள்ளது. அதேபோலத்தான் எல்லோரும் இருந்தார்கள். எனது அத்தை மறையும்போது கூட இந்த குடும்பம் எக்காரணத்தை கொண்டும் பிரியக்கூடாது என்று என்னிடம் கூறினார். நாங்கள் எப்படி வாழ்ந்தோமோ அப்படி நீங்களும் வாழ வேண்டும் என அத்தை என்னிடம் சொன்னார். இதுவரை நான் வெளியே இதுபற்றி கூறியது இல்லை. இப்போதுதான் தெரிவிக்கிறேன். இவ்வாறு செல்வி உருக்கமாக தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/famous-top-10-tv-actress/", "date_download": "2019-02-18T18:24:34Z", "digest": "sha1:NK6A5ESTE4DTQYPJO6B3R674I2TBWBDA", "length": 16511, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் 10 டிவி நாயகிகள்... யாருக்கு மகுடம் தெரியுமா? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் 10 டிவி நாயகிகள்… யாருக்கு மகுடம் தெரியுமா\nரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் 10 டிவி நாயகிகள்… யாருக்கு மகுடம் தெரியுமா\nசென்னை டைம்ஸ் நாளிதழின் டாப் 10 சீரியல் நட்சத்திரங்கள் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.\nசென்னை டைம்ஸ் நாளிதழ் வருடாவருடம் ஒவ்வொரு துறையில் விரும்பத்தக்க பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் சமீபத்தில், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஸ்டார்களின் டாப் பட்டியலை வெளியிட்டது. இதில் முதல் இடத்தை சின்னத்தம்பி தொலைக்காட்சி தொடரின் நாயகன் ப்ரஜின் தட்டி சென்றார். இதை தொடர்ந்து சமீபத்தியில் சின்னத்திரை நடிகைகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் டாப் 10 இடத்தை பிடித்த நாயகிகள் யார் தெரியுமா\n10வது இடத்தை பிடித்திருக்கும் இவர் தான் தற்போதைய ஹாட் பாம்பு. அவ்னி மூவிஸ் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நடித்து வரும் நித்யா எதையும் தைரியமாக செய்ய கூடியவர். எப்போதுமே சிரித்து கொண்டு இருப்பது தான் இவரின் மாஸ் ப்ளஸ்.\n9வது இடத்தை பிடித்திருக்கும் அஞ்சனா விஜேக்களில் செம பிரபலமாக இருப்பவர். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது திரைப்பட விழாவை தொகுத்து வழங்கவும் அஞ்சனாவுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. கடந்த 10 வருடமாக சின்னத்திரையில் இருந்த அஞ்சனா, நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் வேலையை விட்ட அஞ்சனா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.\n8வது இடத்தை பிடித்திருக்கும் சரண்யா, சின்னத்திரைக்கு நடிகையாக ரொம்ப புதுசு என்றாலும் முன்னவே செய்தி வாசிப்பாளராக சாதித்தவர் தான். சின்னத்திரைக்கு முன்னர் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரின் ஆர்மி பட்டாளம் செம ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள்.\nஆல்யா மானசாவிற்கு கிடைத்து இருப்பது 7வது இடம். படத்தில் அறிமுகமானாலும் மானசாவிற்கு அடையாளம் கொடுத்தது ராஜா ராணி சீரியல் தான். அப்பாவியான முகத்துடன் கணவரை சின்னையா, சின்னையா என அவர் தொடரில் அழைப்பதை பார்த்த பலரும் எம்ப்பா இந்த பொண்ண இப்படி படுத்துறீங்க என கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ரீச் அடித்தார். நடிப்பு மட்டுமல்லாமல் டான்ஸிலும் இந்த கிளி பிச்சு உதறும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நடிகை பட்டத்தை சமீபத்தில் தட்டினார்.\n6வது இடத்தை பிடித்து இருப்பவர் சைத்ரா ரெட்டி. கன்னடா சீரியலில் அறிமுகமானவர். ரசிகர்கள் பலரை சம்பாரித்து வைத்த பிரியா பவானி சங்கருக்கு பதில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் தமிழில் அறிமுகமானார். அதில் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது ஜீ தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். வில்லியை திட்டும் பலரும் சைத்ராவின் மீது பாசமாக தான் இருக்கிறார்கள்.\nடாப் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் வாணி போஜன். விமான பணிப்பெண்ணாக இருந்த பணியை துறந்த வாணி, மாடலிங்கில் கவனம் செலுத்தினார். அதை தொடர்ந்து, அவருக்கு விளம்பரங்களும், தொடர் நாயகி வாய்ப்பும் கிடைத்தது. ஜீ தமிழில் லக்‌ஷ்மி வந்தாச்சு தொடரில் நடித்தார். ஆனால், அவரை மக்களிடம் சத்யாவாக கொண்டு சென்றது சன் டிவியின் தெய்வமகள் தான்.\n4வது இடத்தில் இருப்பவர் ரம்யா சுப்ரமணியன். விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான தொகுப்பாளினிகளில் ஒருவர். இவரின் ஹிட் நிகழ்ச்சிகளில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவும் ஒன்று. திருமணம் செய்து கொண்ட ரம்யா, கணவரை சில நாட்களிலேயே விவகாரத்து செய்தார். தற்போது பிட்னெஸில் கவனம் செலுத்து வரும் ரம்யா, கோலிவுட்டிலும் வாய்ப்புகளை தேடி வருவதாக தெரிகிறது.\nடாப் சின்னத்திரை நாயகிகளில் 3வது இடத்தில் இருப்பவர். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரபல குறும்படங்களில் இவரை நாயகியாக பார்க்கலாம். அதுமட்டுமல்லாது, தமிழின் முதல் வெப் சீரிஸான ஆஸ் ஐ அம் சவரிங் ப்ரம் காதல் தொடரில் நடித்து மேலும் பிரபலமானவர். நுணுக்கமான குரலுடன் ரசிகர்களை கவர்வதே நட்சத்திராவின் ஸ்டைல்.\nநடன குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்திக்கு இப்பட்டியலில் 2வது இடம். இவரை ரசிகர்கள் கிகி என செல்லமாக அழைத்து வருகின்றனர். மாடலிங்கின் மூலம் திரை பயணத்தை தொடங்கிய இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். கலைஞர் டிவியில் மானாடா மயிலாடா பிரபல நடன நிகழ்ச்சியின் 10 சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது கணவர் சாந்தனு பாக்கியராஜுடன் இணைந்து லிப்ஸ்டிக் என்ற ஆல்பத்தில் நடித்தும் இருக்கிறார்.\nஸ்டார் தொகுப்பாளினியான டிடி தான் இந்த பட்டியலின் மகுடத்தை தட்டி சென்று இருக்கிறார். ரசிகர்களின் அதிக மனம் கவர்ந்த தொகுப்பாளினியான டிடி பல வருடமாக ஆங்கரிங்கில் இருக்கிறார். சமீபத்தில், பா. பாண்டி படத்தில் நடித்தவர். தற்போது, ராஜீவ் மேனன் மற்றும் கௌதம் மேனன் படங்களில் நடித்து வருகிறார். பல சர்ச்சைகளுக்கு இடையிலும், தன்னம்பிக்கையால் மீண்டு தன் இடத்தை பிடித்து இருக்கிறார்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80119.html", "date_download": "2019-02-18T18:14:19Z", "digest": "sha1:4J77D27UVOVMHT3ETSNMFB4TD5OWDT6P", "length": 6010, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "தென்னிந்திய பிரபலங்களில் தனுஷ் முதலிடம்..!! : Athirady Cinema News", "raw_content": "\nதென்னிந்திய பிரபலங்களில் தனுஷ் முதலிடம்..\nநடிகர், பாடகர், பாடலாசியர், இயக்குநர், தயாரிப்பாளர் பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் தனுஷ், தென்னிந்தியாவில் ட்விட்டரில் அதிகம் பின்பற்றப்படும் பிரபலங்களின் பட்டியிலில் முதலிடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் சினிமாவிலும் நடித்துவிட்ட தனுஷை தற்போது 80 லட்சத்திற்கும் அதிகமானோர் ட்விட்டரில் பின்பற்றுகின்றனர்.\nஇந்த நிலையில், தனுஷ் நடிப்பில் மாரி 2 படம் வருகிற டிசம்பர் 21-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தெலுங்கு சினிமாவில் சாய் பல்லவிக்கு நல்ல மார்க்கெட் இருப்பதால், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தை ஒரே நேரத்தில் வெளியிட தனுஷ் திட்டமிட்டுள்ளார்.\nஇதுதவிர தனுஷ் தனுஷ் இயக்கி நடிக்கும் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம், ராம்குமார், மாரி செல்வராஜ், துரை செந்தில்குமார் இயக்த்தில் தலா ஒரு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அத்துடன் வடசென்னை இரண்டாவது பாகத்திலும் நடிக்க இருக்கிறார். #Dhanush\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2013/08/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:30:46Z", "digest": "sha1:W6UXQORPROA4EFGHHL2A2QJINSGWKKTI", "length": 18285, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "சீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇருமல் மருந்துக்கு அடிமையான பார்மஸிக்காரர்\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,829 முறை படிக்கப்பட்டுள்ளது\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nபிரிட்டனை சேர்ந்த, 59 வயது நபர், தனக்கு ஏற்பட்ட சர்க்கரை நோயை, உணவுக் கட்டுப்பாட்டின் மூலம், 11 நாட்களில் குணப்படுத்திக் கொண்டுள்ளார். இவரின் செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.\nலண்டனை சேர்ந்தவர், ரிச்சர்டு டவுடி, 59. இவர் சில நாட்களுக்கு முன், தன் உடல் நிலை குறித்த, பொது மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அப்போது, ரிச்சர்டுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதாக டாக்டர்கள் சொன்னதால், அதிர்ச்சி அடைந்தார்.தன் பரம்பரையிலும், யாருக்கும் இந்நோய் ஏற்பட்டதில்லை என்றும், அதிக இனிப்புகளை உட்கொள்ளும் பழக்கமும் இல்லை என்றும், டாக்டரிடம் ரிச்சர்டு தெரிவித்தார்.அதிகப்படியான கலோரிகள் உடைய உணவுப் பொருட்களை உட்கொண்டதாலேயே, ரிச்சர்டின் ரத்ததில் சர்க்கரையின் அளவு அதிகரித்துள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.”குறைவான கலோரிகளை உடைய உணவை உட்கொண்டால், சர்க்கரையின் அளவை குறைக்கலாம்’ என, டாக்டர் அறிவுரை வழங்கினார்.இதையடுத்து ரிச்சர்டு, இணையதளத்தில், தீவிர தேடலில் ஈடுபட்டார்.\nஅப்போது, “குறைந்த கலோரிகள் உடைய உணவை உட்கொள்வதின் மூலம், எட்டு வாரங்களில் சர்க்கரை நோயை குணப்படுத்தலாம்’ என, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். அவர் வகுத்த, அட்டவணைப்படி, தினசரி உணவை உட்கொள்ள ரிச்சடு திட்டமிட்டார். அதன் அடிப்படையில், ஒரு நாளைக்கு, 800 கலோரிகளை தரும் உணவை மட்டுமே உட்கொள்ள ரிச்சர்டு திட்டமிட்டார். வழக்கமான உணவுகளுக்கு பதிலாக, 600 கலோரிகளை மட்டுமே உடைய, பழச்சாறுகள், கீரை வகைகள் மற்றும், 200 கலோரிகளை உடைய, பச்சை காய்கறிகளை மட்டுமே சாப்பிட தொடங்கினார். ஒரு நாளைக்கு, மூன்று லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் குடித்தார். 11 நாட்கள் தொடர்ந்து இந்த உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்ட ரிச்சர்டு, தன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை, மீண்டும் நிலைப்படுத்தினார். இதனால், ரிச்சர்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். “”முறையான உணவு கட்டுப்பாட்டின் மூலம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்,” என, ரிச்சர்டு மற்ற நோயாளிகளுக்கும் அறிவுரை வழங்கி வருகிறார்.\nஇது குறித்து, ரிச்சர்டு பின்பற்றிய உணவுப் பழக்க வழக்கம் குறித்த அட்டவணையை தயார் செய்த, நியூகாஸ்டில் பல்கலைக்கழக பேராசிரியர் கூறியதாவது: குறைந்த அளவிலான கலோரிகளை உடைய உணவை உட்கொள்வதின் மூலம், ரத்தத்தில், சர்க்கரையின் அளவில், தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைக்கப்பட்டு, அதிலிருந்து, தேவையான சர்க்கரை பெறப்படுகிறது. இதன் மூலம், ரத்தத்தில், தேவையற்ற அதிகப்படியான கொழுப்பு நீக்கப்படுவதோடு, சர்க்கரையின் அளவையும் குறைத்து நடுநிலையை ஏற்படுத்தலாம். சர்க்கரையின் அளவு நடுநிலையை அடைந்ததும், சீரான உணவுப் பழக்க வழக்கத்தை பின்பற்றுவதின் மூலம், மீண்டும் சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளலாம். ரிச்சர்டின் இந்த செயல், உலக சர்க்கரை நோயாளிகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு, பேராசிரியர் கூறினார்.\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\n« நல்லறங்களை பாதுகாப்போம் – வீடியோ\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளவருக்கு பத்மஸ்ரீ \nரியல் எஸ்டேட் விலை வீழ்ச்சி அபாயம்\nவங்கிகளுக்கு மல்லையா கற்றுத் தந்த பாடம்\nஅல்குர்ஆன் அற்புதம் – AV\nமனமே உலகின் முதல் கணினி\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nநமது கடமை – குடியரசு தினம்\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/3/", "date_download": "2019-02-18T18:28:26Z", "digest": "sha1:KERMMMQEKRE5GVBRFSJPD4JONF6P5LDY", "length": 30094, "nlines": 222, "source_domain": "chittarkottai.com", "title": "குடும்பம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 708 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்தரத்தில் பிறந்த ஆயிஷா… கைவிட்ட அப்பா – மனதை உருக்கும் உண்மைக் கதை\nஅந்த விமானம் உயரே, இன்னும் உயரே சென்றது. இருபக்கமும் சாய்ந்து, நேராகி சமநிலையில் பறந்தது. திடீரென ஒரு பெண் அலறும் சத்தம். அனைவரும் திரும்பிப் பார்க்க, மேடிட்ட வயிற்றுடன் ஒரு பெண் விமானத்தில் உருண்டு, புரண்டு அழுதார். அனைவரும் பதற, அடுத்து உள்ள விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அங்கு விமானம் தரையிறக்கப்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனையில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 746 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிள்ளைகளை சான்றோனாக்குவதில் பெற்றோர்களின் பங்கு\nதங்களுக்கு வழிகாட்டுபவராக; ‘தீயதை விலக்கி, நல்லதை கொள்ளவும்; எதிர்கால இலக்கை அமைக்க வழிகாட்டவம், முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்படும்போது , சரியான முடிவைத் தருபவராகவும், நல்லொழுக்கங்கள் கொண்டவராகவும், மனோ தைரியம் கொண்டவராகவும்’ இருக்க வேண்டும் என்பது பெற்றோர்களைப் பற்றிய பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள். நல்ல பெற்றோரால் தானே நல்ல வழியைக் காட்ட முடியும். புகைபிடித்தல், மது அருந்துதல், பொய் சொல்லுதல், சோம்பேறித்தனம் போன்ற வழக்கங்கள் கொண்ட பெற்றோர்கள் தங்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,431 முறை படிக்கப்பட்டுள்ளது\n”வொர்க் அவுட்ஸ், ஃபிட்னெஸ் போன்ற வார்த்தைகள் இன்று வீட்டுக்கு வீடு தண்ணிபட்ட பாடு. ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக, இல்லத்தரசிகள் பலர் ஜிம்முக்குச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். ”ஜிம்முக்குப் போய், வொர்க் அவுட்ஸ் செய்தால்தான், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்பதில்லை. வீட்டில் நாம் செய்யும் சின்னச் சின்ன வேலைகளிலேயே, உடலை ‘ஃபிட்’ ஆக வைத்துக் கொள்ளும் ஏராளமான பயிற்சிகள் இருக்கின்றன. தினசரி அவற்றை செய்து வந்தாலே போதும். உடல் ‘சிக்’கென இருக்கும். உடல் உறுப்புகளும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 930 முறை படிக்கப்பட்டுள்ளது\n உங்க அம்மாவை சேர்த்த ‘முதியோர் இல்லத்தில்’ இருந்து கடிதம் வந்திருக்கு . “உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க”…என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்.\nஇப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் “இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க”… நீங்க பாட்டுக்கும் இது ‘தான் சாக்குன்னு’ இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க…\nஇங்க . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 616 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமைய அவனது குடும்ப வாழ்க்கை மிகவும் அவசியமானது. அந்த வாழ்க்கை சந்தோசமாக அமைய வேண்டும் அவனுக்கு அந்த வாழ்க்கை அமைதியையும் நிம்மதியையும் கொடுக்க வேண்டும். அழகிய அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறர் இஸ்லாம். மேலும் விவரங்கள் அறிய முழுமையாக மௌலவி யாஸிர் ஃபிர்தெளஸி அவர்களின் இந்த வீடியோவைப் பார்க்கவும்.\nமாலை நேர சிறப்பு பயான் நிகழ்ச்சி வழங்கியவர்: யாஸிர் ஃபிர்தெளஸி அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம். நாள்: 30 அக்டோபர் 2015 . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 860 முறை படிக்கப்பட்டுள்ளது\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் ..\nவீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் எச்ச‍ரிக்கையுடன் இருக்க‍ 12 ஆலோசனைகள்\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடிப்பதும், அவற்றை தடுக்க‍வரும் பெண்களை கொலை செய்வதும் நகை பணத்துடன் தப்பி ஓடும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துள்ள‍ன• மேலும் நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,003 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\n”காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு” என ஒரு பழமொழி உண்டு. காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,465 முறை படிக்கப்பட்டுள்ளது\nமது போதையில் சிக்கும் மாணவியர்\nபள்ளி மாணவியரும் மது போதையில் சிக்கும் விபரீதம், தமிழகத்தில் அரங்கேறி வருகிறது. கோவையில், பள்ளிச் சீருடையில் மாணவி நடத்திய ரகளையால், இது அம்பலமாகியுள்ளது. கலாசார சீரழிவைத் தடுக்க, பெற்றோர், ஆசிரியர் மட்டுமின்றி, அரசும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில், ‘டாஸ்மாக்’ கடைகளின் வரவு, இளைஞர்களை மது போதைக்கு அடிமையாக்கி வருகிறது. அதையும் தாண்டி, பள்ளி மாணவியரும் போதை பழக்கத்துக்கு ஆளாகும் அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. கோவையில் நடந்த சம்பவமே . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,185 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுழந்தைகள் முன் கவனம் சிதறினால் போச்சு\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், கவனமாக பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை, குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாத குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள்.\nகுறிப்பிட்ட, விஷயங்களுக்கான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே, குழந்தைகளுக்கு இந்த புரிதல் வந்து விடுகிறதாம்.\nகுழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா என்று யோசிக்காமல் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,870 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்\nதேவையானவை: உளுத்தம்பருப்பு – ஒரு கப், பொடித்த சர்க்கரை – முக்கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய முந்திரி – 10.\nசெய்முறை: பொடியாக நறுக்கிய முந்திரியை சிறிதளவு நெய்யில் வறுத்துக்கொள்ளவும். வெறும் வாணலியில் உளுத்தம்பருப்பைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறவைத்து, மெஷினில் கொடுத்து அல்லது மிக்ஸியில் போட்டு நைஸாக பொடிக்கவும். இதனுடன் பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,366 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்\nவேலை, படிப்புக்காக வெளியே சென்று களைப்பாக மாலையில் திரும்புபவர்கள், ‘அப்பாடா’ என்று நாற்காலியில் சாயும்போது… கரகரமொறுமொறு ஸ்நாக்ஸ் தட்டை நீட்டுபவர்களை தங்கள் பாசத்துக்கு உரியவர்களாக கொண்டாடு வார்கள். அதுவும் சுவை சூப்பராக இருந்தால் கேட்கவே வேண்டாம் இந்த இனிய உணர்வு உங்கள் இல்லத்தில் பரவிட உதவும் வகையில்… கட்லெட், டிக்கி, பஜ்ஜி, சமோசா போன்ற வற்றை விதம்விதமாகவும், புதுவிதமாகவும் தயாரித்து, ’30 வகை ஈவ்னிங் ஸ்நாக்ஸ்’களை குவித்திருக்கிறார் சமையல்கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,516 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுழந்தைகளை தைரியமாக இருக்கச் செய்வது எப்படி\nபொதுவாக குழந்தைகளுக்கு எதையாவது கண்டு பயப்படுவது, பேய் கதைகள் அல்லது ஏதாவது ஒரு உருவத்தை கண்டு பயம் கொள்வது போன்றவை இருக்கத்தான் செய்யும். அப்போது பெற்றோர்கள் அதனை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அவர்களின் பயத்தை போக்கும் வகையில் அன்பாக பணிவாக அவருக்கு புரியும் வகையில் எடுத்து கூறி பயத்தை போக்க வேண்டும்.\nகுழந்தைகள் சாப்பிட மறுத்தாலோ அல்லது அடம் பிடிக்கும் சமயத்திலோ, அவர்களுக்கு ‘பூச்சாண்டி’ காட்ட சொல்லும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை..\n“போலீஸ் பொன்னுசாமி” by அறிஞர் அண்ணா\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nபவர் ஆஃப் அட்டார்னி (Power of Attorney)\nஇஸ்லாமிய கல்வியின் அவசியம் (AV)\nசோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nபுது வருடமும் புனித பணிகளும்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nமரணவேளையிலும் இறைவனை வணங்கிய மாவீரர்\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/105350/", "date_download": "2019-02-18T18:00:54Z", "digest": "sha1:A5HW3DDM2GOVI5WPGM46YLC2HKJKCVRY", "length": 34216, "nlines": 170, "source_domain": "globaltamilnews.net", "title": "இரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா? மு.தமிழ்செல்வன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇரணைமடு அதன் பயன்பாட்டு எல்லையை விஸ்தரிக்குமா\nஇரண்டு வருடங்களின் பின் இரணைமடு முழுமையாக நிரம்பியிருக்கும் காட்சியினை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்றார் கிளிநொச்சியின் மூத்த விவசாயி ஒருவர் அவர் மட்டுமல்ல விவசாயத்துறைக்கு வெளியால் உள்ள பலரும் இரணைமடுவை பார்த்து பூரிப்படைகின்றனர். இரணைமடுவின் கீழ் நேரடியாக பயன்பெறுகின்றவர்கள் முதல் எந்தப் பயனையும் பெறாதவர்கள் என கிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்குள் அமைந்துள்ள இரணைமடுகுளத்திற்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பிரதானமாக கனகராயன் ஆற்றின் ஊடாக நீர் வருகிறது. ஆனால் இரணைமடுகுளத்தின் நீர்பாசனத்திணைக்கள நிர்வாகம் மற்றும் அதன் பாசன பயன்பாடு என்பது முற்றமுழுதாக கிளிநொச்சி மாவட்டத்திற்குரியதாக காணப்படுகிறது.\nவடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய குளமாகவும் இலங்கைத்தீவில் ஏழாவது குளமாகவும் காணப்படுகின்ற இரணைமடு குளத்தின் வரலாறு 1885 இல் ஆரம்பிக்கிறது. இதனை தவிர இரணைமடு பிரதேசம் இற்கைக்கு மூவாயிரம் ஆண்டுகள் தொன்மைமிக்க பிரதேசம் எனவும் தொல்லியலாளர்களும் குறிப்பிடுகின்றனர்.\nஆங்கிலேயே ஆட்சிக்காலத்தில் இரணைமடு படுகையில் கனடா- பிரிட்டிஷ் அதிகாரியான சேர்ஹென்றிபாட் 1885ல் அப்போதைய பிரிட்டிஷ் அரச அதிபர் டேக்கிற்கு இரணைமடு நீர்த்தேக்கத்தை அமைக்கும் ஆலோசனையை முன் வைத்தார்.1866ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளரும் தொல்பொருள் தேடலாளருமான ஹென்றி பாக்கர் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கான திட்டத்தை வரைந்தார். அவரின் திட்டத்தில் இரணைமடுவின்கீழ் 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. 1900ல் பிரிட்டிஸ் நீர்ப்பாசன பொறியிலாளர் று.பிரௌன் வரும்வரை இரணைமடு கட்டுமானம் வரைவு மட்டத்திலேயே இருந்தது. பொறியிலாளர் பிரௌன் அப்பொதிருந்த கரைச்சிப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு என்பவரைச் சந்தித்து இரணைமடு படுகை காட்டை முழுமையாக ஆராய்ந்தார்.\n1902இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அரசியலில் செல்வாக்காக இருந்த சேர். பொன். இராமநாதனின் பரிந்துரையில் அவருடைய 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்காகக் கட்டப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. அப்போது குளம் 24 அடி ஆழமாகவும் 40 ஆயிரம் ஏக்கர் அடி கொள்லளவாகவும் காணப்பட்டது இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டும் பணியில் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். என இரணைமடு பற்றிய வரலாற்றுக் குறிப்புக்களோடு யாழ் பல்கலைகழகத்தின் பொறியில் துறை விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அவர்களின் இரணைமடு பற்றிய கட்டுரை ஒன்றிலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.\n1922 ல் 19 லட்சத்து 4 ஆயிரம் ரூபா செலவில் இரணைமடு முதல் கட்டமாக முழுமையாக்கப்பட்டது. அப்போது இரணைமடுவின் கொள்ளளவு 44 ஆயிரம் ஏக்கர் அடி, ஆழம் 22 அடி. 1948 -1951ல் இரண்டாம் கட்டக் கொள்ளளவு அதிகரிப்பு நடைபெற்றது. அப்போது கொள்ளளவு 82 ஆயிரம்400 ஏக்கர் அடியாகும். இதன்மூலம் குளத்தின் நீர்மட்ட ஆழம் 30 அடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் 1954 -1956 மூன்றாம் கட்ட பணியின் போது குளத்தின் ஆழம் 32 அடியாகவும் கொள்லளவு 93500 ஏக்கராவும் காணப்பட்டது\n4 ஆம் கட்டமாக கொள்ளளவு அதிகரிப்பு 1975- 1977 இடம்பெற்றது அக்கொள்ளளவு அதிகரிப்பின்போது இரணைமடுவின் கொள்ளளவு 1 லட்சத்து 6500 ஏக்கார் அடியாக அதிகமானது. ஆழம் 34 அடியாகும். பின்னர் இறுதியாக கடந்த 2013 -2017ஆம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதி உதவியுடன் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கும் வரைக்கும் இரணைமடுகுளத்தின் நீர் கொள்ளளவு இதுவாகவே காணப்பட்டது.\nஆனால் அபிவிருத்தியின் பின்னர் பின் 36 அடியாக ஆழம் அதிகரிக்கப்பட்டு அதன் கொள்ளளவு ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரணைமடுகுளத்தின் கீழ் சராசரி 8500 ஏக்கரில் மேற்கொள்ள்ப்பட்டு வந்த சிறுபோக நெற்செய்கை 12500 ஏக்கராக மாற்றப்படும் என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத்திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எந்திரி ந. சுதாகரன் தெரிவித்தார்.\n1902 – 1920 இரணைமடு புனரமைப்பு பணிகளில் ஈடுப்பட்ட தொழிலாளர்களுக்கு மருதநகர் கிராமத்தில் காணிகள் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டார்கள். இதன் பின்னர் 1934 ஆம் ஆண்டு மகிழங்காடு பன்னங்கண்டி காணிகள் மத்திய வகுப்புத்திட்டத்தின் கீழ் பத்து ஏக்கர் வீதம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 1935 இல் கணேசபுரம் கிராமத்தில்72 காணிகள் ஐந்து ஏக்கர் வீதமும்இ 1950 ஆம் ஆண்டு உருத்திரபுரம் டி10 குடியேற்றமும்,1951 இல் உருத்திரபுரம் டி8 குடியேற்றமும் நான்கு ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டது. மேலும் 1953 ல் வட்டக்கச்சியில் குடியேற்றத்திட்டமும்,1954 இல் முரசுமோட்டை குடியேற்ற திட்டத்தில் மூன்று ஏக்கர் வீதம்183 காணிகளும், ஊரியானில் மூன்று ஏக்கர் வீதமும் இரணைமடுவை அடிப்படையாக கொண்டு குடியேற்றப்பட்டன. இந்தக் குடியேற்றக் காலப்பகுதிகள் அனைத்தும் இரணைமடுகுளத்தின் நீர் கொள்லளவு அதிகரிக்கப்பட்ட காலமாகும்\nஇதனைத்தவிர 2012 தொடக்கம் குளத்தின் கீழான வாய்க்கால்இ வீதிகள் நெற்களஞ்சியங்கள்இ கிணறுகள் என விவசாய உட்கட்டுமானப் பணிகள் சர்வதேச விவசாய அபிவருத்திக்கான நிதியம் (IFAD) 3250 மில்லியன் ரூபாக்கள் இலகு கடன் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. எனவும் சுதாகரன் மேலும் தெரிவித்தார்.\nஇரணைமடுகுளத்தின கீழ் விவசாய நடவடிக்கையாக நெற்செய்கை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்திலுள்ள 24935 விவசாயக்குடும்பங்களில் 7000விவசாயக்குடும்பங்கள்இரணைமடுநீர்ப்பாசனத்திட்டத்தின்கீழ்விவசாயத்தைமேற்கொள்வோராகக்காணப்படுகின்றனர். இதுமாவட்டத்தின்மொத்தவிவசாயக்குடும்பங்களின்எண்ணிக்கையில் 35வீதமாகும் இதனைத்தவிர 408 மில்லின்கள் ரூபா நிதி செலவில் இரணைமடுவின் கீழ் திருவையாறு பிரதேசத்திற்கான ஏற்று நீர்ப்பாசனம் மீள்புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது. இங்கு விசேடசம்சமாக சூரிய மின்சக்தியில் இயங்கும் வகையில் எந்த ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளமை முக்கியமானது.\n1976 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திருவையாறு ஏற்று நீர்ப்பாசனம் 1986 இல் கைவிடப்படும் போது 1409 ஏக்கரில் 533 குடும்பங்கள் பயன்பெற்றன. ஆனால் தற்போது இந்த நிலைமை அங்கில்லை. விவசாய குடும்பங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதோடுஇ விவசாய நிலப்பரப்பும் வெகுவாக குறைந்திருக்கிறது. ஏற்று நீர்ப்பாசனத்தின் கீழ் விவசாய காணிகளாக இருந்த பல காணிகள் வான் பயிர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் பல காணிகள் பிரிக்கப்பட்டு குடியிருப்பு நிலங்களாக காணப்படுகின்றன. எனவே இந்த நிலையில் தற்போது இரணைமடுவை பொறுத்தவரை அது முழுக்க முழுக்க நெற்பயிர்ச்செய்கைக்குரிய குளமாகவே காணப்படுகிறது. விவசாயிகளும் பாரம்பரியமாக மேற்கொண்டு வந்த நெற்செய்கை நடவடிக்கைகளிலிருந்து மாற்றுபயிர்ச்செய்கைக்கு செல்வதற்குரிய மனநிலை மாற்றத்திற்கு தயாராகவும் இல்லை.\nநெற்செய்கையை கைவிடாது அதேநேரம் குறைந்தளவு நீர் பயன்பாட்டில் அதிக இலாபத்தை தரக்கூடிய உப உணவு உற்பத்திகளில் பயறு, கௌப்பி, உழுந்து, சோளம், நிலக்கடலை போன்ற மாற்ற பயிர்ச்செய்கைக்கு செல்வதற்கு இரணைமடுவுக்கு கீழான விவசாயிகள் தயாராக இல்லை. விரிவுரையாளர் சுப்பிரமணியம் சிவகுமார் அவர்கள் குறிப்பிடும் போது ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு 9 ஏக்கர் அடி நீர்த் தேவை என்றும் ஆனால் நீர் முகாமைத்துவத்தின் படி சிக்கனமாக பயன்படுத்தினால் நான்கு அடி நீர் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கின்றார். எனவே இவரின் கருத்துப் படி இரணைமடுவின் கீழ் நெற்செய்கைக்காக நீர் சிக்கனமாக பயன்படுத்தப்படவில்லை என்ற முடிவுக்கு வர முடிகிறது.\nஅத்தோடு இரணைமடுவின் கீழ் 7000 விவசாய குடும்பங்கள் பயன்பெறுவதாக புள்ளி விபரங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டிருப்பினும் சில நூறு விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளுக்கு சொந்தக்காரர்களாகவும் அவற்றில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுப்பட்டு வருகின்றவர்களாவும் காணப்படுகின்றனர் இதன் மூலம் இரணைமடுவின் நன்மையை அனுபவிக்கின்றவர்கள் ஒரு வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையானவர்களாகவே காணப்படுகின்றனர்.\nஇதேவேளை இரணைமடுவின் மேற்கு பிரதேசத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பாக ஏ9 வீதியின் மேற்கு புற கிராம மக்கள் தங்களின் விவசாய நடவடிக்கைகளுக்கு ஏற்று நீர்ப்பாசனத்திட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரி வருகின்றனர் ஆனால் அதற்கான எந்த திட்ட வரைபுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.\nகிளிநொச்சி யாழ்ப்பாணம் குடிநீர் விநியோகமாக ஆரம்பிக்கப்பட்ட இரணைமடு அபிவிருத்தி பின்னர் தனியே இரணைமடு அபிவிருத்தி திட்டமாக மாற்றப்பட்டது. கிளிநொச்சி விவசாயிகள் தங்களின் விவசாய நடவடிக்கை பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சம் காரணமாக வெளிப்படுத்திய எதிர்ப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக கிளிநொச்சி யாழ்ப்பாணம் குடிநீர் திட்டம் கைவிடப்பட்டது.\nதற்போது இரணைமடுவிலிருந்து கிளிநொச்சிக்கான குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இரணைமடு குளத்திலிருந்து கிளிநொச்சி குளத்திற்கு நீர் பெறப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி நகரையும் நகரை அண்டிய மிக சிறிய எண்ணிக்கையான கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறே பரந்தன் பூநகரி பிரதேசங்களிலும் குடிநீர் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.\nஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் ஏராளமான கிராமங்கள் வருடத்தின் பெரும்பகுதி நாட்களில் குடிநீருக்காக பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். மிக முக்கியமாக இரணைமடுகுளத்தின் அலைகரையோரமாக உள்ள சாந்தபுரம் கிராமம் வருடந்தோறும் குடிநீருக்கு போராடுகின்ற கிராமமாக காணப்பட்டு வருகிறது. அவ்வாறே கிளிநொச்சியின் மேற்குபுற கிராமங்களும் பூநகரிஇ கண்டாவளை பளை பிரதேசங்களில் பல கிராமங்களும் குடிநீர் பிரச்சினைக்குரிய கிராமங்களாக காணப்படுகின்றன. இரணைமடுவை மையமாக கொண்டு குடிநீர் விநியோகம் திட்டம் சில பிரதேசங்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதும் குளத்திற்கு அருகில் உள்ள பல கிராமங்கள் இன்னமும் குடிநீருக்காக காத்திருக்கின்றன.\nகிளிநொச்சியின் பொருளாதாரத்தில் இரணைமடு தவிர்க்க முடியாத ஒன்று ஒரு காலத்தில் இரணைமடுவில் நீர் நிரம்பி அதன் கீழ் நெற்செய்கை முழுமையாக மேற்கொள்ளப்படுகின்றபோது நேரடியாகவும், மறைமுகமாகவும் பொருளாதார நன்மைகளை பெற்றவர்கள் ஏராளம் களையெடுத்தல், அறுவடை செய்தல், தொடக்கம் அறுவடைக்கு பின்னரான நடவடிக்கைகள் என தொடரும். இதற்கிடையே அறுவடைக்கு பின்னர் வயல் நிலங்களில் சிந்திய நெற்கதிர்களை பொறுக்கியெடுத்து வாழ்ந்த குடும்பங்கள் பல. ஆனால் இன்று இயந்திர சாதனங்களின் பயன்பாடு காரணமாக தொழில் வாய்ப்புகள் தொடக்கம் பல பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இரணைமடுவின் பொருளாதார நன்மைகள் முன்னரை போன்றன்று சுருங்கிவிட்டதாகவே உள்ளது.\nகுளம் என்பது தனியே விவசாயத்திற்குரியது மட்டுமல்ல ஆனால் குளத்தின் தேவைகளில் விவசாயம் முதன்மை பெறுகிறது. இரணைமடு குளத்தை நம்பி சில நூறு வரையான நன்னீர் மீன் பிடிப்பாளர்கள் உள்ளனர் ஆனால் அவர்கள் பொருட்டு பெருமளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. குளத்தின் அபிவிருத்தியின் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளின் மீது செலுத்தப்பட்ட கவனம் தங்கள் மீது செலுத்தப்படவில்லை என்ற கவலை இன்றும் அவர்களிடம் உண்டும். எனவே பாரிய நீர்ப்பாசனக் குளமான இரணைமடு பல வழிகளில் அதன் பயன்பாட்டு எல்லைப் பரப்பை விரிவுப்படுத்த வேண்டும்\nTagstamil இரணைமடு கிளிநொச்சி மகிழ்ச்சி முல்லைத்தீவு யன்பாட்டு எல்லை வவுனியா விவசாயி விஸ்தரிக்குமா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nமாவீரர் நாள் – 2018 – நிலாந்தன்\nபசிலுடன் வசந்த சேனநாயக்க – மீண்டும் கட்சி தாவலா\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/vinotham-page-20.htm", "date_download": "2019-02-18T18:39:01Z", "digest": "sha1:EHOH32IWYXZC6SHRPGFVD33OQZ6547M6", "length": 33989, "nlines": 273, "source_domain": "www.paristamil.com", "title": "கனரக வாகனத்துக்குள் மறைத்து கடத்தபட்ட 19 அகதிகள் மீட்பு!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஅமெரிக்கர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மந்திரவாதி: அசத்தல் வீடியோ இணைப்பு\nஇன்றைய பரபரப்பான உலகத்தில் மக்களின் மனங்களை ஆசுவாசப்படுத்த பல தொலைக்காட்சிகள் பிரயத்தனம் செய்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்க தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் மிகவும் பிரபலமான\nகவர்ச்சிக் கன்னிகளை அச்சுறுத்தும் இயந்திரம்: வீடியோ இணைப்பு\nஇத்தாலி நாட்டைச் சேர்ந்த Giuseppe Meloni என்பவர் விநோதமான ஒரு சாதனை நிலைநாட்டியுள்ளார். இவர் அகழ் பொறி தோண்டும் இயந்திரம் மூலம் பெண்கள் அணிந்திருக்கும் தொப்பிகளை கழற்றி உலக ச\nமெக்ஸிக்கோவில் பரபரப்பை ஏற்படுத்திய நிர்வாண பேரணி\nமெக்ஸிகோ நகரில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் நிர்வாண பவனியில் ஈடுபட்டு அனைவரின் கவனத்தையும் தம் பக்கம் திருப்பியுள்ளனர். \"உடற் பயிற்சிக்காக சைக்கிள் ஓடுவது நன்று, வாகன\nநாளை உங்கள் வாழ்க்கையும் இப்படி இருக்குமா\nஇன்றைய நவீன காலத்தில் தினம் தினம் விதவிதமான தொழில்நுட்பங்கள் கண்டு பிடிக்கப்படுகிறது. தொண்மைக்கால கலாச்சாரத்திலிருந்து பரிணாமம் பெற்று வரும் மனித வாழ்வு, இன்றைய காலத்தில் முழும\nஇணையத்தை கலக்கும் ஒன்றரை வயது நீச்சல் வீராங்கனை\nஇன்றைய காலத்து சிறுவர்களின் திறமைகளை கண்டு பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒன்றரை வயது சிறுமியின் அபார திறமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இங்கில\nநெஞ்சை நெகிழ வைக்கும் பாச போராட்டம்: வீடியோ இணைப்பு\nபரபரப்பான இந்த உலகில் பாசம் என்பது குறைந்து கொண்டு செல்கிறது. ஆனாலும் சிலர் பேர் வெளிப்படுத்தும் பாசமிக்க உணர்வு நெகிழ வைக்கிறது. மனிதர்களுக்கு அப்பாலும் பிராணிகள் மீது செலுத்\nரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்திய கவர்ச்சிப் புயல்: வீடியோ இணைப்பு\nஇன்றைய நவீன காலத்தில் பணம் பணம் என்று ஓடித்திரியும் அனைவருக்கும் நேரம் என்பது பெரும் பிரச்சனையான விடயமாக மாறியுள்ளது. நேரத்தை மீதப்படுத்த ஒவ்வொருவரும் செய்யும் செயற்பாடுகள் வித்\nஅதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை தயாரித்து அமெரிக்க இளைஞர் சாதனை: வீடியோ இணைப்பு\nஅமெரிக்காவில் நியூஜெர்சி நகரில் வசிக்கும் 18 வயதே நிரம்பிய ஜஸ்டின் பிக்மேன் என்ற இளைஞர் தனது ஆற்றலை பயன்படுத்தி சிறிய நீர்மூழ்கி கப்பல் ஒன்றை உருவாக்கி இருக்கிறார். இந்த கப்பலில\nஇருப்பு மனிதன் - உடைத்தெறியும் பலசாலி: அசத்தல் வீடியோ இணைப்பு\nஆண்கள் என்ற வீரம் இருந்தால் தான் அழகு. யுத்த களத்திலும் சரி, விளையாட்டு களத்திலும் திறமை காட்ட கடும் பயிற்சி தேவைப்படுகிறது. அந்த வகையில் இங்கும் ஒருவர் தனது பலத்தை எவ்வாறு காட்\nபனிப் பாறைகளை உருக வைக்கும் நிர்வாண அழகிகள்: வீடியோ இணைப்பு\nஇன்றைய நவீன உலகத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக புவி வெப்பமடைத்தல் அதிகரித்து வருகின்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஒரு குழுவினர் தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். சு\nஅரங்கை அதிர வைத்த இறப்பர் இளைஞர்: அசத்தல் வீடியோ இணைப்பு\nஇயற்கையின் படைப்பில் மனித உடல் இப்படித்தான் இருக்கும் என்பது நியதி. ஆனால் அதிலும் சிலர், அதனை மாற்றியமைக்க முயற்சி செய்கிறார்கள். அதில் வெற்றி பெறுகிறார்கள். அந்த வகையில் அமெரிக\nநீ்ங்கள் எங்கும் கண்டிராத அதிசயம்: அசத்தல் வீடியோ இணைப்பு\nஇன்றைய தொழில்நுட்பம் எந்தளவு தூரம் வளர்ச்சி கண்டு வருகிறது என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாக சொல்லாம். நாம் திரைப்படத்தில் அதிரடியான காட்சிகளை காணும் போதும், அது ரசனைக்கு விருத்த\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து குதித்து சாதனை: அசத்தல் வீடியோ இணைப்பு\nஉலகின் மிகவும் உயரமாக எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து குதித்து ரஷ்ய வீரர் சாதனை படைத்துள்ளார். 1953ம் ஆண்டு மே 29ம் திகதி எட்மாண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நார்கே எவரெஸ்ட் சிகரத்தினை\nஉயர்ந்த பெண்ணுக்குள் இவ்வளவு வீரமா\nசாதனை செய்யப்பட்ட ஒவ்வொரு நிகழ்வும் ஒருத்தால் ஏற்பட்ட சந்தர்ப்பங்களாகும். அந்தவகையில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்க புதுமையாக போட்டியில் பங்கு பற்றினார் இந்த யுவதி. ப\nகண்களை மிரட்டும் மயாஜாலம்: அசத்தல் வீடியோ இணைப்பு\nபார்ப்பவர்களின் கண்களை ஏமாற்றும் வித்தை தான் மாயஜாலம். அதில் காண்பிக்கும் பல காட்சிகள் எம்மை மிரமிக்க வைக்கும். சிலது நடுக்க வைக்கும். அந்த வகையில் இங்கும் ஒருவர் தனது மாயாஜால த\n... உங்களால் இப்படி முடியுமா\nசாதனை பல. அதனை தனதாக்க முயற்சிப்பவர்களும் பல. ஆனால் இங்கு ஒரு கூட்டம் செய்யும் செயல் வியப்பூட்டுகிறது பாருங்கள். குடி குடியை கெடுக்கும் என அறிவுறுத்தினாலும், அதனை யாரும் கண்டு க\nநீர்த்தொட்டிக்குள் காவியம் படைக்கும் காதல் ஜோடி: அசத்தல் வீடியோ இணைப்பு\nஎத்தனையோ விதமான நடனங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த வகையில் வித்தியாசமான நடனம் இது. சிலி நாட்டின் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு ஜோடி\nஅரங்கை அதிர வைத்த குட்டிகள்: அசத்தல் வீடியோ இணைப்பு\nஇசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதில் நடனமும் இணைந்தால் சொல்வே தேவையில்லை. அந்த வகையில் சிறுவர்களின் நடனம் இன்னும் ஒருபடி மேல் ரசனையை தூண்டும். அதற்கிணைவாக இந்த\n: அசத்தல் வீடியோ இணைப்பு\nஉலக மாற்றத்தில் என்னவோ நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மனிதர்களுக்கு ஈடாக விலக்கினங்களும் போட்டி போடத் தொடங்கியுள்ளன. ஜப்பானில் விசித்திரமான சைக்கிள் ஓட்டப் போட்டி ஒன்று\nஜேர்மனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிர்வாணப் பெண்: வீடியோ இணைப்பு\nஇன்றைய காலத்து கலாச்சாரம் எங்கு செல்கிறது என்பதை காட்டும் காணொளி இது. ஜேர்மனியில் பெண் ஒருவரின் நடவடிக்கையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜேர்மனிய கலைஞர் ஒருவரின் கலை\nஅனைவரின் மனங்களை பறிக்கும் மகிழுந்து: அசத்தல் வீடியோ இணைப்பு\nஇன்றை உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை அதிகரிக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பல உத்திகளை பயன்படுத்துவர்கள். இதில் ஒரு அம்சமாக அதிக செலவில் விளம்பரங்களை அ\nஜாக்கிரதை வசியக்கார இளம் யுவதி இவள்\nஇயற்கையின் படைப்பில் மனிதனின் உடற்பாகங்கள் ஒவ்வொன்றும் அழகு தான். இருந்தும் சில பேர் இன்னும் அழகுபடுத்தும் ஆசையில் பல வைத்திய முறைகளை பின்பற்றுவார்கள். குறிப்பாக பெண்கள் தமது அ\nகாரினை தலையில் தாங்கும் பலசாலி: வீடியோ இணைப்பு\nசாதனை படைத்த பலசாலிகள் பலரை பார்த்திருப்போம். அந்த வகையில் இவரும் சற்று வித்தியாசமான பலசாலி. நாம் சிறு பொருட்களுடன் கொஞ்ச நேரம் நடப்பது என்றாலே சற்று யோசிப்போம். ஆனால், Jo\nவியப்பூட்டும் அபூர்வ படைப்பு: அசத்தல் வீடியோ இணைப்பு\nஒன்றை ஆக்குவது கஷ்டம் அதனை அழிப்பது இலகு என்று சொல்வார்கள். அந்த வகையில் பல பேரின் கடும் முயற்சி சிறிது நேரத்தில் எவ்வாறு வீணாகிறது என்பது தான் இந்த காணொளி. சுமார் 125000 கற்க\nஉங்கள் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும் எலி: வீடியோ இணைப்பு\nபொதுவாக உடைகள் வாங்க கடைக்கு செல்லும் போது பெண்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அங்கு தமக்கு தெரியாமலே ஒளித்து வைத்த கமராக்கள் மூலம் அந்தரங்கங்களை படம் பிடிக்கு\nஇளசுகளின் மனங்களை கொள்ளையடிக்கும் காதல் ஜோடி: வீடியோ இணைப்பு\nநடனம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் அதன் வெற்றிக்குப் பின்னால் எவ்வளவு அர்ப்பணிப்புகள் இருக்கும் என்று யாருக்கும் தெரிவதில்லை. விடாமுயற்சி, சரியான நேர அளவு, நளி\nஅழகுப் பெண்னின் கைகளாக மாறிய கால்கள்: அசத்தல் வீடியோ இணைப்பு\nமனித உடலில் ஒவ்வொரு அவயங்களும் மிக முக்கியமானவை. அதில் எதாவது ஒன்றை இழக்கும் போதும் நாம் படும் அவஸ்தைகள் ஏராளம். ஆனால் இங்கு யுவதி செய்யும் செயல் அனைவருக்குள்ளும் ஒரு தன்னம்பி\nபெண்ணின் வெற்றுடலை மொய்க்கும் தேனீக்கள்: வீடியோ இணைப்பு\nபெண்கள் என்றால் மென்மை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. நம் வீடுகளில் கரப்பான் பூச்சிகளை கண்டாலே அலறி அடித்துக் கொண்டு ஓடும் பெண்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இங்கு ஒரு\nஉங்கள் அந்தரங்களை வேவு பார்க்க வரும் ரோபோ தும்பி: வீடியோ இணைப்பு\nஉலகை ஆக்கிரமிக்கும் ரோபோ தொழில்நுட்பம் அடுத்த தலைமுறையை எட்டியுள்ளது. இதுவரை வகையான ரோபேக்கள் உருவாக்கப்பட்ட போதிலும் தற்போது பறக்கும் ரோபோ தும்பி தயாரிக்கப்பட்டுள்ளது.\nவெடித்து சிதறும் விண்வெளி ஓடம்: அதிர்ச்சி வீடியோ\nஇன்றைய அதி தொழில்நுட்ப உலகில் வாழும் மனிதனி்ன் தேடலும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் அண்டவெளியில் மிதக்கும் அபூர்வங்களை ஆராய்வதில் வானிலை ஆராய்ச்சியாளர்கள் அதிக ஆ\n« முன்னய பக்கம்12...171819202122232425அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/atotalbooks.aspx?id=1306", "date_download": "2019-02-18T18:17:29Z", "digest": "sha1:V6XOFLL46LI3QTMV2DI3L7PMFSCQCRS4", "length": 2034, "nlines": 32, "source_domain": "www.viruba.com", "title": "செல்லத்துரை, பவா புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : 19, டி.எம் சாரோன்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nபதிப்பகம் : வம்சி புக்ஸ் ( 1 )\nபுத்தக வகை : சிறுகதைகள் ( 1 )\nசெல்லத்துரை, பவா அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு ( ஜனவரி 2008 )\nஆசிரியர் : செல்லத்துரை, பவா\nபதிப்பகம் : வம்சி புக்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE/amp/", "date_download": "2019-02-18T18:31:13Z", "digest": "sha1:PUIFCW62JORGARUYUHBMZV3TBIKWT23G", "length": 3546, "nlines": 35, "source_domain": "universaltamil.com", "title": "இன்றையதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது", "raw_content": "முகப்பு News Local News இன்றையதினம் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது\nஇன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்ற நவடிக்கைகள் குறைந்தபட்ச உறுப்பினர்களின் வருகையால் சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளமன்ற நடவடிக்கைகளை நாளை வரை ஒத்திவைத்தார்.\nநேற்றைய தினம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக கூட்டு எதிரணியினர் ஜனபலய எனும்பெயரில் கொழும்பினை முற்றுகையிடும் போராட்டத்தினை மேற்கொண்டனர். அதன் காரணமாக நேற்றையதினம் பாராளுமன்றத்தில் குறைந்தளவிலான உறுப்பினர்களே சபைக்கு சமூகமளித்திருந்தனர்.\nகுறைந்த உறுப்பினர் சமூகமளித்ததன் காரணமாக இன்றையதினமும் பாராளமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டது.\nஇறக்குமதியாகும் பால்மாவில் எவ்வித கலப்படமும் இல்லை\nபாராளுமன்றம் மின் தூக்கியில் உறுப்பினர்கள் சிக்கிக்கொண்டதற்கான காரணம் வெளியானது\nபாராளுமன்ற குழப்பநிலை தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு…\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-18T18:25:40Z", "digest": "sha1:TZLNF3ZZY4R4ZT3TCM7EA6CDLPCVSWCM", "length": 7975, "nlines": 92, "source_domain": "www.pannaiyar.com", "title": "தினை இனிப்புப் பொங்கல் /பாயசம்! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nதினை இனிப்புப் பொங்கல் /பாயசம்\nதேவையானவை: தினை அரிசி-200 கிராம், பாசிப்பருப்பு-, 100 கிராம், நெய்-4 தேக்கரண்டி, முந்திரி, திராட்சை-தலா 25 கிராம், ஏலக்காய்-3, வெல்லம் அல்லது பனைவெல்லம்-250 கிராம்.\nதினை அரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் கலந்து அரைமணி நேரம் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பிறகு, ஒரு பங்கு தினை அரிசிக்கு, நாலு பங்கு தண்ணீர் என்கிற விகிதத்தில் கலந்து, நன்றாக வேக வைக்க வேண்டும். முந்திரி, உலர் திராட்சை ஆகியவற்றை நெய்யில் வறுத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் அல்லது பனை வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, வேகவைத்த தினைச் சோறில் கலந்து, வறுத்த முந்திரி, திராட்சையுடன் ஏலக்காயை இடித்துப் போட்டு கிளறினால், பொங்கல் தயார்.\nகுறிப்பு: கடைகளில் தினை அரிசி என்று கேட்டு வாங்க வேண்டும். தினை என்று வாங்கினால், அது தோலோடு இருக்கும். அதை நீக்குவது கடினமான வேலையாக இருக்கும். தினை அரிசி காதி கிராஃப்ட் உள்ளிட்ட கடைகளில் கிடைக்கும்.\nபாசிப்பருப்பு- 50 கிராம், தினை- 100 கிராம், நெய்- 2 தேக்கரண்டி முந்திரி, திராட்சை- 25 கிராம், வெல்லம்- 150 கிராம், பால்-200 மில்லி, தேங்காய் துருவல்-கால் மூடி.\nபாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். தினையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து, 1 பங்குக்கு 5 பங்கு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ள வேண்டும். நெய்யில் முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து கொள்ள வேண்டும். வெல்லத்தை ஒரு டம்ளர் தண்ணீர் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, வேக வைத்த கஞ்சியில் ஊற்றவேண்டும். இறுதியாக, பால், தேங்காய் துருவல் மற்றும் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை இட்டுக் கிளறி லேசாகக் கொதிக்கவிட்டால், பாயசம் தயார்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2012/11/paradesi-movie-audio-review-nov12/", "date_download": "2019-02-18T18:15:17Z", "digest": "sha1:YZFJTPPXEMIFYFXVEP2G2BRSRH5VIZOA", "length": 16959, "nlines": 97, "source_domain": "hellotamilcinema.com", "title": "’பரதேசி’- ரெண்டு கிட்னிகளால் வைரமுத்து எழுதிய நான்கு பாடல்கள் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / இசைமேடை / ’பரதேசி’- ரெண்டு கிட்னிகளால் வைரமுத்து எழுதிய நான்கு பாடல்கள்\n’பரதேசி’- ரெண்டு கிட்னிகளால் வைரமுத்து எழுதிய நான்கு பாடல்கள்\nமுன் குறிப்பு; நண்பர்களே, இந்த ஆடியோ விமர்சனம், பொதுவான மனநிலை கொண்டவர்கள் படிக்க உகந்ததல்ல. இசைஞானியின் ஒரு தீவிர ரசிகனாக பாரபட்ச மனநிலையில் எழுதப்பட்டது. எனவே ராஜா ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்கள், இதைப் படிப்பதை தவிர்த்து விடலாம்.\nதமிழ் சினிமா ரசிகன் சமீபகாலமாக அனுபவித்துவரும் கொடுமைகளில் தலையாயது, படங்களைப் பார்த்து அனுபவிப்பதை விடவும் கொடுமையானது, என்று நான் கருதுவது, பட ரிலீஸுக்கு முன்பு நடத்தப்படும் புரமோஷனல் விழாக்கள்.\nஅந்த விழாக்களில் படம் சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் ‘அவுத்து விடுவதை, ஒருவருக்கு ஒருவர் கொஞ்சமும் வெக்கமானமின்றி, பரஸ்பர ஜால்ரா தட்டிக்கொள்வதைப் பார்க்க நேருவது.\nஇதில் ஒவ்வொருவரின் அப்ரோச்சும், அவர்களது அறிவுக்கு ஏற்றவரை மாறுகிறதேயன்றி, உள்ளடக்கம் ஒன்றுதான்.\nஅப்படி நான் சமீபத்தில் பார்க்க நேர்ந்து நெளிந்த நிகழ்ச்சி, ‘நாங்க புதுசாக்கட்டிக்கிட்ட ’நரிக்குறவ’ ஜோடியான பாலா-வைரமுத்து கூட்டணியின் ‘பரதேசி’ ஆடியோ ரிலீஸ்.\n’பட்டுக்குஞ்சங்களுக்கு இனி பப்ளிஸிட்டி எதற்கு’ என்று எண்ணாமல் பாலாவும், வைரமுத்துவும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்ட ஜால்ரா இருக்கிறதே, நிகழ்ச்சி முடிந்தவுடன் பாதிக்கும் மேற்பட்டோர் ஈ.என்.டி. ஸ்பெஷலிஸ்ட்டுகளை சந்தித்து காதுகளுக்கு ட்ரீட்மெண்ட் எடுத்துவிட்டே வீட்டுக்குச்சென்றதாக தகவல்.\nவைரமுத்து ‘பரதேசி’ பாடல்களுக்குத் தேவையான அனைத்துப் பாடல்களையும் அவரது ரத்தத்தால்தான் எழுதினாராம். அதை முதலில் நக்கலாக ‘ஏன் மையி தீர்ந்து போச்சா’ என்று நினைத்த பாலா பாடல்களைப் படித்து முடித்தபோது, ‘அடடா உண்மையிலேயே ரத்ததாலதான் எழுதியிருக்காரு’ என்று புரிந்துகொண்டாராம்.\nஇதைக்கேட்டவுடன் வடிவேலுவின் தக்காளிச் சட்னி காமெடிதான் தவிர்க்கமுடியாமல் ஞாபகத்துக்கு வந்துபோகிறது. வைரமுத்துவின் பாடல்களை தக்காளிச்சட்னி என்று நினைத்த பாலா, அதை திடீரென்று ரத்தம்தான் என்று முடிவு செய்யும்போது, நாம் ‘அடடா, ரெண்டு இட்லிக்கு சப்புக்கொட்டி சாப்புடவேண்டிய தக்காளிச்சட்னியை, ரத்தம்னு நெனச்சி பாலா அநியாயத்துக்கு மிஸ் பண்றாரே’ என்ற பரிதாப உணர்வுதான் அவரிடம் மேலோங்குகிறது.\nஆக, ‘பரதேசி’க்கு தனது ரத்தத்தால் பாட்டெழுதி விட்ட வைரம், ஒருவேளை மறுபடியும் பாட்டெழுத வாய்ப்புத்தந்தால், அடுத்து தனது இரண்டு கிட்னிகளால்தான் எழுதக்கூடும் என்ற நம்பிக்கையோடு ‘பரதேசி’ப் பயலின் பாடல்களைக்கேட்போம்.\nபாடல் 1. அவத்தப்பையா,சிவத்தைப்பையா..’ – பாடியவர்கள் யாசின், வந்தனா ஸ்ரீனிவாசன்.\n’சிரட்டையில் பேஞ்ச சிறுமழை போல நெஞ்சுக்கூட்டுக்குள்ள நெறஞ்சிருக்க’\n’கூத்துப்பாக்க போகலாம் கூடமாட வாரியா நெல்லுச்சோறு தாறியா\n’ஒன் சூழ்ச்சி பலிச்சிருச்சி. நெல்லுச்சோத்துப் பானைக்குள்ள, பூனை விழுந்துடிச்சி’ என்ற, காலம் இதுகாறும் எழுத மறந்த காவிய வரிகளை யாசினும், வந்தனா ஸ்ரீனிவாசனும் பாடியிருக்கிறார்கள்.\nநம்ம வீட்டு கெழடிகள் காலத்திலிருந்தே கேட்டுச் சலித்த மெலடி… நெக்ஸ்ட்.\nபாடல் 2. செங்காடே சிறுகரடே போய்வரவா\nமதுபாலகிருஷணன், பிரகதி க்ருபிரசாத் குரலில், ஊரைவிட்டு அகதிகளாய் வெளியேறும் சனங்களின் அவலப் பாட்டு. ஏதோ வாயில் மெல்லுவதற்கு அவலைப் போட்டு பாடுவதுபோல் அத்தனை உணர்ச்சியற்ற உச்சரிப்பு. ‘ஏக் துஜே கே லி யே’வின் ‘தேரே மேரே பீச் ஹையில் துவங்கி, ஒரு பிட்சிலும் பிடிபடாமல், அந்த அகதிகளை விடவும் பரிதாபமாய் பயணிக்கிறது பாட்டு.\nரத்தத்தால் எழுதியவரும் தன் பங்குக்கு,’ புளியங்கொட்டையை அரச்சித்தின்னுதான் பொழச்சிக்கிடக்கிறோம் சாமி, பஞ்சம் பொழைக்கவும் பசியைத்தீர்க்கவும் பச்ச பூமியைக் காமி’ என்று எழுதி, நல்லவேளை அடுத்தவரியில் மாமியை அழைக்காமல் விட்டுவிட்டார்.\n8.09 நிமிடங்கள் ஓடுவது, இந்தப்பாடலின், இன்னொரு சொல்லொண்ணாத்துயரம்.\nபாடல் 3. ‘யாத்தே ஆழிக்கூத்தே,..’\nவி.வி.பிரசன்னா, பிரகதி குருபிரசாத் குரலில் மெல்ல ஒரு கஜல் போல ஆரம்பித்து,பிற்பாதியில் ஒப்பாரியாக மாறி, காதைக் கவ்வ ஆரம்பிக்கும் இந்தப்பாடல்,’ ஓர் மிருகம் ஓர் மிருகம் தன்னை அடிமை செய்வதுமில்லை.ஓர் மனிதன், ஓர் அடிமை என்றால் அது மனிதன் செய்த வேலை’ என்ற இதுவரை மனிதகுலம், மிருக இனம் கேட்டிராத அபூர்வ வரிகளுடன் ஆராதனை செய்கிறது.\nகானா’ பாலா பாடியிருக்கிறார். மனதைக் கொள்ளை கொள்ளும் குரலில் கர்த்தருக்கு, கானாவில் ஒரு குத்து குத்துகிறார் பாலா, அவர் கிளம்பி வந்து ’எனக்கு இது வேணா’ என்று சொல்லிவிட மாட்டார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன்.\nஇப்பாடல் ரத்தத்தால் எழுதப்பட்டதல்ல. ஆடியோ கவரில் இப்பாடலை எழுதியவர் பெயர் இடம் பெறவில்லை. கர்த்தரை லேசாய் கலாய்த்திருப்பதைப் பார்த்தால் பாலா அண்ட் பாலாவே எழுதியிருப்பதற்கான அறிகுறி அதிகம் தெரிகிறது.\nபாடல் 5. செந்நீர்தானா, செந்நீர்தானா,..\nஇப்பாடலை கங்கை அமரனும், ப்ரியா ஹேமேஷும் பாடியிருக்கிறார்கள். படத்தில் இளையராஜா இசை இல்லாத உறுத்தலை துரத்தும் முகமாக, அவரது குரலுக்கு எப்போதும், ஒரு அறுபதடி தள்ளி நிற்கும் கங்கை அமரனை அழைத்து ‘உண்டான சொந்தம் [ராஜா] உடைகின்ற போது, இல்லாத சொந்தம் [கங்.அமரர்] உறவாகுமே’ என்று கரையவிட்டிருக்கிறார்.\nஇந்தப்பாடலை கங்கை அமரனைப் பாடவிட்டதுமன்றி, பாடல்களில் பல இடங்களில் ‘ராஜாத்தனத்தை’ ஜி.வி.பிரகாஷ் மூலம் கொண்டுவர முயன்றிருப்பதை உணர முடிகிறது. அது ஒரு பிச்சைக் காரனுக்கு ராஜபாட்டை சூடமுயலும் முயற்சியைப் போலவே, தோல்வியில் முடிவதையும் அனுபவித்துத் தொலைக்கவேண்டியிருக்கிறது.\nஇறுதியாக பாலாவின் இந்தப் ’பரதேச’ இசைகுறித்து, அவரது புதிய கூட்டாளி வைரமுத்து, இந்தப்படத்துக்கு எழுதிய ரத்தவரிகளிலேயே சொல்வதாக இருந்தால்,…\n‘… இளையராஜா விட்டு, யுவன்ஷங்கர் ராஜா விட்டு, நாம்\nஎலியானோம் ஜீ.வி.ப்ரகாஷ் என்ற பூனைக்கு வாக்கப்பட்டு…\nசூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்\n‘பீப் சாங்’கில் விட்டதை ‘வோட் சாங்’கில் பிடிக்க நினைக்கும் சிம்பு..\nஐட்யூன்ஸில் வெளியான ‘கவலை வேண்டாம்’ பாடல்கள்.\nதலைவா.. வழக்கமான ட்யூன்ஸ் தான் தலைவா..\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaallyjumper.blogspot.com/2008/10/", "date_download": "2019-02-18T19:10:56Z", "digest": "sha1:DLQKQJ32PWC3DBVMPUA56MSSKTSLVAVX", "length": 15354, "nlines": 73, "source_domain": "jaallyjumper.blogspot.com", "title": "சாலிசம்பர்: October 2008", "raw_content": "கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.\nஇலங்கை தமிழர் பிரச்சினைக்காக போராடும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சனையில் தலையிட வேண்டாமென செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு இறுதி எச்சரிக்கை. செல்வி, நீ உன் வேலையை ஒழுங்காகப் பார்த்துக் கொண்டு இருக்கவும். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் பற்றி தமிழ்நாட்டில் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம். உன் நன்மைக்காக வேண்டி எச்சரிக்கிறோம்.\nஅம்மணி நீ தேவையில்லாமல் விடுதலைப் புலிகளின் விஷயத்தில் தலையிட்டால் அல்லது மூக்கு நுழைத்தால் அதன் விளைவு மிகப் பயங்கரமாக இருக்கும் என்பதை உனக்கு இறுதியாக உலகத் தமிழ் இன பாதுகாப்புக் கழகம் எச்சரிக்கிறது.\nஉனது நடவடிக்கையை மாற்றிக் கொள்வதற்கு ஒரு சந்தர்ப்பம் தருகிறோம். இனி வரும் காலத்தில் உன் செயல்பாட்டில் எந்த ஒரு மாற்றமில்லை என்றால் பெனாசிர் பூட்டோவுக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் வரும்.\nதமிழ் இனத்தோடும், தமிழர் உணர்வோடும் நீ மோதாதே நெருப்போடு விளையாடதே. எரிந்து சாம்பலாகிப் போவாய் என்பதை இதன் மூலம் எச்சரித்துக் கொள்கிறோம். இது வெறும் மிரட்டல் அல்ல.\nஎங்களின் ஆற்றல் மிக்க மன உறுதியின் வெளிப்பாடு, எங்கள் ஆதங்கம் உனக்கு புரிந்தால் சரி. புலிகளின் தாகம் தனி தாயகம். இதுதான் எம்மக்களின் வேட்கை. இதை தடைபோட எவர் நினைத்தாலும் அவர்களை அழிக்க நாங்கள் தயங்கமாட்டோம்.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஏமாந்த அதிமுக கட்சிக்காரர்களுக்கு தலைவியாக நீ இருந்து கொண்டும், சில ஏமாளித் தமிழர்களுக்கும், அப்பாவி தமிழர்களுக்கும், உலக அரசியல் நடப்புத் தெரியாத தமிழ் உணர்வு இல்லாதவர்களுக்கும் நீ தலைவியாக இருந்து கொண்டும் அரசியல் நடத்தி பிழைத்துக்கொள். நீயொரு கன்னடப் பெண்மணி.\nவெறும் பகட்டுக்கும், பணத்திற்கும், பதவிக்கும் வேண்டி உன்னிடம் ஒரு அடிமையைப் போல் இன உணர்வு அற்று சில தமிழர்கள் உனக்கு விசுவாசமாக இருக்கலாம். அதற்காக வேண்டி மொத்த தமிழ்நாடே உனக்கு அடிமையென்று எண்ணிவிடாதே. இறுமாப்புக் கொள்ளாதே\nஎங்களைப் பொறுத்தவரை நீயொரு நடிகை. அரசியல் பொது வாழ்விலும், உன் நடிப்பும் உலகுக்கு தெரிகிறது. உலக அரசியல் வரலாற்றில் வீராவேசம் பேசியவர்கள் வாழ்ந்ததில்லை. மீண்டும் எச்சரிக்கிறோம், இலங்கையில் தன் இனம் காக்கவும், தன் சொந்த மண்ணின் உரிமைக்காக போராடும் தமிழ் ஈழ போராட்டவாதிகளின் உண்மை உணர்வை எழுச்சியை, உன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு பயன்படுத்தாதே\nவிடுதலைப் புலிகளின் தனி ஈழம் கொள்கையை உன்னைப் போன்று ஆயிரமாயிரம் முதல்மைச்சர்கள் வந்தாலும் தடுத்து நிறுத்த இயலாது. கட்டுப்படுத்த முடியாது.\nவிடுதலைப் புலிகளை நேசிக்கும் அல்லது ஆதரிக்கும் அல்லது தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்று எண்ணுபவர்கள் உலகில் வாழும் 75 நாடுகளில், 6 கோடிக்கு மேல் தமிழர்கள், அதாவது தமிழ்நாட்டையும் சேர்த்து இருக்கிறார்கள். அதற்காக வேண்டி நிதி உதவி செய்கிறார்கள் என்பது உனக்கு தெரியுமா இதுவே உனக்கு இறுதி எச்சரிக்கை. உன்னை இறுதி யாத்திரைக்கு அனுப்ப எங்களுக்கு அதிக நேரமில்லை. அதிக காலம் தேவையில்லை. நீயொரு பெண் என்பதற்காக வேண்டி இவ்வளவு காலம் பொறுமையாகக் கடைப்பிடித்தோம்.\nஇதற்குமேல் நடப்பதை யார் அறிவார் விடுதலைப் புலிகளை உலகில் யார் அழிக்க நினைத்தாலும் சரி அல்லது அவர்களுக்கு எதிராக செயல்பட்டாலும் சரி, அத்தகையவர்களை நாங்கள் அழிக்கத் தயங்க மாட்டோம் என்பது உண்மை.\nஎங்கள் போராட்டத்திற்கு முன்னால் நீயொரு தூசி. தமிழன் என்றொரு தனி இனம். அவன் குணமும் தனி என்பதை உணர்ந்து உன் தவற்றை இனிமேல் திருத்திக்கொள்.\nமேலே உள்ள கடிதம் தமிழ்மைந்தன் என்பவரால் எழுதப்பட்டு மலேசியாவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.திருவாட்டி என்ற புதிய சொல் அறிமுகத்திற்காக நன்றியும், வன்முறை நிறைந்த கடிதத்திற்கு கண்டனமும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nவல்லவனுக்கு வல்லவன் - II\nகாலங்காலமாக பல்வேறு ஊடகங்கள் மூலம் காட்டுக்கு ராஜா சிங்கம் என்ற செய்தி நமது மூளையில் பதிக்கப்பட்டுள்ளது. சிங்கம் கிட்டத்தட்ட எல்லா மிருகங்களையும் தனக்கு இரையாக்கிக் கொள்கிறது. அப்பேர்ப்பட்ட சிங்கத்தை அரண்டு ஓட வைத்த சின்னவன் ஒருவனைப்பற்றிய சிறு குறிப்பு தான் இது. அவன் பெயர் பெரும்புள்ளிப்பல்லியன்(Large grain lizard). எண்ணூறு கிலோ எடையுள்ள காட்டெருமை ஒன்றை நான்கு சிங்கங்கள் சேர்ந்து வீழ்த்திக்கொன்று விட்டன.அதன் வயிற்றைக்கிழித்து உருப்படியாக இரண்டு வாய் கூட சாப்பிட்டிருக்காது அந்த சிங்கங்கள், வந்துவிட்டான் பெரும்புள்ளிப்பல்லியன்.\nஇரண்டடி நீளத்தில் பத்துப்பதினைந்து கிலோ எடை கூட தேறாத அவனைப்பார்த்ததுமே சிங்கங்கள் கிலியாகிவிட்டன.நிமிர்ந்த நடையும்,நேர்கொண்ட பார்வையுமாக வருபவனை விரட்டும் முயற்சியில் இறங்கின சிங்கங்கள்.சுற்றிச்சுற்றி வரத்தான் முடிந்ததே தவிர அவனுடைய முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை.நிதானமாக ஒவ்வொரு அடியாக முன்னேறிக்கொண்டிருக்கிறான் பல்லியன். மூன்று சிங்கங்கள் விரட்டும் முயற்சியைக்கைவிட்டு ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தன. ஒரு சிங்கம் மட்டும் தைரியத்தை இழக்காமல் களத்தில் இருந்தது.பயப்படும் அறிகுறி பல்லியிடம் இல்லை.ஒரு அடி முன்னால் வந்து உறுமிக்காட்டுவதும் இரண்டு அடி பின்னால் ஓடுவதுமாக சிங்கத்தின் நிலை பரிதாபமாக ஆகிக்கொண்டிருந்தது.பின்னணியில் போடா போடா புண்ணாக்கு பாட்டு ஒன்று பாடாதது தான் குறை. இறுதியில் பல்லி வென்றே விட்டது,மிச்சமிருந்த சிங்கமும் வாலைச்சுருட்டிக்கொண்டு பங்காளிகளுடன் போய் சேர்ந்து கொண்டது.நான்கு சிங்கங்களின் பாதுகாப்பு அரணோடு பல்லியன், எருமையின் மீதேறி வயிற்றுக்குள் தலையைவிட்டு சாப்பிட ஆரம்பித்ததைப் பார்க்கும் யாவரும் வாயைப்பிளக்காமல் இருக்கமுடியாது.\nகொடிய விசமுள்ள நாகப்பாம்பும் கூட பல்லியின் முன் மண்டியிடுகிறது.நாகத்தை நார்நாராகக்கிழித்துத் தொங்கவிடும் காட்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.காட்டுராஜா சிங்கம் என்பதை மீள்பரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது.\nவல்லவனுக்கு வல்லவன் - I\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0", "date_download": "2019-02-18T19:04:27Z", "digest": "sha1:LLKNKLQDSFTTMNBQUEQY2JGGK4AENPEN", "length": 5374, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "கூர | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கொலைக்களக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 18)\nPosted on January 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகொலைக்களக் காதை 18.கோவலன் இறந்தான் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் 215 காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென். காவல் காக்கும் இளைஞன் கூறியதைக் கேட்ட கல்வியறிவில்லாத கள் உண்ணும் காவலன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, இருவினை, ஊடு, களிமகன், காரணத்தான், குருதி, கூர, கேள்வன், கொலைக்களக் காதை, கோவலன், சிலப்பதிகாரம், நண்ணுமின்கள், நண்ணும், மண்ணக மடந்தை, மதுரைக் காண்டம், வளைஇய, வான்றுயர், வெள்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-02-18T18:31:58Z", "digest": "sha1:IUHL5FWEDPB4MAWDO7GXKJ2FO57HODJC", "length": 6428, "nlines": 69, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஊழல் சொத்தை எழுதிக்கொடுத்தால் விடுவிப்பு! - சவுதி அதிரடி » Sri Lanka Muslim", "raw_content": "\nஊழல் சொத்தை எழுதிக்கொடுத்தால் விடுவிப்பு\nசவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்.\nசமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. சவுதியின் பெரும் பணக்காரரான அல் வலீத் பின் தலாலும் ஊழல் ஒழிப்புக் குழுவின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பவில்லை.\nகுழு அமைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில், இளவரசர்கள், பெரும் பணக்காரர்கள், அமைச்சர்கள் என இதுவரை 200 பேரை ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்துள்ளது சவுதி அரசு. ஊழல் குற்றங்களால் சவுதியின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதே இளவரசர் சல்மானின் நோக்கம்.\nஇந்நிலையில், இன்று காலை சவுதி ஊடகங்கள், சவுதி அரசு ஊழல் குற்றவாளிகளிடம் வைத்துள்ள நிபந்தனை பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டன. அதாவது, பல்வேறு ஊழல் குற்றங்களின் கீழ் கைதாகியுள்ள பெரும் புள்ளிகள், தங்களின் 70 சதவிகித சொத்துகளை சவுதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள் என்று சவுதி அரசு நிபந்தனை வைத்துள்ளதாக சவுதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.\nஊழல் செய்த பணமுதலைகளிடம் சவுதி அரசு வைத்துள்ள டிமாண்ட், உலக அரங்கை திரும்பிப் பார்க்கச்செய்துள்ளது. கடந்த ஆண்டு சவுதியில், பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டு பொருளாதார மந்தநிலை உருவானது.\nகறுப்புப் பணம் பதுக்கலும், ஊழலும்தான் சவுதியின் பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்று சல்மான் கருதினார். எனவே, ஊழல் செய்தவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கைதுசெய்தார். தற்போது, அவர்களின் 70 சதவிகித சொத்துகளை நாட்டின் வளர்ச்சிக்குக் கொடுக்கச்சொல்லி அதிரடி காட்டியுள்ளார்.\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\nஇலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Azhagiya-Thamizh-Magan-Cinema-Film-Movie-Song-Lyrics-Ponmagal-vandhaal-oru-kOdi/1712", "date_download": "2019-02-18T19:15:01Z", "digest": "sha1:BI6UO36YRNHS7MCKNO4MWQEP4FQS5UNU", "length": 10998, "nlines": 111, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Azhagiya Thamizh Magan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Ponmagal vandhaal oru kOdi Song", "raw_content": "\nActor நடிகர் : Vijay விஜய்\nMusic Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்\nMale Singer பாடகர் : Aslam,Ember Rap அஸ்லாம்,எம்பர்ரேப்\nEllaappugazhum oruvan oruvanukkey எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே\nKarpoora kannagiyea vaaraai கற்பூர கண்ணகியே வாராய்\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nமொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா\nதாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா அழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால்\nவாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா முருகா Chinnanchiru sittay சின்னஞ்சிறு சிட்டே\nபில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா சதிலீலாவதி Enna paattu paadOnum என்ன பாட்டு பாடோனும் பாலைவன சோலை Megamey megamey paalnilaa மேகமே மேகமே பால்நிலா\nவீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா மலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா இரெண்டு Kurai ondrumillai குறை ஒன்றுமில்லை\nதீன் குல கன்னு Engum niraintha iraiyoanay எங்கும் நிறைந்த இறையோனே குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா மரியாதை Inbamey unthan pear இன்பமே உந்தன் பேர்\nதவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம் தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/12220.html", "date_download": "2019-02-18T19:32:40Z", "digest": "sha1:IBG77PXI2QY6OR5D7WPTTL74DW6MKW3D", "length": 7939, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவுனியாவில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்! - Yarldeepam News", "raw_content": "\nவவுனியாவில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்\nவவுனியா விபத்தில் இருவர் படுகாயம்\nவவுனியா தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 7மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிலில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,\nஇன்று காலை 7மணியளவில் தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இராணுவத்தினரின் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு இரணுவத்தினரின் கனரக வாகனம் ஒன்றில் நிகழ்வினை ஒழுங்கு படுத்துவதற்கு ஏற்றிவரப் பொருட்களின் வாகனம் உணவகப் பகுதிக்கு செல்ல முற்பட்டபோது வவுனியாவிலிருந்து பல்சர் ரக மோட்டார் சைக்கிலுடன் கனரக வாகனம் மோதியுள்ளது.\nஇவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அன்ரணி யோகேஸ்வரன் அனுஸாந்தன் (வயது 25), அனுஸாந்தன் பவித்திரா (வயது 18) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇதனிடையே பிரமண்டு வித்தியாயலத்திற்கு முன்பாக கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிலினை வழிமறித்துள்ளதாகவும் குறித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நிறுத்தாமல் சென்றதாகவும் அப்பகுதில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nயாழில் தனக்கு தானே தீ வைத்துக்கொண்ட சிறுமி பரிதாபமாக பலி\nதொடரும் மர்ம மரணங்கள்-முல்லையில் போராளி மரணம்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://belgaum.wedding.net/ta/decoration/", "date_download": "2019-02-18T19:22:08Z", "digest": "sha1:AYGRFCZKZXA5STWEPMEWYLEMCPW3Q6UY", "length": 2433, "nlines": 39, "source_domain": "belgaum.wedding.net", "title": "பெல்காம் இல் உள்ள வெட்டிங் டெகரேஷன்ஸ். 2 வெட்டிங் டிசைன் ஸ்டூடியோஸ்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nமேலும் 2 ஐக் காண்பி\nகோவா இல் டெகொரேட்டர்கள் 125\nகோடா இல் டெகொரேட்டர்கள் 23\nராய்ப்பூர் இல் டெகொரேட்டர்கள் 24\nChandigarh இல் டெகொரேட்டர்கள் 71\nஜபல்பூர் இல் டெகொரேட்டர்கள் 28\nகோயமுத்தூர் இல் டெகொரேட்டர்கள் 54\nஹௌரா இல் டெகொரேட்டர்கள் 22\nமும்பை இல் டெகொரேட்டர்கள் 298\nஆக்ரா இல் டெகொரேட்டர்கள் 34\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,82,673 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/arjunsampath-karuppu-muruganantham-kumbakonam", "date_download": "2019-02-18T18:49:04Z", "digest": "sha1:MSCUBS3KJJZYWQCUKCWJLU5K7CIWMDY7", "length": 19829, "nlines": 191, "source_domain": "nakkheeran.in", "title": "அர்ஜூன் சம்பத் , கருப்பு முருகானந்தம் கைது - பதற்றம் குறையாத கும்பகோணம் | arjunsampath, karuppu muruganantham, kumbakonam | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nஅர்ஜூன் சம்பத் , கருப்பு முருகானந்தம் கைது - பதற்றம் குறையாத கும்பகோணம்\nகும்பகோணத்தில் தடையை மீறி ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேல தூண்டில் விநாயகம் பேட்டை சேர்ந்த ராமலிங்கம் கடந்த 5 ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்பவத்தை கண்டித்து இந்துமக்கள் கட்சி பாஜக உள்ளிட்டவர்கள் இன்று 12 ம் தேதி தஞ்சை மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்க கூறியிருந்தனர். அதன்படியே வர்த்தகர்கள் பெரும்பாலானோர் தாமாகவே முன்வந்து கடைகளை அடைத்துள்ளனர். இதற்கிடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளனர்.\nஇது குறித்து விசாரித்தோம், \"திருபுவனம் பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நகர செயலாளராக இருந்தவர் ராமலிங்கம்.தொழில் மற்றும் சில பல காரணங்களால் பொறுப்பிலிருந்து விலகினார். அதன்பிறகு கேட்டரிங் மற்றும் வாடகை பாத்திரம் கொடுத்து வாங்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த ஐந்தாம் தேதி காலை திருபுவனம் பாக்கியநாதன் தெரு பகுதியில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 4 பேர் அங்குள்ள ஆதிதிராவிடர் சமூகத்தினரிடம் மத பிரசங்கம் செய்து வந்தனர். அந்த வழியாக தனது வேலையாட்களை அழைக்க சென்ற ராமலிங்கத்தை நிறுத்தி மதமாற்றம் குறித்தான நோட்டீஸை கொடுத்தனர்.\nஅதனை தொடர்ந்து ராமலிங்கத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் கடுமையான வாக்குவாதம் நிலவியது. ஒரு கட்டத்தில் ராமலிங்கம் அத்துமீறி இஸ்லாமியர் ஒருவரின் தலையில் இருந்த குல்லாவை எடுத்து தனது தலையில் போட்டு கொண்டதோடு பக்கத்திலிருந்த வீட்டில் புகுந்து இந்துக்களின் விபூதியை எடுத்து வந்து அந்த இஸ்லாமியரின் நெற்றியில் பூசி விட்டு கிளம்பினார்.\nவேலைகளை முடித்துக்கொண்டு கடையை அடைத்துவிட்டு தனது மகன் ஷ்யாம் சுந்தருடன் வீட்டிற்கு சென்றிருந்தார். இரவு வீடு திரும்பிய போது ஆட்டோவை வழிமறித்த மர்ம கும்பல் ராமலிங்கத்தின் கைகளை வெட்டினர். இதில் படுகாயமடைந்த ராமலிங்கம் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட எட்டு பேரை கைது செய்துள்ளனர். அதோடு கொலைக்கு பயன்படுத்திய காரின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர் .\nராமலிங்கத்தின் இறப்பு குறித்து அவரது மகன் ஷ்யாம் சுந்தர் கூறுகையில், \"காரில் வந்தவர்கள் என்னை வெட்ட முயற்சி பண்ணினாங்க. அதை தடுத்த எங்கப்பா கை இரண்டையும் வெட்டுனாங்க. கடுமையான ரத்தம் வெளியாகிடுச்சு. பிறகு சுகம் மருத்துவமனைக்கு கொண்டு போனோம். அவங்க பார்க்க மறுத்துட்டாங்க. பிறகு அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனோம். அவங்க கடமைக்கு கட்டுப்போட்டு தஞ்சாவூருக்கு அனுப்பிட்டாங்க. இங்கேயே சரியான வைத்தியம் பார்த்திருந்தா காப்பாற்றியிருக்க முடியும். அதோட எங்க அப்பா கடைசியா,\" எல்லாம் நம்ம சொந்தகாரங்க, தெரிஞ்சவங்கதான்னு சொன்னாரு\" என்கிறார்.\nபாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தை வந்து நேரடியாக சந்தித்துவிட்டு மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என காட்டமாக அறிவித்து விட்டு சென்றார்.\nஇந்த நிலையில் இன்று இந்து மக்கள் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட கட்சிகள் தஞ்சை மாவட்டம் முழுவதும் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். கும்பகோணம் காந்தி பூங்காவில் இருந்து பேரணியாக புறப்படுவது என முடிவு செய்திருந்தனர். இதற்கு முன்னெச்சரிக்கையாக அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்ததால் திட்டத்தை மாற்றி மகாமகக் குளம் அருகே உள்ள வீரசைவ மடத்தில் இருந்து 150 பேர் கொண்ட கூட்டத்தினர் பேரணியாக புறப்பட்டு வந்தனர். அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதற்கு இடையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்த கருப்பு முருகானந்தத்தை மன்னார்குடியிலேயே முன்னெச்சரிக்கையாக கைது செய்தனர். அதேபோல் திருபுவனம் சென்று ராமலிங்கத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செட்டி மண்டபத்திலேயே கைது செய்தனர். இந்த சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் பரபரப்பும், பதற்றமும் குறையவில்லை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரூபாய் 2 ஆயிரம் உதவித்தொகை கணக்கெடுப்பில் குளறுபடி: கதிராமங்கலத்தில் போராட்டம்\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கை சிபிஐ விசாரனைக்கு மாற்றவேண்டும்; விசிக சிந்தனைச்செல்வன்\nபாமக பிரமுகர் படுகொலை - திருபுவனம், கும்பகோணத்தில் பரபரப்பு - போலீஸ் குவிப்பு\nபா.ம.க. நிர்வாகி வெட்டிக் கொலை: குற்றவாளிகள் மீது நடவடிக்கை தேவை\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/08/02194128/1005088/Naragasooran-teaser-Released.vpf", "date_download": "2019-02-18T19:08:26Z", "digest": "sha1:4HG5VWJI3P6LX5K4P3XGK3UJZ7FUXHZ6", "length": 8792, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அரவிந்த் சாமி, ஸ்ரேயா நடிக்கும் \"நரகாசுரன்\" - டீசர் வெளியீடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரவிந்த் சாமி, ஸ்ரேயா நடிக்கும் \"நரகாசுரன்\" - டீசர் வெளியீடு\nஇளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியுள்ள நரகாசுரன் பட டீசர் வெளியாகியுள்ளது.\nஇளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தயாராகியுள்ள நரகாசுரன் பட டீசர் வெளியாகியுள்ளது.\nமத்தியில் பாஜக ஆட்சி இருக்கும் வரை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது - பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி\nமத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந் தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.\n\"90 எம்.எல்\" - புதிய திரைப்பட பாடல் வெளியீடு\nநடிகை ஓவியா முக்கிய வேடத்தில் நடிக்கும் \"90 எம்.எல்\" என்ற புதிய திரைப்படத்தில் இடம் பெறும் \" பிரெண்டிடா...\" என்ற பாடல் வெளியிடப்பட்டு உள்ளது.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா...மத்திய சிறையில் இருந்து 11 கைதிகள் விடுதலை..\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, மதுரை மத்திய சிறையில் இருந்து 11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.\n\"பேட்ட\" படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள்..\nநடிகர் ரஜினிகாந்த், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கும் \"பேட்ட\" படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து, ரஜினி, இயக்குனர் மகேந்திரன் உடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.\n\"சிறந்த நடிகை \" : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்\nகடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.\nபிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி\nதென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.\nநடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் புகார்\nதிரைப்பட நடிகர் அபி சரவணன் மீது திரைப்பட நடிகை அதிதி மேனன் காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார்.\nபெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்\nவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nசிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" - டீசர் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kingdomofklk.blogspot.com/2013/11/ring-tone.html", "date_download": "2019-02-18T18:10:29Z", "digest": "sha1:7I62VLT74TFU5BBXKPEPGUQAHMRZM56W", "length": 10291, "nlines": 141, "source_domain": "kingdomofklk.blogspot.com", "title": "அல்தாபி மற்றும் பீஜே அவர்களின் RING TONE │Kingdom of கீழக்கரை...", "raw_content": "\nஅல்தாபி மற்றும் பீஜே அவர்களின் RING TONE\nநாம் நமது மொபைல் போன்களில் யாரிடமாவது இருந்து அழைப்பு வரும் பொழுது எதாவது இசையை தான் ரிங்டோன்-நாக வைத்திருப்போம் அதை தவிர்த்துவிட்டு விட்டு இதுபோன்ற ரிங்டோன்-நை வைக்காலாமே....\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nதிண்டுக்கல் தனபாலன் 19 November 2013 at 08:40\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்கள்\nகணினிக்கு புதியவராக இருந்தாலும் சரி, கணினி துறையில் பல ஆண்டுகலாக இருப்பவராக இருந்தாலும் சரி, பெரும்பாலானவர்கள் யாருமே தங்களுடைய கணினி...\nதகவல் அறியும் உரிமை சட்டம்........ ஓர் விளக்கம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலம் லஞ்சம் மற்றும் ஊழலை பெருமளவு கட்டுப்ப...\nஇனி உங்க Android மொபைல்களில் எங்களுடையே KINGDOM OF KILAKARAI WEBSITE டே தமிழிலும் பார்க்கலாம்.....\nஇணையதளம் அழியுமானால் எற்படும் நன்மை\nஇணையம் என்பது உள்ளுரம் வாய்ந்த ஓர் அமைப்பு. ஒரே ஒரு சாதனத்தைச் சார்ந்தோ அல்லது ஒரே ஒரு கேபிள் இணைப்பிலோ இது இயங்குவது இல்லை. இணையம், ...\nமிக எளிதாக கணித (Maths) அடிப்படையை அறிந்து கொள்வதற்கு\nகணித அடிப்படையே தெரியவில்லை என்று சொல்லும் அனைவருக்கும் கூகிள் எர்த்(Google Earth) மூலம் கணித அடிப்படையை புரியும் விதத்தில் சொல்ல ஒரு த...\nஅல்தாபி மற்றும் பீஜே அவர்களின் RING TONE\nநாம் நமது மொபைல் போன்களில் யாரிடமாவது இருந்து அழைப்பு வரும் பொழுது எதாவது இசையை தான் ரிங்டோன்-நாக வைத்திருப்போம் அதை தவிர்த்துவிட்டு விட...\nகணனியின் மிகவேகமான செயற்பாட்டுக்கு உதவுகிறது Privacy Eraser எனும் இலவச மென்பொருள்\nஉங்கள் கணனி இன்னும் மந்த கதியில் தான் இயங்குகின்றதா அப்படியாயின் உங்களுக்கு உதவுகின்றது Privacy Eraser எனும் இலவச மென்பொருள். இந்த ம...\nதமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளை வீட்டிலிருந்தவாறே கற்றுக்கொள்ள உதவும் இணையதளம்.\nஇணையத்தினை ஒவ்வொருவரும் வெவ்வேறுபட்ட நோக்கங்களில் பயன்படுத்துகின்றனர். இதனை ஏராளமானோர் தவறான கண்கொண்டு பார்த்தாலும் இணையம...\nஇந்திய ரயில்வே செயலி மூலமான சேவை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது ரயில்களின் பயண நேரம், வருகை, புறப்படும...\nKingdom of கீழக்கரை தொடர\nபதிவகளை இமெயில் மூலம் பெற\nKINGDOMOFகீழக்கரை... யை உங்கள் வலைப்பூவில் இணைக்க\nKINGDOMOFகீழக்கரை... யை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே தரப்பட்டுள்ள html scriptயை எடுத்துக்கொள்ளுங்கள்\nsoftwares தெரிந்து கொள்வோம் computer tips இணைய பக்கம் எப்படி தயாரிக்கிறார்கள் தொழில் நுட்பம் Mobile tips internet tips அரிய புகைப்படங்கள் வாசகர் பதிவு Online Games தொழில்நுட்ப இதழ் gmail tips கேள்வி பதில் Games என்னை பற்றி\nஉங்கள் கணினியின் Internet இணைப்பை வேறு Mobile அல்ல...\nகணினி மெதுவாக இயங்க காரணகளும், அதற்கான‌ தீர்வுகளும...\nஅல்தாபி மற்றும் பீஜே அவர்களின் RING TONE\nஇணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/1515", "date_download": "2019-02-18T18:02:39Z", "digest": "sha1:RFSEGSRQKE5KP2JHPLUYOM2ZOA24P2DF", "length": 5389, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (12.05.2018)…..! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (12.05.2018)…..\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (10.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (05.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (07.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (07.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (08.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (08.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரம் (08.05.2018)…..\n← Previous Story டுவிட்டர் பக்கத்தை அசத்திய கீர்த்தி சுரேஷ்\nNext Story → ரசிகர்களை அசரவைத்த சிம்ரன்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Unnai-Kodu-Ennai-Tharuven-Cinema-Film-Movie-Song-Lyrics-Ea-pulle-mudhaliley-muththu-muththaa/1062", "date_download": "2019-02-18T18:07:47Z", "digest": "sha1:YECJ5JKNCZ2TKGUX5YMVTNTZKI7NUHGF", "length": 10785, "nlines": 98, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Unnai Kodu Ennai Tharuven Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Ea pulle mudhaliley muththu muththaa Song", "raw_content": "\nActor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்\nActress நடிகை : Simran சிம்ரன்\nMusic Director இசையப்பாளர் : S.A.Rajkumar எஸ்.ஏ.இராஜ்குமார்\nVaanil irundhu vaanavil ondru வானில் இருந்து வானவில் ஒன்று\nSatilaittil eari en manasum சேட்டிலைட்டில் ஏரி என் மனசும்\nUnnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nகண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmdk-flag-day", "date_download": "2019-02-18T18:22:25Z", "digest": "sha1:2ASJXOHEXKE5O23Z5ZFKRI7VHSHCMFLO", "length": 17147, "nlines": 195, "source_domain": "nakkheeran.in", "title": "தேமுதிக அலுவலகத்தில் கொடிநாள் விழா | dmdk flag day - | nakkheeran", "raw_content": "\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nதேமுதிக அலுவலகத்தில் கொடிநாள் விழா\nதேமுதிகவின் கொடிநாள் விழா அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதில் விஜய பிரபாகரன், சுதீஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.\nகொடிநாளையொட்டி தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-\nபுரட்சிகலைஞர் விஜயகாந்த் ரசிகர் மன்றம் அமைத்து, அதன் மூலம் பல இலட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து, நமது ரசிகர் மன்றம் எல்லா தரப்பு மக்களுக்கும் உதவும் வகையில் நற்பணி இயக்கமாக செயல்பட்டு வந்த வேளையில், தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க 2000 ஆம் ஆண்டு புரட்சிதீபம் தாங்கிய மூவர்ண கொடியை, ரசிகர் நற்பணி மன்றத்திற்காக பிப்ரவரி 12 ஆம் நாள் நான் அறிமுகபடுத்தினேன். இந்த கொடியை தமிழகம் முழுவதும், பட்டி தொட்டி எங்கும் பறக்கவிட்டு சாதனை நிகழ்த்தியது நமது ரசிகர் நற்பணி மன்றங்களும், அதன்பிறகு கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் தான் என்பதில் பெருமைகொள்கிறேன். 2005 ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிட கழகம் செப்டம்பர் 14 ஆம் தேதி உதயமானபோது, நமது நற்பணி மன்ற கொடி கழக கொடியாக மாற்றப்பட்டது. எதோ மூன்று வர்ணங்களை கொண்டு உருவாக்கப்பட்டது மட்டும் அல்ல நமது கழக கொடி. அந்த வர்ணங்களுக்கு பிறகு நமது கழகத்தின் கொள்கையும், தமிழகத்தில் நிகழவேண்டிய மாற்றத்தையும் குறிப்பதாகும்.\nஇந்த வர்ணம் எதை குறிக்கிறது என்றால் சாதி, மதம், இனம், மொழி என்று எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு நாம் அனைவரும் இரத்தத்தால் ஒன்று பட்டவர்கள், ஒன்றே குலம், ஒரே இனம் என்பதை வலியுறுத்தும் நிறம் ஆகும்.\nவளமான தமிழகத்தை உருவாக்கி அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை நிரூபித்து தமிழகத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து சென்று வளமான தமிழகத்தை மங்களகரமாக உருவாக்குவதே மஞ்சள் நிறம் ஆகும்.\nவறுமை, இலஞ்சம், ஊழல் என்ற இருள் தமிழகத்தை சூழ்ந்துள்ளதை குறிக்கும் நிறமே கருப்பு ஆகும்.\nமூவர்ண கொடியின் மையத்தில் அமைந்துள்ள புரட்சி தீபம் தமிழகத்தில் உள்ள இருளை அகற்றி, மாற்றத்தை உருவாக்கி நல்லதொரு மக்களாட்சியை கொண்டு வந்து, புரட்சியை ஏற்படுத்தி தமிழகத்தை ஒளி மயமாக்குவோம் என்பதை குறிப்பதாகும். தமிழகத்தில் உள்ள நதிகளை இணைத்து, நீல புரட்சி ஏற்படுத்தி விவசாயத்தையும், தொழில்களையும் மேம்படுத்துவோம் என்பதை குறிப்பதாகும்.\nஎனவே தமிழக மக்களுக்காக உயர்ந்த எண்ணத்தோடு, இலட்சியத்தோடு உருவாக்கப்பட்டது நமது கழக கொடி. நமது கழக கொடி தமிழகம் முழுவதும் பட்டொளி வீசி பறந்து தமிழகத்தின் முக்கிய அடையாளமாக கருதப்பட்டு வருகிறது. எனவே தெய்வத்தின் ஆசிர்வாதத்தோடும், மக்களின் பேராதரவோடும், நம் கழகம் தமிழகத்தில் பல புரட்சிகளை நிகழ்த்த கழக தொண்டர்களும், பொதுமக்களும் ஒன்றுபடுவோம். இந்த இனிய கொடி நாளில் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏழை, எளிய பொதுமக்களுக்கும், மாணவ, மாணவியர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், தமிழகம் முழுவதும் பழைய கொடி கம்பங்களை புதுப்பிக்கவும், புதியதாக கொடி கம்பங்கள் உருவாக்கிடவும், இந்த இனிய கொடி நாளில் கழக தொண்டர்கள் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபத்துமணி நேரமாக விஜயகாந்த் விமானநிலையத்திலேயே இருக்க என்ன காரணம்... -பிரேமலதா விஜயகாந்த்\nதேமுதிக அவைத்தலைவர் காங்கிரசில் இணைந்தார்\nதேமுதிக கொடிநாள் : தொண்டர்களுக்கு விஜயகாந்த் வாழ்த்து\nஅமெரிக்காவில் திருமணநாள் கொண்டாடிய விஜயகாந்த்\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%9A/", "date_download": "2019-02-18T19:07:04Z", "digest": "sha1:OALGGA57I2BSS67PQLVS3RV3OXUPIAOZ", "length": 12548, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "இழப்பீடுகளுக்கான பணியக சட்டவரைவு விரைவில் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News இழப்பீடுகளுக்கான பணியக சட்டவரைவு விரைவில்\nஇழப்பீடுகளுக்கான பணியக சட்டவரைவு விரைவில்\nஇழப்பீடுகளை வழங்குவதற்கான பணியக சட்டவரைவு விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nநேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நடந்த இலங்கை தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து பேசிய ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க இதனை கூறியுள்ளார்.\n“அமைச்சரவை கடந்த 6ஆம் திகதி இழப்பீடுகளுக்கான பணியகத்தை உருவாக்குவது தொடர்பாக, அரச சட்டவரைஞர் திணைக்களத்தினால். தயாரிக்கப்பட்ட சட்டவரைவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. உள்ளூர் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட இந்த சட்டவரைவு விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்துக்கு அமைய, நான்கு பொறிமுறைகளை அமைக்க இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்தது.\nகாணாமல் போனோர் பணியகம் அதில் ஒன்று. அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இழப்பீடுகளுக்கான பணியகத்தை உருவாக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.\nஅடுத்து, உண்மை கண்டறியும் ஆணைக்குழு, சுதந்திரமான சிறப்பு நீதிமன்றம் அமைக்கும் ஏனைய பொறிமுறைகளும் கொண்டு வரப்படும் என்றும் அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nசிறப்பு மேல்நீதிமன்ற சட்டவரைவு விரைவில் கையளிப்பு\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2019-02-18T18:39:22Z", "digest": "sha1:XICUSE3EBG76MGJR7M5U45XUCT6JZYBS", "length": 15179, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் தீர்வுதான் இல்லை", "raw_content": "\nமுகப்பு News Local News தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால்...\nதந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் தீர்வுதான் இல்லை\nதந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் தீர்வுதான் இல்லை.\nதந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே தான் இருந்தார்கள். ஆனால் தீர்வு தான் இல்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழு உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.\nவவுனியா விபுலானந்தாக் கல்லூரியில் புலமைப்பரிசிலில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த விழாவை பற்றிய விமர்சனங்களை பழைய மாணவர்களின் முகநூல் பக்கத்தில் பார்க்க கூடியதாக இருந்தது. குறித்த விபுலானந்த கல்லூரியானது சில வருடங்களாக பல்வேறு விடயங்களில் குழப்பகரமான நிலையில் சென்றிருப்பதையும், அதனால் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒரு குழப்பம் உருவாகியிருப்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.\nஅரசியல்வாதிகளை அழைக்கக் கூடாது என்ற கருத்தை கேள்விப்பட்டேன். அவர்கள் எதைச் சாதித்தார்கள் அதற்கு நானும் உடன்படுபவனாக இருக்கின்றேன். அரசியல்வாதி என்றால் வாக்குறுதி வழங்கத்தான் வேண்டும். வழங்கவில்லை என்றால் ஏன் வழங்கவில்லை என்றும் மக்கள் ஏற்றுக் கொள்ள கூடியளவிற்கு சொல்ல வேண்டும்.\nமுயற்சி எடுக்கின்றோம் என்று சொல்லி விட்டு செல்கின்றார்கள். ஆனால், என்ன கட்டத்தில் இருக்கிறது. என்ன முடிவு எடுத்தார்கள் என்பது தெரியாது. தந்தை செல்வா தொடக்கம் சம்பந்தன் ஐயா வரைக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் தீர்வு தான் இல்லை.\nதீர்வை பெற்றுக்கொள்ள முடியாத மக்களுக்கு, அரசியல் உரிமையை பெற்றுக்கொள்ள முடியாத அரசியல் தலைவர்களாக தான் இதுவரையும் இருக்கின்றார்கள்.\nஅதிலே நீங்கள் தவறு செய்தால் தவறான வழியிலே சென்று கொண்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nதந்தை செல்வாவின் நினைவு தினத்தை முன்னிட்டு இளைஞர் அணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்ற இரத்தான நிகழ்வு\nகூட்டமைப்பு பலமான கட்சியாக பரிணமிக்க வேண்டும் என்கிறார் சிவி\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80765.html", "date_download": "2019-02-18T18:27:01Z", "digest": "sha1:5NF3BA75GIIOM5W24PYKH47XTQFJ4CD3", "length": 6279, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "நயன்தாரா, அனுஷ்கா வழியை பின்பற்றும் ரைசா..!! : Athirady Cinema News", "raw_content": "\nநயன்தாரா, அனுஷ்கா வழியை பின்பற்றும் ரைசா..\nதனது இசை அமைப்பு திறமையால் தமிழ் ரசிகர்களை தன் வயப்படுத்தி உள்ள யுவன் ஷங்கர் ராஜா, ஒய்.எஸ்.ஆர் என்கிற சொந்த பட தயாரிப்பு நிறுவனம் மூலம் “பியார் பிரேமா காதல்” என்கிற படத்தை உருவாக்கி பெரும் வெற்றியும் பெற்றார்.\nதற்போது அவரது தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் பெயர் இடப்படாத படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தான் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பியார் பிரேமா காதல் வெற்றி படத்தில் கதாநாயகியாக நடித்த ரைசா வில்சன் நடிக்கும் புதிய படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்க இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘ஆலிஸ்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்குகிறார்.\nமுன்னணி கதாநாயகிகளான நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் நிலையில், ரைசாவும் இவர்கள் வரிசையில் இணைந்துள்ளார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:12:41Z", "digest": "sha1:B4ZSG3ESU3QUPPPTOBC77BGMMIDD5UIO", "length": 8191, "nlines": 64, "source_domain": "eniyatamil.com", "title": "கார்த்திக் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nகார்த்திக் சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம் \nகார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இவர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் ஆவார் . […]\nஅஜீத், அனுஷ்காவிற்கு வில்லனான கார்த்திக்…\nசென்னை:-சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் முன்னால் நடிகர்களை தற்போதைய இயக்குனர்கள் வில்லன்களாக மாற்றி வருகின்றனர். ஷங்கரின் ‘ஐ‘ […]\nசென்னை:-2012-ஆம் ஆண்டு வெளியான ‘மாற்றான்’ படத்திற்கு பிறகு கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படம் ‘அனேகன்’. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். […]\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் நடிகர்…\nமதுரை:- மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் உள்ள திருமணமண்டபத்தில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் […]\nஆர்யா – விஷால் அதிரடியில் அக்னி நட்சத்திரம்\nபிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படம் மிகப்பெரும் வெற்றிப் படமாக சக்கைபோடு போட்டது […]\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-02-18T18:50:07Z", "digest": "sha1:HNT23IHXUSJTABZFVY3KQAFXNCFR2RQA", "length": 10418, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "வீழ் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on March 23, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 6.நிலவொளி மைந்தரும் மகளிரும் வழிமொழி கேட்ப, ஐங்கணை நெடுவேள் அரசுவீற் றிருந்த வெண்ணிலா முன்றிலும் வீழ்பூஞ் சேக்கையும், மண்ணீட் டரங்கமும்,மலர்ப்பூம் பந்தரும், வெண்கால் அமளியும் விதானவே திகைகளும், தண்கதிர் மதியம் தான்கடி கொள்ளப் ஆண்களும்,பெண்களும் தன் கட்டளைக்கு அடங்கி நடக்குமாறு,ஐந்து மலரம்புகளை ஏவும் நீண்ட வேல் கொண்ட மன்மதன் அரசனாக வெண்ணிலா முற்றத்தில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அமளி, அரசு, கடி, கணை, காணிய, கெழு, சிலப்பதிகாரம், சேக்கை< மண்ணீட்டரங்கம், தண், தண்கதிர், தமனியம், திரை, நடுகற் காதை, நெடுவேள் அரசு, படுதிரை, பந்தர், பயங்கெழு-, புனை, புனைமணி, பூம், மங்கல மடந்தை, முன்றில், மூதூர், வஞ்சிக் காண்டம், வண்ணம், வதுவை, வழிமொழி, விதானம், வீழ், வீழ்பூஞ் சேக்கை, வெண்கால், வேதிகை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on October 20, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 6.சாத்தனார் கூறியது மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65 தண்டமி ழாசான் சாத்தனி· துரைக்கும் ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம், திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய். தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும், 70 வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகவயின், அஞ்சிலோதி, அமளி, அமளிமிசை, அம், அரிமான், அரிவை, அறிகென, ஆங்கண், ஆய்தொடி, இணர், இறைக்கு, இற்று, ஈண்டு, உரைப்பனள், ஊழி, ஒண், ஒழிவின்று, ஓதி, காட்சிக் காதை, கேளாள், கொடுங்கோல், கொற்ற, கோதை, கோமான், சாத்தனார், சிலப்பதிகாரம், சில், செஞ்சிலம்பு, செல்லாள், சேயிழை, தண், தண்டமிழ், தயங்கு, தயங்கும், தலைத்தாள், தானை, திண், திரு, திருவீழ், திறல், தென்னர், தொடி, நின்னாட் டகவயின், நின்னாட்டு, நெடுமொழி, படு, பெயர்ந்து, பொறாஅன், மிசை, முதிரா, வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வலம், வலம்படு, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வழக்குரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on April 21, 2017 by admin\tFiled Under பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nவழக்குரை காதை 2.அரசியின் வருகை ஆடி ஏந்தினர்,கலன் ஏந்தினர், அவிர்ந்து விளங்கும் அணி இழையினர்; கோடி ஏந்தினர்,பட்டு ஏந்தினர், கொழுந் திரையலின் செப்பு ஏந்தினர், வண்ணம் ஏந்தினர்,சுண்ணம் ஏந்தினர், மான்மதத்தின் சாந்து ஏந்தினர், கண்ணி ஏந்தினர்,பிணையல் ஏந்தினர், கவரி ஏந்தினர்,தூபம் ஏந்தினர்: கூனும், குறளும்,ஊமும்,கூடிய குறுந் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர; … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, Vazhakurai kathai, அடியீடு, அமளி, அரிமான், அவிர்தல், ஆடி, ஆயம், இழையினர், ஈண்டு நீர், ஊமம், ஏத்த, கண்ணி, கவரி, குறளர், கூனம், கோ, கோடி, சிலப்பதிகாரம், செறிந்து, திரு, திரையல், திறம், தென்னர், பரசி, பிணையல், மான்மதம், மிசை, விரைஇய, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.lankayarl.com/news_inner.php?news_id=MTAwNg==", "date_download": "2019-02-18T18:23:38Z", "digest": "sha1:JEWW7ICRPEEHNGNMXNGPYASJCOE3VNZD", "length": 15356, "nlines": 194, "source_domain": "sports.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nஇலங்கை இந்தியா உலகம் தீவகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் வீடியோ செய்திகள் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானியா ஆஸ்திரேலியா சுவிற்சர்லாந்து டென்மார்க் சினிமா முக்கிய செய்திகள் சிறப்பு-இணைப்புகள்\nஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 327 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nகடந்த 23 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது. அதன்டி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 7 விக்கெட்டுக்களை இழந்து முதல் இன்னிங்ஸுக்காக 312 ஓட்டங்களை குவித்த வேளை முதலாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.\nஇதனையடுத்து இரண்டாம் நாளான நேற்று 92.5 ஓவர்களை எதிர்கொண்டு 336 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.\nஇங்கிலாந்து அணி சார்பாக ஜோனி பேயர்ஸ்டோ 110 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 57 ஓட்டத்தையும், அணித் தலைவர் ஜோ ரூட் 46 ஓட்டத்தையும், மொய்ன் அலி 33 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.\nஇலங்கை அணி சார்பில் பந்து வீச்சில் லக்ஷான் சந்தகன் 5 விக்கெட்டுக்களையும், தில்றூவான் பெரேரா 3 விக்கெட்டுக்களையும், மலிந்த புஷ்பகுமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.\nஇதன் பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை 65.5 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.\nஅதன்படி திமுத் கருணாரத்ன 83 ஓட்டத்தையும், தனஞ்ய டிசில்வா 73 ஓட்டத்தையும், அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.\nபந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் அடில் ரஷித் 5 விக்கெட்டுக்களையும், பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஜெக் லெச் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.\nஇதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 96 ஓட்ட முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி 3 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.\nநேற்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது 3 ஓட்டங்களுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர ஆரம்பித்த இங்கிலாந்து அணி 69.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 230 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.\nஇதன் மூலம் இலங்கை அணிக்கு வெற்றியிலக்காக 327 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.\nஅணி சார்பாக ஜோஸ் பட்லர் 64 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 42 ஓட்டத்தையும் அதிகபடியாக பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் தில்றுவான் பெரேரா 5 விக்கெட்டுக்களையும், மலிந்த புஸ்பகுமார 3 விக்கெட்டுக்கனையும், லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுக்களையும் பெற்றனர்.\n327 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்ட முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் 17 ஓவர்களை எதிர்கொண்டு 4 விக்கெட்டுக்களை இழந்து 53 ஓட்டங்களை பெற்றுள்ளது.\nஆடுகளத்தில் குசல் மெண்டீஸ் 15 ஓட்டத்துடனும், லக்ஷான் சந்தகன் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.\nஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்\nஅவுஸ்திரேலியாவுடனான போட்டித் தொடரில் நீக்கப்பட்ட நுவன் பிரதீப்\n3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கட் தேர்தல்\nசர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறும் ஆண்டி முரே\nஇந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nஇலங்கை நியூசிலாந்து ரி-20 கிரிக்கெட்:நியூசிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை நியூஸிலாந்து ரி20 கிரிக்கட்:இலங்கை அணி வெற்றி பெற 180 ஓட்டங்கள் தேவை\nஇறுதி போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை\nஇலங்கை நியூசிலாந்து 3 வது ஒருநாள் போட்டி:இலங்கை அணிக்கு 365 ஓட்டங்கள் இலக்கு\nநியூசிலாந்து அணி 307 ஓட்டங்கள்\n21 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை\nசவுதி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழன்\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்ற இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட சோகம்\nகோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்கவிழா\nகோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி\n6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் கேரட் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nஇந்தியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரை வெல்ல முடியாது\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6652", "date_download": "2019-02-18T19:43:43Z", "digest": "sha1:AXKY355FPY6AJSKQ7LVL6A3UHTVJC4VI", "length": 18443, "nlines": 93, "source_domain": "www.dinakaran.com", "title": "அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துங்கள்! | Improve the basic structure! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆலோசனை\nமாறிப்போன வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம், அதிகரித்து வரும் உடல் பருமன், வயது கடந்த கர்ப்பம்... இப்படி பல காரணங்களால் இன்று சிசேரியன் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.எந்த மருத்துவரும் வேண்டுமென்றே சிசேரியனை வலியுறுத்துவதில்லை.\nகர்ப்பிணிக்கோ, அவர் சுமக்கும் கருவுக்கோ ஆபத்து எனத் தெரிந்தால் மட்டுமே இரு உயிர்களையும் காப்பாற்றும் வழிகளில் ஒன்றாக சிசேரியனைப் பரிந்துரைப்பார்கள் என்கிறார் மகப்பேறு மருத்துவர் நிவேதிதா.சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை விளக்குகிறார் அவர்.\nசிசேரியன் முடிந்து மயக்கம் தெளிந்ததுமே அந்தப் பெண் தன் குழந்தையைத் தூக்கச் சொல்வார்கள். மயக்கம் தெளியத் தெளிய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தின் ரணத்தை உணர ஆரம்பிப்பார்கள். அந்த வலி சில மணி நேரத்துக்கு இருக்கும். அதிக வலி இருந்தால் மருத்துவர்கள் வலி நிவாரணிகளைத் தருவார்கள்.\nசிசேரியன் முடித்த அடுத்தடுத்த நாட்களில் பெண்கள் உணரும் உடல் மாற்றங்கள்...ரத்தப்போக்கு பிரசவத்துக்குப் பிறகு சில வாரங்கள் வரை இந்த ரத்தப்போக்கு தொடரும். கருவிலிருந்த குழந்தையைப் பத்திரமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருந்த கருப்பைத் திசுக்களும் தேவையற்ற ரத்தமும் வெளியேறும். முதலில் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த ரத்தப்போக்கு, போகப் போக நிறம் மங்கி, பிறகு நின்றுவிடும்.\nமாதவிடாய் நாட்களைப் போன்ற வலியை உணர்வார்கள். அதிகளவிலான ரத்தம் வெளியேறாத படி தடுக்க, ரத்த நாளங்கள் சுருக்கப்படுவதே காரணம். தாங்க முடியாத அளவுக்கு வலி அதிகமானால் மருத்துவரை அணுக வேண்டும்.மார்பக வீக்கம் மற்றும் எரிச்சல்பிரசவம் முடிந்ததும் சுரக்கும் சீம்பால், குழந்தையின் நோய் எதிர்ப்புத் திறனுக்குத் தேவையான அனைத்து சத்துகளையும் உள்ளடக்கியது.\nஒன்றிரண்டு நாட்களுக்கு இது சுரக்கும். பிறகு மார்பகங்களில் பால் சுரப்பு சேர்ந்து வீங்கிக் கொண்டு வலிக்கும். குழந்தைக்கு முறையாக தாய்ப்பால் கொடுக்கும்போது இது சரியாகும். தாய்ப்பால் ஊட்டுவதைத் தவிர்க்கும்போது மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டு இம்சை அதிகமாகும். மார்பகங்களை முறையாக சுத்தம் செய்வது, சரியான அளவுள்ள உள்ளாடை அணிவது போன்றவையும் அவசியம்.\nமுடி மற்றும் சரும மாற்றம்\nசிசேரியன் முடிந்த முதல் 3 மாதங்களில் அதிகளவிலான முடி உதிர்வு இருக்கும். ஹார்மோன் மாற்றங்களே காரணம் என்பதால் கவலை வேண்டாம். தானாக சரியாகிவிடும். சருமத்திலும் சின்னச்சின்ன மாற்றங்கள் தெரியலாம். அதுவும் தானாகவே மாறிவிடும்.\nபிரசவத்துக்குப் பிறகான மன அழுத்தம் என்பது சகஜமான ஒன்றுதான். கவலை, வருத்தம், அழுகை, தனிமை, பயம் என எல்லாம் கலந்த உணர்வாக இருக்கும். அது உங்கள் கட்டுப்பாட்டை மீறும்போது மருத்துவரின் ஆலோசனை அவசியம். குடும்பத்தார் சூழ இருப்பதும், உதவிக்கு ஆட்களை வைத்துக்கொள்வதும் மிக அவசியம்.\nஅறுவை சிகிச்சை செய்த காயம் சீக்கிரம் ஆறுவதற்கான டிப்ஸ் சிசேரியன் செய்யப்பட்ட முதல் சில நாட்களுக்கு அந்த இடத்தைப் பார்க்கவே உங்களுக்கு பயமாகவும் அருவெறுப்பாகவும் இருக்கலாம். ஆனாலும் அந்தப் பகுதியை மருத்துவர் சொல்லிக் கொடுக்கும் முறையில் சுத்தப்படுத்தி, இன்ஃபெக்‌ஷன் ஏதும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nசிசேரியன் என்பது சற்றே பெரிய அறுவை சிகிச்சைதான். எனவே முதல் சில வாரங்களுக்கு உங்கள் குழந்தையைத் தவிர வேறு எந்த எடையையும் தூக்க வேண்டாம். உங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் குனிந்து எடுக்காமல் கைகளுக்கு எட்டும் உயரத்தில் வைத்துக் கொள்ளவும்.\nஇருமும்போதும், தும்மும்போதும், பலமாகச் சிரிக்கும்போதும் உங்கள் வயிற்றுப் பகுதிக்கு சப்போர்ட்டாக இரண்டு கைகளையும் வைத்துக் கொள்ளலாம். அறுவை சிகிச்சையின் ரணம் அதிகமானதன் காரணமாக சிலருக்கு வலியும் அதிகமாக இருக்கலாம். மருத்துவர் பரிந்துரைக்கிற வலி நிவாரணிகளைத் தயங்காமல் எடுத்துக் கொள்ளவும். தாய்ப்பால் கொடுப்பதில் அந்த மருந்துகள் ஏதேனும் பக்க விளைவுகளை ஏற்படுத்துமா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.\nவழக்கத்தைவிடவும் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். பிரசவத்தின் போதும், தாய்ப்பால் ஊட்டும்போதும் உங்கள் உடல் இழந்த, இழக்கும் தண்ணீரின் அளவை ஈடுகட்ட இது உதவும். இப்போதெல்லாம் சிசேரியன் முடிந்து 24 மணி நேரத்திலேயே பெண்களை எழுந்து நடமாடச் சொல்கிறோம். இது வாயுப் பிடிப்பினால் உண்டாகும் வலிகளைப் போக்கி, குடல் இயக்கத்தைச் சீராக்கும். ரத்தக் கட்டுகளைத் தவிர்க்கும்.\nசிசேரியன் முடிந்து முதல் சில வாரங்களுக்குக் கடுமையான எந்த வேலையையும் செய்ய வேண்டாம். முதல் 6 வாரங்களுக்குக் கடினமான பயிற்சிகளையும் செய்ய வேண்டாம். உங்களுக்கு சிசேரியன் செய்த மருத்துவரிடம் நேரடி ஆலோசனை பெற்ற பிறகே தாம்பத்திய உறவிலும் ஈடுபட வேண்டும்.\nசிசேரியன் முடிந்து சில நாட்களில் இருந்து செய்யக்கூடிய பயிற்சிகள்\n* ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் ஒரு முறை மூச்சை உள்ளிழுத்து சில நொடிகள் வைத்திருந்து வெளியே விடுகிற பயிற்சியை செய்யவும்.\n* அறுவை சிகிச்சை செய்ததால் நீண்ட நேரம் படுக்கையில் இருக்க வேண்டியிருக்கும். அதனால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியின் மூலம் தவிர்க்கப்படும்.\nஉங்களுக்கு வசதியான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு தோள்பட்டையாக இடது, வலமாக 10 முறை சுழற்றுங்கள். 2 மணி நேரத்துக்கொரு முறை இப்படிச் செய்வதால் தோள்பட்டைகள் இறுக்கம் சரியாகும்.\nசுவரில் சாய்ந்தபடி நேராக நின்றுகொள்ளவும். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே உயர்த்தவும். உங்கள் வயிற்றுப்பகுதி தசைகளில் அதை உணர வேண்டும். ரொம்பவும் கடுமையாகச் செய்ய வேண்டாம்.இது உங்கள் வயிற்றுப் பகுதியில் தளர்ந்திருக்கும் தசைகளை உறுதியாக்க உதவும்.\nசிசேரியன் முடிந்து நீங்கள் வீட்டுக்கு வந்த பிறகு அறுவை சிகிச்சை செய்த இடத்தில் அதிகமான வலி, எரிச்சல் மற்றும் வீக்கம் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும். 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் அடித்தாலும் மருத்துவரைப் பார்க்கவும்.பிறப்புறுப்பிலிருந்து அதிகளவிலான ரத்தப் போக்கு இருந்தாலோ, அது துர்வாடையுடன் வெளியேறினாலோ மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.\nமகளிர் உணவுப்பழக்கம் வலி கருவு குழந்தை பிரசவம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nநீரிழிவு நோயாளிகளின் எலும்பு மூட்டு பாதிப்புகள்\nஇதெல்லாம் உங்க வீட்ல இருக்கா\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.iluwlyrics.com/search/label/vijay%20antony", "date_download": "2019-02-18T19:19:24Z", "digest": "sha1:EXUGI5ATOLNXUD2NPBI6QQUT7UUV7SXX", "length": 17522, "nlines": 658, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: vijay antony", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nரோஜா ரோஜா பாடல் வரிகள் - காதலர் தினம் படம் : காதலர் தினம் பாடல் வரிகள் : ரோஜா ரோஜா பாடியவர் : உன்னிக்ரிஷ்ணன் இசை : A.R.ரஹ்மான...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNjk2MDIzNg==-page-5.htm", "date_download": "2019-02-18T18:05:54Z", "digest": "sha1:LNDOE6EP4BRD5SVAP3HT3RDGZHE6MF3V", "length": 17500, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "Yvelines - இளைஞர்களிடையே குழு மோதல்! - பலருக்கு கத்திக்குத்து! - இளைஞன் பலி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nYvelines - இளைஞர்களிடையே குழு மோதல் - பலருக்கு கத்திக்குத்து\nநேற்று ஞாயிற்றுக்கிழமை Yvelines இல் இடம்பெற்ற குழு மோதலில் பலர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளனர். இதில் 17 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.\nஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் Vaux-sur-Seine பகுதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இரு குழுக்களாக நின்றிருந்த இளைஞர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலர் கைகளில் கத்தி வைத்துக்கொண்டு மற்றவர்களை தாக்கினார்கள். இதனால் அப்பகுதி இரத்தவெள்ளத்தில் மிதந்தது. மோதலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியுள்ளனர். 10.45 மணிக்கு சம்பவ இடத்தில் மோசமாக தாக்கப்பட்டு மயங்கிய நிலையில் 17 வயதுடைய இளைஞன் ஒருவர் கிடந்துள்ளான். அவனை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nவீதியில் சென்றுகொண்டிருந்த 29 வயதுடைய எண் ஒருவரும் இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். அவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். காவல்துறையினர் Vauréal நகர் முழுவதும் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தினர். சம்பவ முடிவில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 17 வயதுடைய இளைஞன் நள்ளிரவு 12 மணி அளவில் உயிரிழந்துள்ளான்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nநேற்று புதன்கிழமை மாலை பரிசில், 11 ஆம் இலக்க மெற்றோவுக்குள் இரு நபர்கள் அசிட் எரிவுக்குள் சிக்கியுள்ளனர்.\nமஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இதுவரை 8,400 பேர் கைது\nமஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், இதுவரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மொத்தமாக 8,400\nPoligny : மகிழுந்தை மடக்கி கைது செய்யப்பட்ட என்பது வயது மூதாட்டி\nமகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த 80 வயது மூதாட்டி ஒருவர் ஜோந்தாமினர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, கைது செய்ய\nVitry-sur-Seine : சென் நதியில் மிதந்து வந்த சடலம்\nVitry-sur-Seine இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள்து. பெப்ரவரி 12, செவ்வாய்க்கிழமை நண்பகலை ஒட்டி, அப்பிராந்திய காவல்துறை\nதயாரிப்பு நிறுத்தப்படும் A380 விமானம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான A380 விமானத்தின், தயாரிப்புக்களை நிறுத்த உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து\n« முன்னய பக்கம்123456789...15411542அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MzAwODgyMjE2.htm", "date_download": "2019-02-18T19:23:56Z", "digest": "sha1:OAWIQ2QDRKKIKDRPDMKYWYH4QYZV4TWJ", "length": 23195, "nlines": 190, "source_domain": "www.paristamil.com", "title": "ஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சி பலன்கள்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஆரோக்கியத்தை அதிகரிக்கும் உடற்பயிற்சி பலன்கள்\nஇந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. ஆனால் உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான்.\nஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்று. ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும்.\nஉடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைபாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. இப்போது அத்தகைய உடற் பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை பார்க்கலாமா\nமன ஆரோக்கியம் : தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும்.\nமேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மனநோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக, வாழ்க்கையின் பின்னாட்களில் மனநோய் ஏற்பட்டாலும், அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு.\nஉடலுறவில் குதூகலம் : தினசரி உடற்பயிற்சி செய்தால், உடலின் வலிமையையும் ஆற்றலும் அதிகரிக்கும். அதனால் துணைவியின் முன், ஆண்மையுடன் காட்சி அளிப்பீர்கள். மேலும் உடலுறவும் இன்பம் மிக்கதாக அமையும். சீரான முறையில் உடற்பயிற்சி செய்தால் பெண்களை கவர்வது மட்டுமல்லாமல், ஆண்மை குறைவு போன்றவற்றையும் தடுக்கலாம்.\nபதற்றம் : உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும்.\nஇதயம் சீராக : உடற்பயிற்சி செய்தால், பல விதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். பரம்பரையாக இதய நோய் இருந்தால், உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். அதனால் உடற்பயிற்சி செய்து, இதய நோய்களை விட்டு விலகி இருக்கவும்.\nஉடல் எடை : ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால், உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும்.\nநீரிழிவு : உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை, அதிக எடை உள்ள வர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.\nரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தத்தை `அமைதியான கொலைகாரன்' என்றும் அழைப்பர். உயர் ரத்த அழுத்தம் வராமால் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் ரத்தக் குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் இரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும்.\nஉடல் உறுதி : அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது, நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து, அயர்ச்சியை குறைக்கும். நோய் தடுப்பாற்றல் தொடச்சியாக உடற்பயிற்சி செய்தால், நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம்.\nஆரோக்கியம் : உடற்பயிற்சி, உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சனையில் இருந்து நம்மை பாதுகாக்கும்.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகூந்தல் நீளமாக வளர இயற்கை வழிகள்…\nசிலருக்கு எந்த எண்ணெய் தேய்த்தாலும் கூந்தல் வளராது. அவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றி வந்தால் 3 மாதங்களி\nசருமத்தை பராமரிக்கும் கோல்டு கிரீம்\nகோடைகாலத்தில் இருந்த நமது சருமத்தின் பளபளப்பு, மென்மைத் தன்மை இந்த குளிர்காலத்தில் இருக்காது. அவ்வாறு இருக்க வேண்டுமெனில் நாம் நம\nவிக்கல் வருவதற்கான முக்கிய காரணங்கள்\nசாதாரணமாக நாம் சுவாசிக்கும்போது காற்றை உள் இழுக்கிறோம். அப்போது மார்பு தசைகள் விரிகின்றன. மார்புக்கும், வயிற்றுக்கும் இடையில் நுர\nநரைமுடி என்பது மூப்பு எனும் வயது முதிர்ச்சியின் தொடக்கம். இளவயதில் நரை முடி என்பது பெரிய குமுறல். 40 வயதை கடந்து வரும் நரை முடி இ\nசரும பிரச்சனைகளை தீர்க்கும் பால் பவுடர்\nபால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முக\n« முன்னய பக்கம்123456789...145146அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/09/04/96889.html", "date_download": "2019-02-18T19:41:30Z", "digest": "sha1:HQ7MF5I57QKAPFX2EOTZAWFDBZI5SBF3", "length": 19015, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணியில் பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nஇங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட்: இந்திய அணியில் பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு\nசெவ்வாய்க்கிழமை, 4 செப்டம்பர் 2018 விளையாட்டு\nஓவல், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் கவலை அடைந்துள்ள இந்திய அணி, ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் பிருத்வி ஷாவை களமிறக்க முடிவு செய்துள்ளது. இது அவரது அறிமுக டெஸ்ட் போட்டியாக அமையும்.\nதொடரை இழந்தது...இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.\nவிஜய் - ராகுல்...இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதையடுத்து ஐந்தாவது டெஸ்ட் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் வரும் 7-ம் தேதி நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரரை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய், முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 20 ரன்னும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்னும் எடுத்திருந்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் டக்-அவுட் ஆனார். இதையடுத்து அவரை நீக்கிவிட்டு கே.எல்.ராகுலை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினர். அவரும் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.\nபிருத்வி ஷா...அவருக்கு பதிலாக பிருத்வி ஷா களமிறங்குகிறார். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியின் கேப்டனாக செயல்பட்ட பிருத்வி ஷா, சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஏ அணிக்கான தொடரில் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து லயன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு எதிரான போட்டிகளில் அவரது பேட்டிங் நம்பிக்கை அளிக்கும்படி இருந்தது. அதோடு 14 முதல் தரபோட்டியில் விளையாடியுள்ள பிருத்வி ஷாவின் சராசரி 56.72. ஐந்தாவது போட்டி நடக்கும் லண்டன் ஓவல் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் பிருத்வி ஷாவால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் இதனால் அவரை டெஸ்ட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக் கூறப்படுகிறது.\nபிருத்வி ஷா Prithvi Shaw\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://steroidly.com/ta/primobolan-100-mg-tablets/", "date_download": "2019-02-18T18:47:16Z", "digest": "sha1:WWFL7LST3AIJN4BF34UQ564ABPZBUMGX", "length": 25662, "nlines": 209, "source_domain": "steroidly.com", "title": "Primobolan 100 சிறந்த முடிவுகளுக்குச் மிகி டேப்லெட் நிபுணர் வழிகாட்டி - Steroidly", "raw_content": "\nமுகப்பு / Primobolan / Primobolan 100 சிறந்த முடிவுகளுக்குச் மிகி டேப்லெட் நிபுணர் வழிகாட்டி\nPrimobolan 100 சிறந்த முடிவுகளுக்குச் மிகி டேப்லெட் நிபுணர் வழிகாட்டி\nஜனவரி 10 ஆம் தேதி புதுப்பிக்கப்பட்ட, 2018\n5. வாய்வழி ஸ்டெராய்டுகள் & கல்லீரல் நச்சுத்தன்மை\n6. Primobolan வாங்க 100 மிகி மாத்திரைகள்\nPrimobolan 100 மிகி மாத்திரை பயன்பாடு உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு ஊசி வடிவங்கள் போல பொதுவானவை அல்ல (Primobolan டிப்போ / Methenolone Enanthate).\nஒரு நினைக்கலாம் அல்லது கண்டுபிடிக்க இவை எளிதாக போன்ற மாத்திரைகள், நாட்டைப் பொறுத்து.\nஎனினும், அவர்கள் பயனுள்ள மற்றும் உலகம் முழுவதும் பல ஆணழகர்கள் மற்றும் தடகள வீரர்கள் அதிகம் விரும்புகின்றனர்.\nPrimobolan ஒரு பிரபலமான உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு ஆகிறது.\nஅனபோலிக் ஆண்ட்ரோஜெனிக் ஊக்க போன்ற உடற்பயிற்சிக் மற்றும் விளையாட்டுத் திறனை விரிவாக்கம் அல்லாத மருத்துவ நோக்கங்களுக்காக பரிந்துரைக்கப்படுவதில்லை.\nஎனினும், பழக்கம் பொதுவானதாக உள்ளது, முடிவுகளை எதிர்பார்க்க முடியாது எப்போதும் கூட போது. ஆன்லைன் இங்கே சட்ட ஊக்க வாங்க.\nபெருத்தல் & அறுக்கும் அடுக்குகள்\nமுன் மற்றும் படங்கள் பிறகு\nPrimobolan 100 மிகி மாத்திரைகள் முடிவுகள்\nகுறிப்பிட்டபடி, அத்தகைய Primobolan போன்ற வாய்வழி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஊக்க 100 மிகி மாத்திரை மருந்தின் ஊசி வடிவங்கள் என சாதாரணமானவை அல்ல.\nபொதுவாக, இதற்கான காரணம் தெளிவாகத் தெரிகிறது: வாய்வழி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஊக்க மருந்தின் ஊசி வடிவம் என உடனடியாக அதிலுள்ள கருதப்படுவதில்லை.\nஅது இரத்த ஓட்டத்தில் கலக்கிறது முன் வாய்வழி மாத்திரை கல்லீரலில் செரிமான செயல்முறைகள் மற்றும் வடிகட்டும் உள்ளாக வேண்டும் ஏனெனில்.\nஇந்த மட்டும் அதன் வலிமையை குறைக்கிறது, ஆனால் கல்லீரல் திரிபு அல்லது விஷத்தன்மைக்கு பங்களிக்க முடியும்.\nஊசி ஊக்க மற்றும் எனப்படும் அதிக ஆற்றல் அத்துடன் நடவடிக்கை நீளம் கொண்டுள்ளன இரத்த ஓட்டத்தில் ஒரு உடனடியாக விடுதலை வழங்கும் மேலும் செயலில் வாழ்க்கை மற்றும் அரை ஆயுள் காலம்.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nவாய்வழி Primobolan மாத்திரைகள் பொதுவாக மில்லிகிராம் பலம் பல்வேறு காணப்படுகின்றன, இவர்களும்:\nஅந்த Primobolan வாய்வழி வடிவம் அது இணைக்கப்பட்ட அசிடேட் எஸ்டர் உள்ளது. Primobolan இன் ஊசி வடிவம் அது இணைக்கப்பட்ட enanthate எஸ்டர் உள்ளது.\nஅசிடேட் எஸ்டர் enanthate எஸ்டர் விட அதிக ஆற்றல் முடிவுகளைத் தரும், ஆனால் அது நீண்ட நீடிக்கும் இல்லை.\nபிரமோ ஸ்டீராய்டு முடிவுகளை தொடர்பாக எதிர்பார்ப்புகள் எடுத்து எப்படி அடிக்கடி எவ்வளவு பொறுத்து அமையும்.\nPrimobolan டைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் என அழைக்கப்படும் டெஸ்டோஸ்டிரோன் ஒரு வளர்ச்சிதைப்பொருட்கள் பெறப்படுகிறது.\nடைஹைட்ரோடெஸ்டோஸ்டிரோன் (DHT) டெஸ்டோஸ்டிரோன் விட மிகவும் ஆற்றல் வாய்ந்ததாகக் அறியப்படுகிறது. அது தசாப்தங்களாக சுற்றி வருகிறது, மற்றும் போது பொதுவாக ஊசி வடிவம் பயன்படுத்தப்படும், மாத்திரைகள் பரவலாக கிடைக்கும்.\nபயன்படுத்தி ஒரு பாடிபில்டர் 100 மிகி மாத்திரை விருப்பத்தை உணரலாம் நேர்மறை Primobolan நன்மைகள் உட்பட உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு மற்ற வடிவங்களில் சமன் பயன்பாட்டு ஆனால் இவை மட்டுமே அல்ல:\nஇரத்த சிவப்பணுக்கள் அதிகரித்த உற்பத்தியின்\nஒல்லியான தசை துரிதப்படுத்தியது வளர்ச்சி\nஎந்த வடிவத்தில் மருந்து தொடர்பாக எதிர்பார்ப்புகள், உட்பட Primobolan 100 மிகி மாத்திரை விருப்பத்தை, are not going to be as impressive as other anabolic androgenic steroids for men.\nபெருத்தல் ஸ்டேக் CrazyBulk முதல் விற்பனையான தசை கட்டிடம் கூடுதல் நான்கு கொண்டிருக்கிறது, தசை வெகுஜன லாபங்கள் அதிகரிக்க மற்றும் வலிமை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட. இங்கு மேலும் அறிக.\nபாரிய தசை ஆதாயங்கள் டி பால்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nபரிந்துரை அளவை வரம்பின் கீழ் இறுதியில் தொடங்கும் ஒரு வாரம் காத்திருக்க அல்லது இரண்டு அதிகரித்து அளவை முன் விளைவுகள் தீர்மானிக்க வேண்டும்.\nகூட 50 மிகி 100 மிகி மாத்திரை அளவை, Primobolan முடிவுகளை போன்ற ஊசி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு மற்றொரு வடிவம் இணைந்து போது மேம்படுத்தும்:\nஒன்றாக இரண்டு வாய்வழி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஊக்க இணைந்த தவிர்க்க வேண்டாம், இந்த கல்லீரல் பிரச்சினைகள் ஆபத்து அதிகரிக்கும் என.\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, ராக்-கடினமான ஒல்லியான தசை பாதுகாத்து தீவிர உங்கள் உடற்பயிற்சிகளையும் மற்றும் ஆற்றல் எடுத்து. இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக வளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nவாய்வழி ஸ்டெராய்டுகள் & கல்லீரல் நச்சுத்தன்மை\nPrimobolan (வாய்வழி) அதன் பலாபலன் அதிகரிக்க கல்லீரலிற்கு ஆற்றல்மிக்க நச்சுத்தன்மை குறைக்க மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகத் சில ஊக்க ஒன்றாகும்.\nஇதன் பொருள் என்னவென்றால், மாத்திரை வடிவில் Primobolan வாய்வழி வடிவம் கல்லீரல் வடிகட்டும் மூலம் மட்டும் அதன் வலிமையை இழக்கும் ஆபத்து குறைக்கிறது, ஆனால் அனைத்து கல்லீரல் சேதப்படுத்தும் இல்லை.\nஸ்டீராய்டு ஊக்குவிக்கும் இணையதள கடைகள் மூலம் இந்த கூற்றை தவறான எண்ணத்தைத் தோற்றுவிக்கும். உயர் அளவைகள் மணிக்கு, ஒரு வாய்வழி உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு எதையாவது பயன்படுத்துவதை கல்லீரல் மீது மன அழுத்தம் மற்றும் திரிபு பங்களிக்க முடியும், நேரடியாக இல்லை என்றாலும் கல்லீரல் தன்னை சேதப்படுத்தும்.\nஇருப்பினும், அது கல்லீரல் நொதிகள் ஒரு எதிர்மறை விளைவைக் கொண்டிருக்கிறது மற்றும் தங்கள் செயல்பாடுகளை, இதையொட்டி பிறழ்ச்சி அதிகரித்த இடர்பாட்டை ஏற்படுத்துகிறது.\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nPrimobolan வாங்க 100 மிகி மாத்திரைகள்\nPrimobolan 100 விற்பனை மி.கி மாத்திரைகள் கண்டுபிடிக்க ஓரளவு கடினமாக இருக்கும்.\nஊசி வடிவம் மிகவும் அதிகம் விரும்பப்பட்டதாகக் மற்றும் வாய்வழி மாத்திரைகள் விட உற்பத்தி செய்யப்படுகிறது ஏனெனில் இது. சில தேடி தேவைப்படலாம். ஒருமுறை காணப்படும், விற்பனையாளர் மீது காரணமாக விடாமுயற்சி செய்ய.\nஎப்பொழுதும் போல், எந்த உட்சேர்க்கைக்குரிய ஆண்ட்ரோஜெனிக் ஸ்டீராய்டு ஆன்லைன் வாங்கும் போது, எச்சரிக்கையுடன் பயன்படுத்த.\nபோலியான பொருட்களை இந்த அரங்கில் பரவி உள்ளன, அவர்கள் வேறு முற்றிலும் ஏதாவது இருக்கும் போது பொருட்கள் ஒன்று விற்கப்படுகின்றன போன்ற.\nதேடும் போது Primobolan விற்பவர்கள் 100 மிகி மாத்திரை பொருட்கள், கருத்துகள் போன்ற வளங்களை பார்க்க, விமர்சனங்களை, முன் முடிவுகளை பிறகு, மற்றும் கருத்துக்களை முன்னாள் பயனர்களால் விட்டு. இந்த ஒரு விற்பனையாளர் பற்றிய தகவல்களை வழங்கலாம், விலை, மற்றும் தரமான.\nKretzschmar எம் மற்றும் பலர் . metenolone அசிடேட் மூலம் thioacetamide தூண்டப்பட்ட கல்லீரல் இழைநார் வளர்ச்சி பரிசோதனைரீதியான சிகிச்சை. ஒரு உருவமைப்பியல் மற்றும் உயிர்வேதியியல் ஆய்வு. காலாவதி Pathol. 1991;42(1):37-46.\nFIXSON இல். [Methenolone enanthate (primobolan டிப்போ) அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சிகிச்சையில்]. நடுத்தர உலக. 1962 மே 12;19:1109-14. ஜெர்மன். கிடைக்கும் இல்லை சுருக்கம்.\nNotter ஜி. metenolone enanthate மூலம் மார்பக பரவலாக்கப்படுகிறது புற்றுக்கு சிகிச்சை அளிக்கப்படும். ஆக்டா Radiol தெர் பிசிக்ஸ் பியோல். 1975 டிசம்பர்;14(6):545-51.\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஉங்கள் முக்கிய குறிக்கோள் என்ன\nதசை உருவாக்க அகற்றி கொழுப்பு எரிக்க வலிமை அதிகரிக்கும் வேகம் & உடல் உறுதி டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும் எடை இழக்க\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winanjal.com/1-8-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-02-18T19:26:57Z", "digest": "sha1:3PNU5NP44SIGG4M5YMZSAFIF6DTTA4PN", "length": 5622, "nlines": 60, "source_domain": "winanjal.com", "title": "1.8.ஆன்மிகத்தில் சிவப்பு நிறம் – WinAnjal", "raw_content": "\nசிவப்பு , வண்ணங்களும் எண்ணங்களும்\nகோயிலில் கடவுளுக்கு அம்மன், பத்ரகாளி, துர்க்கை போன்ற தெய்வங்களுக்கு சிவப்பு ஆடை உடுத்தி நமக்கு பயமும், பக்தியும் ஏற்படும் உணர்வை மனரீதியாக புராணங்களிலும், பழங்காலங்களிலும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். அம்மன் சம்பந்தப்பட்ட பெண் தெய்வங்களுக்கு வேறு எந்த கலரிலாவது ஆடை அலங்காரங்கள் செய்து இருந்தால் நமக்குக் கடவுளின் மேல் ஒரு பயத்தோடு கூடிய பக்தி ஏற்படாது. சிவப்பு நிறம்தான் நமக்கு அந்த உணர்வை ஏற்படுத்தக்கூடிய முதல் அம்சம்.\nரூபாய் அகலத்திற்கு ஒருவர் சிவப்பு நிறத்தில் பொட்டிட்டிருந்தால் (மனைவி உட்பட) நமக்கு முதலில் அவரை வணங்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும் என்பதை விட முதலில் ஏற்படும் உணர்வு ஒருவித பயம் மட்டுமே.\nசிவப்பு நிறம் உடுத்தி அம்மனை வழிபாடு செய்யும்போது ஒவ்வொருவருக்கும் தன்மேல் அம்மன் சக்தி இருப்பதாகவும் உணர செந்நிற ஆடை ஒரு முக்கிய காரணமாக அமைவதுடன், பக்தி மார்க்கத்திற்கு பல பெண் தெய்வத்திற்கும் செந்நிற ஆடையையே தேர்ந்தெடுக்கவும் செய்கிறார்கள். இதைத் தேர்ந்தெடுப்பதன் முக்கிய நோக்கம் – பெண் தெய்வம் நமக்கு அருள் பாலிக்க சீக்கிரம் தன்னிடம் வருவாள், புகுவாள் என்றும் அல்லது நாம் அவளைச் சீக்கிரம் சென்றடைவோம் என்ற பயம் கலந்த மரியாதையும்தான். மேலும், கடவுளைக் கவர்ந்திழுக்கும் வல்லமை, ஆற்றல், பலம் கிடைக்கும் என்றும் நமக்குள் அம்மன் புகுந்து சக்தி கொடுத்து ஆணை அதிகாரங்களைப் பிறப்பிப்பாள் என்றெல்லாம் நம்பிக்கைகளைக் கொடுத்து உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது சிவப்பு நிறம்.\nசிவப்பு உடைகளை உபயோகிக்க வேண்டிய இடங்கள் அடுத்த மாதம் . . .\n1.9.சிவப்பு உடைகளை உபயோகிக்க வேண்டிய இடங்கள்\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-39257978", "date_download": "2019-02-18T19:45:20Z", "digest": "sha1:4IGBMRCKYM2PMKJCALMO3OVLIDJUGFLC", "length": 7017, "nlines": 108, "source_domain": "www.bbc.com", "title": "அண்டார்டிகாவில் முதல் ஆய்வுக்கு பிரிட்டன் அனுப்பும் மஞ்சள் நீர்மூழ்கி கலன் - BBC News தமிழ்", "raw_content": "\nஅண்டார்டிகாவில் முதல் ஆய்வுக்கு பிரிட்டன் அனுப்பும் மஞ்சள் நீர்மூழ்கி கலன்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅண்டார்டிகாவுக்கான தனது முதல் ஆராய்ச்சிப் பணிக்காக போட்டி மெக்போட்ஃபேஸ்என்ற மஞ்சள் நீர்மூழ்கி கலனை ஒன்றை பிரிட்டன் அனுப்புகிறது.\nகாலநிலை மாறுதலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் உலகின் மிகக் குளிரான மற்றும் ஆழமான சில நீர்ப்பகுதிகளில் ஆய்வுகளை இந்த நீர்மூழ்கி கலன் மேற்கொள்ளும்.\nபிரிட்டனின் புதிய துருவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் கப்பலுக்கு என்ன பெயர் வைப்பது என்று பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.\nபோட்டி மெக்போட்ஃபேஸ் என்ற பெயர் ஆய்வு கப்பலுக்கு பொருத்தமாக இருக்காது என்று அமைச்சர்கள் முடிவு செய்தனர். அதனால், அதில் கொண்டு செல்லப்படும் ஆளில்லா நீர்மூழ்கிக் கலனுக்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/india?limit=7&start=3745", "date_download": "2019-02-18T19:28:18Z", "digest": "sha1:7MARJ55SUWEPXAC4RODMHV6AXZKBOIEI", "length": 10272, "nlines": 206, "source_domain": "4tamilmedia.com", "title": "இந்தியா", "raw_content": "\nசிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nமத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர். நாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.\nRead more: சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்\nஉலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்\nஉலகின் 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம் கிடைத்துள்ளது.\nRead more: உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்\nஒரே கப்பலில் 6,316 கார்களை அனுப்பி மும்பை துறைமுகம் புதிய சாதனை\nசர்வதேச சமூகத்தை பயமுறுத்திய எந்த விதமான பொருளாதார சுணக்கங்களும் இந்தியாவை பாதிக்கவில்லை என்பதற்கு உதாரணமாக ஒரே கப்பலில் 6,316 கார்களை அனுப்பி மும்பை துறைமுகம் புதிய சாதனை செய்துள்ளது.\nRead more: ஒரே கப்பலில் 6,316 கார்களை அனுப்பி மும்பை துறைமுகம் புதிய சாதனை\nபல்வேறு வழக்குகள் நடைபெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை: விஜயகாந்த்\nதம்மீது பல்வேறு வழக்குகள் நடைப்பெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.\nRead more: பல்வேறு வழக்குகள் நடைபெற்று வருவதால் பத்திரிகையாளர்களை சந்திக்க முடியவில்லை: விஜயகாந்த்\nபத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்\nதமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உடனே தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேசன் வலியுறுத்துகின்றது.\nRead more: பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்த வேண்டும்\nகறுப்புப் பணம் ஒழிப்பு: 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்க ஆலோசனை\nகறுப்புப் பண பதுக்கலை ஒழிக்கும் நடவடிக்கையாக ரூ. 3 லட்சத்துக்கு மேலான ரொக்க பணப் பரிவர்த்தனைக்குத் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.\nRead more: கறுப்புப் பணம் ஒழிப்பு: 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணப் பரிவர்த்தனைக்கு தடை விதிக்க ஆலோசனை\nகாஷ்மீர் பிரச்சினை: எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா தலைமையில் மோடியுடன் சந்திப்பு\nகாஷ்மீர் பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா தலைமையில் மோடியுடன் சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.\nRead more: காஷ்மீர் பிரச்சினை: எதிர்க்கட்சிகள் உமர் அப்துல்லா தலைமையில் மோடியுடன் சந்திப்பு\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,308 கன அடியாக அதிகரிப்பு\nசட்டப்பேரவைக்கு வரும் வழிகளை அடைத்துவிட்டு சவால் விட்டால் எப்படி; ஜெயலலிதாவுக்கு கனிமொழி பதில்\n49 ரூபாய்க்கு தொலைபேசி சேவை; 10 மணி நேரம் இலவசமாக பேசலாம்: பிஎஸ்என்எல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885165", "date_download": "2019-02-18T19:45:47Z", "digest": "sha1:HF5S3O5QVRGINYA3UJ6MVLNKI44WDNWR", "length": 6770, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கஞ்சா விற்ற முதியவர் கைது | காஞ்சிபுரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > காஞ்சிபுரம்\nகஞ்சா விற்ற முதியவர் கைது\nவேளச்சேரி, செப்.12: தரமணி எஸ்ஆர்பி டூல்ஸ் பஸ் நிறுத்தம் அருகே தரமணி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒருவர் நின்றிருந்தார்.போலீசார் அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். பின்னர் போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, சிறு சிறு பொட்டலமாக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.\nஅதில், துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்த சுப்பிரமணி (எ) சொரி மணி (64). கஞ்சாவை வட மாநில ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகோயில் உண்டியலை உடைத்து கொள்ளை\nஅறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல் புகார் எதிரொலி நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது: துணை இயக்குனர் நோட்டீஸ்\nதிருப்போரூர் ஒன்றியம் நெல்லிக்குப்பம் ஊராட்சி அம்மாப்பேட்டை கிராமத்தில் தனி வாக்குச்சாவடி மையம்: வாக்காளர்கள் வலியுறுத்தல்\nதிமுக பிரமுகர் கொலையில் திருவள்ளூர் கோர்ட்டில் மேலும் 5 பேர் சரண்\nமூசிவாக்கத்தில் தனிநபர் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு\nகாதலர் தின கொண்டாட்டம் : மாமல்லபுரத்தில் உற்சாகம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.iluwlyrics.com/search/label/Rummy", "date_download": "2019-02-18T19:21:16Z", "digest": "sha1:IMK4Y65Q3ZVJEO3HSICOAWMITXGDDPYS", "length": 19429, "nlines": 614, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Rummy", "raw_content": "\nகூட மேல கூட வச்சு பாடல் வரிகள் - ரம்மி\nபாடல் : கூட மேல கூட வச்சு\nபாடியவர்கள் : V V பிரசன்னா, வந்தனா சீனிவாசன்\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ்\nநடிகர் : விஜய் சேதுபதி, காயத்ரி, இனிகோ\nபடம் வெளிவந்த வருடம் : 2014\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே\nஉன் கூட கொஞ்சம் நானும் வாறன்\nஒத்தையில நீயும் போனா அது ஞாயமா\nஉன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா\nநீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா\nநீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவள\nநீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஒத்துமையா நாமும் போக இது நேரமா\nதூபதாலே தேச்சு வச்ச கரு ஈரமா\nநான் போறேன்னு சொல்லாம வாரேன்னே உன் தாரமா\nநீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா\nசாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து\nசீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட\nஅதிகம் பேசாமல் அளந்து நான் பேசி\nசல்லி வேற ஆணி வேராக்குற\nசட்ட பூவா வாசமா மாத்துற\nநீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுறேன்\nகூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே\nநீ கூட்டிகிட்டு போக சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஎங்க வேணா போயிக்கோ நீ\nதண்ணியத் தான் விட்டுப் புட்டு\nதர மேல தல சாயுமே\nமறஞ்சு போனாலும் மறந்து போகாத\nபட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே\nஉன்ன பாக்க பாக்க தான் இன்பமே\nநீ பாக்காம போனாலே கெடையாது மறு சென்மமே\nகூட மேல கூட வச்சு கூடலூரு\nம்ம் கூட்டிகிட்டு போகச் சொன்னா\nஎன்ன சொல்லும் ஊரு என்ன\nஓ ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா\nஉன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா\nநான் போறேன்னு சொல்லாம வார்னே உன் தாரமா\nநீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா\nஆஹாஹா ஆஹாஹ ஆஹாஹ ஆஹாஹ ஹா ...\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nரோஜா ரோஜா பாடல் வரிகள் - காதலர் தினம் படம் : காதலர் தினம் பாடல் வரிகள் : ரோஜா ரோஜா பாடியவர் : உன்னிக்ரிஷ்ணன் இசை : A.R.ரஹ்மான...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4606.html", "date_download": "2019-02-18T18:03:11Z", "digest": "sha1:IU6Y3MI62OW5TRBDT75RGS2CJ2DQJYPO", "length": 6862, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "வெளியானது உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் - Yarldeepam News", "raw_content": "\nவெளியானது உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ்\nஉள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் இன்று வெளியிடப்பட்டுள்ளதாக, சிறிலங்காவின் அரச அச்சக திணைக்களம் அறிவித்துள்ளது.\nகடந்த மாதம் 10ஆம் நாள் நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், தேர்தல் நடந்து ஒன்றரை மாதங்கள் கழித்தே அரசிதழில் பிரசுரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் 20ஆம் நாள் உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்த அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.\nஎனினும், தற்போது 8 மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் விபரங்களே அரச அச்சக இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nஇன்னும் சில நாட்களில் ஏனைய மாவட்டங்களின் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர் விபரங்கள் வெளியிடப்பட்டு விடும் என்றும், அரச அச்சக திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபந்துல குணவர்த்தனவிற்கு கலாநிதிப் பட்டம்\nஉலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு வந்த இலங்கை\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/four-acres-and-independence-a-self-sufficient-farmstead/", "date_download": "2019-02-18T19:12:51Z", "digest": "sha1:R3NM6WFTEVHZSNN7EKQGLZ23Z7VN2WOF", "length": 5102, "nlines": 88, "source_domain": "www.pannaiyar.com", "title": "Four Acres and Independence - A Self-Sufficient Farmstead - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nநான்கு ஏக்கர் நிலத்தில் ஒரு சுதந்திரமான வாழ்கை .\nநிலபரப்பு அதிகம் உள்ளது , நிச்சயமான வாழ்க்கை . பணம் என்பதை தாண்டி ஒரு நிம்மதியான வாழ்க்கை. சந்தித்த தடங்கல்களை எப்படி சரி செய்தற் என்பதை பற்றி பகிர்வு .\nபணம் என்பது மட்டுமே தேவை என்று இல்லாமல் இருக்கும் இடைத்தை வைத்து வாழ்கை வள முடியும். அதற்கான முயற்சிகள் பற்றிய கனவுடன் பேசும் ஒரு வெள்ளைகாரன் வார்த்தை களை கேளுங்கள் . வெள்ளைக்காரன் பணக்காரன் என்று என்ன உள்ளவர்கள் பலர் .\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0033_02.html", "date_download": "2019-02-18T19:01:34Z", "digest": "sha1:LHRRNMMWOA4GVUPPWYRAF2DR7FLQXG56", "length": 333681, "nlines": 3475, "source_domain": "www.projectmadurai.org", "title": " Kalevala - A Finland Epic -part III (songs 25- 34 )", "raw_content": "\nகலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம்\nதமிழ் மொழிபெயர்ப்பு: ஆர். சிவலிங்கம் (உதயணன்)\nநூல் அமைப்பும் அறிமுகமும்: டாக்டர் அஸ்கொ பார்பொலா (பேராசிரியர் - இந்திய இயல்)\nஅறிமுகம் (தமிழாக்கம்) டாக்டர் அஸ்கோ பார்பொலா\nஎன்னுரை: ஆர். சிவலிங்கம் (உதயணன்)\nகலேவலா - விளக்கக் குறிப்புகள்\nகலேவலா - ஆதார நூல்கள்\nபாடல் 25 - மணமகனும் மணமகளும் வீட்டில் வரவேற்கப்படுதல்\nஅடிகள் 1 - 382 : மணமகனையும் மணமகளையும் அவர்களுடன் சேர்ந்து வந்தவர்களையும் இல்மரினனின் வீட்டில் வரவேற்றல்.\nஅடிகள் 383 - 672 : கூட்டத்தினரைச் சிறப்பாக உபசரித்து உணவும் பானமும் வழங்குதல்; தலைவன், தலைவி, விருந்து நிகழ்ச்சியின் தலைவன், மணமகளின் தோழி, விவாகத்தில் கலந்து கொண்டோ ர் ஆகியோரைப் புகழ்ந்து வைனாமொயினன் பாடுகிறான்.\nஅடிகள் 673 - 738 : விவாகத்தில் கலந்துவிட்டுத் திரும்பும்போது வைனாமொயினனின் சறுக்கு வண்டி உடைகிறது; அதைத் திருத்திக் கொண்டு அவன் வீடு திரும்புகிறான்.\nகாத்தே யிருந்தனர் கனநீள் நேரமாய்\nகாத்தே யிருந்தெதிர் பார்த்தே யிருந்தனர்\nபாவையோ டிணைந்த பரிவ(஡)ர வரவை\nகொல்லன்இல் மரினனின் இல்லம தற்கு:\nமுதியவர் விழிகள் அருவிகள் ஆகின\nசாளரத் தருகே தரித்தவ ரிருந்தால்,\nஇளைஞரின் முழங்கால் இறங்கிப் பணிந்தன\nவாயி லவரெதிர் பார்த்தே யிருந்ததால்,\nகுழந்தைகள் கால்கள் குளிரில் விறைத்தன\nசுவரின் அருகில் அவர்கள்நின் றிருந்ததால், 10\nகாண்நடு வயதினர் காலணி சிதைந்தன\nநீர்க்கரை யதிலே நெடிதலைந் திட்டதால்.\nஅடுத்தடுத் தணைந்த தினத்திலோர் காலை\nஅடுத்தடுத் தணைந்த தினத்திலோர் பகலில்\nமரக்காட் டிருந்து வந்ததோர் சத்தம்\nவண்டியின் ஓசை வந்தது புல்வெளி.\nகவின்*லொக் காவெனும் கருணைத் தலைவி\nகலேவா மகளெனும் அழகார் மனையாள்\nஉரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:\n\"மகனின் சறுக்கு வண்டியே அதுதான் 20\nவடநா டிருந்து வருகிறா னென்மகன்\nதன்இள மனையாம் பெண்ணவ ளுடனே.\nஇந்நாடு நோக்கி இப்போ(து) வருகிறான்\nஇத்தோட் டத்து எழில்வெளி நோக்கி\nதந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தே\nபெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தே.\"\nஅந்தக் கொல்லன் அவ்வில் மரினன்\nவிரைந்தே வந்து வீட்டினை யடைந்தான்\nதந்தையார் அமைத்த தனிவசிப் பிடத்தை\nபெற்றவர் கட்டிய பெருவாழ் விடத்தை; 30\nவனக்கோழி வடிவ மணிகள் ஒலித்தன\nஇளமரத் தியைந்த ஏர்க்கால் தம்மிலே,\nஇன்குயில் வடிவில் இசைத்தன மணிகள்\nமின்னும் வண்டியின் முன்னணி யத்தில்,\nசெதுக்கிய அணில்கள் திரிந்தன துள்ளி\n**'மாப்பிள்' மரத்து வண்டியின் நுகத்தில்.\nகவின்லொக் காவெனும் கருணைத் தலைவி\nகலேவா மகளெனும் அழகார் மனையாள்\nஇந்தச் சொற்களில் இயம்பினள் அவளே\nஇயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்: 40\n\"ஊர்காத் திருந்தது ஒளிர்புது மதிக்கு\nஇளையோர் சூரிய உதய மதற்கு\nபிள்ளைகள் **சிறுபழச் செடியார் தரைக்கு\nநீர்காத் திருந்தது கீல்பட குக்கு;\nஅரைச்சந் திரற்கும் அதைநான் காத்திலேன்\nஅல்லது பானுவை அறவெதிர் பார்த்திலேன்\nஎனதுசோ தரனை எதிர்பார்த் திருந்தேன்\nஎனதுசோ தரனையும் என்மரு மகளையும்\nகாலையில் பார்த்தேன் மாலையில் பார்த்தேன்\nஎப்படி மறைந்தான் என்பதை யறியேன், 50\nவளர்சிறு பிள்ளையை வளர்க்கின் றானா\nஅல்லது மெலிந்ததைக் கொழுப்பாக் குவனா\nஎப்படியும் அவன் இங்குமீ ளாததால்\nஅவனும் உண்மையாய் அளித்துவாக் ககன்றான்\nகாண்அடிச் சுவடுகள் கலையுமுன் வருவதாய்\nகுளிர்ந்த சுவடுகள் அழியுமுன் வருவதாய்.\nஎப்போதும் காலையில் இருந்தேன் வழிபார்த்(து)\nபலநாள் நெஞ்சில் நினைவா யிருந்தேன்\nசகோதரன் வண்டி தான்உரு ளாததால்\nசகோதரன் வண்டி தான்ஒலிக் காததால் 60\nஇந்தச் சிறிய முன்றிலின் பரப்பில்\nஇந்தத் தோட்டத் தியைகுறு வெளியில்;\nவைக்கோல் ஆனதோர் வனப்பரி இருப்பினும்\nவலியஈர்ச் சட்ட வண்டியா யிடினும்\nஒருவண்டி யென்றே உரைப்பன்நான் அதையும்\nசறுக்குவண் டியெனச் சாற்றுவேன் உயர்வாய்\nஎன்சோ தரனையஃ திங்கு கொணருமேல்\nஎன்அழ கனையஃ தில்லம் கொணருமேல்.\nஎதிர்பார்த் திருந்தேன் எல்லாக் காலமும்\nபகற்பொழு தெல்லாம் பார்த்துநா னிருந்தேன் 70\nஎதிர்பார்த் திருந்தேன் என்தலை சாய்வரை\nதளர்குழற் குடுமி சரிந்து விழும்வரை\nநேர்பார் வைவிழி சோர்வாம் வரையும்\nஎன்சகோ தரன்வரு மெனநம் புகிறேன்\nஇச்சிறு முற்ற எழிற்பரப் புக்கு\nஇத்தோட் டத்து இயல்குறு வெளிக்கு;\nஇங்குவந் தவனும் இறுதியில் சேர்ந்தான்\nஇறுதியில் ஒருதரம் இதைச்செய் திட்டான்\nசெந்நிற முகத்தாள் சேர்ந்தரு குள்ளாள்\nசிவந்தகன் னத்தாள் திகழ்ந்தரு குள்ளாள். 80\nமாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர\nநுதற்சு(ட்)டிப் புரவியை இதம்செ(ல்)ல விடுவீர்\nநல்லினப் பரியதைச் செல்லவிட் டிடுவீர்\nபழக்கம் அதற்குள பதவைக் கோற்கு\nதகுமதன் வழக்குடைத் **தானியத் துக்கு;\nபொருந்தடுத் தெமக்கு விருந்தொன் றளிப்பீர்\nஏனையோர்க் களியும் எமக்கும் தாரும்\nஅனைத்துக் கிராமத் தவர்க்கும் தாரும்.\nவிருந்தெலாம் தந்து விரைந்து முடிந்தபின்\nஉரைப்பீர் எங்களுக் குமது கதைகளை 90\nபகர்வதற் கொன்றிலாப் பயணம் முடிந்ததா\nநலமாய்ச் சுகமாய் நடந்ததா வழிச்செலல்\nமாமியார் அவளிடம் போய்ச்சேர் கையிலே,\nவிரிபுகழ் மாமனார் வீடடை கையிலே\nபோர்க்குவந் தவரைப் புறம்கண் டீரா\nபலகைக் கோட்டையைப் பணிய வைத்தீரா\nஎதிர்எழும் சுவரை இடித்துவீழ்த் தினீரா\nமாமியார் இடத்தடி வைத்தேகி னீரா\nஎசமானன் இடத்தில்நீர் இருந்துகொண் டீரா\nஇல்லாது வினாவல் இப்போ(து) பார்க்கிறேன்\nஉசாவல் இன்றியே உளத்தில் உணர்கிறேன்\nநலமாய்ச் சுகமாய் நடந்தது வழிச்செலல்\nசிறப்பாய் இனிப்பாய் செலவவர்க் கானது\nபெற்றனர் வாத்துப் பிடித்தனர் ஆட்சி\nபோர்க்குவந் தவரைப் புறம்கண் டிட்டார்\nபலகைக் கோட்டையைப் பணியவும் வைத்தார்\n**பலகைச் சுவரைப் படியில் விழுத்தினார்\nமாமியா ரிடத்தினிலே மகிழ்ந்திருக் கையிலே\nஇணையிலா மாமனார் இல்லத் திருக்கையில்; 110\nபொன்னாம் வாத்துப் போந்தரு கிருந்தாள்\nகோழிகக் கத்துக் கொள்அணைப் பிருந்தாள்\nஅருகிலே தூய அரிவையு மிருந்தாள்\nஅவனுடை ஆட்சியில் அமர்ந்தள்வெண் ணிறத்தாள்.\nஇப்பொ(ய்)யை இங்கு எவர்எடுத் தடுத்தார்\nகொடிய செய்தியைக் கொணர்ந்ததா ரப்பா\nமாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வருகிறார் என்று,\nபொலிப்பரி அங்கே போனது வீணென\nமாப்பி(ள்)ளை வெறுங்கையாய் வரவி(ல்)லை யிங்கு\nபொலிப்பரி அங்கே போந்தில துவீண்: 120\nஏதோஇருக் கிறது இழுத்துவ ரப்பரி\n**'சணற்சடை' அசைவில் தரித்துள தர்த்தம்\nஏனெனில் வியர்த்து இருக்கிற து(நற்)பரி\nநுரைத்துநிற் கிறது தரப்பரிக் குட்டி\n**அளகுக் குஞ்சையிங் கழைத்துவந் ததனால்\nஇரத்த நிறத்தளை இழுத்துவந் ததனால்.\nஇப்போது வண்டியி லிருந்தெழு, அழகே\nதரமிகு பரிசே, சறுக்குவண் டியிலிருந்(து)\nநீயாய் எழுவாய் நினைக்கரம் தொடாமல்\nஎழுவாய் உதவிநீ இல்லா தெதுவும் 130\nஇளங்கண வன்உனை ஏந்திட வரலாம்\nஇரும்சிறப் புன்னவன் எழுப்பிட வரலாம்.\nசறுக்குவண் டியின்மேல் தான்நீ யெழுந்து\nவியன்புற வழியாய் வெளியே றுகையில்\nபழுப்பு நிறத்துப் பாதையில் அடிவை\nஈரல் நிறத்துப் பூமியில் கால்வை\nபன்றியின் நடையால் மென்மையாம் தரையில்\nபன்றிக் கணங்கள் பதம்மிதி பூமியில்\nஆட்டுக் குழுதிரிந் தமைந்தமென் நிலத்தில்\nதிகழ்பரிப் பிடர்மயிர் தேய்படு பூமியில். 140\nதாரா அடிபோல் தரைமிசை அடிவை\nவாத்தின் பதம்போல் வைப்பாய் வெளிகால்\nமுழுமையாய்க் கழுவிய முற்றப் பரப்பிலே\nமட்டமாய்ப் பரந்தஇவ் வன்னமாம் நிலத்தில்\nமாமனார் செய்தவிவ் வன்முற்றப் பரப்பிலே\nமாமியார் படைத்தே வைத்தஇவ் விடங்களில்\nசகோதரன் செதுக்கிய தன்தொழில் தலத்திலே\nசகோதரி நீலத் தண்பசும் புல்நிலம்;\nபாதம் மெதுவாய்ப் படிமிசை வைப்பாய்\nமண்டபப் பலகைக்(கு) மாற்றுவாய் அதைப்பின் 150\nமண்டபத் தூடே மற்றுநீ மேற்செல்\nஅங்கிருந் துள்ளே அதன்பின் இடம்பெயர்\nபுகழ்பெறும் கூரைப் புணர்தம் பக்கீழ்\nஇல்லத் தழகாய் இயைகூ ரையின்கீழ்.\nஇப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்\nநிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்\nதாரா எலும்பால் தரையெலாம் மிசைத்தது\nஆரேனும் வந்தவ் வகல்தரை நிற்க,\nஒலித்தது பொன்இயை பொலிமனைக் கூரை\nயாரேனும் வந்து நடப்பதற் கதன்கீழ், 160\nசாளரம் யாவுமே தனிமகிழ் வுற்றன\nஆரேனும் வந்து அமர்வதற் கவற்றில்.\nஇப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்\nநிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்\nகதவில் கிறீச்சென கைப்பிடி ஒலித்தது\nமோதிரக் கையினால் மூடப் படற்கு,\nகளஞ்சியக் கூடத்தும் கனவொலி எழுந்தது\nசிறந்தமே லங்கி திகழழ **காட்கு,\nஎன்றும் கதவுகள் இருந்தன திறந்தே\nவருபவர் திறந்திட, வரவெதிர் பார்த்தே\nஇப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்\nநிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்\nசுழல்காற்று இவ்வறை சுழன்றுவீ சியது\nயாரேனும் வந்தே நனிதுகள் துடைக்க,\nகூடம் இடமொதுக்கி ஆயத்தம் கொண்டது\nயாரேனும் வந்து நேரிற்சுத் தம்செய,\nபுத்தில்லக் குடில் புலம்பித் தவித்தன\nயாரேனும் வந்தே நன்றாய்ப் பெருக்கிட.\nஇப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்\nநிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள் 180\nமறைவாய் முன்றில்கள் மாறிவந் தனவிடம்\nயாரேனும் வந்து நனிதுகள் பொறுக்கிட,\nமாடங்கள் தாமாய் வந்தன கீழே\nயாரேனும் வந்து நனியுள் நுழைய,\nஉயர்வளை வளைந்தது உத்தரம் பதிந்தது\nஇளம்மனை ஒருத்தியின் எழில்உடை களுக்கு.\nஇப்போது நிகழும் இகல்குளிர்க் காலம்\nநிகழ்ந்து முடிந்த நேர்கோடை நாட்கள்\nஒழுங்கைசந் தெல்லாம் ஒலிசெய் தழைத்தன\nயாரேனும் வந்து நடந்திடத் தம்மேல், 190\nமாட்டுத் தொழுவுகள் வந்தன நெருங்கி\nயாரேனும் வந்து நற்சுத் தம்செய,\nகளஞ்சிய முற்றம் நகர்ந்து பின்போனது\nவாத்தொன்று வந்து ஆற்றிடஅதில் தொழில்.\nஇன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்\nநேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்\nவேளைகத் தியது வியன்பசு மாடு\nகாலையூண் கொடுப்போர் களைஎதிர் பார்த்து,\nகுதிரையின் குட்டிகள் குரல்கொடு கனைத்தன\nயாரேனும் வந்து வீசிட வைக்கோல், 200\nவசந்தத்து ஆடு வலிதுகத் தியது\nஎதிர்பார்த்து மென்மேல் இரைவைப் போரை.\nஇன்றைக் கிங்கே இப்பகற் பொழுதில்\nநேற்றும்அத் தோடு நேற்று முழுவதும்\nஅமர்ந்தனர் சாளரத் தனைத்து முதியரும்\nகாண்பிள் ளைகள்நீர்க் கரைகளில் திரிந்தனர்\nஅரிவைய ரோசுவர் அருகினில் நின்றனர்\nநின்றனர் பையன்கள் நெடுங்கடை வாயிலில்\nவருமிளம் மனைவியின் வரவினை நோக்கி\nமணப்பெண் ஒருத்தியை மகிழ்ந்தெதிர் பார்த்து. 210\nஇப்போ(து) முன்றிலில் இருப்போர்(க்கு) வாழ்த்துக்கள்\nவெளியில் நிற்கும் வீரர்கள் யா(வ)ர்க்கும்\nஉனக்கும் குடிசையே, உளோர்க்கும் வாழ்த்துக்கள்\nகுடிற்கும், தங்கிக் கொண்டஅன் னியர்க்கும்\nகூடமே, உனக்கும்நீ கொண்டுளோர் தமக்கும்\nமிலாறுரிக் கூரை(க்கும்), மிகக்கீ ழுளோர்க்கும்\nமாடமே, உனக்குமுள் வாழ்வோர்(க்கும்) வாழ்த்துக்கள்\nவான்நிலா வாழ்த்துக்கள், மன்னனே வாழ்த்துக்கள்\nஇளையநற் பரிவ(஡)ரம் எல்லோர்க்கும் வாழ்த்துக்கள் 220\nஒருபோ தும்முன் இருந்தில திங்கே\nஇருந்தில முன்னும் இருந்தில நேற்றும்\nஇவ்வித மொருகுழாம் இங்கிருப் பவர்போல்\nஎழிலுறும் மனிதர்கள் இங்கிருப் பவர்போல்.\nமாப்பிள்ளை யாரே, மதிப்புள சோதர\nசிவப்புச் சிறுதுணி அவிழ்த்துப் போடுக\nபட்டு முகத்திரை அப்பால் நீக்குக\nகிளருமும் அன்புடைக் **கீரியைக் காட்டுக\nகாத்திருந் தீர்இதற் காயைந் தாண்டுகள்\nஎட்டாண்டு விரும்பி எதிர்பார்த் திருந்தீர். 230\nநீர்முயன் றிருந்தபொற் காரிகை கொணர்ந்திரா\nகுயிலாள் ஒருத்தியைக் கொணர முயன்றிரே\nநீள்புவி வெள்ளை நிறத்தளைத் தெரிந்திரே\nசிவந்தகன் னத்தளை புனற்பெற இருந்திரே\nஎவ்வினா வும்மிலா திப்போ பார்க்கிறேன்\nகேள்வியே யிலாது கிளர்மனத் துணர்கிறேன்\nகுயிலாள் ஒருத்தியை கொணர்ந்தீர் உம்முடன்\nநீலநல் தாரா நிதமும் காப்பினில்\nஉச்சியில் தளிர்த்தநற் புத்தம் புதுத்தளிர்\nபலபசுந் தளிரதில் ஒரேயிளம் தளிரதை 240\nசிறுபழச் **செடியிலே மிகப்புதுத் தழையதை\nபலபுதுச் செடிகளில் ஒருபுதுச் **செடியதை.\"\nஅங்கொரு பிள்ளை அகல்தரை யிருந்தது\nதரையிலே யிருந்தஅப் பிள்ளைசாற் றியது:\n\"இழுத்துவந்(த) தென்னநீ இனியஓ, சோதர\nஅழகில்கீல் பூசிய அடிமரக் கட்டையாம்\nதார்ப்பீப்(பா) பாதியதாம் சரிநீ ளத்தினில்\nநூனாழி அளவாம் நுதலிய உயரம்.\nஅப்படி யப்படி அப்பாவி மாப்பிளாய்\nஇதைக்காத் திருந்தீர் இந்நாள் முழுதும் 250\nதெரிவேன் நூறுபெண் சமன்என் றீரே\nகொணர்வேன் ஆயிரத் தொருத்தி யென்றீரே;\nநூறிலே நல்லளாய் நுவலஒன் றடைந்தீர்\nஅவலட் சணம்சமம் ஆயிரம் பெற்றீர்\nகாண்சதுப் புநிலக் **காகம் போலவும்\nவேலியி லிருந்திடும் வெறும்**புள் போலவும்\nவயல்களில் வைத்திடும் வெருளியைப் போலவும்\nதருசி நிலக்கரிக் குருவியைப் போலவும்.\nஇத்தனை நாட்களும் என்னசெய் தாளவள்\nகடந்தகோ டையிலே நடந்தது தானெது\nவன்னக்கை யுறையெதும் பின்னா திருந்திடில்\nதூயகா லுறையெதும் தொடங்கா திருந்திடில்.\nவெறுங்கையை வீசியே வீடு வருகிறாள்\nநவில்மாமன் **இற்கு நற்பரி சின்றியே\nஅவள்கூடைச் சுண்டெலி சலசலத் தோடுதாம்\n**'பெருஞ்செவி' பெட்டியுள் பரபரத் தோடுதாம்.\"\nகவின்லொக் காவெனும் கருணைத் தலைவி\nகலேவா மகளெனும் அழகிய மனையாள்\nஅதிசய மாம்இக் கதையது கேட்டு\nஉரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்: 270\nஅறியலாம் பிறரது அதிசயச் செய்தி\nஇகழ்வுறும் செய்தியும் எங்கும் பரவலாம்\nஎனினுமொன் றரிவையாம் இவள்சார் பில்லையே\nபகர்இவ்வில் வாழ்பவர் பற்றியும் இல்லையே.\nதீயதோர் வார்த்தையை செப்பினாய் இப்போ(து)\nவார்த்தையும் இப்போ(தே) வந்தது கொடியதாய்\nஒருநிசி வயதுறும் ஒருகன் றின்வாய்\nஒருபகல் வயதுறும் ஒருகுட் டியின்தலை; 280\nமாப்பிள்ளை பெற்றது வன்னநல் நங்கையே\nநனி**விழு நாட்டினால் கொணரப் பட்டவள்\nபாதியே பழுத்த **சிறுபழம் போன்றவள்\nஒருகுன் றுதித்த **சிறுபழம் அனையவள்\nஅல்லது மரத்திலே அமர்ந்துள குயிலவள்\n**பேரியில் தங்கிடும் ஒருசிறு புள்ளவள்\nமிலாறுவின் எழிலுறும் வியன்சிறைப் பறவையாம்\n'மாப்பிள்' மரத்தமர் ஒளிர்மார் புடையவள்.\nஜெர்மனி நாட்டிலும் எவரும் பெறவொணா\nஎஸ்தோனி யாவுக் கப்பால்(உம்) பெறவொணா 290\nஇந்த அரிவையின் இத்தனை அழகையும்\nஇந்த வாத்ததின் இனிமையின் தன்மையை\nஇந்த வதனத்து இதுபோல் எழிலினை\nஇந்தத் தோற்றத்தில் தெரிகின்ற மகிமையை\nஇந்தக் கரங்களில் இருக்கும் வெண்மையை\nமென்மைக் கழுத்தில் வியப்பமை வளைவினை.\nஅத்துடன் வெறுங்கையாய் அரிவையும் வந்திலள்\nகம்பளித் துணிகள் நம்புவிக் கொணர்ந்தவை\nமேலங்கி வகைகளும் மிக்கன அவற்றுடன்\nஅகல்விரிப் புகளும் மிகச்சுமந் துற்றனள். 300\nபெண்ணுக்கு இங்கே திண்ணமாய் நிறைந்துள\nசொந்தத் தறியின் தொழிலாம் பொருட்களும்\nசொந்தராட் டினத்தில் விந்தைநெய் துணிகளும்\nசொந்த விரல்நுனித் தோன்றிய வகைகளும்\nவெள்ளை நிறத்தில் மிகுவகை ஆடைகள்\nகுளிர்கா லத்தில் கழுவிய உடைகளும்\nவசந்த வெய்யிலில் வைத்துலர் துணிகள்\nகோடை நிலவிலே காய்ந்தது முள்ளன:\nநலமார் விரிப்புகள் சலசலத் தசையும்\nதடித்த தலையணை பிடித்தநல் மென்மை 310\nபட்டுத் துணிகள் பளபளத் தாடும்\nகம்பளி யாடைகள் பைம்பொனா யொளிரும்.\nநல்ல நங்கையே, நவிலெழி லணங்கே\nஅழகிய செந்நிற அரிவையே, கேளாய்\nஇல்லில்நீ நிறைவாய் புகழோ டிருந்தவள்\nபிதாவின் வீட்டிலே மகளா யிருக்கையில்,\nநிறைவாம் புகழோடு நிலைப்பாய் வாழ்வெலாம்\nமருமக ளாக மணாளனின் மனையிலே.\nதுன்பப் படுதலைத் தொடங்கவும் வேண்டாம்\nதொல்லைகள் வருமெனத் துணியவும் வேண்டாம் 320\nஅழைத்துனை வந்தது சதுப்புத் தரைக்கல\nபடர்ந்துனைக் கொணர்ந்தது படுகுழிக் கல்ல,\nதானிய மேடிருந்(து) தனிக்கொணர் பட்டனை\nஇன்னுமோர் அதிகமாய் இருக்கும்தா னியவிடம்,\nநீகொணர் பட்டனை 'பீரு'ள வீடிருந்(து)\n'பீர்'இன்னும் மிக்குள வீடொன்று நோக்கியே.\nநல்ல நங்கையே, நவிலெழி லணங்கே\nஇப்போ துன்னிடம் இவ்விதம் கேட்கிறேன்:\nஇங்குநீ வருகையில் இதுகண் டனைகொல்\nகதிர்த்தா னியத்திரள் கட்டிவைத் திருந்ததை 330\nசெறிகனக் கதிர்களைத் திரட்டிவைத் திருந்ததை\nஅவையனைத் தும்மிவ் வகத்தையே சேர்ந்தவை\nஉயர்ந்தஇம் மாப்பிளை உழுததால் வந்தவை\nஉழுததால் வந்தவை விதைத்ததால் விளைந்தவை.\nபாவையே, இளமைப் பருவப் பெண்ணே\nஇப்போ துனக்கு இதனைக் கூறுவேன்:\nஇம்மனை நீவர எவ்வா றறிந்தையோ\nஅதுபோல் பழகலும் அறிந்தே யுள்ளாய்\nஇங்கே ஒருபெண் இருப்பது நல்லது\nமருமகள் இங்கே வளர்வதும் நல்லது 340\n**நிறைதயிர்ச் சட்டி நின்கரத் துள்ளது\nவெண்ணெய்க் கிண்ண மெலாமுன துடமை.\nஒருபெண் ணிங்கே உறைவது நல்லது\nஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது\nசவுனாப் பலகையிங் ககலமா யானவை\nஅகத்தரைப் பலகைகள் அமைவன விசாலம்\nதலைவர்கள் இனியர்நின் தந்தையைப் போல\nதலைவிகள் இனியர்நின் தாயார் போல\nபுத்திரர் நல்லவர் போலநின் சோதரர்\nநல்லவர் புதல்விகள் நின்சகோ தரிபோல். 350\nஏதெனும் முனக்கு ஆசையேற் பட்டால்\nவந்தால்ஏ தெனும் மனதில் விருப்பம்\nஉந்தை பிடிக்கும் உயர்மீன் போலோ\nவேட்டைச் சோதரன் காட்டுக் கோழியோ\nஅதைமைத் துனரிடம் அடுத்துப் பேசேல்\nமாமனா ரிடம்போய் மற்றதைக் கேளேல்\nமாப்பிள்ளை யிடத்தே வந்துநே ராய்க்கேள்\nஉனைக்கொணர்ந் தவரிடம் உகந்ததைப் பெறுவாய்.\nஎதுவுமே இல்லையே இருக்குமக் காட்டில்\nநான்குகால் களிலே நனிவிரை பிராணிகள், 360\nவானப் பறவைகள் மற்றெதும் இல்லையே\nவியன்சிறை இரண்டினை விசிறிப் பறப்பவை,\nஅத்துடன் நீரிலும் மற்றெது மில்லையே\nமிகவும் சிறந்திடு மீன்கணக் கூட்டம்,\nஉன்னைப் பிடித்தவர் பிடிக்கொணா ஒன்று\nபிடித்தவர் பிடியா(தது) கொணர்ந்தவர் கொணரா(தது).\nஇங்கொரு மங்கை இருப்பது நல்லது\nஒருகோழி யிங்கே வளர்வதும் நல்லது\nதிரிகைக் கற்கிங் கவசர மில்லை\nஉரலைப் பெறற்கும் ஒருகவ லையிலை 370\nதண்ணீர் கோதுமை தனையிங் கரைத்திடும்\nநீர்வீழ்ச்சி நன்கே **தானியம் கலக்கிடும்\nபாத்திரங் களைஅலை பதமாய்க் கழுவிடும்\nஅவற்றைக் கடல்நுரை ஆக்கிடும் வெளுக்க.\nஓ,நீ அன்புடை உயரிய கிராமமே\nவிரிந்தஎன் நாட்டில் மிகச்சிறப் பிடமே\nகீழே புற்றரை மேலே வயல்நிலம்\nஇடைநடு வினிலே இருப்பது கிராமம்\nஇயல்கிரா மக்கீழ் இனிதாம் நீர்க்கரை\nஅந்தநீர்க் கரையில் அருமைநீ ருளது 380\nவாத்துக்கள் நீந்த வளமிகு பொருத்தம்\nவிரிநீர்ப் பறவைகள் விளையாட் டயர்தலம்.\"\nவந்தோர்க் குப்பின் வழங்கினர் பானம்\nவழங்கினர் உணவு வழங்கினர் பானம்\nஏர(஡)ள மிருந்தன இறைச்சித் துண்டுகள்\nஅத்தொடு பணிய(஡)ர அழகிய வகைகள்\nபார்லியில் வடித்த 'பீரு'ம் இருந்தது\nகோதுமை யூறற் பானமு மிருந்தது.\nபுத்தாக்க உணவு போதிய திருந்தது\nபோதிய உணவும் போதிய பானமும் 390\nதயங்கு செந்நிறச் சாடிகள் பலவிலும்\nஅழகிய கிண்ணம் அவைகள் பலவிலும்\nநனிபிய்த் துண்ணப் பணியா ரங்கள்\nவிரும்பிக் கடிக்க வெண்ணெய்க் கட்டிகள்\nவெட்டி யெடுக்க வெண்ணிற மீன்கள்,\nதுண்டு துண்டாக்க வஞ்சிர மீன்கள்\nவெள்ளியில் அமைந்த வெட்டுக் கத்தியால்\nதங்கத் தமைந்த தனியுறைக் கத்தியால்.\nவாங்கப் படாத'பீர்' வழிந்தோ டிற்று\nசெலுத்தா **மர்க்காத் தேன்பெரு கிற்று 400\nஉத்தர உச்சி(யி)ருந் தோடிற் றுப்'பீர்'\nபீப்பாவு ளிருந்து பெருகிற் றுத்தேன்\nஅருந்து'பீர்' இருந்தது அதரங்க ளூற\nதேனங் கிருந்தது சேர்ந்துள மயங்க.\nஇங்கே குயில்போல் இனிதுயார் பாடுவார்\nபொருத்தம தான பொற்பா டகன்யார்\nநிலைபெறும் முதிய வைனா மொயினன்\nஎன்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்\nபாடல்கள் அங்கே பாடத் தொடங்கினன்\nபாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கினன் 410\nஇனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்\nஇந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:\n\"அன்புடைச் சோதர, அரியஎன் சோதர\nஎன்னொடு இணைந்த இனியசொல் வல்லவ\nநாவன்மை படைத்தவென் நல்லதோ ழர்களே\nஇப்போநான் புகல்வதை இனிதுகே ளுங்கள்\nவாத்துக்கள் சேர்வது **வாய்க்குவாய் அரிது\nகண்ணொடு சோதரி கண்ணைநோக் குதலும்\nஅருகரு கிருப்பதுவும் அரிதுசோ தரர்கள்\nதோளொடு **தோள்தாய்த் தோன்றல்கள் நிற்பதும் 420\nவறிதாய் வீணே மயங்கிடும் எல்லையில்\nதெரியும் வடபால் செழிப்பிலா நிலத்தில்.\nபாடல்கள் இவ்விதம் பாடத் தொடங்கவா\nபாடல்கள் யாத்துப் பாடத் தொடங்கவா\nபாடல்கள் பாடலே பாடகர் தொழிலாம்\nகூவுதல் வசந்தக் குயிலின் தொழிலாம்\n**நீலமா தர்க்குச் சாயம் அழுத்தலும்\n**தறியமர் மகளிர்க்(கு) நெய்தலும் தொழிலாம்.\nலாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்\nவைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர் 430\nஇரும்காட் டருமெரு திறைச்சியுண் நேரம்\nசிறுகலை மான்ஊன் தின்றிடும் நேரம்;\nநானுமே னிங்கு பாடா திருக்கிறேன்\nஎமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்\nஉயர்தா னியத்தில்நல் உணவுண் நேரம்\nவாய்நிறை உணவை மகிழ்ந்துண் கையிலே\nலாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்\nவைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்\nஒருகிண் ணம்நீர் உவந்தருந் துகையில்\n**மரப்பட்டை ரொட்டி மகிழ்ந்துமெல் லுகையில்; 440\nநானுமே னிங்கு பாடா திருக்கிறேன்\nஎமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர்\nதானியம் வடித்த பானம் பருகையில்\nபார்லியில் செய்த 'பீர்'அருந் துகையில்\nலாப்பில்வாழ் பிள்ளைக ளெலாம்பா டிடுவர்\nவைக்கோற் காலணி மாந்தரு மிசைப்பர்\nவெளியே புகைபடி கூடார ஒளியில்\nபடிந்த கறைநிறை படுக்கை யதிலே;\nநானுமே னிங்கு பாடா திருக்கிறேன்\nஎமது பிள்ளைகள் ஏன்பா டுகிலர் 450\nஉயர்புக ழுடையஇவ் உத்தரத் தின்கீழ்\nகுறையா அழகுக் கூரையின் கீழே\nஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்\nஇனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்\n'பீர்'நிறைந் திருக்குமிப் பீப்பாப் பக்கம்\nதேன்நிறைந் திருக்குமிச் சாடியைச் சூழ்ந்து\nஎங்கள் அருகில்வெண் மீனின் நீரிணை\nஅருகில்வஞ் சிரத்தின் அகல்வலை வீச்சிடம்\nஉண்கையில் உணவெதும் ஒழிந்துபோ னதேயிலை\nபபானம் பருகையில் பற்றா நிலையிலை. 460\nஆடவர் இங்கே அமர்தல்நன் றாகும்\nஇனியபெண் மணிகள் இருப்பதும் நன்றாம்\nஉறுதுய ரோடிங்(கு) உணல்கிடை யாது\nகவனிப்(பு) ஒன்றிலாக் கழியும் வாழ்விலை;\nஉறுதுயர் இன்றியே உண்ணுதல் இங்குள\nகவனிப்பு நிறைந்த கவின்வாழ் விங்குள\nஇந்தத் தலைவனின் எல்லாக் காலமும்\nஇந்தத் தலைவியின் இன்வாழ் நாளெலாம்.\nஇங்கே முதலில் எவரைப் புகழ்வேன்\nதலைவர் இவரையா தலைவி இவளையா\nவீரர் வழமையாய் மிகுமுன் பொழுதெலாம்\nதலைவரைப் புகழ்ந்தே தனிமதித் தார்முதல்\nதலைவர் அமைத்தவர் சதுப்பில் வசிப்பிடம்\nவனத்தி லிருந்தொரு வசிப்பிட மமைத்தவர்\nஅகல்பெரு ஊசி(யி)லை அடிமரம் கொணர்ந்தார்\nதாருவைத் துணித்துத் தலையுடன் கொணர்ந்தார்\nஅவற்றைநல் லிடத்தில் அமைவுடன் வைத்தார்\nஅவற்றை உறுதியாய் ஆங்காங்கு நிறுத்தி\nஉயர்ந்த குடிக்கு உயர்பெரும் வசிப்பிடம்\nஅழகுறும் தோட்டத் தமைத்தனர் வீட்டை; 480\nகட்டினார் சுவர்மரக் காட்டினி லிருந்து\nஉத்தரம் பயங்கரக் குன்றிலுண் டானது\nபல்குறுக் குமரம் பாறை நிலத்திலும்\nசிறந்தசட் டமெலாம் சிறுபழப் புதரிலும்\n**சிறுபழச் செடியுள திடரினில் பட்டையும்\nஉறைந்திடாச் சேற்றினில் பாசியும் பெற்றனர்.\nவாழ்விடம் சரியாம் வகைகட் டியதும்\nஇருப்பிடம் சரியாம் இடத்தில் அமைந்தது\nசுவர்வே லைக்குத் தோற்றினர் நூற்றுவர்\nஇல்லக் கூரையில் இருந்தனர் ஆயிரம் 490\nஇந்தவாழ் விடமதை இனிதாய் அமைத்திட\nபகருமிந் நிலத்தைப் பரப்பி யமைத்திட.\nஆயினும் இவ்வா றமைந்தஇத் தலைவர்\nவாழ்விடம் அமைத்து வருகையில் இவ்விதம்\nகண்டது இவர்சிகை காற்றுப் பலதினை\nகொடுங்கால நிலையைக் குழலும் கண்டது\nஅடிக்கடி இந்தநல் லழகிய தலைவரின்\nகையுறை பாறைக் கல்லில் இருந்தது\nதாருவின் கிளையில் தரித்தது தொப்பி\nசேற்றில் காலுறை திணிந்து கிடந்தது. 500\nஅடிக்கடி இந்த அழகுநல் தலைவர்\nகாலையில் மிகஅதி காலைவே ளையிலே\nமற்றைய மனிதர் வளர்துயி லெழுமுன்\nகிராமச் சனங்கள் கேட்பதன் முன்னர்\nஅனல்வெப்ப மருங்கு அகல்வார் துயிலால்\nகுச்சியால் கட்டிய குடிசையில் எழுவார்\nபனித்துளி யால்விழி பாங்காய்க் கழுவுவார்.\nஅதன்பின் இந்த அழகுநல் தலைவர்\nஅறிந்த மனிதரை அகத்துள் கொணர்வார் 510\nபாடகர் வாங்கில் பலர்மிக் கிருப்பர்\nதிளைப்போர் களிப்பில் திகழ்வர்சா ளரத்தே\nமந்திரம் சொல்பவர் வன்னிலப் பலகையில்\nமூலையில் இருப்பர் மாயம் செய்பவர்\nசுவரின் பக்கம் தொடர்ந்து நிற்போரும்\nவேலியோ ரத்தை மிதித்தகல் வோரும்\nமுன்றிலில் நீடு நடந்துசெல் வோரும்\nநாட்டின் குறுக்கே நனிபய ணிப்பரும்.\nதலைவரை முதலில் தனிப்புகழ்ந் திசைத்தேன்\nதருணமிஃ தன்புத் தலைவியைப் புகழ்வேன் 520\nதயாராய் உணவைச் சமைத்துவைத் ததற்கு\nநீண்ட மேசையை நிறைத்து வைத்ததற்கு.\nதடித்த ரொட்டிகள் படைத்தவள் அவளே\nதகுபெரு மாப்பசை தட்டி யெடுத்தவள்\nஉவந்தவள் விரையும் உள்ளங் கைகளால்\nஅவளது வளைந்த ஐயிரு விரல்களால்\nரொட்டிகள் மெதுவாய்ச் சுட்டே எடுப்பாள்\nவிருந்தா ளிகளை விரைந்துப சரிப்பாள்\nபன்றி இறைச்சியும் பலதொகை சேர்த்து\nஅத்துடன் மீன்பணி யாரமும் கலந்து; 530\nகத்தியின் அலகுகள் மெத்த நழுவிடும்\nஉறைக்கத்தி முனையும் உடனாய் வழுவும்\nவஞ்சிர மீனின் வன்தலை துணிக்கையில்\nகோலாச்சி மீனின் கொழுந்தலை அறுக்கையில்.\nஅடிக்கடி இந்த அழகுநல் தலைவி\nகவனம் மிகுமிக் கவின்அக மனையாள்\nசேவல்இல் லாமலே தெரிந்தவள் துயிலெழ\nகோழிக் குஞ்சுக் குரலிலா தேகுவாள்\nஉகந்தஇவ் வதுவை ஒழுங்காம் காலம்\nபணியா ரம்பல பலசுடப் பட்டன 540\nபுளித்த மாவுறை முழுப்பதப் பட்டது\n'பீரு'ம் வடித்துப் புர்த்தியா யிருந்தது.\nசிறப்புறும் இந்தத் திகழ்நல் தலைவி\nகவனம் மிகுமிக் கவினக மனையாள்\nஅறிவாள் 'பீரை' அரும்பதம் வடிக்க\nபெருகவே விடுவாள் பெருஞ்சுவைப் பானம்\nநுரைக்கும் முளைகள் நுண்தளிர் இருந்து\nகூலத் தினிக்கும் ஊறலி லிருந்து\nகவின்மர அகப்பையால் கலக்கவும் மாட்டாள்\nகிடைத்தகாத் **தண்டினால் கிளறவும் மாட்டாள் 550\nகைமுட்டி கொண்டு தானே கலக்குவாள்\nதொட்டதன் கரங்களால் மட்டும் கிளறுவாள்\nகவினார் புகையில்லாச் சவுனா வறையில்\nசுத்தமாய்ப் பெருக்கித் துடைத்த பலகையில்.\nஇந்தநல் தலைவி என்றுமே செய்யாள்\nகவனம் மிகுமிக் கவினக மனையாள்\nஅடித்து முளைகள்கூ ழாக்கவும் மாட்டாள்\nகூலமா வூறலைக் கொட்டாள் நிலத்தில்\nஆயினும் சவுனா அடிக்கடி செல்வாள்\nநடுநிசி நேரமும் நனிதனிச் செல்வாள் 560\nஓநாய் பற்றி உறாளாம் அச்சம்\nவனவிலங் கெதற்கும் மனத்துப் பயப்படாள்.\nஇப்போ(து) புகழந்து இசைத்தேன் தலைவியை\nபொறுங்கள் என் சிறந்த மனிதரைப் புகழுவேன்\nசிறந்த மனிதராய்த் திகழ்ந்தவர் எவரோ\nஇன்றைய காட்சியின் இயக்குனர் யாரோ\nசிறந்தவர் கிராமச் சிறந்த மனிதராம்\nகாட்சியை நடாத்தும் பாக்கியம் பெற்றவர்.\nஎங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்\nஅகன்ற துணிமே லாடையில் இருக்கிறார் 570\nஅவ்வுடை கைக்கீழ் அளவா யுள்ளது\nஇடுப்பின் பரப்பில் இறுக்கமா யுள்ளது.\nஎங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்\nஒடுங்கிய நீண்ட உடையி லிருக்கிறார்\nஆடையின் விளிம்பு அதுமண் தொடுமாம்\nஆடையின் பின்புறம் அதுநிலம் படியும்.\nமேற்சட்டை சிறிது வெளித்தெரி கிறது\nஎட்டிப் பார்க்கிற ததிற்சிறு பகுதி\nநிலவின் மகளவள் நெய்ததைப் போன்று\nஈயத்து நெஞ்சாள் இயற்றிய தைப்போல். 580\nஎங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்\nஅரையினில் கம்பளி அமைந்தநற் பட்டி\nஆதவன் மகளவள் அமைத்தநற் பட்டி\nமிளிர்நக முடையவள் மினுக்கிய பட்டி\nதீயில் லாத காலம் நடந்தது\nநெருப்பையே அறியா நேரம் நடந்தது.\nஎங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்\nகவின்பட் டிழைத்த காலுறை கால்களில்\nகாலுறைப் பட்டியும் கவின்பட் டானது\nகாலதன் பட்டிஒண் கவின்பட் டானது 590\nஎழிற்பொன் னாலிவை இழைக்கப் பட்டன\nஅலங்க(஡)ரம் வெள்ளியால் ஆக்கப் பட்டன.\nஎங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்\nகவினார் ஜேர்மனிக் காலணி கால்களில்\nஆற்றிலே அன்னம் அழகாய் மிதத்தல்போல்\nவாத்துக் கரைகளில் வந்துநீந் துதல்போல்\nதாராக் கிளைகளில் தரித்திருப் பதுபோல்\nமரம்வீழ் காட்டில் இடம்பெயர் புட்போல்.\nஎங்களின் சிறந்த இவரைப் பார்ப்பீர்\nபொன்னிறத் தினிலே மென்சுருள் தலைமயிர் 600\nதங்கப் பின்னலாய்த் தான்மிளிர் தாடி,\nதலையில் மிலைந்த தனிநீள் தொப்பியோ\nமுகிலைத் துளைத்து முன்உயர்ந் திருந்தது\nகாடுகள் அனைத்தும் கவினொளி விதைத்தது\nகொடுத்தும் நூறு கொள்ளவே முடியா\n**மர்க்காஆ யிரத்திலும் வாங்கிட முடியா.\nஇப்போ புகழ்ந்தேன் என்சீர் மனிதரை\nபொறுங்கள், மணமகள் தோழியைப் புகழ்வேன்\nமணமகள் தோழி வந்தளெங் கிருந்து\nஅதிர்ஷ்டக் காரியை அடைந்ததெங் கிருந்து\nமணமகள் தோழி வந்தளங் கிருந்து\nஅதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து\n*தனிக்காக் கோட்டைத் தன்பின் புறத்தால்\n*புதிய கோட்டைப் புணர்வெளிப் புறத்தால்.\nஅங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்\nஅங்ஙனம் பெறற்கு ஆதாரம் சற்றிலை\nமணமகள் தோழி வந்தளங் கிருந்து\nஅதிர்ஷ்டக் காரியை அடைந்ததங் கிருந்து\n*வெண்கட லிருக்கும் வியன் நீரிருந்து\nவிரிந்து அகன்ற வியநீர்ப் பரப்பிருந்(து). 620\nஅங்கிருந் தாயினும் அவளைப் பெற்றிலர்\nஅங்ஙனம் பெறறற்கு ஆதாரம் சற்றிலை\nதிகழ்தரை **சிறுபழச் செடியொன்(று) வளர்ந்தது\nபடர்புதர் செந்நிறப் பழந்தரு **மொருசெடி\nவளர்ந்தது ஒருபுல் வயலில் ஒளியொடு\nபூத்தது பொன்னிறத் தொருபூ காட்டிலே\nமணமகள் தோழி வந்தள்அங் கிருந்து\nஅதிர்ஷ்டக் காரியை அங்கிருந் தெடுத்தனர்.\nமணப்பெண் தோழியின் வாய்அழ கானது\nநுவல்பின் லாந்தின் **நூனாழி போன்றது, 630\nஉயர்மணத் தோழியின் உயிர்ப்புள விழிகள்\nவிண்ணகத் தொளிரும் விண்மீ னனையவை,\nமணப்பெண் தோழியின் வளப்புகழ்ப் புருவம்\nகடல்மேற் திகழும் கவின்நிலாப் போன்றவை.\nதோன்றுமெம் மணப்பெண் தோழியைக் காண்பீர்\nபூக்கழுத் தில்நிறை பொன்னிறச் சுருள்கள்\nசென்னியில் நிறைய பொன்னிறக் கூந்தல்\nதங்க வளையல்கள் தளிர்க் கரங்களிலே\nபொன்னினால் மோதிரம் பூவிரல் களிலே\nபொன்னினால் அமைந்த பொன்மணி காதிலே 640\nதங்கநூல் முடிச்சுகள் துங்கவிற் புருவம்\nமுத்தலங் காரம் வித்தகக் கண்ணிமை.\nநனிமதி திகழ்வதாய் நானும் எண்ணினேன்\nபொன்னின் வளையம் மின்னிய போதினில்;\nஎல்லவன் ஒளிர்வதாய் எண்ணினேன் நானும்\nசட்டையின் கழுத்துப் பட்டி ஒளிர்கையில்;\nநாவாய் ஒன்று நகர்வதா யெண்ணினேன்\nதலையில் தொப்பி தளர்ந்தசை கையிலே.\nமணப்பெண் தோழியை வானாய்ப் புகழ்ந்தேன்\nபார்க்க விடுங்கள் நோக்குமெல் லோரையும் 650\nஅனைவரும் இங்கே அழகா னவரா\nமுதியோர் எல்லாம் அதிமதிப் பினரா\nஇளைஞர்கள் எல்லாம் எழிலா னவரா\nகூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினரா\nமற்றஎல் லோரையும் இப்போது பார்த்தேன்\nஅனேகமாய் அனைவரும் அறிந்தவர் தாமே\nஇங்கிப் படிமுன் னிருந்தது மில்லை\nஇருக்கப் போவது மிலையினி நிச்சயம்\nகூட்டத்தில் அனைவரும் கொள்சிறப் பினராய்\nஅனைவரும் இங்கே அழகா னவராய் 660\nமுதியோர் எல்லாம் அதிமதிப் பினராய்\nஇளைஞர்கள் எல்லாம் எழிலான வராய்;\nவெளுப்புறு முடையில் முழுப்பே ருமுளர்\nஉறைபனி மூடிய உயர்காட் டினைப்போல\nகீழ்ப்புறம் எல்லாம் கிளர்புல ரொளிபோல்\nமேற்பபுற மெல்லாம் மிளிர்வை கறைபோல்.\nவெள்ளிக் காசுகள் மிகமலிந் திருந்தன\nபொற்காசு விருந்தில் பொலிந்து கிடந்தன\nமுழுக்கா சுப்பை முன்றிலில் கிடந்தன\nபணப்பை பாதையில் பரவிக் கிடந்தன 670\nஅழைக்கப் பட்ட அயல்விருந் தினர்க்காய்\nஅழைத்த விருந்தினர் அதிபெரு மைக்காய்.\"\nநிலைபெறும் முதிய வைனா மொயினன்\nஅழிவிலாப் பாடலின் ஆத(஡)ரத் தூணவன்\nவண்டியில் இதன்பின் வந்தே யேறினன்\nதிகழ்அகம் நோக்கிச் செய்தனன் பயணம்;\nதன்கதை பற்பல தாழ்விலா திசைத்தான்\nமந்திரப் பாடல்கள் மாண்புறப் பயின்றான்\nஒருகதை பாடினான் இருகதை பாடினான்\nமூன்றாம் கதையும் முடிவுறும் போது 680\nமோதிற்று பாறையில் முன்வண்டி விற்கால்\nமுட்டிற் றடிமரக் குற்றியில் ஏர்க்கால்\nநொருங்கிச் சிதைந்தது பெருங்கவி வண்டி\nபாடகன் விற்கால் ஊடிற்று வீழ்ந்தது\nஏர்க்கால் வெடித்து இற்றுப் பறந்தது\nபலகைகள் கழன்று பரவின பெயர்ந்து.\nமுதிய வைனா மொயினன் மொழிந்தான்\nஉரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:\n\"இங்கே இருக்கும் இளைஞர்கள் மததியில்\nவளர்ந்திடும் தேசிய மக்களின் மத்தியில் 690\nஅல்லது முதுமை அடைந்துளார் மத்தியில்\nதளர்ந்தரு கிவரும் சந்ததி மத்தியில்\nதுவோனலா ஏகுவார் எவரெனு முளரோ\nசாவுல குக்குப் போவார் உளரோ\nதுவோனலா விருந்து துறப்பணம் கொணர\nதொல்சா வுலகினால் துளைப்பான் கொணர\nசறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்\nவண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க\nஇளைஞரும் அத்துடன் இவ்விதம் கூறினர்\nமுதுமையுற் றோரும் மறுமோழி கூறினர்: 700\n\"இல்லை யிங்குள இளைஞரின் மத்தியில்\nஇல்லை முதியவர் எவரிலும் நிச்சயம்\nஉயர்குடி மக்களில் ஒருவரு மில்லை\nவீரம் நிறைந்த வீரரில் இல்லை\nவல்லவன் துவோனலா செல்லுதற் கொருவர்\nஇறப்புல குக்கு எழுவோர் ஒருவர்\nதுவோனலா விருந்து துறப்பணம் கொணர\nதொல்சா வுலகினால் துளைப்பான் கொணர\nசறுக்கு வண்டியைச் சமைக்கப் புதிதாய்\nவண்டியைத் திருத்தி வருபுதி தமைக்க.\" 710\nமுதிய வைனா மொயினன் பின்னர்\nஎன்றுமே நிலைத்த இசைப்பா டகனவன்\nதானே மீண்டும் போனான் துவோனலா\nபடுமாய் வுலகு பயணம் செய்தான்\nதுவோனலா விருந்து துறப்பணம் கொணர்ந்தான்\nதொல்சா வுலகினால் துளைப்பான் கொணர்ந்தான்.\nமுதிய வைனா மொயினன் அதன்பின்\nநீல நிறவனம் நிமிர்ந்தெழப் பாடினான்\nஅரியசிந் தூரம் அதிலெழப் பாடினான்\nஉகந்ததாய்ப் பேரி உயர்ந்தெழப் பாடினான் 720\nஅவற்றிலே யிருந்து அமைத்தான் வண்டி\nஅவற்றில் விற்கால் அமைத்தான் வகையாய்\nஏர்க்கால் அவற்றில் எடுத்தான் பின்னர்\nநுகமரம் எல்லாம் இயற்றி முடித்தான்\nசறுக்கு வண்டி திருத்தினான் இவ்விதம்\nஅப்புது வண்டியை அமைத்து முடித்தான்\nபுரவிக் குட்டியை அலங்கா ரித்தான்\nமண்ணிறப் புரவி வண்டிமுன் நின்றது\nஏறிச் சறுக்கு வண்டியில் இருந்தனன்\nஏறி வண்டியில் இருந்து கொண்டனன்; 730\nசாட்டைவீ சாமல் தனிப்பரி விரைந்தது\n**மணிஅடி யிலாமலே வளர்பரி விரைந்தது\nபழகிய சதுப்பு படர்நிலம் விரைந்தது\nஇரையுள்ள இடத்தே எழிற்பரி விரைந்தது\nமுதிய வைனா மொயினனைக் கொணர்ந்தது\nஎன்றுமே நிலைத்த இசைப்பா டகனை\nஅவனது சொந்த அகல்கடை வாயில்\nசொந்தக் களஞ்சிய முன்றிலின் முன்னே.\nபாடல் 26 - லெம்மின்கைனனின் ஆபத்தான பிரயாணம்\nஅடிகள் 1 - 382 : தன்னைத் திருமணத்துக்கு அழைக்காத காரணத்தால் ஆத்திரம் கொண்ட லெம்மின்கைனன் வடநாட்டுக்குப் புறப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றியும் முன்னர் அங்கு ஏற்பட்ட மரணங்கள் பற்றியும் கூறித் தாய் தடுத்தும்கூடக் கோளாமல் பயணத்தை மேற்கொள்கிறான்.\nஅடிகள் 383 - 776 : அவனுடைய பயணத்தின்போது பல ஆபத்தான இடங்களைக் கடக்க நேர்ந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாகத் தனது மந்திர அறிவினால் எல்லாவற்றிலும் வெற்றி காண்கிறான்.\nஅஹ்தி என்பான் அகல்தீ வுறைபவன்\nபரந்தகல் வளைகுடாப் பகுதியின் முடிவில்\nஉழுதுகொண் டிருந்தான் ஒருவயல் அவனே\nஉழுது புரட்டினான் ஒருவய லையவன்\nஅவனது செவிகள் அதிநுண் தகையன\nகேட்கும் சக்தியும் கிளர்கூர் மையது.\nகேட்டதோர் கூச்சல் கிராமத் திருந்து\nஏரிக்கு அப்பால் எழுந்தது சத்தம்\nபனிக்கட்டி மீதில் பாதம் ஊன்றொலி\nசமபுற் றரைமேல் சறுக்குவண் டியினொலி; 10\nஅவனுக் கொருநினை வப்போ துதித்தது\nநெஞ்சிலோர் சிந்தனை நேரா யெழுந்தது;\nவடபால் நிலம்திரு மணம்நடந் ததுவோ\nஎழும்குடி மனிதரின் இரகசியக் கூட்டமோ\nதன்வாய் கோணித் தலையைத் திருப்பினன்\nகறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்\nகுருதியும் வடிந்து கொடிதிறங் கிற்று\nகாண்அபாக் கியவான் கன்னத் திருந்து;\nஉடனே தனது உழவினை நிறுத்தினான்\nபுரட்டலைப் பாதிப் புன்வயல் நிறுத்தினான் 20\nஎழில்நிலத் திருந்து ஏறினான் குதிரையில்\nபுறப்பட் டான்இல் போவதற் காக\nஅன்பு நிறைந்த அன்னையின் அருகே\nபெரும்புக ழுறுதன் பெற்றோர் பக்கம்.\nசென்றதும் அவ்விடம் செப்பினன் இங்ஙனம்\nவந்து சேர்ந்ததும் வருமா றுரைத்தனன்:\n\"ஓ,என் அன்னையே, உயர்வய தினளே\nஉணவினை விரைவாய் உடனெடுத் திடுவாய்\nஇங்கொரு பசியுளோன் இருக்கிறான் உண்ண\nஒருகடி கடிக்க உளம்கொள் பவற்கு; 30\nஅதேகணம் சூட்டை ஆக்கிடு சவுனா\nஅறையில்தீ மூட்டி ஆக்கிடு வெப்பம்\nமனிதனைச் சுத்தமாய் மாற்றுமவ் விடத்தில்\nதனிவிறல் வீரனைத் தயார்செயு மிடத்தில்.\"\nஅப்போது லெம்மின் கைனனின் அன்னை\nஉணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தாள்\nபசியுறு மனிதன் பார்த்துண் பதற்காய்\nஒருகடி கடிக்க உளம்கொளு பவற்காய்\nகுளியல் குடிசையும் கொண்டது தயார்நிலை\nஆயத்த மானது அச்சவு னாவறை. 40\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nஉணவினைக் கொஞ்சம் உடன்விரைந் தெடுத்தான்\nஅந்நே ரத்தே அடைந்தான் சவுனா\nகுளியல் அறையுளும் குறுகினன் அங்ஙனம்;\nஅங்கொரு **பறவை அலசிக் கொண்டது\nசெய்தது சுத்தம் திகழ்**பனிப் பறவை\nதலையை ஒருபிடி சணலைப் போலவும்\nகழுத்தையும் வெளுப்பாய்க் கழுவிக் கொண்டது.\nவீட்டினுள் சவுனா விருந்தவன் சென்றான்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 50\n\"ஓ, என் அன்னையே, உயர்வய தினளே\nகுன்றத் திருக்கும் குடிற்கே விரைவாய்\nஅங்கிருந் தெடுத்துவா அழகிய உடைகளை\nமாசிலா ஆடைகள் வாகாய்ச் சுமந்துவா\nநானே அவற்றை நன்கணி வதற்கு\nஎன்னுடல் அவற்றை எடுத்துத் தரிக்க\nவிரைந்து அன்னையும் வினவுதல் செய்தாள்\nமிகுவய துப்பெண் விசாரணை செய்தாள்:\n\"எங்கே செல்கிறாய் எந்தன் மகனே\n**சிவிங்கிவேட் டைக்கா செல்லப் போகிறாய் 60\nஅல்லது காட்டெரு ததன்பின் சறுக்கவா\nஅல்லது எண்ணமா அணிலதை எய்ய\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தாய்\nசிவிங்கிவேட் டைக்குச் செல்லுதற் கில்லை\nசறுக்கவு மில்லைத் தனிக்காட் டெருதுபின்\nஅல்லது இல்லை அணிலையும் எய்தல்:\nவடநாட்(டு) விருந்து புறப்படப் போகிறேன்\nஇரகசியக் குடியர் இடம்போ கின்றேன்; 70\nஎழிலார் உடைகளை என்னிடம் கொணர்வாய்\nகொணர்வாய் என்னிடம் குறைவிலா ஆடை\nகடிமண வீட்டில் காட்சியா யிருக்க\nவிருந்து நிகழ்ச்சிக் கணிந்து நான்செல்ல.\"\nதனது மைந்தனைத் தடுத்தாள் அன்னை\nதனது மனிதனைத் தடுத்தாள் பெண்ணவள்\nவேண்டாம் என்றனர் விளங்கிரு பெண்கள்\nதடுத்தனர் இயற்கையின் தையலர் மூவர்\nபுறப்ப(ட்)டு லெம்மின் கைனன் போவதை\nநிகழ்நல் வடபால் நிலவிருந் துக்கு. 80\nமாதா இவ்விதம் மகனுக் குரைத்தாள்\nபெருவய தினள்தன் பிள்ளைக் குரைத்தாள்:\n\"அன்பின் மகனே, அகலுதல் வேண்டாம்\nநேசமார் மகனே, தூரநெஞ் சினனே\nவைபவ விருந்து வடநாட் டுக்கு\nகுழுவினர் பலபேர் குடிக்கும் வைபவம்\nஅங்கே நீயும் அழைக்கப் பட்டிலை\nநீயோ அங்கே தேவைப் பட்டிலை.\"\nகுறும்பன் லெம்மின் கைனனப் போது\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 90\n\"அழைப்புக் கேகுவர் அதிஇழிந் தவர்கள்\nஅழைப் பில்லாமல் அரியோர் துள்ளுவர்;\nஅழைக்கப் பட்டவர் அம்நிலா வயதினர்\nஓய்வே இல்லா உயர்தூ துவராம்\nதீப்பொறி சிந்தும் திகழ்வாள் அலகில்\nகுவிந்தொளி சிதறும் கூரிய முனையில்.\"\nலெம்மின் கைனனின் அன்னையப் போது\nதடுக்க முயன்றாள் தனையனை இன்னும்:\n\"வேண்டாம் வேண்டாம் விறல்என் மதலாய்\nவடபுல விருந்தில் வலிந்தே செல்லல்\nபயணத் தறிவாய் பற்பல அற்புதம்\nமாபெரும் அதிசயம் வந்திடும் வழியில்\nவன்கொடு மூன்று மரணம் நேர்ந்திடும்\nமனிதனின் இறப்பும் வந்திடும் மூன்று.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"வயோதிப மாதர்க்(கு) மரணம்என் றும்தான்\nஎல்லா இடத்திலும் இவர்க்கிறப் புத்தான்\nஇவைசார் அக்கறை இல்லைவீ ரர்க்கு\nஇவைபற்றி கவனமும் இல்லைஅ வர்க்கு 110\nஆயினும் அவைஅவை அங்ஙனம் நிகழ்க,\nஎன்றன் காதில்நீ இயம்புவாய் கேட்க\nஎந்த மரணம் இனிமுதல் நிகழ்வது\nமுதலில் நிகழ்வதும் முடிவில் நிகழ்வதும்\nலெம்மின் கைனனின் அன்னை மொழிந்தனள்\nமுதிய மாதவள் மொழிந்தாள் மறுமொழி:\n\"மரணம் பற்றி வழுத்துவேன் உள்ளதை\nமனிதன் விருப்புபோல் மரணம் நிகழா\nமுதல்வரப் போகும் மரணம் மொழிவேன்\nமரணம் இதுவே வருமுதல் மரணம் 120\nசிறிதுதூ ரம்நீ செல்வாய் பாதையில்\nபாதையில் ஒருநாள் பயணம் முடிப்பாய்\nஅப்போ(து) நெருப்பு ஆறொன் றெதிர்ப்படும்\nஅந்தஆ றுன்னெதிர் வந்தே அடுக்கும்\nஆற்றில்தீ வீழ்ச்சி அங்கே தோன்றிடும்\nபடர்தீ வீழ்ச்சியில் பாறைத்தீ வொன்(று)\nபாறைத் தீவிலே பதிந்ததோர் தீமுடி\nதீமுடி யதிலே தீக்கழு கொன்று\nஇரவில் அலகை எடுத்திடும் தீட்டி\nபகலில் நகத்தைப் படுகூ ராக்கிடும் 130\nஅவ்வழி வந்திடும் அந்நிய மனிதர்க்(கு)\nதன்வழி வந்திடும் தனிநபர் ஒருவர்க்(கு).\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"இந்த மரணம் அரிவையர் மரணம்\nவல்வீ ரன்தன் மரணமே அல்ல\nநல்லது அதற்கோர் நல்வழி காண்பேன்\nஏதெனும் நல்லதாய் எண்ணுவேன் கருமம்:\nபரியொன்று தோன்றநான் பாடுவேன் **'அல்டரி'ல்\n'அல்டரி'ல் மனிதனும் அமையநான் பாடுவேன் 140\nஎன்னுடைய பக்கத் தேகுதற் காக\nஎன்றன் முன்புறம் இனிதுற நடக்க;\nதாரா போல்நான் மூழ்குவேன் அப்போ\nஅடியில் வாத்தாய் ஆழத் தேகுவேன்\nகழுகின் கூரிய உகிர்களின் கீழாய்\n**இராட்சசக் கழுகின் இகல்விரற் கீழாய்;\n\"ஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்\nஇடையில்வந் தெய்தும் இறப்பினை நவில்க\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்:\n\"இந்த மரணம் இரண்டாம் மரணம் 150\nசிறிதுதூ ரம்நீ செல்வாய் பாதையில்\nபயணம் முடிப்பாய் பகரிரண் டாம்நாள்\nநெருப்புக் கணவாய் நேர்ப்படும் அப்போ\nஅதுஉன் பாதையில் அணுகும் குறுக்கே\nவெகுதொலை கிழக்கில் மிக்குநீண் டிருக்கும்\nவடமேல் எல்லையும் முடிவற் றிருக்கும்\nகொதிக்கும் கற்களைக் கொண்டது நிறைய\nஎரியும் பாறைகள் இருக்கும் அதனுள்;\nஅதனுட் சென்ற ஆட்கள்பல் நூற்றுவர்\nஅதனுள் நிறைந்தவர் ஆயிரக் கணக்காம் 160\nவாள்விற லார்எ(ண்)ணில் வரும்ஒரு நூறுபேர்\nஇரும்புப் பரிகள் இருக்குமோ ராயிரம்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"அதுவொரு மனிதனின் மரணமே அல்ல\nஅதுவொரு வீரனின் அழிவுமே யல்ல\nந(ல்)லது அதற்கொரு நனிசூழ் வெண்ணினேன்\nநினைத்தேன் சூழ்ச்சியை நேர்வழி கண்டேன்\nபாடுவேன் தோன்றிடப் பனித்திரள் மனிதன்\nமிகுபலப் பனித்திரள் வீரனைப் பாடுவேன் 170\nஅனலின் நடுவிலே அவனைத் தள்ளுவேன்\nஅழுத்துவேன் பலமாய் அவனை நெருப்பில்\nகொதிசவு னாவில் குளிப்பதற் காக\nஅத்துடன் செப்பில் அமைந்த தூரிகை;\nமாறியப் போதே மறுபுறம் செல்வேன்\nஎரியின்ஊ டாக எனைக்கொடு போவேன்\nஎனது தாடியாங் கெரியா திருந்திடும்\nசுருளுறும் தலைமுடி கருகா திருந்திடும்\nஓ,என் அன்னாய், உழன்றெனைச் சுமந்தோய்\nஇறுதிவந் தெய்தும் இறப்பினைப் பகர்வாய்\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்:\n\"மொழியுமிம் மரணம் மூன்றாம் மரணம்\nசெல்லுவாய் இன்னும் சிறுதொலை பாதையில்\nமுடிந்திடும் இன்னொரு முழுநாள் இதிலிருந்(து)\nவடபால் நிலத்து வாயிலை நோக்கியே\nஅந்தமா நிலத்து அமைகுறும் பாதையில்\nஉன்மீ தப்போ ஓரோநாய் பாய்ந்திடும்\nஅடுத்ததாய்க் கரடியும் அடித்திடும் உன்னை\nவடபால் நிலத்து வாயில் தலத்தினில்\nமிகவும் குறுகிய மிகச்சிறு ஒழுங்கையில்; 190\nஉண்டது இதுவரை ஒருநூற் றுவராம்\nஅழிந்து போனவர் ஆயிரம் வீரராம்\nஉனைஏன் அவையும் உண்டிட மாட்டா\nகாப்பில்லா உனைஏன் கடிதழித் திடாவாம்\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"செம்மறி யாட்டுக் குட்டியைத் தின்னலாம்\nபச்சையாய்க் கிழித்துப் பலதுண் டாக்கலாம்\nஆயினும் முடியா அதுபல வீனரை\nஅல்லது சோம்பேறி யானவீ ரரையும்\nமனிதனின் பட்டிநான் நனிபூட் டியுளேன்\nநனிபொருத் தியுளேன் மனிதனின் ஊசிகள்\nவலிதுகட் டியுளேன் மறவரின் வளையம்\nஆதலால் நானும் வீழவே மாட்டேன்\n*உந்தமோ என்பான் ஓநாய் வாய்களில்\nபெரிதே சபிப்புறு பிராணியின் அலகில்.\nஇப்போ தோநாய்க்(கு) எண்ணினேன் சூழ்ச்சியொன்(று)\nகரடிக்கும் கூடக் கண்டுளேன் ஓர்வழி\nஓநாய் வாய்க்கட் டுண்டிட விசைப்பேன்\nகரடிக்கு இரும்புக் கட்டுறப் பாடுவேன் 210\nதரைமட்ட மாக்கித் தரிபத ராக்குவேன்\nசுளகிலே சலித்துப் துகளாக மாற்றுவேன்\nஇங்ஙனம் விடுவித் தென்னையே கொள்வேன்\nஇங்ஙனம் பயணத் தெல்லையை அடைவேன்.\"\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்:\n\"எல்லையை இன்னும்நீ எய்தவே யில்லை\nஅப்படிப் பயணித் தகலும் காலை\nமாபெரும் அற்புதம் வரும்பய ணத்தில்\nதுயர அதிசயம் தோன்றிடும் மூன்று\nமனிதச் சாவுக்கு வந்திடும் முவ்வழி; 220\nஅவ்விடத் தைநீ அடைந்திடும் நேரம்\nநேர்ந்திடும் இன்னும் நெடுந்துயர்ச் சம்பவம்:\nபயணித் தொருகுறும் பாதையில் செல்வாய்\nவடநாட்டு முற்றம் வந்துநீ சேர்வாய்\nஅங்கொரு வேலி அமைந்திடும் இரும்பால்\nஅடைப்பு உருக்கினால் ஆனதும் வந்திடும்\nநிலத்தினி லிருந்து நீள்வான் வரையிலும்\nவிண்ணிலே யிருந்து வியன்புவி வரையிலும்\nஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்\nவரிச்சுகள் நெளியும் புழுக்களால் ஆனவை 230\nபிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து\nகனபல்லிக் **கணத்தால் கட்டிய வேலியாம்;\nவால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க\nமொட்டந் தலைகள் முழுதசைந் தாட\nமண்டை ஓடுகள் வாய்உமிழ்ந் திருக்க\nவாலெலாம் உள்ளே வருதலை வெளியே.\nபூமியில் இருந்தவை புழுக்கள்வெவ் வேறாம்\nவரிசையாய்ச் சர்ப்பம் விரியன் பாம்புகள்\nமேலே நாக்குகள் சீறிக் கிடப்பன\nகீழே வால்கள் ஆடிக் கிடப்பன; 240\nஅனைத்திலும் பயங்கர மான ஒன்றுளது\nகுறுக்கே வாயிலில் படுத்துக் கிடப்பது\nநீண்டது வசிப்பிட மரத்திலும் நெடியதாய்\nஒழுங்கைக் கதவத் துயர்தூண் பருப்பம்\nமேலே நாவினால் சீறிக் கிடக்கும்\nமேலே வாயினால் மிகஇரைந் திருக்கும்\nஎதிர்பார்த் தல்ல எவரையும் வேறு\nஏழை உனையே எதிர் பார்த்தங்கு.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்: 250\n\"அந்த மரணம் அதுகுழந் தையின்சா\nஅதுவொரு வீரனின் மரணமே யல்ல;\nஅனலை வசியப் படுத்தவும் அறிவேன்\nதணலை அணைத்துத் தணிக்கவும் அறிவேன்\nதடுத்துப் புழுக்களை நிறுத்தவும் அறிவேன்\nஅரவைத் திருப்பி அனுப்பவும் அறிவேன்;\nநேற்றுத் தானே நிகழ்ந்த திச்சம்பவம்\nவிரியன் பாம்பு விளைநிலம் உழுதேன்\nபாம்புப் பூமியைப் பாங்காய்ப் புரட்டினேன்\nவிளங்கிய எனது வெற்றுக் கைகளால் 260\nவிரியன் பாம்புகள் விரல்நகத் தெடுத்தேன்\nதூக்கினேன் பாம்புகள் துணிந்தென் கைகளால்\nபத்து விரியன் பாம்புகள் கொன்றேன்\nஅழித்தேன் நூறு கறுத்தப் புழுக்களை\nஆயினும் விரியனின் இரத்தமென் உகிர்களில்\nபாம்பின் கொழுப்புப் படிந்தது கைகளில்;\nஆதலால் எனக்கு அதுநிக ழாது\nஎன்றுமே இனிமேல் ஏற்பட மாட்டா\nஇராட்சசப் புழுவின் வாய்க்குண வாக\nபாம்பொன் றின்வாய்ப் படுமிரை யாக: 270\nநீசப் பிராணிகள் நீள்கரத் தெடுப்பேன்\nகழுத்துக்கள் அனைத்தையும் முறுக்கிப் பிழிவேன்\nவிரியன் பாம்பினை வீழ்த்துவேன் ஆழம்\nஇழுப்பேன் தெருவின் ஓரம் புழுக்களை\nவடநில முன்றிலால் வைப்பேன் அடிகளை\nசெல்வேன் முன்னே இல்லத் துள்ளே.\"\nலெம்மின் கைனின் அன்னை கூறினள்:\n\"வேண்டாம், எனது வியன்மகன் வேண்டாம்\nவடபுல வசிப்பிட வழிச்செலல் வேண்டாம்\nவேண்டாம் சரியொலா வில்அமை வீட்டினுக்(கு)\nவன்**வார் வாளுறு மனிதர் அங்குளார்\nபோரின் படைக்கல வீரர்கள் அங்குளார்\nகுடித்துன் மத்தம் பிடித்த மனிதர்கள்\nஅதிகம் குடித்து அறக் கெட்டவர்கள்\nஏழையே உன்னை இனிச்சபித் திசைப்பார்\nகூரிய அலகுறும் கொடுவாள் களுக்கு;\nபாடப் பட்டனர் பலசீர் மனிதர்முன்\nவெல்லப் பட்டனர் மிகவுயர் மனிதரும்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்: 290\n\"நான்அங்கு முன்னர் நனிசென் றுள்ளேன்\nவாபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே\nஎனைப்பா டினரிலை லாப்பியர் எவரும்\nஎன்னைச்சா டினரிலை எத்துர்யா மனிதரும்\nநானே பாடுவேன் நவில்லாப் பியரை\nசாடுவேன் துர்யா மனிதர்கள் தம்மையும்\nஅவர்கள் தோள்ஊடாய் அங்குநான் பாடுவேன்\nதாடையின் ஊடாய்ச் சரியாய்ப் பேசுவேன்\nசட்டைக் கழுத்து சரியிரண் டாம்வரை\nமார்பு எலும்புகள் வலிதுடை படும்வரை.\" 300\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்:\n\"ஓ,என் மைந்தா, அபாக்கிய வானே\nமுன்னைய நிகழ்ச்சியை இன்னமும் நினைவாய்\nபழையதைப் பற்றிப் புழுகியே நிற்கிறாய்\nநீயங்கு சென்றது நிசம்தான் முன்னர்\nவடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே\nதேங்கிய குளங்களில் நீந்திய துண்டுதான் பயின்றாய் **முட்செடி பலவுள குளங்களில்\nஇரையுநீர் வீழ்ச்சியில் இறங்கி விழுந்தாய்\nபொங்கிப் பாயும் புதுநீ ரோட்டம் 310\nதுவோனிநீர் வீழ்ச்சியைத் தொட்டே அறிந்தாய்\nஅளந்தாய் மரண அகிலத் தருவியை\nஇன்றும் அங்குதான் இருந்திருப் பாய்நீ\nஆயினும் ஏழையுன் அன்னையால் தப்பினாய்.\nநெஞ்சில்வை யப்பா நினக்குநான் மொழிவதை\nவருகிறாய் நீயே வடபுல வசிப்பிடம்\nஉண்டு கழுமரம் குன்றுகள் நிறைய\nமுன்றில்கள் நிறைய முழுத்தூண் உள்ளன\nநிறைய மனிதரின் தலைகள் அவற்றிலே\nகழுமர மொன்றுதான் தலையிலா துளது 320\nஅக்கழு மரத்தின் அருங்கூர் முனைக்கு\nஉன்தலை கொய்தே உடனெடுக் கப்படும்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"மடையன் அவற்றால் மனத்துயர் கொள்வான்\nதகுதியற் றவன்தான் தான்கவ னிப்பான்\nஐந்து ஆறுபோ ராட்டஆண் டுகளில்\nகொடும்ஏழ் யுத்தக் கோடைகா லத்தில்\nமறவன் அவற்றை மனதில் கொள்ளான்\nஎன்போ ராடை எடுத்துக் கொணர்வாய்\nபழைய போராடையைப் பாங்காய்க் கொணர்வாய்\nஎந்தையின் வாளை இனிநான் எடுக்கிறேன்\nஅப்பா வின்வாள் அலகைத் தேடுவேன்;\nஅதுவும் வெகுநாள் அருங்குளிர்க் கிடந்தது\nஇருந்தது மறைவாய் இயைபல் லாண்டு\nஅங்கே இதுவரை அழுதுகொண் டிருந்தது\nதரிப்போன் ஒருவனை எதிர்பார்த் திருந்தது.\"\nஅங்ஙனம் யுத்த ஆடையைப் பெற்றனன்\nபடுபழம் போரின் உடையைப் பெற்றனன் 340\nதந்தையின் நித்தியத் தனிவாள் எடுத்தனன்\nதாதையின் போரின் தோழனைக் கொண்டனன்\nபலகையில் அதனைப் பலமாய்க் குத்தினான்\nநிலத்தில் குத்தி அலகைத் திணித்தான்:\nதிருப்பி வாளினைச் செங்கைப் பிடித்தான்\nபழச்செடி முடியில் ஒருபுதுப் பறவைபோல்\nஅல்லது வளர்**சூ ரைச்செடி போல;\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"வடபால் நிலத்து மனைகளில் அரிது\nசரியொலாப் பகுதியின் தங்ககத் தரிது 350\nஅரியஇவ் வாளினை அளக்க முடிந்தவன்\nஇகல்வாள் அலகை எதிர்க்க முடிந்தவன்.\"\nஉருவினன் குறுக்குவில் உறும்சுவ ரிருந்து\nஉரமுறு கொளுவியில் இருந்தே ஒருவில்\nஇனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்\nஇந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:\n\"நானொரு மனிதனாய் நவில்வேன் அவனையே\nநானொரு வீரனாய் நம்புவேன் அவனையே\nஎந்தன் குறுக்குவில் இழுப்பவன் தன்னை\nவளைந்தஎன் வில்லை வளைப்பவன் தன்னை 360\nவடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே\nஅந்தச் சரியொலா அமையகங் களிலே.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nஎழிலார் தூர நெஞ்சினன் என்போன்\nஅமர்க்காம் உடைகளை அணிந்து கொண்டனன்\nசமர்க்காம் உடைகளைத் தரித்துக் கொண்டனன்\nதன்அடி மைக்குச் சாற்றினான் இவ்விதம்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"அறவிலைக் கெடுத்த அடிமையே கேள்நீ\nகாசுக்குப் பெற்ற கூலியே, கேள்நீ\nஅமர்க்காம் குதிரையை ஆயத்தம் செய்வாய்\nபோர்ப்பரிக் குட்டிக்குப் பூட்டு அணிகலன்\nநான்விருந் துக்கு நலமுடன் செல்ல\nகூளிக் குடியரின் கூட்டத் தேக\nஅந்த அடிமை அமைபணிச் சேவகன்\nமுன்னேர் விரைந்து முன்றிலை யடைந்து\nஅம்பரிக் குட்டிக் கணிகலன் பூட்டி\nதீச்செந் நிறத்ததை ஏர்க்கால் பூட்டி\nஅங்கே யிருந்து அவன்வந் தியம்பினான்:\n\"என்வே லையைநான் இனிதே முடித்தேன் 380\nஆயத்த மாக்கினேன் அரியநும் பரியை\nநற்பரிக் குட்டியை நன்கலங் கரித்தேன்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nபுறப்பட் டேகப் புணர்ந்தது நேரம்\nஒருகை இணங்க மறுகை பிணங்க\nநரம்புள விரல்பல வந்தம் செய்தன;\nநினைத்தவா றவனே நேர்புறப் பட்டான்\nஅவதான மிலாதே அவன்புறப் பட்டனன்.\nசேய்க்குத் தாயவள் செய்தாள் போதனை\nமூத்தோள் பிள்ளையை முன்னெச் சரித்தாள் 390\nஉத்தரத் தின்கீழ் உயர்கத வருகே\nகலயமும் கெண்டியும் கலந்தவைப் பிடத்தில்:\n\"எந்தன் மகனே, இணையிலா தவனே\nஎனது குழந்தாய், இகலுரப் பிள்ளாய்\nநிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்\nஎங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்\nசாடியில் உள்ளதில் பாதியை அருந்து\nகலயப் பாதியே கவனமா யருந்து\nபெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை\nதீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி 400\nசாடியின் அடியிலே சார்ந்துள புழுக்கள்\nஆழக் கலயத் தமைவன கிருமி.\"\nபோதனை இன்னம் புரிந்தாள் மகற்கு\nதன்பிள் ளைக்குச் சாற்றினள் உறுதியாய்\nதூரத்து வயல்கள் தொடுமுடி விடத்தில்\nகடைசி வாயிற் கதவத னருகில்;\n\"நிதக்குடிக் குழுவிடம் நீசெல நேர்ந்தால்\nஎங்கே யாயினும் அங்ஙனம் நிகழ்ந்தால்\nஇருக்கையில் பாதி இருக்கையி லிருப்பாய்\nஅடியிடும் போது அரையடி வைப்பாய் 410\nபெறட்டும் மற்றவன் அடுத்துள பாதியை\nதீயமா னிடர்க்காம் தீதுறும் பாதி\nஅவ்விதம் வருவாய் அருமனி தனாய்நீ\nநீமா றிடுவாய் நிகரிலா வீரனாய்\nமக்கள்மன் றங்கள் மற்றுநீ செலலாம்\nவழக்குகள் ஆய்ந்து வழங்கலாம் சமரசம்\nவீரர்கள் நிறைந்த வியன்குழு மத்தியில்\nமனிதர்கள் நிறைந்த கணங்களின் மத்தியில்.\"\nபின்புறப் பட்டான் லெம்மின் கைனன்\nஅரும்பரி வண்டியில் அமர்ந்தவ னாக 420\nசாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை\nமணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்:\nஇகல்பரி வண்டியை இழுத்துச் சென்றது\nஉயர்பரி விரைந்து ஓடிச் சென்றது.\nசற்றுநே ரம்மவன் சவாரியே செய்தான்\nநற்சிறு பொழுதே நடத்தினன் பயணம்\nபாதையில் கோழிப் பல்கணம் கண்டனன்\nகாட்டுக் கோழியின் கூட்டம் பறந்தது\nபறவைகள் கூட்டமும் பறந்தே வந்தது\nஓடிச் சென்ற உயர்பரி முன்னே. 430\nசிறுதொகை மட்டுமே இறகுகள் இருந்தன\nகாட்டுக் கோழியின் கவின்சிறை வழியில்\nஎடுத்தனன் லெம்மின் கைனனே அவற்றை\nசேர்த்தே வைத்தனன் சிறுபை யொன்றிலே;\nஎன்ன வருமென எவருமே யறியார்\nபயணத் தென்ன நிகழுமென் றுணரார்\nபயிலகத் தெதுவும் பயனுள தாகலாம்\nஅவசர தேவைக் கவைநலம் தரலாம்.\nசிறிதே இன்னமும் செய்தனன் சவாரி\nபாதையிற் கொஞ்சம் பயணம் செய்தனன் 440\nஅப்போ குதிரை நிமிர்த்திற் றதன்செவி\nதழைத்ததன் செவிதாம் பரபரப் பாயின.\nகுறும்பன் லெம்மின் கைனன் அவனே\nஅவன்தான் குறும்பன் தூர நெஞ்சினன்\nசறுக்கு வண்டியில் தானே எழுந்து\nசற்றே சரிந்து எட்டிப் பார்த்தனன்:\nஅன்னை சொன்னது அதுபோ லிருந்தது\nசொந்தப் பெற்றவள் சொல்போ லிருந்தது\nநிசமாய் அங்கொரு நெருப்பா றிருந்தது\nகுதிரையின் முன்னே குறுக்காய் எழுந்தது 450\nஆற்றிலே நெருப்பு வீழ்ச்சிதோன் றிற்று\nபாய்வீழ்ச் சியில்தீப் பாறைத் தீவு\nபாறைத் தீவிலே படியும் தீமுடி\nநெருப்பு முடியிலோர் நெருப்புக் கழுகு\nகழுகின் தொண்டையில் கனலே மூண்டது\nவாயிலே தீவெளி வந்தது சீறி\nஇறகுகள் அனலாய் எங்கும் ஒளிர்ந்தன\nதீப்பொறி சிதறி திசையெலாம் பறந்தது.\nதூரநெஞ் சினனை தொலைவிற் கண்டது\nலெம்மின் கைனனை நெடுந்தொலை கண்டது: 460\n\"எங்கப்பா பயணம் ஏ,தூர நெஞ்சின\nலெம்பியின் மைந்தனே, எங்கே எழுந்தனை\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"வடபுல விருந்து, வழிப்புறப் பட்டேன்,\nகுடிக்கும் இரகசியக் குழுவிடம் போகிறேன்;\nசற்று அப்பால் தள்ளியே நிற்பாய்\nவழியினை விட்டே விலகியே நிற்பாய்\nபயணியைப் போகப் பாங்குடன் விடுவாய்\nலெம்மின் கைனனை விடுவாய் சிறப்பாய் 470\nகடந்துசெல் தற்கு கடுகிநின் புறமாய்\nஉனக்கப் பாலே உடன்நடந் தேக\nஇவ்விதம் கழுகால் இயம்ப முடிந்தது\nவியன்தீத் தொண்டையால் மெதுவாய்ச் சொன்னது:\n\"நானொரு பயணியை நனிசெல விடுவேன்\nநிசமதிற் சிறப்பாய் லெம்மின் கைனனை\nஎன்வா யுடா யேகுவ தற்கு\nதொண்டையின் ஊடாய்த் தொடர்செல வுக்கு\nஅங்குதான் உன்றன் அகல்வழி செல்லும்\nஅங்கிருந் ததனுடை அமைநிலத் தேக 480\nஅந்தநீள் பெரிய அருவிருந் துக்கு\nநிரந்தர மானதோர் நேரமர் வுக்கு.\"\nஎதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்\nஅதைப்பொறுத் ததிகம் அக்கறை யில்லை\nசட்டைப் பையினில் தன்கை விட்டான்\nசுருக்குப் பையினில் தொடுவிரல் நுழைத்தான்\nகாட்டுக் கோழியின் கறுப்பிற கெடுத்தான்\nசிறிதே அவற்றை மெதுவாய்த் தேய்த்தான்\nதன்னிரு உள்ளங் கைகளின் நடுவே\nதன்விரல் பத்தின் தனியிடத் திடையே 490\nகாட்டுக் கோழியின் கூட்டம் பிறந்தது\nகாட்டுக் கோழியின் கூட்டம் முழுவதும்\nகழுகின் தொண்டையுள் கடிதவை திணித்தான்\nபெரும் பட்சணியின் பேரல குக்குள்\nகழுகின் நெருப்பு உமிழ்தொண் டைக்குள்\nஇரையுண் பறவையின் ஈறுகள் நடுவே;\nஇடுக்கணில் அன்றவன் இவ்விதம் தப்பினான்\nஅவன் முதல்நாளை அங்ஙனம் கடந்தான்.\nசாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை\nமணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்; 500\nபடர்பொலிப் புரவி பாய்ந்தே சென்றது\nபரியும் துள்ளிப் பாய்ந்தே சென்றது.\nசிறிதே பயணப் பாதையில் சென்றனன்\nசிறிது தூரம் சென்றனன் கடந்து\nஅதிர்ச்சியிப் போது அடைந்தது குதிரை\nபயந்து கத்திப் பாய்பரி நின்றது.\nஎழுந்தனன் சறுக்கு வண்டியி லிருந்து\nஎட்டிப் பார்க்க எடுத்தனன் கழுத்தை\nஅன்னை சொன்னது அதுபோ லிருந்தது\nசொந்தப் பெற்றவள் சொல்போ லிருந்தது 510\nநெருப்புக் கணவாய் நேரெதிர் வந்தது\nஅந்தப் பாதையில் அதுகுறுக் கிட்டது\nகிழக்கில் வெகுதொலை முழுக்கநீண் டிருந்தது\nவடமேல் எல்லையும் முடிவற் றிருந்தது\nகொதிக்கும் கற்களும் கூடவே இருந்தன\nஎரியும் பாறைகள் தெரிந்தன அதனுள்.\nஎதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்\nமானிட முதல்வனை மனதில் வணங்கினன்:\n\"ஓ,முது மனிதனே, உயர்மா தெய்வமே\nவிண்ணுல குறையும் வியனார் தந்தையே\nஇன்னொன்றை மேற்கில் இருந்தே யனுப்பு\nமூன்றாவ தொன்றை முதிர்கிழக் கிருந்து\nவடகிழக் கொன்றினை வாகாய் உயர்த்து\nஅவற்றின் கரைகளை அமைப்பாய் ஒன்றாய்\nஒன்றொடு அவற்றை ஒன்றில் மோது\nசறுக்கு மரமாழ் தண்பனி மழைபொழி\nஈட்டி ஆழம் எழட்டும் பொழிந்து\nஅச்செங் கனலும் அகன்ற பாறைமேல்\nபற்றி எரியுமப் பாறைகள் மேலே\nஅம்முது மனிதர், அதிஉயர் தெய்வம்,\nவானகம் வதியும் மாமுது தந்தை,\nவடமேற் கிருந்தொரு மஞ்சினை எழுப்பினார்\nஇன்னொன்றை மேற்கில் இருந்தே அனுப்பினார்\nகிழக்கி லிருந்தும் கிளர்முகில் படைத்தார்\nவடகிழக் கிருந்து வருகாற் றுயர்த்தினார்\nஅவைகள் அனைத்தையும் அமைத்தார் ஒன்றாய்\nஒன்றொடு அவற்றில் ஒன்றை மோதினார்\nசறுக்கு மரமாழ் தண்மழை பொழிந்தது\nஈட்டிஆ ழத்தில் எழுந்தது பொழிந்து 540\nஅச்செங் கனலும் அகன்ற பாறைமேல்\nபற்றி எரியுமப் பாறைகள் மேலே;\nஒருபனி மழைக்குளம் உதித்தது ஆங்கே\nஉறுகுழம் பினிலேரி உருவா யிற்று.\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nபனித்திரள் பாலம் பாடினான் அதன்மேல்\nபனிமழை நிறைந்த படிகுளக் குறுக்கே\nஒருகரை யிருந்து மறுகரை வரைக்கும்\nஅங்ஙனம் தாண்டினன் அந்தஆ பத்தை\nபகர்இரண் டாம்நாட் பயணம் முடித்தான். 550\nசாட்டையை ஓங்கிச் சாடினான் பரியை\nமணிமுனைச் சவுக்கால் மற்றதை அடித்தான்;\nவிரைந்து குதிரை பறந்தே சென்றது\nபரியும் துள்ளிப் பாய்ந்தே சென்றது.\nஓரிரு **மைல்கல் ஓடிற் றுப்பரி\nசிறந்தநாட் டுப்பரி சிறுதொலை சென்றது\nசென்றபின் அப்பரி திடீரென நின்றது\nஅசையா(து) நின்றது அந்த இடத்திலே.\nகுறும்பன் லெம்மின் கைனன் அவனே\nதுள்ளி யெழுந்தான் துணிந்தே பார்த்தான் 560\nவாயிலில் ஆங்கே ஓநாய் நின்றது\nஒழுங்கையில் கரடி ஒன்றெதிர் நின்றது\nவடபால் நிலத்து வாயிலில் ஆங்கு\nஎதிர்நீள் ஒழுங்கையின் எல்லையில் ஆங்கு.\nகுறும்பன் லெம்மின் கைனனப் போது\nஅவன்தான் அழகிய தூர நெஞ்சினன்\nசட்டைப் பையில் தன்கை யிட்டான்\nசுருக்குப் பையில் தொடுகை நுழைத்தான்\nசெம்மறி உரோமம் சிறிதே யெடுத்தான்\nசிறிது மென்மையாய் தேய்த்தான் அவற்றை 570\nதன்னிரு உள்ளங் கைகளின் நடுவில்\nதன்விரல் பத்தின் தனியிடத் திடையே.\nஉள்ளங் கையில் ஒருமுறை ஊதினான்\nசெம்மறி யாடுகள் திசைவிரைந் தோடின\nசெம்மறிக் கூட்டம் சேர்ந்தெலாம் விரைந்தது\nமாபெரும் ஆட்டு மந்தைகள் ஓடின;\nஓநாய் அவ்வழி ஓடின விரைந்து\nஅவற்றைக் கரடிகள் தாக்கத் தொடங்கின\nகுறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்\nதொடங்குதன் பயணம் தொடர்ந்தே சென்றனன். 580\nதன்வழி சிறுதொலை தானே சென்றதும்\nஅடைந்தனன் வடபால் அகல்நில முற்றம்\nஅங்கே வேலியும் ஆனது இரும்பால்\nஅடைப்பும் உருக்கால் அடைக்கப் பட்டது\nஅறுநூறு அடிகள் அகழ்மண் ணுள்ளே\nஆறா யிரமடி அகலவிண் ணோக்கி\nஈட்டிகள் செருகி இருந்திடும் அதனில்\nவரிச்சுகள் நெளியும் புழுக்களால் ஆனவை\nபிணைப்புண் டிருந்தன பெரும்பாம் பிணைத்து\nபல்லிக் கணத்தால் பிணைத்த வேலியாம்; 590\nவால்கள் இருப்பது வளைந்தசைந் திருக்க\nமொட்டந் தலைகள் முழுதசைந் தாட\nநவில்பெருந் தலைகள் நடுங்குதற் காக\nவாலெலாம் உள்ளே வருதலை வெளியே.\nகுறும்பன் லெம்மின் கைனன் அவனே\nதெரிந்தனன் பினனர் சிந்தனை செய்தான்:\n\"எந்தன் அன்னை இயம்பிய வாறிது\nசுமந்தவள் என்னை, புலம்பிய வாறிது,\nஅத்தகை வேலி ஆங்கே யுள்ளது\nமண்ணி லிருந்து விண்ணுக் கிணைத்தது 600\nவிரியன் பாம்பு இரிந்தூர் வதுகீழ்\nஆயினும் வேலி அதன்கீழ் உள்ளது\nபறவை உயரப் பறக்கிற தொன்று\nஆயினும் வேலி அதன்மே லுள்ளது.\"\nஅந்த லெம்மின் கைனனப் போது\nஅதிகம் அக்கறை அவன்கொள வில்லை\nஉறையி லிருந்து உருவிக் கத்தியை\nகூரிய இரும்பைக் கொண்டபை யிருந்து\nவேலியை அதனால் வெட்டினான் ஆங்கே\nகம்பை இரண்டாய்க் கத்தி கிழித்தபின் 610\nஇரும்பு வேலியை இழுத்துத் திறந்தான்\nகலைத்தான் பாம்புக் கணத்தை ஒருபுறம்\nஐந்து தூண்இடை அகல்வெளி பெற்றான்\nஎடுத்தான் கம்புகள் ஏழு அகலம்\nமுனைந்தான் பயணம் முன்எதிர் நோக்கி\nவடபால் நிலத்தின் வாயிலின் முன்னே.\nபாதையில் நெளிந்தது பாம்புதா னொன்று\nகுறுக்கே வாயிலில் படுத்துக் கிடந்தது\nவீட்டுஉத் தரத்திலும் மிகநீண் டதுஅது\nகதவுத் தூணிலும் கனதடிப் பானது 620\nஊரும் பிராணிக்கு உளவிழி நூறு\nஅந்தப் பிராணிக் காயிரம் நாக்குகள்\nகண்அரி தட்டின் கண்களை யொத்தவை\nஈட்டியின் அலகுபோல் இகல்நீள் நாக்கு\nவைக்கோல் வாரியின் வன்பிடி போற்பல்\nஏழு தோணிகள் போல்முது களவு.\nகுறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்\nதுணிந்தா னில்லைத் தொடுகரம் வைக்க\nநூறு விழியுள சீறும் பிராணிமேல்\nஆயிரம் நாக்குகள் உரியபாம் பதன்மேல். 630\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"நிலத்துள் வாழும் நீள்கரும் பாம்பே\nமரணச் சாயலை வாய்த்துள புழுவே\nகாய்ந்த புல்லின் கண்நகர் பிராணியே\nபிசாச வேர்களில் வசிக்கும் பிறவியே\nபுல்மே டுகளில் போய்ஊர் சீவனே\nமரவேர் களிலே மறைந்துவாழ் சன்மமே\nபுற்களி லிருந்துனை பற்றினோர் எவரோ\nபுல்வே ரிருந்துனைப் பிடித்தவ ரெவரோ\nபுமியில் இங்ஙனம் புரள்வதற் காக\nவழியிலே இவ்விதம் நெளிவதற் காக\nஉந்தன் தலையை உயர்த்திய தெவரோ\nகூறிய தெவரோ, வேறெவர் ஆணையோ\nவிறைப்பாய்த் தலையை உயர்த்திய தெவரால்\nகழுத்தைப் பலமாய் நிறுத்தியது எவரால்\nஉந்தன் தந்தையா, அல்லது அன்னையா\nஉனக்கு முன்பிறந்த உயர்அண் ணன்களா\nஅல்லது பின்வரும் அருத்தங் கைகளா\nஅல்லது வேறு அமையுற வினரா\nவாயை மூடிப்போ மறைப்பாய் தலையை\nஉள்ளே ஒளிப்பாய் உன்சுழல் நாக்கை\nசுருண்டு சுருண்டு சுருளாய்க் கிடப்பாய்\nவளைந்து வளைந்து வளையமாய்ப் படுப்பாய்\nபாதையைத் தருவாய் பாதிப் பாதையை\nபயணியை மேலும் பயணிக்க விடுவாய்\nஅல்லது வழியைவிட் டகல்வாய் நீயே\nஇழிந்த பிறப்பே ஏகுக புதருள்\nபுற்பற் றைக்குள் போய்நீ மறைவாய்\nபாசி நிலத்திற் படர்ந்துநீ ஒளிவாய் 660\nகம்பிளிக் கட்டுபோல் கடுகிநீ நழுவுவாய்\nஅரசங் குற்றிபோல் உருண்டுநீ செல்லுவாய்\nபுற்புத ருள்தலை போகத் திணிப்பாய்\nபுற்பற் றையுளே போவாய் மறைந்து\nபுற்புத ருள்ளே உள்ளதுன் வீடு\nபுற்பற் றையுளேயுன் இல்லம துள்ளது;\nநீஅங் கிருந்து நேர்தலை தூக்கினால்\nஇறைவன் உன்தலை இன்றே நொருக்குவான்\nஉருக்கு முனைகொள் ஊசிக ளாலே\nஇரும்பினா லான எறிகுண் டுகளால்.\" 670\nஅப்படிச் சொன்னான் லெம்மின் கைனன்\nஆயினும் பாம்போ அதைக்கணித் திலது\nஉமிழ்ந்து கொண்டே நெளிந்தது பாம்பு\nநாக்கைச் சுழற்றி நனிசீ றியது\nவாயை உயர்த்தி வலிதே ஒலித்தது\nலெம்மின் கைனனின் சிரசிலக் கானது.\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nநிகழ்பழஞ் சொற்களை நெஞ்சிற் கொண்டான்\nமுதுதாய் முன்னர் மொழிந்த சொற்களை\nதாயின் முந்திய போதனைச் சொற்களை; 680\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"இதற்கும்நீ கவனம் எடுக்கா திருந்தால்\nகணிப்புக் கொஞ்சமும் காட்டா திருந்தால்\nநோவால் உன்னுடல் ஊதிப் போகும்\nவெந்துயர் நாட்களால் வீங்கிப் போகும்\nகொடியநீ வெடிப்பாய் இரண்டாய்ப் பிளப்பாய்\nநீசநீ மூன்று நெடுந்துண் டாவாய்\nஉன்தாய் அவளைநான் உரப்பி அழைத்தால்\nஅழைத்தால் உன்புகழ் அரும்பெற் றோரை; 690\nசுருண்ட பிராணிஉன் தொல்பிறப் பறிவேன்\nநிலத்தின் அழுக்குன் வளர்ப்பையு மறிவேன்\nஉன்அன் னைபெரும் ஊணே **உண்பவள்\nஉன்னைப் பெற்றவள் புனற்பெருஞ் சக்தி.\nபெருமூண் உண்பவள் விரிபுனல் துப்பினாள்\nஎச்சிலை நீரின் எழும்அலை யிட்டனள்\nகாற்றுவந் ததனை ஆட்டி யசைத்தது\nநீரின் சக்திதா லாட்டிச் சென்றது\nஆறு வருடமும் அதுதா லாட்டிய(து)\nஏழு கோடையும் இதுவே நிகழ்ந்தது 700\nதெளிந்த கடலின் செறுமுய ரலைகளில்\nநுரைத்து எழுந்த நுடங்கலை நடுவே;\nஇரும்தொலை நீரதை இழுத்துச் சென்றது\nவெங்கதிர் காய்ச்சி மென்மையா யாக்கினன்\nதவழ்அலை அதனைத் தரைதள் ளியது\nகடலலை அதனைக் கரைவிரட் டியது.\nமூவர் இயற்கைப் பாவையர் நடந்தனர்\nதிரையெறி கடலின் கரையில் நடந்தனர்\nஇரையும் கடலதன் கரைதனில் நடந்தனர்\nநடந்தவர் அதனை நனிகரைக் கண்டனர் 710\nகண்டதும் இங்ஙனம் களறினர் கன்னியர்:\n'இதிலே யிருந்து எதுதான் தோன்றலாம்\nகர்த்தர் சுவாசம் கடிதிதற் கீந்து\nகண்களைக் கொடுத்துக் கருணையும் காட்டினால்\nகர்த்தர்இக் கூற்றைக் கேட்கவும் நேர்ந்தது\nஉரைத்தார் ஒருசொல் உரைத்தார் இவ்விதம்:\n\"தீயதி லிருந்து தீயதே தோன்றும்\nகொடியதன் உமிழ்நீர் கொடியதே ஆகும்\nநானும் சுவாசம் நன்கிதற் கூட்டினால்\nகண்வைத் துத்தலை கருணையும் காட்டினால்.\" 720\nகெட்ட பிசாசிதைக் கேட்கவும் நேர்ந்தது\nகருங்கொடு மானுடம் கவனிக்க லானது\nவலிந்துதான் கர்த்தராய் மாறவும் நினைத்தது\nசுவாசத்தை ஊட்டிப் பிசாசம் வைத்தது\nஉறுதீக் கொடியாள் உமிழ்நீ ருக்கு\nஇரும்ஊண் உண்பவள் எச்சில் அதற்கு\nபின்னர் அதுஒரு பெரும்பாம் பானது\nமாகரும் புழுவாய் மாற்றம் பெற்றது.\nஎங்கிருந் தந்தச் சுவாசமும் வந்தது\nபிசாசின் எரிதழற் பிறந்தே வந்தது; 730\nஎங்கிருந் திதயம் அதற்கும் வந்தது\nபெருமூண் உண்பவள் பெற்றிட்ட இதயமாம்;\nகொடியவிம் மூளையும் கொண்டது எவ்விதம்\nபயங்கர அருவியின் பறிநுரை யதனில்;\nவந்தது எவ்விதம் வன்கொடுங் குணங்குறி\nபெரியநீர் வீழ்ச்சியின் நுரையிலே யிருந்துதான்;\nதீயஇச் சக்தியின் திகழ்தலை எதனினால்\nஅதன்தலை அழுகிய பயற்றம் விதையினால்.\nஅதற்கு விழிகளும் ஆனது எதனினால்\nஆனது பிசாசதன் அரிசணல் விதைகளால்; 740\nகெட்டதன் காதுகள் கிட்டிய தெதனினால்\nபிசாசதன் மிலாறுவின் பிஞ்சிலை யவைகளால்;\nஎதனினால் வாயும் இதற்கமைந் திட்டது\nபேருண்டி யாள்**வார்ப் பிரிவளை யத்தினால்;\nஇழிந்ததன் வாய்நாக் கெவ்வித மானது\nதீயஇச் சக்தியின் தெறிஈட்டி அதனினால்;\nகொடியஇப் பிராணியின் கூர்எயி றெவ்விதம்\nதுவோனியின் பார்லியின் சோர்உமி அதனினால்;\nதீயஇச் சக்தியின் செவ்வீறு எதனினால்\nகல்லறைக் கன்னியின் கழலீறு அதனினால். 750\nமுதுகினைக் கட்டி முடித்தது எதனால்\nகடும்பிசா சின்தீக் கரிகளி லிருந்து;\nஆடும் வாலையும் அமைத்தது எதனால்\nபெரும்தீச் சக்தியின் பின்னிய கூந்தலால்;\nகுடல்களைப் பிணைத்துக் கொண்டது எதனால்\nஅந்திம காலச் சங்கிலிப் பட்டியால்.\nஇவ்வள வேஉன் இனத்தவ ராவார்\nபேர்பெறும் கெளரவப் பெருமையிவ் வளவே\nநிலத்தின் கீழ்வாழ் பிலங்கரும் புழுவே\nமரண(த்து) நிறம்கொள் வலிய பிராணியே 760\nபூமியின் நிறமே, **பூண்டின் நிறமே,\nவானத்து வில்லின் வர்ணம் அனைத்துமே\nஇப்போது பயணியின் இடம்விட் டகலு\nஇடம்நகர் மனிதனின் எதிர்புற மிருந்து\nஇப்போ பயணியை ஏக விடுவாய்\nலெம்மின் கைனனை நேர்செல விடுவாய்\nவியன்வட பால்நில விருந்தத னுக்கு\nநற்குடிப் பிறந்தார் நல்விருந் துக்கு.\"\nஇப்போ(து) பாம்பு இடம்விட் டகன்றது\nவிழிநூ றுடையது விலகிச் சென்றது 770\nதடித்த பாம்பு தான்திரும் பியது\nஓடும் பாதையில் இடம்மா றியது\nபயணியை அவன்வழி படரவும் விட்டது\nலெம்மின் கைனனை நேர்செல விட்டது\nவியன்வட பால்நில விருந்தத னுக்கு\nகுடிக்கும் ரகசியக் குழுவி னிடத்தே.\nபாடல் 27 - வடநாட்டில் போரும் குழப்பமும்\nஅடிகள் 1 - 204 : வடபால் நிலத்துக்கு வந்த லெம்மின்கைனன் பல வழிகளிலும் முரட்டித்தனமாக நடக்கிறான்.\nஅடிகள் 205 - 282 : வடநாட்டுத் தலைவன் கோபங் கொண்டு லெம்மின்கைனனை மந்திர சக்தியால் தோற்கடிக்க முயற்சித்து, முடியாத கட்டத்தில் வாட் போருக்கு வரும்படி சவால் விடுகிறான்.\nஅடிகள் 283 - 420 : இந்தப் போரின்போது லெம்மின்கைனன் வடநாட்டுத் தலைவனின் தலையைச் சீவி எறிகிறான். அதனால் ஆத்திரம் கொண்ட வடநாட்டுத் தலைவி ஒரு படையைத் திரட்டி லெம்மின்கைனனை எதிர்க்கிறாள்.\nகொணர்ந்தேன் இப்போ தூர நெஞ்சினனை\nஅஹ்தி தீவினன் அவன் வருவித்தேன்\nமரணப் பற்பல வாயில்கள் கடந்து\nகல்லறை நாக்கின் கனபிடி கடந்து\nவடபால் நிலத்து வசிப்பிடத் தாங்கே\nஇரகசியக் குடியர் எலாம்கூ டிடத்தே;\nஇனிநான் புகலும் விடயம் எதுவெனில்\nஎனது நாவினால் இயம்புவ தெதுவெனில்\nகுறும்பன் லெம்மின் கைனன் எவ்விதம்\nஅவனே அழகிய தூர நெஞ்சினன் 10\nவடபால் வசிப்பிடம் வந்தான் என்பது\nசரியொலா இருப்பிடம் சார்ந்தான் என்பது\nஅமையும் விருந்துக் கழைப்பில் லாமல்\nகுடிக்கும் நிகழ்வுக் கொருதூ தின்றி.\nகுறும்பன் லெம்மின் கைனனப் ஧஡பாது\nபையன் செந்நிறப் படுபோக் கிரிபின்\nவந்து உடனே வசிப்பிடம் சேர்ந்ததும்\nதரைமத் திக்கு அடிவைத் தேகினன்\nஆட்டம் கண்டது **அப்பல கைத்தளம்\nஎதிரொலி செய்தது தேவதா ரின்மனை. 20\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஉரைத்தான் அவனே உரைத்தான் இவ்விதம்:\n\"நானிங் குற்றதால் நலமார் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்கள் கூறவந் தோர்க்கும் வாழ்த்துக்கள்\nகேளாய், வடபுலக் கீர்த்திகொள் தலைவனே\nஇங்கே இந்த இல்லத் துளதா\nபாய்பரி கடிக்கப் பார்லித் தானியம்\nஅருந்த வோர்வீரன் அரும்'பீர்'ப் பானமும்\nஅவன்தான் வடபுல அந்நாட் டதிபன்\nநீள்மே சையின்முனை நிமிர்ந்தே யிருந்தான் 30\nஅவனும் அவ்விடத் தமர்ந்தே கூறினன்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"எங்கெனும் இந்த இல்லத் திருக்கலாம்\nகுதிரை தங்க இடமும் இருக்கலாம்\nஇங்கே தடையெதும் இல்லை உனக்கும்\nஇந்த மனையில்நற் பண்போ டிருந்தால்\nநற்கடை வாயிலின் பக்கமும் நிற்கலாம்\nஉயர்கடை வாயில் உத்தரத் தின்கீழ்\nஇரண்டு கலயத் திடைநடு வினிலே\nமூன்று **முளைகள் முட்டும் இடமதில்.\" 40\nகுறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்\nகறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்\nசட்டியின் நிறத்தில் தானிருந் த(அ)தனை\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"பிசாசுதான் இந்த வசிப்பிட மடைய,ம்\nநற்கடை வாயிலின் பக்கலில் நிற்க\nபடிந்த ஓட்டடை துடைத்திட இவ்விடம்\nபெருக்கியே யெடுக்க புகைச்சுடர்க் குப்பை.\nஎந்தன் தந்தையும் இதைச்செயார் என்றும்\nஇசையுறும் எந்தன் ஈன்றவர் செய்யார் 50\nஅந்த இடத்தில் அவ்விதம் நிற்பதை\nஉயர்கடை வாயில் உத்தரத் தின்கீழ்\nஏனெனில் அப்போ திடமும் இருந்தது\nகவினார் பரிக்குக் களஞ்சிய முன்றிலில்\nகழுவிய அறைகள் வரும்மனி தர்க்கு\nகையுறை வீசிடற் கமைந்தன கொளுவி\nமனிதரின் கையுறை முளைகளும் இருந்தன\nசுவர்களும் வாள்களைச் சொருகிட விருந்தன\nஎனக்கு மட்டுமே ஏனது இங்கிலை\nஇதன்முன் எந்தைக் கிருந்தது போலவே\nஅடுத்ததாய் மேலும் அவன்முன் னேறினான்\nமேசையின் ஒருபுற வெறுமுனைக் கேகினன்\nஆசன ஓரத் தவனுட் கார்ந்தனன்\nஅமர்ந்தனன் தேவதா ரரும்பல கையிலே\nஅடிப்புறம் வெடித்த ஆசனத் தமர்ந்தான்\nஆடிய தேவரா ரதன்பல கையிலே.\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"வரவேற் புடைய பெருவிருந் தலநான்\n'பீர்'க்குடி பானம் நேர்க்கொண ராவிடின்\nவந்து சேர்ந்தவிவ் வளவிருந் தினற்கு.\" 70\n*இல்போ மகளவள் நல்லெழில் தலைவி\nஉரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:\n\"ஓஹோ பையனே உறுலெம்பி மைந்தனே\nஎவ்வகை விருந்தினன் இயம்புக நீயே\nவந்தனை எந்தன் மண்டையை மிதிக்கநீ\nஎந்தன் மூளையை இழிவு படுத்தநீ;\nஎங்கள்'பீர்' பார்லியாய் இன்னமும் உள்ளது\nசுவைப் பானம்மா வூறலா யுள்ளது\nசுடப்படா துள்ளன துண்டிலாம் ரொட்டிகள்\nதகுந்தமா மிசக்கறி சமையாது உள்ளன. 80\nஓர்நிசி முந்திநீ யுவந்துவந் திருக்கலாம்\nஅல்லது அடுத்தநாள் அன்றுவந் திருக்கலாம்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் அதன்பின்\nதன்வாய் கோணித் தலையைத் திருப்பினன்\nகறுத்தத் தாடியைக் கையால் முறுக்கினன்\nஇந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:\n\"ஆகவே விருந்திங் கருந்தப் பட்டது\nவிவாகக் குடியும் விருந்தும் நிகழ்ந்தது\nபருகு'பீர்'ப் பானம் பங்கிடப் பட்டது\nஅருநறை மனிதர்க் களவிடப் பட்டது 90\nசாடிகள் அனைத்தும் சரிசேர்ப் புண்டன\nவைக்கப் பட்டன வன்கல யம்மெலாம்.\nஓ,நீ வடபால் உயர்நிலத் தலைவியே\nஇருண்ட நாட்டின் எயிறுநீள் பெண்ணே\nபொல்லா தவருடன் புரிந்தனை திருமணம்\nநாய்மதிப் புடையரை நாடியே அழைத்தனை\nதொடுபெரும் ரொட்டித் துண்டுகள் சுட்டனை\nபார்லி மணியில் 'பீர்'ப்பானம் வடித்தனை\nஆறு வழிகளில் அனுப்பினை அழைப்பு\nஅழைப்பவர் ஒன்பது அகல்வழிச் சென்றனர் 100\nஇழிஞரை அழைத்தனை ஏழையை அழைத்தனை\nஅழைத்தனை ஈனரை அழைத்தனை அற்பரை\nகுடிசைவாழ் மெலிந்த குழுவினர் தம்மையும்\nநன்கிறு கியவுடை நாடோ டி தம்மையும்\nஅழைத்தனை பலவகை ஆட்கள்எல் லோரையும்\nஅதிலெனை மாத்திரம் அழையாது விட்டனை.\nஎதற்காய் இதனை எனக்குநீ செய்தனை,\nதந்துமா எந்தன் சொந்தப் பார்லியை\nஅகப்பை அளவிலே அடுத்தோர் கொணர்ந்தனர்\nபார்லியைக் கொட்டினர் பாத்திரத் தொருசிலர், 110\n**பறையி஢லே அளந்து பார்த்துக் கொணர்ந்தனே\nஅரையரை **மூடையாய் அள்ளி யெறிந்தனே\nபார்லிஎன் சொந்தப் பயன்தா னியத்தை\nஉழுதுநான் விளைத்த உயர்தா னியத்தை.\nலெம்மின் கைனன்நா னிப்போ தலவோ,\nமிகுநற் பெயருடை விருந்தின னலவோ,\n'பீரி'னைக் கொணராப் போனதால் இங்கு\nஅடுப்பில் கலயம் இடாதே போனதால்\nகலயத் துள்ளே கறியு மிலாததால்\nபன்றி யிறைச்சிகாற் **பங்கு மிலாததால் 120\nநானுண் பதற்கும் நான்குடிப் பதற்கும்\nநீண்டஎன் பயண நிகழ்வின் முடிவில்.\"\nஇல்போ மகளவள் நல்லெழில் தலைவி\nஇந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:\n\"ஏய், யா ரங்கே, இளஞ்சிறு பெண்ணே\nஎந்தன் நிரந்தர இணையில் அடிமையே\nகலயத் துள்ளே கறியதை வைப்பாய்\nசிறிய அப்பெண் வெறுமைப் பிள்ளை\nகலயம் ஒழுங்கறக் கழுவி எடுப்பவள் 130\nகுறையாய் அகப்பையைத் துடைத்து வைப்பவள்\nகரண்டியைச் சிறியதாய்ச் சுரண்டு கின்றவள்\nகலயத்தி னுள்ளே கறியதை வைத்தாள்\nமாமிச எலும்பையும் மற்றுமீன் தலையையும்\n**கிழங்கின் பழைய கீழ்த்தண் டுகளையும்\nதொடுகன ரொட்டியின் துண்டு துகளையும்;\nசாடியில் அடுத்துப் 'பீரை'க் கொணர்ந்தனள்\nதரமிலாப் பானம் தனைக்கல யத்தில்\nகுறும்பன் லெம்மின் கைனன் குடிக்க\nபெருங்குடி கேட்டவன் பெரிதுங் குடிக்க. 140\nஇந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:\n\"உண்மையில் நீயொரு உயர்சரி மனிதனா\nஇப்'பீர்'ப் பானம் எடுத்தருந் துதற்கு\nஇம்முழுச் சாடியும் ஏற்றுக் குடிக்க\nகுறும்புப் பையன் லெமம்மின் கைனன்\nஅப்போ பார்த்தனன் அந்தச் சாடியுள்:\nஅடியா ழத்தில் கிடந்தன புழுக்கள்\nபாதி வழிவரை பாம்புகள் மிதந்தன\nவிளிம்புப் பகுதியில் நெளிந்தன ஊர்வன\nபல்லி யினங்களும் பதிந்துட னூர்ந்தன. 150\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nதூர நெஞ்சினன் சொல்லினன் திடீரென\n\"சாடியைக் கொணர்ந்தோர் ஏகுவர் துவோனலா\nகலயம் சுமந்தோர் கடுமிறப் புலகு\nசந்திர உதயம் தான்வரு முன்னர்\nஇன்றையப் பொழுது ஏகி முடியுமுன்\nபின்வரும் சொற்களில் பின்அவன் சொன்னான்:\n\"ஓ,நீ 'பீர்'எனும் உரமுள பானமே\nஇங்கே வீணாய் இப்போ வந்தனை\nவந்தாய் பொருளிலா வழிகள்பின் பற்ற; 160\nவாயால் குடிப்பது வடித்த'பீர்'ப் பானம்\nகழிவைப் பின்னர் எறிவது நிலத்தில்\nமோதிர விரலின் முழுத்துணை கொண்டு\nஅத்துடன் இடது கட்டை விரலினால்.\"\nசட்டைப் பையில் தன்கை நுழைத்தனன்\nசுருக்குப் பைக்குள் துழாவிப் பார்த்தான்\nதூண்டிலைப் பையினால் தூக்கி எடுத்தான்\nஇரும்பு கொளுவியை எடுத்தான் பையிருந்(து)\nசாடிக் குள்ளே தாழ்த்தினன் அதனை\n'பீர்'ப் பானத்தில் போட்டனன் தூண்டில் 170\nதூண்டிலில் தடக்கித் தொங்கின புழுக்கள்\nவெறுப்புறு விரியன் விழுந்தன ஊசியில்\nபிடித்தான் தூண்டிலில் பெருநுணல் நூறு\nஓரா யிரம்கரும் ஊர்வன வந்தன\nபுமியில் வீசினன் புவிநலத் துக்காய்\nஅந்தத் தரையிலே அனைத்தையும் போட்டான்;\nஉருவினான் தனது ஒருகூர்க் கத்தியை\nபதவுறை யிருந்த பயங்கர இரும்பை\nவெட்டினான் பின்னர் வியன்புழுத் தலைகளை\nமுறித்தான் பாம்புகள் அனைத்தையும் கழுத்தில் 180\nபோதிய வரைக்கும் 'பீரை'க் குடித்தான்\nகறுத்தத் தேனைத் தன்மனம் நிறைய\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"மிகமன முவந்துகொள் விருந்தாளி யல்லநான்\n'பீர்'ப்பானம் கொணரும் பேறிலாப் படியால்\nதரமான பானம் தரவும் படாமையால்\nதாராள மான தரும்கரங் களினால்\nஇன்னமும் பெரிதாம் எழிற்கல யங்களில்\nகொல்லப் படவிலை கொழும்நற் செம்மறி\nவெட்டப் படவில்லை மிகப்பெரும் எருது 190\nகொணரப் படவில்லை கொழும்எரு தில்லம்\nகுளம்புறும் கால்நடை விளம்பறைக் குள்ளிலை.\"\nஅவன்தான் வடபுல அந்நாட் டதிபன்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"ஆதலால் எதற்குநீ அடைந்தனை இவ்விடம்\nஉன்னையார் அழைத்தார் உவந்துஇக் கூட்டம்\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"அழைப்புள்ள விருந்தினன் ஆவான் சிறந்தவன்\nஅழைப்பிலா விருந்தினன் அவனிலும் சிறந்தவன்; 200\nவடநில மைந்தநீ வருவிப ரம்கேள்\nவடபால் நிலத்திடை வன்எச மானன்நீ\nவிலைக்குப் 'பீரை' விடுவைநீ வாங்க\nபணத்துக்குக் கொஞ்சம் பானம் பெறுவேன்.\"\nஅப்போது வடபுல அந்நாட் டதிபன்\nசினமே கொண்டான் சீற்றமும் கொண்டான்\nகடுமையாய்க் கோபமும் காய்தலும் கொண்டான்\nதரையிலே ஓர்குளம் தான்வரப் பாடினான்\nலெம்மின் கைனனின் நேர்எதிர் ஆங்கே\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 210\n\"அதோஓர் அருவி அருந்துதற் கேநீ\nகுளமும் ஒன்றதோ குடிக்கநீ நக்கி.\"\nஎதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n**\"மனைவியர் வளர்த்த வளர்கன் றல்லநான்\nவாலொன் றுடைய வல்லெரு தல்லநான்\nஅருவியில் ஓடும் அந்நீர் குடிக்க\nகுளத்திலே யுள்ள கொடுநீர் குடிக்க\nபாடத் தொடங்கினன் மந்திரப் பாடல்கள்\nபாடத் தொடங்கினன் அவனே பாடல்கள் 220\nஎருதொன்(று) தரையிலே ஏற்படப் பாடினான்\nமாபெரும் காளை வளர்பொற் கொம்புகள்;\nகுளத்திலே இறங்கிக் கலக்கிக் குடித்தது\nஅருவியில் மனம்போல் அருந்திய ததுநீர்.\nவடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்\nவாயி லிருந்தொரு ஓநாய் **அழைத்தனன்\nதரையிலே வந்தது தரிக்கப் பாடினான்\nகொழுத்த காளையைக் கொல்வதற் காகவே.\nகுறும்புப் பையன் லெம்மின் கைனன்\nவெண்ணிறத் தொருமுயல் வெளிவரப் பாடினான் 230\nதரையிலே துள்ளித் தானது குதிக்க\nஅவ்வோ நாயின் அகல்வாய் முன்னால்.\nவடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்\nகோணல் அலகுறும் நாய்வரப் பாடினன்\nகுறித்தவம் முயலைக் கொல்வதற் காக\nவாக்குக்கண் பிராணியை வாயால் கிழிக்க.\nகுறும்புப் பையன் லெம்மின் கைனன்\nஅவ்வுத் தரம்மேல் அணில்வரப் பாடினன்\nஉத்தரம் மீதிலே ஓடித் திரியவே\nஅதனைப் பார்த்து அந்தநாய் குரைக்க. 240\nவடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்\nபொன்னெஞ்(சுக்) கீரி புதிதெழப் பாடினன்\nஅந்தக் கீரிபாய்ந் தணிலைப் பிடித்தது\nஉத்தரம் மீது உற்றிடும் அணிலை.\nகுறும்புப் பையன் லெம்மின் கைனன்\nநற்பழுப் புநிற நரிவரப் பாடினன்\nபொன்னெஞ்(சுக்) கீரியைப் போய்ப்பிடித் துண்டது\nகவினார் **உரோமம் காணா தொழிந்தது.\nவடநிலத் தான்அம் மனிதன் உயர்ந்தவன்\nவாயி லிருந்தொரு கோழியை **எடுத்தனன் 250\nபடர்தரைக் கோழியும் படபடத் தோடவே\nஅந்த நரியின் அகல்வாய் எதிரிலே.\nகுறும்புப் பையன் லெம்மின் கைனன்\nவாயிலே பருந்து வந்திடப் பாடினன்\nநாவிலே யிருந்து நனிவிரை **நகப்புள்\nவந்தது கோழியை வலிப்பாய்ந் தெடுத்தது.\nவடநிலத் தலைவன் வருமா றுரைத்தனன்\nஇயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:\n\"இங்கே விருந்து நன்கமை யாது\nவிருந்தினர் அளவு மிகக் குறையா விடின்; 260\nவேலைக்கு வீடு விருந்தினர் வழிக்கு\nநல்ல குடியரின் நாள்நிகழ் விருந்தும்.\nபேய்வெளிப் பாடே, போஇங் கிருந்துநீ\nமனித வர்க்க வருபுணர்ப் பிருந்து\nநீசனே, இழிந்தோய், நின்வீட் டுக்கு\nதீயனே, உடனே செல்கநின் நாடு\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"சபித்தலால் ஒருவனைச் சமைத்திடல் முடியா\nஎத்துணை தீயவன் என்றபோ திலுமே 270\nஅவனது இடந்திருந் தகற்றிட அவனை\nஅவனது நிலையிருந் தவனைத் துரத்திட.\"\nஅப்போது வடபுல அந்நாட் டதிபன்\nசுவரி லிருந்தொரு சுடர்வாள் பெற்று\nபயங்கர அலகைப் பற்றிக் கரத்தினில்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"ஓ,நீ அஹ்தி, தீவில்வாழ் பவனே\nஅல்லது அழகிய தூரநெஞ் சினனே\nஎங்களின் வாள்களால் எங்களை யளப்போம்\nஎங்களின் அலகால் எங்களைக் கணிப்போம் 280\nஎன்வாள் சிறந்ததா இல்லையா என்பதை\nஅல்லது தீவினன் அஹ்தி வாள் என்பதை\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"என்வாள் பற்றி இயம்புவ தானால்\nஎலும்புக ளதனை என்வாள் பிளந்தது\nஎன்வாள் நொருக்கிய தெல்லா மண்டையும்\nஅங்ஙனம் அதுவும் அமையும் போதிலே\nஇங்கே விருந்து நன்கமை யாது\nஆதலால் வாள்களால் அளப்போம் கணிப்போம்\nஎவரது வாள்தான் கூரிய தென்பதை\nமுன்னொரு போதும் எந்தன் தந்தை\nஅளக்க வாளால் அஞ்சிய தில்லை\nமைந்தனின் சந்ததி மாறியா போகும்\nபிள்ளையின் தலைமுறை பிறவே றாகுமா\nஎடுத்தான் வாளை இரும்பை உருவினான்\nஅனற்பொறி சிந்தும் அலகைப் பற்றினான்\nதோலினா லான தொடுமுறை யிருந்து\nதோலினால் இயைந்த தொடர் பட்டியினால்;\nஅவர்கள் கணித்தனர் அளந்தனர் அவர்கள்\nஅந்த வாள்களின் **அளவுநீ ளத்தை: 300\nசிறிதே நீளமாய்த் தெரிந்தது ஒன்று\nவடபுலத் தலைவனின் வாளே அதுதான்\nவிரல்நக மேற்கரும் புள்ளியின் நீளம்\nபாதி விரலின் பகுகணு வளவு.\nதீவினன் அஹ்தி செப்பிட லாயினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"உன்றன் வாள்தான் உயர மானதால்\nஉன்முறை வீசி உடன்முதல் அறைதல்.\"\nஅதன்பின் வடபுல அந்நாட் டதிபன்\nவீசி அறைந்தனன் விறற்குறி நெருங்கினன் 310\nகுறியை நெருங்கிக் குறுகினும் தவறினன்\nலெம்மின் கைனனின் நேர்தலைக் குறியை;\nஅடித்தனன் ஒருமுறை அங்குள உத்தரம்\nகூரை மரத்தின் மீதும் மோதினன்\nஓசை யெழுப்பிய உத்தர முடைந்தது\nகூரை மரமும் கூறிரண் டானது.\nதீவினன் அஹ்தி செப்பிட லாயினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"உத்தரம் செய்த உயர்பிழை என்ன\nகூரை மரத்தின் குற்றமும் என்ன 320\nஉத்தரம் மீது ஓங்கி அறைந்தனை\nகூரை மரத்தைக் குறிபார்த் தடித்தனை\nவடபால் வாழும் மைந்தனே, கேள்நீ\nவடபால் நிலத்தின் வன்தலை வன்நீ\nமிகவும் சிரமம் வீட்டினுள் பொருதலும்\nமுதுமா தரிடம் மிகுதுணிச் **செயலும்;\nபுதியஇவ் வில்லினை அதிபழு தாக்குவோம்\nதரையைக் குருதியால் கறையாக் கிடுவோம்;\nமுற்றம் நோக்கிநாம் முன்வெளிச் செல்லலாம்\nபோரிட வெளியே போகலாம் வயற்புறம் 330\nபுற்திடர் நோக்கியே போகலாம் சமர்க்கு;\nஇருந்திடும் நன்கே இரத்தம் முன்றிலில்\nஅழகாய் அமைந்திடும் அயல்தோட் டவெளி\nஇயற்கையாய் தெரிந்திடும் இதுபனி மழைமேல்.\"\nஅவர்கள் வந்தனர் அவ்வெளி முற்றம்\nபசூசுவின் ஒருதோல் நனிகொணர் பட்டது\nஅதுவும் முற்ற மதில்விரி பட்டது\nஇருவரும் அதன்மேல் இனிதுநிற் பதற்கு.\nதீவினன் அஹ்தி செப்பிட லாயினன்\n\"வடபால் நிலத்தின் மைந்தனே கேட்பாய்\nஉந்தன் வாள்தான் உயர்நெடி தானது\nஉந்தன் வாளே உயர்பயங் கரமாம்\nஆயினும் தேவை அதுஉனக் காகலாம்\nஇருவரும் நாங்கள் இங்கு பிரியுமுன்\nஉந்தன் கழுத்து உடைவதன் முன்னே\nவடநில மைந்தா வாமுதல் வீசு\nவடநில மைந்தன் வந்துமுன் வீசினன்\nஒருமுறை வீசினன் இருமுறை வீசினன்\nஅறைந்தனன் மூன்றாம் முறையும் விரைந்து\nஆயினும் இலக்கில் அறைவிழ வில்லை 350\nஅதுசீவ வில்லை அவன்சதை கூட\nஅதுதொட வில்லை அவன்தோல் கூட.\nதீவினன் அஹ்தி செப்பிட லாயினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"எனக்கொரு வாய்ப்பை இப்போ தருவாய்\nஇனிவரப் போவது எந்தன் முறையே\nஅப்போ(து) வடபுல அந்நாட் டதிபன்\nசெப்பிய மொழிக்குச் செவிசாய்த் திலனே\nஅறைந்தான் ஓயா தறைந்தான் மீண்டும்\nகுறிபார்த் தானெனில் குறிதவ றிற்று. 360\nதீப்பொறி பயங்கர இரும்புசிந் திற்று\nஉருக்கின் அலகில் நெருப்பு எழுந்தது\nகுறும்பன் லெம்மின் கைனனின் கையில்\nஎழுந்து சென்றதோர் இகல்ஒளிப் பிழம்பு\nநோக்கிக் கழுத்தை நுழைந்தழிப் பதற்கு\nவடபால் நிலத்தின் மைந்தனின் கழுத்தை.\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"ஆஹா, வடபால் அகல்நிலத் தலைவ\nஇழிந்த மனிதனே இயைந்தநின் கழுத்து\nமிகச்சிவந் துளது விடியலைப் போல.\" 370\nஅப்போ வடபால் அகல்நில மைந்தன்\nஅவன்தான் வடபுல அந்நாட் டதிபன்\nதனது பார்வையைத் தான்பின் திருப்பி\nநோக்கினன் சொந்த நுவல்தன் கழுத்தை;\nகுறும்பன் லெம்மின் கைனனப் போது\nஅறைந்தனன் ஓங்கி விரைந்தே வாளால்\nமனிதனை அங்கே வாளால் அடித்தனன்\nதாக்கினன் வீசித் தன்வாள் அலகை.\nஅறைந்தான் பின்னர் அங்கே ஒருதரம்\nபெயர்த்தான் தலையைப் பெருந்தோ ளிருந்து 380\nமண்டையை நொருக்கினன் வன்கழுத் திருந்து\n**கிழங்கின் தண்டை எழுந்தொடிப் பதுபோல்\nகதிர்த் தானியத்தை அறுத்தெடுப் பதுபோல்\nமுழுமீன் சிறகை முன்அரி தலைப்போல்;\nமுன்றிலில் உருண்டு முன்தலை சென்றது\nமனிதனின் மண்டை வெளித் தோட் டத்தில்\nசெருகணை தூக்கிச் சென்றது போல\nமரத்தினால் விழுந்ததொர் மரக்கோ ழியைப்போல்.\nநின்றன கழுமரம் குன்றிலே நூறு\nமுன்றிலில் ஆயிரம் முன்எழுந் திருந்தன 390\nகழுவிலே நூற்றுக் கணக்காம் தலைகள்\nஇருந்தது தலையிலா தொருகழு மரந்தான்\nஅந்தக் குறும்பன் லெம்மின் கைனன்\nமதிப்புறும் பையனின் வன்தலை எடுத்தான்\nமுன்றிலி லிருந்து மண்டையைக் கொணர்ந்தான்\nஅந்தக் கழுமர அருமுனை தனக்கு.\nபின்னர் அஹ்தி என்னும் தீவினன்\nஅழகிய தூர நெஞ்சினன் அவனே\nஉள்ளே திரும்பி உடன்இல் வந்து\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 400\n\"வெறும்புனல் கொணர்வாய், வெறுப்புறு பெண்ணே\nஎனது கைகளை இங்கே கழுவிட\nதீய தலைவனின் செந்நீ ரிருந்து\nகொடியோன் உறைந்த குருதியி லிருந்து\nவடநில முதியவள் மாசின முற்றனள்\nசினமே கொண்டாள் சீற்றமும் கொண்டாள்\nவாளுடை வீணரர்கள் வரவெளிப் பாடினள்\nநற்படைக் கலம் கொடு நாயகர் வெளிவர\nவாள்கைக் கொண்ட மனிதர்கள் நூறுபேர்\nவாள்களைச் சுமந்து வந்தபே ராயிரம் 410\nலெம்மின் கைனனின் நிமிர்தலை குறித்து\nதூர நெஞ்சினன் தொடுகழுத் ததில்விழ.\nநிசமாய் இப்போ(து) நேரமும் வந்தது\nசென்று கொண்டிருந்தது நிகழ்நாள் நழுவி\nவருந்தத் தக்கதாய் வந்தது சூழ்நிலை\nஅனைத்தும் தொல்லையாய் ஆனது நிலமை\nஅஹ்திப் பையன் அங்கிருப் பதற்கு\nதங்கி இருந்திட லெம்மின் கைனன்\nவடபால் நிலத்து நடைபெறு விருந்தில்\nஇரகசியக் குடியரின் இகல்கூட் டத்தில். 420\nபாடல் 28 - லெம்மின்கைனனும் அவனது அன்னையும்\nஅடிகள் 1 - 164 : லெம்மின்கைனன் வடநாட்டிலிருந்து விரைவாகத் திரும்பி வீட்டுக்கு வருகிறான். வடநாட்டிலிருந்து ஏராளமானோர் தன்னுடன் போருக்கு வருவதாகவும், தான் எங்கே போய் மறைந்து வாழலாம் என்றும் தாயிடம் ஆலோசனை கேட்கிறான்.\nஅடிகள் 165 - 294 : வடநாட்டுக்குச் சென்றதற்காக முதலில் தாய் அவனைக் கடிந்தாலும் பின்னர் மறைந்து வாழக்கூடிய பல்வேறு இடங்களைப் பற்றிக் கூறுகிறாள். கடைசியாக, ஒரு பெரிய போர் நடைபெற்ற காலத்தில் அவனுடைய தந்தை அமைதியாக வாழ்ந்த இடமான, பல கடல்களுக்கு அப்பால் உள்ள ஒரு தீவுக்குச் செல்லும்படி ஆலோசனை கூறுகிறாள்.\nஇப்போ(து) அஹ்தி என்னும் தீவினன்\nகுறும்பன் லெம்மின் கைனன் அவன்தான்\nஓரிடம் தேடினான் ஒளிந்து வாழ்ந்திட\nவிரைந்தே யவ்விடம் விட்டே ஓடினான்\nஇருள்நிறை வடபால் இயைநிலத் திருந்து\nமங்கிய *சராவின் வாழ்வீ டிருந்து.\nபனிப்புயல் போலவன் புறப்பட் டேகினன்\nமூடு புகைபோல் முன்றிலை யடைந்தான்\nதீச்செய லிருந்து சென்று விடுபட\nதனதுகுற் றத்தால் தான்மறை தற்காய். 10\nஅங்ஙனம் முன்றிலால் அவன்வரு கையிலே\nசெலுத்தினான் பார்வை திரும்பினான் சுற்றி\nமுன்னர் கொணர்ந்த மொய்ம்பரி தேடினான்\nமுந்திய பரியை முயன்றவன் கண்டிலன்\nஆனால் வயலிலோ அமைந்ததோர் பாறை\nஅலரிப் பற்றையோர் அருகினில் இருந்தது.\nஇப்போ(து) நல்ல தெதுவாம் உபயம்\nஎதைப்பின் பற்றலாம் ஏற்றநல் வழியென\nசெறும்அவன் தலைக்குத் தீது வாராமல்\nஅவன்கே சத்துக் கழிவுநே ராமல் 20\nஅல்லது எழில்மயிர் அதுவீழ்ந் திடாமல்.\nஇந்த வடநிலத் திருக்கும் முன்றிலில்\nகிராமத் திப்போ கேட்டதோர் ஓசை\nஇரைச்சலும் கேட்டது எலாஅயல் இல்லிலும்\nஉட்கிரா மத்திலோர் ஒளிக்கீற்று மின்னல்\nசாளரத் தூடாய்த் தரிசித் தனகண்.\nகுறும்பன் லெம்மின் கைனன் அங்கே\nஅவன்தான் தீவில் வாழ்பவன் அஹ்தி\nமற்றெது வாகவோ வரநேர்ந் ததுவே\nஏற்றுள தன்னுரு மாற்றநே ரிட்டது: 30\nகழுகாய் மாறிக் ககனத் தெழும்பினன்\nவிண்ணினை நோக்கி மேற்பறக்(க) எண்ணினன்\nகன்னம் இரண்டையும் காய்ந்தது சூரியன்\nபுருவம் இரண்டையும் எரித்தது சந்திரன்.\nகுறும்பன் லெமம்஢ன் கைனனு மங்கே\nமானிட முதல்வனை மனதில் வணங்கினன்:\n\"ஓ,முது மனிதனே, உயர்நல் தெய்வமே\nவிண்ணிலே உறையும் மெஞ்ஞா னவனே\nமுழங்கும் முகில்களை முழுதாள் சக்தியே\nநீராவி அனைத்தையும் நிதமாள் பவனே\nபுகாருள காலப் புதுநிலை யாக்குவாய்\nசிறிது சிறிதாய் செழுமுகில் படைப்பாய்\nஅந்த ஒதுக்கில்நான் அகன்றுபோய்ச் சேரலாம்\nஎந்தன்இல் லத்தை நனிபெற முயலலாம்\nமீண்டுமென் அன்புறும் மேலாம் தாயிடம்\nஎன்றன் புகழ்சேர் ஈன்றவ ரிடத்தே.\"\nஅங்ஙனம் அவனும் அகன்றனன் பறந்து\nசெல்கையில் ஒருமுறை திரும்பிப் பார்த்தனன்\nகலங்கிய நிறத்தொரு கருடனைக் கண்டனன்\nஅதனுடை விழிகள் அனலாய் எரிந்தன 50\nவடபால் நிலத்து மைந்தனைப் போலவே\nவடக்கின் முன்னால் திடத்தலை வன்போல்.\nகலங்கிய நிறத்தக் கருடன் மொழிந்தது:\n\"ஓகோ, அஹ்தி, என் உயர்சோ தரனே\nமுன்னாள் யுத்தம் நின்நினை வுளதா\nசமமாய் நடந்த சமர்நினை வுளதா\nசெப்பினன் அஹ்தி என்னும் தீவினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"ஓ,என் கருடனே, ஒளிருமென் பறவையே\nவீட்டினை நோக்கிநீ விரைவாய்த் திரும்பி 60\nசென்றதும் அங்கு செப்புவாய் இங்ஙனம்\nஇருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே:\n'கழுகொன்று பிடிப்பதும் கடினம் கைகளால்\nஉளசிறப் பறவையை உண்பதும் உகிர்களால்.' \"\nவிரைந்தே அவனும் வீட்டினை யடைந்தான்\nஅன்புறும் தாயின் அருகினில் வந்தான்\nமுகத்தில் கவலை முழுமையாய் இருந்தது\nநெஞ்சமும் துயரம் நிறைந்தே கிடந்தது.\nஅன்னையின் எதிரில் அவனும் வந்தான்\nஒழுங்கையில் அவளும் உடன்நடக் கையிலே 70\nவிரைந்தடி வைக்கையில் வேலியின் அருகில்;\nஆவலாய்க் கேட்டாள் அப்போ தன்னை:\n\"எந்தன் மகனே, என்னிளம் மகனே\nஎந்தன் பிள்ளையே, இகல்மிகும் பிள்ளையே\nமனதிலே கவலை வந்தது எதனால்\nதிகழ்வட நாட்டினால் திரும்பிய வேளை\nஅநீதி நற்சாடி அளிக்கையில் நடந்ததா\nவடநில விருந்து வைபவம் அதிலே\nஅநீதி நற்சாடி அளிக்கையில் நடந்தால்\nபெருந்திறச் சாடியைப் பெறுமை நீயிங்கு 80\nஉந்தையார் போரிலே உரிமையாய்ப் பெற்றது\nஅமரில் பெற்றிங் கரிதே கொணர்ந்தது.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே\nசாடியால் அநீதி தாமிழைப் பவர்யார்\nதலைவரைக் கூடநான் தனிஏ மாற்றுவேன்\nவீரர்நூற் றுவரை ஏமாற்ற வல்லவன்\nஎதிர்கொள்ள முடிந்தவன் எதிர்க்குமா யிரவரை.\"\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்:\n\"ஆயினும் எதனால் அகத்துயர் கொண்டாய்\nபொலிப்பரி உந்தனைப் புறமுறச் செய்ததா\nஅவமானம் குதிரைக் குட்டியால் ஆனதா\nபொலிப்பரி உந்தனைப் புறமுறச் செய்திடில்\nசிறப்புடைப் பொலிப்பரி தேர்ந்தொன்று வாங்குவாய்\nஉந்தை பெற்றிட்ட உயர்பொருட் களினால்\nபெற்றவர் தேடிய சொத்துக் களினால்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே\nஅவமதிப் பதற்கு எவருளர் பரியால்\nஎன்னை வெல்பவர் எவர்பரிக் குட்டியால்\nநானே தலைவரை நன்கவ மதிப்பவன்\nமாபரி யோடும் மனிதரை வெல்பவன்\nவலியுடை மனிதரை மற்றவர் குதிரையை\nவீரரை அவரவர் விறற்பொலிப் பரியுடன்.\"\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்:\n\"ஆயினும் எதனால் அகத்துயர் கொண்டாய்\nநெஞ்சில் துயரமும் நிறைந்தது எதனால்\nவடநிலத் திருந்து வந்திடும் வேளை\nநங்கையர் பார்த்துனை நகைத்தது முண்டா\nஅல்லது கேலி அரிவைசெய் தனரா\nஅங்ஙனம் உனைப்பார்த் தரிவையர் நகைத்தால்\nஅல்லது கேலி அரிவையர் செய்தால்\nஅரிவையர் மீண்டும் அதேசெயப் படுவர்\nநங்கையர் பின்னர் நகைத்திடப் படுவர்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"எந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே\nஎவருளர் மகளிரால் எள்ளியே நகைப்பவர்,\nயாருளர் மகளிரால் கேலிசெய்(து) நகுபவர்\nநானே தலைவரை நகைப்பவன் பார்த்து\nஎல்லாப் பெண்ணையும் கேலியே செய்பவன் 120\nநானே நகைப்பவன் நங்கைநூற் றுவரை\nமணக்கோ லத்து மாதரா யிரவரை.\"\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்:\n\"என்றன் மைந்தஉன் சங்கதி என்ன\nநிசமாய் உனக்கு நேர்ந்தது என்ன\nநீவட பாலாம் நிலம்சென்(ற) நேரம்,\nஅல்லது அதிகமாய் அயின்றதன் பின்னர்\nஅதிகமாய் உண்டு அருந்திய பின்னர்\nநூதன மான நுவல்கனா வந்ததா\nநீதுயின் றிட்ட நீள்இரா வேளை\nகுறும்பன் லெமமின் கைனனப் போது\nஇவ்வித வார்த்தையில் இயம்பவும் முடிந்தது:\n\"முதிய மாதர் அதைநினைக் கட்டும்\nகார்நிசி தோன்றிய கனவுகள் பற்றி\nஎன்இராக் கனவுகள் இருப்பன நினைவில்\nதெளிவாய் மேலும் திகழ்வது பகற்கனா;\nஅன்னையே, என்றன் அரும்முது பெண்ணே\nசாக்கிலா காரத் தகுபொருள் கட்டு\nசணல்நூற் பையிலே உணவுகள் வைப்பாய்\nதுணிப்பை ஒன்றிலே கட்டுவாய் **உப்பினை 140\nபுறப்படும் வேளை புணர்ந்தது பையற்(கு)\nசுயநா டகன்று பயணிக்கும் நேரம்\nபொன்னெனும் இந்தப் போற்றும்இல் லிருந்து\nஅழகுறு தோட்ட அகல்வெளி கடந்து\nவாள்களைத் தீட்டுவர் மனிதர்கள் இங்கே\nசாணை பிடிக்கிறார் சமர்க்காம் ஈட்டிகள்.\"\nஅன்னையும் விரைந்து இங்ஙனம் கேட்டனள்\nவருத்தம் கண்டு வாகாய் வினவினள்:\n\"வாள்களை எதற்கு வலிதே தீட்டுவார்\nஎதற்காய் ஈட்டியைப் பிடிக்கிறார் சாணை\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"வாள்தீட்டு கின்றனர் வலிந்திதற் காக\nஈட்டியைச் சாணை இதற்காய்ப் பிடிக்கிறார்:\nஇல்லாப் பாக்கியன் என்தலைக் காக\nஇழிந்த மனிதன் என்கழுத் துக்காய்;\nஅங்கொரு நிகழ்ச்சி, சங்கதி நடந்தது,\nஅந்த வடநில அகல்முற் றங்களில்\nவடபுல மைந்தனை வலிந்துநான் கொன்றேன்\nஅந்த வடநாட் டதிபதி அவனையே 160\nவடநாடு போர்க்கு வரத்திரண் டெழுமால்\nகலகக் காரர்கள் கடும்போர்க் கெழுகிறார்\nஇருந்துயர் கொண்டவன் எந்தனுக் கெதிராய்\nதனியனாய் நிற்கும் தமியனைச் சுற்றி.\"\nஇந்த சொற்களில் இயம்பினள் அன்னை\nமுதியவள் மகற்கு மொழிந்தனள் இவ்விதம்:\n\"ஏலவே உனக்குநான் இயம்பிய துண்டு\nஇதையே நிசமாய் எச்சரித் துள்ளேன்\nமுயன்றேன் எவ்வளவோ முன்உனைத் தடுக்க\nவடபால் நிலத்து வழிசெலல் நிறுத்த; 170\nசரியாம் வழிநீ தான்நடந் திருக்கலாம்\nதாயின் வசிப்பிடம் நீவாழ்ந் திருக்கலாம்\nஉரியபெற் றோர்பரா மரிப்பில்நின் றிருக்கலாம்\nஉன்னைச் சுமந்தோள் தன்தோட் டவெளி(யில்)\nஅமரென எதுவும் அடுத்திருக் காது\nசண்டைசச் சரவு தான்நிகழ் திராது.\nஇப்போது எங்கே, அதிர்ஷ்டமில் என்மகன்,\nஎங்குநான் சுமந்து ஈன்றசேய் ஏழ்மையன்\nநவையிழைத் தமையால் மறைவிடம் ஏகவா\nதீச்செயல் புரிந்ததால் மூச்சிலா தோடவா 180\nகேடுன் தலைக்குக் கிட்டி வராதிட\nஎழிலார் கழுத்தும் உடையா திருந்திட\nசடைமயிர் துயரம் தான்கொளா திருக்க\nஉதிரா திருக்க உன்சீர்க் கேசம்\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"எனக்கு ஓரிடமும் இன்னும் தெரிந்தில\nஎங்கே செல்லலாம் எங்ஙனம் செல்லலாம்\nஎன்நவைச் செயல்களில் இருந்தே மறைய;\nஎந்தன் அன்னையே, எனைச்சுமந் தவளே\nஎங்கே மறைந்து இருக்கலாம், சொல்வாய்\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்\nஇயம்பினள் அவளே இயம்பினள் இவ்விதம்:\n\"எங்கென்று சொல்ல, எனக்குத் தெரிந்தில,\nஎங்கெனச் சொல்ல, எங்கே செல்லென,\nதேவநல் தாருவாய் சென்றுநில் குன்றிலே\nசூரைச் செடியாய் மாறுவாய் புதரில்\nஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்\nதுரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை\nஏனெனில் அடிக்கடி எழில்மலைத் தாருவும்\nசிறுதுண்டுப் பலகைக்குச் சிதைந்தறு படல்உள 200\nபுதருள சூரைப் பொழிற்செடி அடிக்கடி\nகம்புகள் அமைக்கக் கழிப்பதுண் டழித்து.\nநீயெழு மிலாறுவாய் நிலச்சதுப் பதனிடை\nபுர்ச்சநல் மரமெனப் பொதுப்பொழில் ஒன்றில்நில்\nஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்\nதுரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை\nஏனெனில் சதுப்பிலே இம்மிலா றடிக்கடி\nவிறகினைப் பெற்றிட வெட்டிடப் படலுள\nபொதுப்பொழி லதிலுள பூர்ச்சமும் அடிக்கடி\nவிளைநில மாக்கவே வெட்டியும் சுடலுள. 210\nசென்றுநீ மலைமேல் சிறுபழ மாகிநில்\nபசும்புல் தரையிலே **பழமொன் றாயிரு\nஎழிற்செம் **பழமென இருப்பைநீ பூமியில்\nநீலக் **கருங்கனி யாகுவே றிடங்களில்\nஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்\nதுரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை\nஉன்னைப் பொறுக்குவர் ஒளிரிள மங்கையர்\n**ஒடித்தீய நெஞ்சத்து ஒண்டொடி எடுப்பர்.\nகோலாச்சி மீனாய் குடாக்கடற் செல்லுக\nமெதுவாம் நதியிலே வெள்ளைமீ னாகுக 220\nஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்\nதுரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை\nபுகார்போல் நிறத்தோர் புத்திளம் மனிதன்\nவலைகொடு வருவான் வளர்நீர்ப் பரப்பெலாம்\nகரைவலை யிளமீன் கவர்ந்திழுத் திடுவான்\nமீன்வலை யால்முது மீனெலாம் பிடிப்பான்.\nஓநாய் உருவெடு உயர்வனம் சென்று\nகாட்டினுட் புறத்தில் கரடியாய் மாறுவாய்\nஆயினும் அங்கும் அழிவுநேர்ந் திடலாம்\nதுரதிர்ஷ்டம் அங்கும் துரத்தியே வருமுனை 230\nபுகார்த்தோற் றத்தோர் புத்திள மனிதன்\nஈட்டிகள் தீட்டி எடுப்பான் கூர்மையாய்\nகாட்டோ நாய்களைக் கடிதுகொன் றழிக்க\nமிகுவனக் கரடிகள் வீழ்த்தி யொழித்திட.\"\nகுறும்பன் லெம்மின் கைனனப் போது\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"அறிவேன் பயங்கர அகலிடங் களைநான்\nஎனக்குத் தெரியும் எலாக்கொடும் இடங்களும்\nமரணம் எங்குதன் வாய்க்கவ் வும்என\nஎங்கெ கொடுமுடி வேற்படும் என்று; 240\nஎந்தன் அன்னையே, எனைவளர்த் தவளே\nஅம்மா, எனக்கு அரும்பா லூட்டினோய்\nஎங்கே மறைந்து இருக்கச் சொல்கிறாய்\nஎங்ஙனம் மொழிகிறாய், எங்ஙனம் இசைக்கிறாய்\nவாயெதிர் வந்தே மரணம்நிற் கிறது\nதாடிக்கு நேராய்த் தீநாள்நிற் கிறது\nஒருமனி தன்தலை தப்பஓர் நாள்உள\nஒருமுழு நாளே உளததில் தப்பிட.\"\nலெம்மின் கைனனின் அன்னையப் போது\nஉரைத்தாள் அவளே உரைத்தாள் இவ்விதம்: 250\n\"நல்லதோ ரிடத்தை நானிவண் மொழிவேன்\nபெருஞ்சிறப் பொருவிடம் பெயரொடு மொழிவேன்\nதீச்செய லிருந்து தெரிந்திடா தொளிக்க\nஇழிந்த குணமுளோன் விரைந்துபோய் மறைய:\nஇப்போ தொருசிறு இடத்தை நினைக்கிறேன்\nஒருஇடம் பற்றி ஒருசிறி தறிவேன்\nஉணப்படா திருக்க, அடிபடா திருக்க\nவாள்வீ ரர்களும் வந்துசே ராவிடம்,\nஎன்றென்றும் நிலைக்க இடுவையோர் ஆணை\nபொய்யும் கேலியும் புணர்ந்திடா ஆணையொன்(று) 260\nஆறு,பத் தாண்டு அருங்கோ டைருது\nஇகல்போ ருக்குஏ கேனென் றாணை\nவெள்ளியை விரும்பியும் செல்லேன் அத்தோடு\nபொன்வேண் டியும்நான் புகேன்என் றாணை.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"ஆணையொன் றிட்டேன் அதிபல மாய்இதோ\nகோடை முதல்வரும் காலத்தி லில்லை\nஅல்லது பருவம் அடுத்ததில் இல்லை\nபோர்பெரி துக்கும் போவதே யில்லை\nமொய்ம்வாள் அவைகள் மோதிடங் களுக்கு; 270\nகாயங்கள் இன்னும் கவின்தோள் உள்ளன\nஆழத் துவாரம் அகல்மார் புளது\nநடந்து முடிந்த நாட்களி யாட்டம்\nகடந்த மோதல் களினால் இவைகள்\nபெரும்போர் நிகழ்ந்த பெருமலை களிலே\nமனிதரின் கொலைவீழ் தனிக்களங் களிலே.\"\nலெம்மின் கைனனின் அன்னையப் போது\nஉரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:\n\"உன்றன் தந்தையின் உயர்பட கெடுப்பாய்\nஅங்கே சென்று அரும்மறை வேற்பாய் 280\nஒன்பது கடல்களில் சென்றப் பாலே\nபத்தாம் கடலின் பாதியைக் கடந்து\nதிறந்தநீர்ப் பரப்பின் தீவகம் ஒன்றிலே\nபரவையி லுள்ள பாறைத் தீவிலே\nஉந்தை முன்னர் ஒளித்த இடமது\nஒளித்துத் தன்னைக் காத்த ஓரிடம்\nகோடைக் காலக் கொடும்போர் தம்மிலே\nகடும்போர் நிகழ்ந்த கொடும்வரு டங்களில்\nஅவரங் கிருந்தது ஆனது நன்மையாய்\nநாட்களைக் கழிப்பது நன்மையாய் யிருந்தது; 290\nஅங்கே ஒளிப்பாய் ஓர்ஈர் ஆண்டு\nஅகத்தினை நோக்கி ஆண்டுமூன் றினில்வா\nஉன்றன் பழகிய தந்தையார் மனைக்கு\nபெற்றார் அமைத்த நற்பட குத்துறை.\"\nபாடல் 29 - லெம்மின்கைனனின் அஞ்ஞாத வாசமும் துணிக்கர செயல்களும்\nஅடிகள் 1 - 78 : லெம்மின்கைனன் தனது படகில் கடல்களின் ஊடாகப் பயணம் செய்து பாதுகாப்பாக அந்தத் தீவை அடைகிறான்.\nஅடிகள் 79 - 290 : லெம்மின்கைனன் அந்தத் தீவில் பருவமடைந்த மகளிருடனும் மற்றும் மாதருடனும் உல்லாசமாகக் காலம் கழிக்கிறான். போருக்குச் சென்றிருந்த ஆண்கள் திரும்பி வந்து அவனுடைய செய்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்து அவனைக் கொல்வதற்குச் சதித் திட்டம் வகுக்கிறார்கள்.\nஅடிகள் 291 - 402 : லெம்மின்கைனன் தீவைவிட்டு ஓடிப் போகிறான்; அதனால் அவனும் அவனில் பிரியம் கொண்ட பெண்களும் வருந்துகிறார்கள்.\nஅடிகள் 403 - 452 : லெம்மின்கைனனின் படகு ஒரு பெரும் புயலில் அகப்பட்டுச் சேதமடைகிறது. அவன்நீந்திக் கரையை அடைந்து, அங்கு ஒருபடகைப் பெற்றுத் தனது நாட்டின் கரைக்கு வந்து சேர்கிறான்.\nஅடிகள் 453 - 514 : லெம்மின்கைனன் தனது பழைய வீடு எரிக்கப் பட்டிருப்பதையும் எல்லா இடங்களும் அழிக்கப்பட்டிருப்பதையும் கண்டு வருந்துகிறான்; குறிப்பாகத் தனது தாயும் இறந்திருக்கலாம் என்று எண்ணி அழுகிறான்.\nஅடிகள் 515 - 546 : ஆனால் அவனுடைய அன்னை அப்பொழுது உயிரோடுதான் இருந்தாள்; கடுங்காட்டில் தஞ்சம் புகுந்திருந்தாள்; இதனை அறிந்த லெம்மின்கைனன் மகிழ்ச்சியடைகிறான்.\nஅடிகள் 547 - 602 : லெம்மின்கைனனின் தாய் வடநாட்டு மக்கள் வந்து வீடுகளை எரித்துச் சாம்பராக்கிய விபரங்களைக் கூறுகிறாள்; லெம்மின்கைனன் இன்னமும் சிறந்த வீடுகளை அமைப்பேன் என்றும் தன் தாய் பட்ட துன்பங்களுக்காக வடநாட்டைப் பழிக்குப்பழி வாங்குவேன் என்றும் சபதம் செய்கிறான்; அத்துடன் தீவில் அஞ்ஞாதவாசம் செய்த காலத்தில் தான் மகிழ்ச்சியாக வாழ்ந்த விபரங்களையும் தாய்க்குக் கூறுகிறான்.\nலெம்மின் கைனன் குறும்புப் பையன்\nஅவன்தான் அழகிய தூர நெஞ்சினன்\nதன்உண வுப்பொருள் சாக்கிலே பெற்றான்\nகோடை வெண்ணெயைக் கொண்டான் பெட்டியில்\nஒருவரு டம்மவன் உண்டிட வெண்ணெய்\nஅடுத்த ஆண்டில் அயிலப் பன்றியூன்;\nமறைவிடம் நோக்கி மற்றவன் சென்றான்\nசென்றான் அத்துடன் சென்றான் விரைந்து\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"செல்கிறேன் இப்போ செல்கிறேன் விரைந்து 10\nமுழுதாய் எதிர்கொளும் மூன்று கோடைக்கு\nஅடுத்தே வந்திடும் ஐந்தாண் டுக்கு\nபுழுக்களை விடுகிறேன் புசிக்கவிந் நாட்டை\nஎழிற்பொழில் **சிவிங்கி இருந்திளைப் பாற\nகழனியில் புரண்டு கலையுரு ளட்டும்\nவனத்து வெளிகளில் வாத்து வாழட்டும்.\nஎன்நலத் தாயே, இதோவிடை பெற்றேன்,\nவடபுல மக்கள் வந்தால் இவ்விடம்\nஇருண்ட பூமியின் திரண்டிடும் மக்கள்\nஉறும்என் தலையை உசாவிக் கொண்டு 20\nநான்புறப் பட்டதாய் நவில்வாய் அவர்க்கு\nஇவ்விட மிருந்துநான் எழுந்துபோ னேனென\nசுட்டுக் கொழுத்திய சுடுகானக வெளி\nகதிர்களை வெட்டிக் கட்டிய பின்னர்.\"\nபடகை நீரின் பரப்பில் தள்ளினான்\nகப்பலை அலைமேல் கடிதே விட்டான்\nஉருக்கினா லான உருளைக ளிருந்து\nசெப்புப் படகுத் திகழ்துறை யிருந்து\nபாய்மரம் தனிலே பாயினை விரித்தான்\nகம்பத் தேதுணி கட்டிப் பரத்தினான்; 30\nஅகல்பின் னணியம் அவனும் அமர்ந்தான்\nஆயத்த மானான் அவன்புறப் படற்கு\nநம்பியே மிலாறு நல்முன் னணியம்\nதொடர்கலம் நடத்தும் சுக்கான் துணையுடன்.\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\nஉரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்:\n\"காற்றே வீசு கப்பலின் பாய்க்கு\nவாயுவே விரட்டி வன்கலம் செலுத்து\nவிரிமரக் கலத்தை விடுவாய் ஓட\nதாருவின் படகைத் தான்செல விடுவாய் 40\n**உறுசொற் களேயிலா ஒருதீ வுக்கு\nபெயரிடப் படாத பெருங்கடல் முனைக்கு.\nதவழ்கால் படகைத் தாலாட் டியது\nதண்கடல் நுரையும் தள்ளிச் சென்றது\nதிறந்து பரந்தநீர்ச் செழும்பரப் பதனில்\nவிரிந்த விசால வியன்கடற் புறத்தில்;\nமாதம் இரண்டு தாலாட் டியது\nமூன்றிலும் அங்ஙனம் முன்விரைந் திட்டது.\nஅவ்விடம் கடல்முனை அரிவையர் இருந்தனர்\nநீலக் கடலின் நீள்கரை யோரம் 50\nஅவர்கள் பார்த்தனர் அவர்கள் திரும்பினர்\nநீலக் கடற்றிசை நீந்தின கண்கள்\nசகோதர னுக்காய்த் தரித்தனள் ஒருத்தி\nஎதிர்பார்த் திருந்தாள் வரும்தந் தையினை\nஆயினும் உண்மையில் ஒருத்தியாங் கிருந்தது\nமணமகன் தனக்காய் வருவதை நோக்கி.\nதொலைவில் தெரிந்தனன் தூர நெஞ்சினன்\nதூரநெஞ் சினன்கலம் தொலைவிலே வந்தது\nநளிர்சிறு முகிற்திடர் நகர்வதைப் போல\nவயன்நீ ருக்கும் வானுக் கும்நடு. 60\nகடல்முனை அரிவையர் கடிதுசிந் தித்தினர்\nதீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்:\n\"அதெ(ன்)னப்பா கடலிலே அபூர்வமாக தெரிவது\nஅலைமேல் அதிசயம் ஆனது எவ்விதம்\nஎங்களைச் சார்ந்ததாய் இருந்தால் கப்பல்\nதீவின் பாய்மரச் செழும்பட கானால்\nஇல்லத்தை நோக்கி இப்புறம் திரும்பு\nதீவின் படகுத் துறையதை நோக்கி:\nசெய்திகள் நாங்கள் செவிமடுக் கவுளோம்\nவெளிநிலப் புதினம் தெரியவு முள்ளோம் 70\nகரையோர மாந்தர் அமைதியில் உளரா\nஅல்லது போரோ அவர் வாழ்வென்றே.\"\nகாற்றும் கலத்தைக் கடத்திச் சென்றது\nஅலையும் கப்பலை அடித்துச் சென்றது\nகுறும்பன் லெம்மின் கைனன் விரைவாய்\nபடகை ஓட்டினன் பாறை ஒன்றுக்கு\nதீவினெல் லைக்குச் செலுத்தினன் கப்பல்\nதீவின் கடல்முனை நுனிக்குச் சென்றனன்.\nசென்றதும் அங்கு செப்பினன் இங்ஙனம்\nவந்து சேர்ந்ததும் வருமா றுசாவினன்: 80\n\"இந்தத் தீவிலே இடமெது முளதோ\nதீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்\nகப்பல் ஒன்றினைக் கரையிலே சேர்க்க\nகலத்தைக் கவிழ்க்கக் காய்ந்த மண்ணிலே\nதீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்\nகடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:\n\"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன\nதீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்\nகப்பல் ஒன்றினைக் கரையிலே சேர்த்திட\nகலத்தைக் கவிழ்த்திடக் காய்ந்த மண்ணிலே: 90\nஇங்குள துறைகள் இருப்பன விசாலமாய்\nகரைகளில் நிறைய உருளைகள் உள்ளன\nநூறு கலங்களில் ஏறிநீ வரிலும்\nஆயிரம் மரக்கலம் அவையிங் கடையினும்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nகலத்தை இழுத்துக் கரையில் சேர்த்தனன்\nமரத்து உருளைமேல் வடிவாய் ஏற்றினன்\nஇந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:\n\"இந்தத் தீவிலே இடமெது முளதோ\nதீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும் 100\nஒருசிறு மனிதன் ஒளிப்பதற் காக\nஅங்கோர் மெலிந்தவன் அடைக்கலம் தேட\nமுழங்கும் பெரும்போர் முனைகளி லிருந்து\nகூரிய வாள்களின் மோதலி லிருந்து\nதீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்\nகடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:\n\"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன\nதீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்\nஒருசிறு மனிதன் ஒளிப்பதற் காக\nஅங்கோர் மெலிந்தவன் அடைக்கலம் தேட: 110\nஎம்மிடம் உண்டிங் கேற்றபல் கோட்டைகள்\nவாழ்வதற் குண்டு வனப்புள தோட்டம்\nவீரர்கள் வந்துற்ற போதிலும் நூற்றுவர்\nஆயிரம் மனிதர்வந் தடைந்தபோ தினிலும்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"இந்தத் தீவிலே இடமெது முளதோ\nதீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்\nமிலாறு மரத்து வனத்திலோர் பகுதி\nமற்றும் காட்டு வளர்புறத் தொருநிலம் 120\nவெட்டிச் சுட்டது மிக்கழித் திடநான்\nநல்லதோர் இடம்நான் நனிமுன் னோடியாய்\nதீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்\nகடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:\n\"இந்தத் தீவிலே இடமெது மில்லை\nதீவின் தலையிடத் தில்லை நிலமெதும்\nஇகல்உன் முதுகள விடமுமே யில்லை\nநிகர்**பறை யளவு நிலமுமே யில்லை\nவெட்டிச் சுட்டது மிக்கழித் திடநீ\nநல்லதோர் இடம்நீ நனிமுன் னோடியாய்: 130\nதேர்ந்தள பட்டன தீவகக் காணிகள்\nவயல்கள்கோல் களினால் வகுக்கப் பட்டன\nபல்காட்டு வெளிகள் பங்கிடப் பட்டன\nநீதிமன் றங்களாய் நிலைத்தன புற்றரை.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் உசாவினன்:\n\"இந்தத் தீவிலே இடமெது முளதோ\nதீவின் தலையிடத் திருக்குமோ நிலமெதும்\nஎந்தன் பாடல்கள் இசைத்தே மகிழ்ந்திட\nநீண்டகா வியங்களை நன்றாய்த் தொனிக்க 140\nஎன்வாயி லேசொல் இனிதுரு(கு) கின்றன\nமுரசி லிருந்தவை முளைத்தெழு கின்றன.\"\nதீவின் கன்னியர் செப்பினர் இவ்விதம்\nகடல்முனைக் கன்னியர் கூறினர் உத்தரம்:\n\"ஆமப்பா தீவிலே அதற்கிட முள்ளன\nதீவின் தலையிடத் திருப்பன நிலங்கள்\nஇனியஉன் பாடல்கள் இசைத்து மகிழ்ந்திட\nநல்லகா வியங்களை நன்றாய்த் தொனித்திட\nசோலைகள் உனக்குள சுகம் விளையாட\nநடனங்கள் ஆடவும் நல்வெளி நிலமுள.\" 150\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nபாடலைத் தானே பாடத் தொடங்கினன்\nமுன்றிலில் **பேரி முளைக்கப் பாடினன்\nதிகழ்களஞ் சியவெளி சிந்துர மரங்கள்\nசிந்துர மரத்தில் சிறப்புறு கிளைகள்\nஒவ்வொரு கிளையிலும் ஒளிரும் பழமாம்\nஅந்தப் பழங்களில் தங்கப் பந்துகள்\nதங்கப் பந்திலே வந்தது ஓர்குயில்\nகுலவுமக் குயிலும் கூவிய வேளையில்\nவாயிலே தங்கம் வந்தது பெருகி 160\nஅலகிலே செம்பு அருவியாய்ச் சொரிந்தது\nவெள்ளியும் நுரைத்து வெளியே வந்தது\nபொன்னிலே ஆன பொன்மே டொன்றிலே\nவெள்ளியா லான வெண்மலை யொன்றிலே.\nமேலும் பாடினன் லெம்மின் கைனன்\nமற்றும் பாடினன் மந்திரப் பாடல்கள்\nமணலின் துகள்களை வெண்முத் தாக்கினன்\nபளிச்சொளி விடும்வரை பாறையைப் பாடினன்\nவண்செஞ் சுடர்விட மரங்களைப் பாடினன்\nபொன்னிறம் பெறும்வரை பூக்களைப் பாடினன். 170\nமேலும் பாடினன் லெம்மின் கைனன்\nதோட்ட வெளிகளில் தோன்றின கிணறுகள்\nஅந்தக் கிணறெலாம் தங்கநல் மூடிகள்\nமூடியின் மேலொரு முகிழ்பொன் வாளியாம்\nசகோதரர் குடிக்கலாம் அந்தக் கிணற்றுநீர்\nசோதரி கள்தம் சுழல்விழி கழுவலாம்.\nதரையிலே தோன்றவும் தடாகம் பாடினன்\nநீலவாத் துக்கள் நீந்தின பொய்கையில்\nதங்கத்தில் நெற்றி தலைகளோ வெள்ளி\nஎல்லா விரல்களும் இயைந்தன செம்பினால். 180\nதீவகக் கன்னியர் திகைத்துப் போயினர்\nகடல்முனைக் கன்னியர் கண்டதி சயித்தனர்\nலெம்மின் கைனனின் நிகரில் பாடலால்\nவீரன் காட்டிய மிகுதிறன் கண்டதால்.\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"நலமுறு பாடலை நயத்தொடு பாடுவேன்\nசிறப்புறும் பாடலைச் சீராய்ப் பாடுவேன்\nஒருகூ ரையின்கீழ் உவந்துநா னிருந்தால்\nமுன்நீள் மேசை முகப்பிலே யிருந்தால்; 190\nவழங்கு வதற்கொரு வனப்பில் இலையெனில்\nதருவதற் கேயொரு தரையே யிலையெனில்\nதொல்கா னடைந்தென் சொற்களைப் பாடுவேன்\nபற்றையி னுள்ளென் பாடலைப் போடுவேன்.\"\nதீவகக் கன்னியர் செப்பினர் இவ்விதம்\nகடல்முனைக் கோதையர் கவின்மனத் தெண்ணினர்:\n\"வருவதற் கெம்மிடம் வாய்ந்துள வீடுகள்\nவசிப்பதற் குள்ளன வளர்பெரும் தோட்டம்\nபனிக்குளி ரிருந்து பாடலைக் கொணர\nவெளிப்புறத் திருந்து மிகுசொற் பெறற்கு.\" 200\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nவாழ்இல் லத்துள் வந்த கணத்தில்\nபாடினன் அப்புறப் பக்கச் சளளாடிகள்\nமேசையின் முனைவரை மிகநீண் டிருந்தவை,\n'பீர்'பெரு கிற்றுச் சாடிகள் நிறைந்து\nகலயத்து வந்தது கடிகமழ் தரத்தேன்\nதகழிகள் எல்லாம் ததும்பி வழிந்தன\nவிளிம்பு வரைக்கும் நிறைந்தன கிண்ணம்\nஇருந்தது சாடிகள் நிறைந்து'பீர்'ப் பானம்\nநறைகொணர்ப் பட்டது நிறையக் கலயம் 210\nதயாராய் இருந்தது தண்ணொளிர் வெண்ணெய்\nஅத்துடன் பன்றி அதனூ னிருந்தது\nகுறும்பன் லெம்மின் கைனன் உண்டிட\nதூர நெஞ்சினன் துய்ப்பதற் காக.\nதூர நெஞ்சினன் இறுமாப் புற்றனன்\nசுவையுண வுணணத் தொடங்கவே யில்லை\nமுற்றும் வெள்ளி முனைக்கத் தியிலா(து)\nபொன்னில் குறுவாள் தன்கை யிலாமல்.\nமுற்றும் வெ(ள்)ளி முனைக்கத்தி கிடைத்தது\nபொன்னில் குறுவாள் பின்வரப் பாடினன் 220\nஅதற்குப் பின்னர் அயின்றனன் நிறைய\nவேண்டிய வரைக்கும் மிகு'பீர்' பருகினன்.\nபின்னர் குறும்பன் லெம்மின் கைனன்\nகிராமப் புறங்களில் உலாவித் திரிந்தனன்\nதீவரி வையரொடு தினங்களித் திருந்தனன்\nஎழிலார் பினனல் இணைதலை யார்நடு\nதலையை எப்புறம் தானே திருப்பினும்\nஅப்புறம் ஒருவாய் முத்தம் பொழிந்தது\nஎப்புறம் கையை எடுத்தே நீட்டினும்\nஅப்புறம் ஒருகை அதனைப் பிடித்தது. 230\nஇரவு முழுவதும் இருந்தனன் வெளிப்புறம்\nஇருண்ட கரிய இருளின் நடுவிலே\nகிடந்தஅத் தீவில் கிராமமே ஒன்றிலை\nஇனியபத் தில்லம் இல்லாக் கிராமமாய்,\nஅக்கிரா மத்தில் அமைந்தவீ டொன்றிலை\nஏந்திழை பதின்மர் இல்லாஇல் லமாய்,\nயாருமே மகளெனக் கூறுதற் கில்லையே\nஅன்னையீன் பிள்ளைகள் அங்கொருத் தியுமிலை\nபக்கத் தவன்போய்ப் படுக்காப் பாவையாய்\nஅவன்சென் றணையா அழகுக் கரத்தளாய். 240\nஆயிரம் மணப்பெண் அவனும் அறிந்தனன்\nநூறு விதவையோ டோ ய்வுற் றிருந்தனன்\nஅரிவை பதின்மரில் அங்கிலை இருவரும்\nமுழுநூறு பேரிலே மூவரும் இல்லையே\nஅவன் அணைக்காத அரிவையென் றிம்ப\nபடுக்காத விதவைப் பாவையென் றுரைக்க.\nகுறும்பன் லெம்மின் கைனன் இவ்விதம்\nசுகபோக வாழ்க்கை சுகித்தே நடத்தினன்\nமூன்று கோடையின் முழுக்கா லத்திலும்\nஇருந்தஅத் தீவின் பெருங்கிரா மத்தில், 250\nகிராமப் பெண்களுக் கருமின் பூட்டினன்\nவிதவை யெலாரையும் நிறைவு படுத்தினன்;\nதிருப்திப் படாமல் இருந்தவள் மிஞ்சி\nஇழிந்தவள் ஒருத்தி முதிர்ந்ததோர் கன்னி\nதீவின் நீள்தலைத் திகழ்புற மிருந்தவள்\nபத்தாம் கிராமம் பாவையங் குறைபவள்.\nபயணிக்க இப்போ அவனும் விரும்பினன்\nஉரியநா டேக உன்னினன் அவனே\nவந்தாள் முதிய வன்முது கன்னி\nஇந்தச் சொற்களில் இயம்பினள் அவளே: 260\n\"இழிந்த தூர நெஞ்சினன் எழிலோன்\nஎன்னை உனக்கு இல்லையேல் நினைவு\nஇங்கிருந் தேநீ ஏகலில் செய்வேன்\nபாறையில் படகை மோதவே செய்வேன்.\"\nதுயிலெழச் சேவல் தொனிகேட் டிலது\nஇலை**குக் குடக்குஞ் சிலைப்புறப் பாடும்\nஇனபமக் காரிகைக் கினிதே தரற்கு\nநாரியவ் வேழையை **நகைக்கவைத் தற்கு.\nபோயின பலநாள் புலர்ந்தது ஒருநாள்\nபலமா லைகளில் ஒருநாள் மாலை 270\nநிச்சயம் எழற்கோர் நேரம் குறித்தான்\nசேவல் கூவற்கும் திகழ்நிலா வுக்கும்முன்.\nஎழுந்தான் வழமையாய் எழுநேர த்துமுன்\nகுறித்த பொழுதுமுன் கொள்துயி லெழுந்தான்\nஎழுந்ததும் உடனே புறப்பட் டேகினன்\nகிராமத் தூடாய்த் திரிந்தான் அலைந்து\nஅந்தக் காரிகைக்கு கின்பம் தரற்காய்\nநாரியவ் வேழையை நகைக்கவைத் தற்கு.\nஇரவுநே ரத்தில் ஏகினன் தனியாய்\nகிராமத் தூடாய்ப் புறப்பட் டேகினான் 280\nநீண்ட கடல்முனை நேர்தலை யிடத்தே\nபத்தாவ தான படர்கிரா மத்துள்\nஅங்கொரு வீட்டையும் அவன்கண் டிலனே\nமூன்று மனைகள் மூண்டுள வீட்டை\nஅங்கொரு மனையையும் அவன்கண் டிலனே\nமூன்று மனிதர்கள் ஈண்டிவாழ் மனையை\nஅவன்எம் மனிதரும் அங்குகண் டிலனே\nதம்தம் வாளை நன்குதீட் டார்களை\nபோர்க்கோ டாரியைக் கூராக் கானை\nலெம்மின் கைனனின் நிமிர்தலை குறித்து. 290\nகுறும்பன் லெம்மின் கைனனப் போது\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"ஓகோ, அன்பே, உதித்தனன் ஆதவன்,\nஇனிய சூரியன் இதமாய் எழுந்தான்\nஎழைப் பையன் எந்தன் தலைக்கு\nஇழிந்தவன் எனது எழிற்கழுத் துக்கு\nபிசாசு வீரனைப் பெரிதுகாக் கட்டும்\nஒருதனி வீரனை உரிய உடையினில்\nஅவனது ஆடையில் அவனை வைத்திருக்க\nஅவனது போர்வையில் அவனைக் காக்க 300\nஎதிர்த்து நூற்றுவர் எழுந்திடும் போது\nஆயிரம் பேர்கள் தாக்க வருகையில்\nஅணைக்கப் படாமலே அரிவைய ரிருந்தனர்\nஅணைக்கப் பட்டவர் அணைபடா திருந்தனர்\nபடகின் உருளையைப் பார்த்தே நடந்தனன்\nபாககிய மிலான்தன் படகினை நோக்கி\nஎரிந்து படகாங் கிருந்தது சாம்பராய்\nஉருந்திரிந் திருந்தது சாம்பராய் துகளாய்.\nஅழிவொன் றடுப்பதை அவனும் உணர்ந்தனன்\nதொல்லை நாட்கள் தொடர்வதும் தெரிந்தது 310\nசெதுக்கத் தொடங்கினான் செம்பட கொன்றை\nபடகைப் புதிதாய்ப் படைக்கத் தொடங்கினன்.\nமரக்கல மமைத்திட மரங்கள்தாம் வேண்டுமே\nபடகுசெய் வோற்குப் பலகைகள் வேண்டுமே\nமரங்கள் கிடைத்தன வருமிகு கொஞ்சம்\nபபலகைகள் கிடைத்தன பயனிலா அற்பம்\nநூல்நூற் கும்தடி நுவல்ஐந்(து) துண்டு\nஇராட்டினப் பலகையில் இருமுத் துண்டு.\nஅவற்றினி லிருந்தே அமைத்தான் படகை\nதோணியைச் செய்யத் தொடங்கினான் புதிதாய் 320\nமந்திர அறிவால் மரக்கலம் கட்டினன்\nஆற்றலால் அறிவால் ஆக்கம் செய்தனன்;\nஒருமுறை அறைந்தான் ஒருபுறம் வந்தது\nமறுமுறை அடித்தான் மறுபுறம் பிறந்தது\nமூன்றாம் முறையும் மீண்டும் அறைந்தான்\nஅப்போ(து) வந்தது அகல்முழுப் படகு.\nஇப்போ(து) படகை இகல்நீர்த் தள்ளினான்\nவிட்டான் கப்பலை விரியலை களின்மேல்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்\nஉரைத்தே அவன்தான் உரைசெய லாயினன்: 330\n\"நீரில் படகே நீர்க்குமி ழாய்ச்செல்\nஅலையிலே மிதந்துசெல் அணிநீ ராம்பல்போல்\nகழுகே(யுன்) இறகில் கொணர்வாய் மூன்றை\nகழுகே மூன்று **காகமே இரண்டு\nஇச்சிறு படகின் இணைகாப் பாக\nகாத்திட ஏழைக் கவின்கல முன்புறம்.\"\nகலத்தின் உள்ளே காலடி வைத்தான்\nதிருப்பினன் படகின் திகழ்பின் னணியம்\nதாழ்ந்த தலையுடன் வீழ்ந்த மனத்துடன்\nதொய்ந்து சரிந்த தொப்பியை அணிந்து 340\nஇரவிலே அங்கு இருக்கொணா ததனால்\nவருபகல் அங்கு வாழொணா ததனால்\nஇன்பம் தீவக மகளிர்க் கீந்திட\nபின்னிய கூந்தற் பெண்களோ டாட.\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"பையன் புறப்படப் படர்ந்தது வேளை\nஇவ்வில் களிலிருந் தேகும் பாதையில்\nஇந்தப் பெண்ணின இன்பத் திருந்து\nஅழகிய மாதரின் ஆடலி லிருந்து; 350\nஆயினும் நான்எழுந் தப்புறம் போனபின்\nநானிங் கிருந்துபோய் நடந்து முடிந்தபின்\nஇங்குள பெண்கள் இன்பமே யடையார்\nபின்னிய கூந்தலார் பேசார் மகிழ்வுடன்\nஇருண்ட இந்த இல்லங் களிலே\nஎளியஇத் தோட்டத் தியைந்த பரப்பிலே.\"\nஅழுதனர் தீவதன் அரிவையர் இப்போ(து)\nகடல்முனைக் கோதையர் கலங்கித் தவித்தனர்:\n\"ஏன் புறப்பட்டாய் லெம்மின் கைனனே\nஏன்பய ணித்தாய் இனியமாப் பிள்ளையே 360\nபெண்புனி தத்தால் பெயரலுற் றனையா\nஅல்லது அரிவையர் அரிதென்ப தாலா\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"பெண்புனி தத்தால் பெயர்ந்திட வில்லைநான்\nஅல்லது அரிவையர் அரிதென்று மல்ல\nநூறு பெண்களை நான்பெறு வேனிங்(கு)\nஆயிரம் மாதரை அணைத்தெடுத் திருப்பேன்;\nலெம்மின் கைனன் புறப்பட லிதற்கே\nஇனியமாப் பிள்ளையின் பயணம் இதற்கே 370\nஎனக்கொரு பெரிய ஏக்கம் வந்தது\nசொந்த நாட்டைத் தொட்டதவ் வேக்கம்\nசொந்தநாட் டினது **சிறுபழத் தெண்ணம்\nஉரியகுன் றோர **ஒருபழத் தாசை\nசொந்தக் கடல்முனை மங்கையர் தவிப்பு\nகொடும்சொந் தப்பொழிற் கோழிகள் கலக்கம்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nதனது கப்பலைத் தள்ளினன் வெளிப்புறம்\nகாற்று வந்தது கடத்திச் சென்றது\nஅலையும் எழுந்தது இழுத்துச் சென்றது 380\nநீல நிறத்து நீள்கடற் பரப்பில்\nவிரிந்து பரந்த வியன்கடல் மடியில்;\nஇழிந்த பாவையர் எஞ்சினர் கரையில்\nமென்மன மங்கையர் மிகுஈர்ம் பாறையில்\nதீவகத் தோகையர் தேம்பினர் துயருடன்\nபொன்போற் பாவையர் புலம்பித் தவித்தனர்.\nதீவகப் பாவையர் தேம்பினர் துயரதால்\nகடல்முனைக் கன்னியர் கலங்கிப் புலம்பினர்\nபாய்மரம் பார்வையில் படிகின்(ற) வரையிலும்\nஇரும்பதன் இணைப்புகள் தெரிந்திடும் வரையிலும்; 390\nபாய்மரத் துக்காய்ப் பாவையர் அழுதிலர்\nஇரும்பிணைப் புக்காய்ப் பெருந்துய றுற்றிலர்\nபாய்மரக் கீழுறும் பையனுக் கழுதனர்\nசுக்கான் பீடத் தோனுக் கழுதனர்.\nலெம்மின் கைனனும் நெஞ்சுற அழுதனன்\nஆனால் அழுததும் அடைகடுந் துயரும்\nதீவதன் தரையே தெரிகின்ற வரைதான்\nகடல்தீவு மேடுகள் காண்கிற வரைதான்;\nதீவதன் தரைக்காய்த் திகைப்புற் றழுதிலன்\nதீவுமேட் டுக்காய்ச் சேர்துயர் கொண்டிலன் 400\nஆனால் தீவதன் அரிவையர்க் கழுதனன்\nமேட்டு நிலத்து வாத்துகட் கழுதனன்.\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nநீலக் கடலில் நெடுந்தொலை சென்றனன்\nசென்றனன் ஒருநாள் சென்றனன் இருநாள்\nமூன்றாம் நாளில் முழுமையும் சென்றனன்\nஅப்போ(து) காற்று அங்கார்ந் தெழுந்தது\nஅத்துடன் அடிவான் அதுஇடித் தார்த்தது\nவலியகாற் றொன்று வடமேற் கினிலே\nகடும்காற் றொன்று காண்வட கிழக்கிலே 410\nபற்றிய தொருபுறம் பற்றிய(து) மறுபுறம்\nமுற்றாய்ப் படகை முடித்தது புரட்டி.\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nநீரை நோக்கி நீள்கரம் திருப்பி\nவலித்துச் சென்றனன் வன்விரல் களினால்\nஉதைத்துச் சென்றனன் உறுதன் கால்களால்.\nநேர்இரா நெடும்பகல் நீந்திச் சென்றபின்\nஅதிக தூரம் அவன்உதைத் தானபின்\nநகர்வதைக் கண்டனன் நன்கோர் சிறுமுகில்\nவிரிவட மேற்கதன் விளிம்பைக் கண்டனன் 420\nஅதுபின் நிலமாய் அங்குமா றிட்டது\nகடலின் முனையாய்க் காட்சியும் தந்தது.\nகரையில் ஏறினன் கரையிலோர் இல்லம்\nரொட்டிகள் தலைவி சுட்டவா றிருந்தனள்\nதையலர் அவற்றைத் தட்டிட லாயினர்:\n\"ஓ,நற் கருணைகூர் உயர்ந்த தலைவியே\nஉன்னால் என்பசி உணர்ந்திட முடிந்தால்\nஎந்தன் நிலமையை இனிதுநீ அறிந்தால்\nகளஞ்சிய அறையை காணநீ ஓடு\nபனிப்புய லாய்ப்'பீர்'ப் பானத் தறைக்கு 430\nசாடியொன் றார்'பீர்'ப் பானம் கொணர்வாய்\nபன்றி யிறைச்சித் துண்டுகள் கொணர்வாய்\nஅவற்றைப் பின்னர் அனலில் வாட்டுவாய்\nமிகைஅவை மீது வெண்ணெயைப் பூசுவாய்\nஇளைத்ததோர் மனிதன் எடுத்துணற் காக\nநீந்திய நாயகன் சோர்ந்தவன் அருந்த\nநானிராப் பகலாய் நளிர்கடல் நீந்தினன்\nதிறந்த கடலதன் பரந்த அலைகளில்\nகாற்றொவ் வொன்றையும் கருதித் தஞ்சமாய்\nகடலின் அலைகளைக் கருணையாய்க் கருதி.\" 440\nஅப்போ(து) கருணைகூர் அந்தத் தலைவி\nகவின்குன்றி லேயமை களஞ்சியம் சென்றனள்\nவெண்ணெயைக் களஞ்சியத் திருந்தே வெட்டினள்\nபன்றி யிறைச்சியைத் துண்டுதுண் டாக்கினள்\nஅவற்றை வாட்ட அனலில் போட்டனள்\nபசியுறு மனிதன் புசிப்பதற் காக\nசாடியொன் றினில்'பீர்'ப் பானம் கொணர்ந்தனள்\nநீந்திய நாயகன் சோர்ந்தவன் அருந்த;\nபின்னர் புதியதோர் பெரும்பட கீந்தனள்\nதயாராய் இருந்த தக்கதோர் தோணி 450\nமனிதன் வேறொரு நனிநா டேக\nஇல்லினை நோக்கி எழுந்திடப் பயணம்.\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nஇல்லம் வந்து இறங்கிய போது\nஅறிந்தனன் நிலத்தை அறிந்தனன் கரையை\nதீவுக ளோடு தெரிந்தனன் நீரிணை\nதொன்நாட் படகுத் துறையையும் உணர்ந்தனன்\nவழக்கமாய் வாழ்ந்த வளவிடம் உணர்ந்தனன்\nகுன்றையும் குன்றின் குலத்**தேவ தாருவும்\nமேட்டையும் மேட்டின் வியன்**தாரு மரத்தையும் 460\nஆயினும் இல்லத் தடத்தை யறிந்திலன்\nஇல்லதன் சுவர்கள் இருந்தஅவ் விடத்தை\nஇல்லம் இருந்த இடத்திலிப் போது\nஇளம்பழச் **செடிகள் சலசலத் திருந்தன\nதேவதா ரிருந்தது திகழ்மனைக் குன்றிலே\nசூரைச் செடிகளாம் சுவரின் பாதையில்.\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"நான்உலா வியபொழில் நன்கதோ உள்ளது\nஅங்கே யுளனயான் அடியிட்ட பாறைகள் 470\nநான்விளை யாடிய நற்புற் றரையதோ\nதுள்ளித் திரிந்தஎன் நல்வயற் கரைஅதோ;\nபழகிய என்னிலைப் பறித்தே கியதெது\nஅழகிய கூரையை அகற்றிய வர்யார்\nவீட்டை யெரித்ததால் சாம்பரா யானது\nசாம்பரைக் காற்றும் தானடித் தகன்றது.\"\nஅங்கே அவன்பின் அழவும் தொடங்கினன்\nஒருநாள் அழுதனன் இருநாள் அழுதனன்;\nஅவனே அழுதது அகத்துக் கல்லவே\nகளஞ்சிய அறைக்காய்க் கவலையு முற்றிலன் 480\nஇ(ல்)லத்துப் பழகிய ஏந்திழைக் கழுதான்\nஅக்களஞ் சியவறை அன்புளாட் கழுதான்.\nபறவை ஒன்று பறப்பதைக் கண்டனன்\nஓர்கழு கங்கு உயர்ந்தசைந் தகல்வதை\nஅதனை இவ்விதம் அவனும் வினவினன்:\n\"ஓ,என் கழுகே, உயர்நற் பறவையே\nஉரைத்திட எனக்கு உனாலா காதா\nஎனது முந்திய இனியதாய் எங்கே\nஎன்னைச் சுமந்தஅவ் வெழில்மகள் எங்கே\nஎனைமுலை யுட்டிய இனியவள் எங்கே\nஎதுவும் நினைவிலை ஏகிய கழுகுக்(கு)\nமூடப் பறவை முற்றொன் றறியா(து)\nஇறந்தாள் அவளே எனக்கழு கறியும்\nகாணா தொழிந்ததைக் **காகமும் அறியும்\nஒருவாள் செயலால் வறிதே மறைந்தாள்\nகொடும்போர்க் கோடரிக் கொலையுண் டனள்என.\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"ஐயகோ எனைச்சுமந் தளித்த அழகியே\nமுலையுட்டி வளர்த்த முந்தென் இனியளே\nஎனைச் சுமந்தவளே, இறந்து போயினையோ\nஅன்புறும் அன்னாய், அகன்று போனாயோ\nஅன்னாய் தசைநிலத் தழுகி யழிந்ததோ\nதேவதா ரதன்மேல் செறிந்து முளைத்ததோ\nகுதிக்கால் சூரைக் கொழும்செடி வளர்ந்ததோ\nஅலரியும் விரல்நுனி அவற்றில் எழுந்ததோ\nதண்டனைக் குரியவன் தான்நான் இழியவன்\nதுர்பாக் கியவான் அற்பப தராதி\nஎந்தன் வாளை எடுத்தாங் குயர்த்தினேன்\nஅழகிய ஆயுதம் அதைநான் ஏந்தினேன் 510\nஅங்கே வடபால் அகல்நில முன்றிலில்\nவல்லிருட் பூமியின் வயற்கரை யோரம்\nசொந்த இனத்தொரு தோகையைக் கொல்ல\nஅன்றெனைச் சுமந்த அன்னையை இழக்க.\"\nபார்த்தனன் திரும்பிப் பார்த்தனன் சுற்றிலும்\nகாற்சுவ டொன்றைக் கண்டனன் சிறிதே\nகாண்புல் நடுவில் கசங்கிக் கிடந்ததை\nஅப்பசும் புற்றரை அழிந்து கிடந்ததை;\nஅந்தப் பாதையில் அறிதற் கேகினன்\nஅவ்வழி ஏகினன் அதைஓர் வதற்காய் 520\nஅவ்வழி வனத்தின் அமைவுட் சென்றது\nஅவ்வழி அவனை அழைத்துச் சென்றது.\nஏகினன் ஒன்று இரண்டு**மைல் தூரம்\nசிறிதே தூரம் தரையில் விரைந்தனன்\nஉயர்இருட் காட்டின் உள்ளே நுழைந்தனன்\nவலிதடர் காட்டின் வளைவில் மூலையில்;\nஇரகசியச் சவுனா இருக்கக் கண்டனன்\nமறைந்தொரு சிறிய மனைக்குடில் இருந்தது\nஇருஉயர் பாறை இடைநடு வினிலே\nமுத்தேவ தாரு மூலையின் கீழே 530\nஅன்புறும் அன்னையை அங்கே கண்டனன்\nஉயர்சிறப் புடையாள் ஒளித்தாங் கிருந்தனள்.\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nபெரிதும் மகிழ்ந்தான் பேர்களிப் படைந்தான்\nஇனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்\nஇந்தச் சொற்களில் இவ்விதம் மொழிந்தான்:\n\"ஓகோ, எந்தன் உயர்வன் பன்னாய்\nதாயே, என்னைத் தனிவளர்த் தவளே\nஇன்னும் உயிரோ டிருக்கிறா யம்மா\nஈன்றநீ இன்னும் இருக்கிறாய் விழிப்பாய் 540\nஇறந்து போனதாய் இதுவரை அறிந்தேன்\nஎல்லா வகையிலும் இழந்ததாய் நினைத்தேன்\nவாளின் வலியால் வலிதே சென்றதாய்\nஈட்டி குத்தியும் இறந்ததாய் நினைத்தேன்;\nஅழுதேன் இனிய அகல்விழி மறைய\nஅழகிய முகமும் அழிந்தே போக.\"\nலெம்மின் கைனனின் அன்னை கூறினள்:\n\"இன்னும் உயிரோ டிருக்கிறேன், ஆமாம்,\nஅங்கிருந் தேநான் அகன்றிட நேரினும்,\nமறைந்து வாழ்நிலை வந்திட்ட போதிலும், 550\nஇந்தக் காட்டின் இருண்டவிவ் விடத்தே\nஅடர்ந்த காட்டின் அமைவளை மூலையில்;\nஒருபெரும் யுத்தம் வடநிலம் தொடுத்தது\nபோருக்கு வந்ததோர் புதுப்பெருங் கூட்டம்\nஇழிந்த மனிதன் எதிராய் உனக்கு\nஅதிர்ஷ்ட மற்றவ னாமுனக் கெதிராய்\nஇல்களைச் சாம்பராய் எரித்தே யாக்கினர்\nஎங்கள் தோட்டம் எல்லாம் வீழ்த்தினர்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்:\n\"என்றன் அன்னையே, எனைச்சுமந் தவளே\nஎன்றுமே இதற்காய் இனித்துயர் வேண்டாம்\nஅதற்காக வேனும் எதற்காக வேனும்\nகவின்மனை புதிதாய்க் கட்டத் தொடங்கலாம்\nஇன்னும் சிறந்த இல்கள் கட்டலாம்\nவடநில மீது வன்போர் தொடுபடும்\nபிசாச இனத்தவர் பேரழி வுறுவர்.\"\nபின்னர் லெம்மின் கைனனின் அன்னை\nஇந்தச் சொற்களில் இயம்பினள் அவளே:\n\"வெகுநாள் தங்கினாய் வெளியே மகனே\nதூரநெஞ் சினனே தொலைவிலே வாழ்ந்தாய் 570\nஅந்த வெளிப்புற அயல்நா டுகளில்\nஅன்னிய மான அம்மனை வாயிலில்\nபெயரிடப் படாத பெருங்கடல் முனைகளில்\n**உறுசொற் களேயிலா ஒருதீ வதனில்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"அங்குநான் வாழ்ந்தது அருமையா யிருந்தது\nதிரிந்து மகிழ்ந்தது தினம் இனிப்பானது\nதிகழுமம் மரங்கள் சிவப்பாய் மிளிர்ந்தன\nமரங்களோ சிவப்பு மண்ணதோ நீலம் 580\nஊசி யிலைமரத் துயர்கிளை வெள்ளி\nபுதர்ச்செடிப் **பூக்கள் பொன்னா லானவை;\nதேன்நிறை குன்றுகள் செறிந்தாங் குள்ளன.\nபாறைகள் எங்ஙணும் கோழியின் முட்டைகள்\nபட்ட**தா(ரு) மரமெலாம் பசுந்தேன் வடிந்தது\nஉழுத்திடும் **தேவதா ரூற்றிய துபால்\nவேலிகள் மூலையில் வெண்ணெயாய் வழிந்தது\nவேலியின் கம்பத்தில் மிகுந்த'பீ ரொ'ழுகிற்று.\nஅங்குநான் வாழ்ந்தது அருமையா யிருந்தது\nகாலம் மதுரமாய்க் கழிந்துகொண் டிருந்தது; 590\nஅங்குபின் வாழ்வது ஆனது கொடுமையாய்\nஅங்குநான் இருப்பது அன்னிய மானது:\nஅஞ்சினர் அவர்கள்தம் பெண்களைப் பற்றியே\nநம்பினர் கெட்டவர் நடத்தையில், என்பதாய்,\nஎளிய பிறவிகள் இரும்பானை **வயிறுளார்\nதீய கொழுத்த செயல்கெடும் பிறவிகள்,\nதையலர் இருந்தனர் தகாத நடத்தையில்\nஎன்னுடன் கழித்தனர் இரவுகள் பலவென;\nமறையலா யினேன்நான் மங்கைய ரிடத்திருந்(து)\nகவனமா யிருந்தேன் வனிதையர் மகளார்க்(கு) 600\nஓநாய் பன்றிகட் கொளிப்பதைப் போல\nகிராமக்கோ ழிக்குக் கழுகு மறைதல்போல்.\"\nபாடல் 30 - லெம்மின் கைனனும் உறைபனி மனிதனும்\nஅடிகள் 1-122 : லெம்மின்கைனன் வடநாட்டின் மீது போர் தொடுப்பதற்கு உதவுமாறு தனது பழைய தோழனான தியேராவைக் கேட்கிறான்.\nஅடிகள் 123-316 : வடநிலத் தலைவி உறைபனியை உருவாக்கி கடலில் இருந்த கப்பல்களை உறையச் செய்கிறாள். உடன் இருந்த வீரர்களும் உறையப் போகும் சமயத்தில் லெம்மின்கைனன் தனது மந்திர சக்தியாலும் மாயச் செயல்களாலும் உறைபனியினால் ஏற்பட்ட அகோரத்தைத் தாங்குகிறான்\nஅடிகள் 317- 500 : லெம்மின்கைனன் பனிக்கட்டி மேல் நடந்து கடற்கரைக்கு வருகிறான். பின்னர் வெகுகாலம் காடுகளில் துன்பத்துடன் அலைந்து தி஡஢ந்து கடைசியில் தனது வீட்டை அடைகிறான்.\nஅஹ்திப் பையன் அவன்நிக ரற்றோன்\nகுறும்புப் பையன் லெம்மின் கைனன்\nகாலை ஒருநாள் வேளை வைகறை\nஅந்த நாளில் முன்புலர் நேரம்\nபடகுச் சாலையுட் பதித்தான் காலடி\nநற்கப் பற்றுறை நடந்தான் நோக்கி.\nஅங்கே மரத்தின் அகல்பட கழுதது\nபுலம்பிற் றிரும்பின் துடுப்புப் பூட்டு:\n\"எவரோ கட்டிய எனக்கெது வுண்டு\nஎவரோ செதுக்கிய எளியேன் எனக்கு\nசெருபோ ருக்கெனைச் செலுத்திலன் அஹ்தி\nஆறு,பத் தாண்டு அருங்கோ டைருது\nவெள்ளியை அவனும் விரும்பிய தில்லை\nபொன்னைத் தேடிப் போனது மில்லை.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் அவனே\nபடகினை அறைந்தான் பருகை யுறையால்\nஎழிலாய் மின்னும் இகத்தோ லுறையால்\nஇந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:\n\"தாருவின் மிதவையே தனித்துயர் வேண்டாம்\nமரத்தின் புறமே முறையிடல் வேண்டாம் 20\nஇனியும் போர்க்கெழ இருக்கும் வாய்ப்பு\nசண்டைக் கேகும் சந்தர்ப் பம்வரும்:\nதுடுப்புக் காரரால் நிரப்பப் படுவைநீ\nநாளை விடியும் நற்பொழு திருந்து.\"\nஅன்னையின் அருகே அடிவைத் தடைந்தான்\nஇந்தச் சொற்களில் இயம்பினன் அவனே:\n\"அன்னையே இப்போ தழுவது வேண்டாம்\nபெற்றவ ளேயெனை, பொ஢தும் புலம்பேல்\nஎங்கா வதுதான் ஏகுவ தானால்\nபோர்க்களத் துக்குப் போவதா யிருந்தால்; 30\nஎன்றன் மனதில் இதுதோன் றியது\nஎனக்கு வந்த எண்ணமு மிதுவே\nவீழ்த்துதல் வேண்டும் மிகுவட நாட்டாரை\nதண்டிக்க வேண்டும் தாழ்விழி மாந்தரை.\"\nஅவனைத் தடுக்க அன்னையும் முயன்றாள்\nஎச்சா஢த் தனளவ் விருமுது பெண்ணே:\n\"செல்லுதல் வேண்டாம், செல்வஎன் மகனே\nஅந்த வடபால் அகல்நிலப் போர்க்கு\nஎதிர்நோக் கிவரும் இறப்பே யங்கு\nசந்திக்க நேரும் தனிநின் மரணம்.\" 40\nஎதைத்தான் ஏற்றான் லெம்மின் கைனன்\nசெல்வது என்றே தீர்மா னித்தான்\nபுறப்பட் டேக ஒரேமுடி வெடுத்தான்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"இன்னொரு மனிதனை எங்கே பெறலாம்\nஇன்னொரு மனிதனும் இன்னொரு வாளும் அஹ்தி போர்க்கே அருந்துணை யாக\nஉதவிக் கின்னொரு உரமுறு மனிதனை\nதொ஢ந்தவன் எனக்குத் *தியேரா உள்ளான்\n*பனிப்பத மனிதனை பல்கால் அறிவேன் 50\nபெறுவேன் அவனைப் பிறிதொரு மனிதனாய்\nபிறிதொரு மனிதனும் பிறிதொரு வாளும்\nஅஹ்தி போர்க்கே அருந்துணை யாக\nஉதவிக் கின்னொரு உரமுறு மனிதன்.\nகிராமத் தூடாய் விரைந்தவ னேகினன்\nதியேரா தோட்டத் தெருக்களின் வழியாய்\nஅங்கவ னடைந்தது மிங்ஙனம் மொழிந்தான்\nசேர்ந்ததும் வந்து செப்பினன் விவரம்:\n\"தியேரா, என்விசு வாசத் தோழனே\nஇன்னரும் நண்பனே, இனிய மித்திரனே\nஅந்தநாள் ஞாபகம் சிந்தையி லுளதா\nவந்ததா அந்தநாள் வாழ்க்கையும் நினைவில்\nஇருவரும் ஒன்றாய் ஏகினோம் அன்று\nபொ஢யதாய் நடந்த பேரமர்க் களங்களில்\nஅப்போ கிராமம் அங்கொன் றிலையே\nஇல்லம் பத்தே இல்லாக் கிராமமாய்.\nஅப்போ தங்கொரு அகமுமே யிலையே\nவீரர்கள் பதின்மர் விளங்கா இல்லமாய்,\nஅங்கொரு வீரனும் அப்போ தில்லையே\nகணிப்புள மனிதனாய் மதிப்புள மனிதனாய் 70\nவீரர்நா மிருவரும் வீழ்த்தா மனிதனாய்\nதருக்கிநாம் வெட்டிச் சாதிக்கா மனிதனாய்.\"\nசாளரப் பீடம் தந்தையார் இருந்தார்\nபிடிஈட் டிக்குச் செதுக்கிய வாறே\nஅன்னையும் களஞ்சியக் கூடத் தமர்ந்தனள்\nதாய்மத் தொன்றால் தயிர்கடை தன்மையில்\nவாயிலில் சகோதரர் வழியினில் நின்றனர்\nசறுக்கு வண்டியைப் பிணைத்த வண்ணமாய்\nசோதா஢ முனையில் துறையதில் நின்றனர்\nகழுவித் துணிகளை அலசிய வண்ணமாய். 80\nசாரளத் திருந்த தங்தையும் மொழிந்தார்\nகளஞ்சியக் கூடத் திருந்ததாய் கேட்டனள்\nவாயிலில் நின்ற சகோதரர் விளித்தனர்\nதுறைமுனைச் சோதா஢ சொல்லினர் இப்படி:\n\"நேரமே யில்லை தியேராபோர்க் கேக\nதியேரா ஈட்டி செய்சமர்க் கலக்க;\nதியேராவோர் இணக்கம் செய்தனன் புகழுற\nநீடுமொப் பந்தம் நேர்ந்தொன் றியற்றினன்\nஇளம்பெண் ஒருத்தியை இப்போ மணந்தனன்\nதனக்கென உ஡஢த்தாய்த் தலைவியை ஏற்றனன் 90\nஇன்னும் விரல்படா திருப்பன முலைக்காம்(பு)\nதிகழ்மார் பின்னும் தேய்படா துள்ளன.\"\nஇருந்தனன் தியேரா இதஅடுப் பருகே\nகணப்பின் மூலையில் பனிப்பத மனிதன்\nஒருகால ணியை அடுப்பின் அருகிலும்\nமற்றதைப் பீடமேல் வைத்தனன் கணப்பில்\nஇடுப்பின் பட்டியை இட்டே வாயிலில்\nநடைபயின் றிட்டான் நன்கே வெளிப்புறம்;\nதியேரா(தன்) ஈட்டியைச் செங்கர மெடுத்தான்\nபென்னம் பொ஢ய ஈட்டியஃ தல்ல 100\nசின்னஞ் சிறிய ஈட்டியு மல்ல\nஆயினும் ஒருநடுத் தரமே யானது:\nஅதன்முனை **பா஢யொன் றங்கே நின்றது\nஅலகின் அருகிலே முயலும் குதித்தது\nஓநாய்ப் பொருத்தில் ஊளை யிட்டது\nகரடி குமிழில் கனன்றுறு மியது.\nஅவன்தன் ஈட்டியை அங்கே சுழற்றினான்\nசுழற்றினான் ஈட்டி சுற்றி விசிறினான்\nஆறடி ஈட்டியின் அலகைச் செலுத்தினான்\nவயலின் களியாம் மண்ணா ழத்தில் 110\nஏதும் பயிரிலா இயல்பொது மண்தரை\nமேடுஇல் புற்றரை மீதே நிலத்தில்.\nதிணித்தான் தனது ஈட்டியைத் தியேரா\nஅஹ்திவைத் திருந்த அவனது ஈட்டியுள்\nவந்தான் பின்அவன் வந்தான் விரைவாய்\nபோரிலஹ் திக்குப் பொருந்தும் உறுதுணை\nபின்னர் அஹ்தி பெருந்தீ வின்மகன்\nஇறக்கினன் தோணியை இரும்நீர்த் தள்ளி\nவெளிர்புல் லுறையும் வி஡஢யன் பாம்புபோல்\nஅல்லது உயிருடை அரவம் போல 120\nபுறப்பட் டேகினர் புறம்வட மேற்காய்\nவடபுலப் பூமியின் கடலதி லாங்கே.\nஅந்த வடநிலத் தலைவியைப் போது\n*உறைபனி மனிதனை உருச்செய் தனுப்பினள்\nவடபுலப் பூமியின் கடலதி லாங்கே\nவி஡஢ந்து பரந்த வியன்கடல் மடியில்;\nஇந்தச் சொற்களில் இயம்பினள் அவளே\nகூறினாள் இவ்விதம் கொடுத்தாள் கட்டளை:\n\"உறைபனி மைந்தனே ஓ,சிறு பையனே\nஎன்றன் சொந்த எழிலார் வளர்ப்பே\nநான்புகல் இடத்தே நீசெலல் வேண்டும்\nநான்புகல் இடத்தே நன்கென் ஆணைபோல்:\nதுடுக்கா஢ன் தோணியைப் படுத்துறை குளிராய்\nகுறும்பன் லெம்மின் கைனனின் படகை\nஉயர்ந்த தெளிந்த ஒளிர்கடல் மேலே\nவி஡஢ந்து பரந்த வியன்கடல் மடியில்\nதலைவன் தனையே சா஢யாய்க் குளிர்செய்\nதுடுக்கனை நீ஡஢ல் உறைந்து போகச்செய்\nஎன்றும் அவன்வெளி வந்திடா திருக்க\nஎன்றுமே விடுதலை யில்லா திருக்க 140\nவிரும்பி நானே விடுத்தால் தவிர\nசென்றுநான் விடுதலை தந்தால் தவிர\nஉறைபனி யோன்எனும் நிறைதீச் சக்தி\nதீய மனத்தொடு திகழுமப் பனிப்பையல்\nபுறப்பட் டான்கடல் நிறைகுளி ராக்க\nஅலைகளை நிறுத்தி அவையுறைந் திடச்செய;\nஅவ்வா றவனும் அவ்வழி செல்கையில்\nதரையிலே நடந்து தான்செல் வேளையில்\nமரங்களைக் கடித்து மரத்திலை யகற்றினான்\nபுற்களின் தாள்களைப் போக்கினான் அவ்விதம். 150\nஅங்கே பின்அவன் அடைந்தநே ரத்தில்\nவடபுலக் கடலின் வருவிளிம் பெல்லையில்\nமுடிவே யில்லாப் படிநீர்க் கரையில்\nஉடன்வரு முதலாம் உறுஇர வதனில்\nகுளிர்வித் தான்குடா, குளிர்வித் தான்குளம்,\nகடலின் கரைகளைக் **கடினம தாக்கினான்\nஆனால் இன்னும் ஆழியை ஆக்கிலன்\nபடிய வைத்திலன் படரலை நிறுத்தி;\nஒலிகடல் நீர்மேல் ஒருசிறு **குருவி\nவளர்அலை மேலொரு **வாலாட் டிப்புள் 160\nஇன்னும் குளிர(஡க) விலையதன் நகங்கள்\nகுளிர்பிடித் திலதது கொள்சிறு தலையில்.\nஅதிலிருந் திருநிசி அங்கே கடந்தபின்\nவளர்ந்தது மாபெரும் வல்லமை யுடையதாய்\nஈடுபா டுற்றது எழு**நா ணின்றியே\nமிகமிகப் பயங்கர மாய்மேல் வளர்ந்தது\nஉள**விசை முழுதினால் உறையவே வைத்தது\nஉறைபனி யோன்விசை உக்கிர மானது\nஉதித்தது பனிக்கட்(டி) ஒருமுழத் தடிப்பில்\nசறுக்கணித் தடியாழ் உறைபனி பொழிந்தது 170\nவந்தது துடுக்கனின் வன்கலம் குளிராய்\nஅஹ்தியின் கப்பலும் அலைகடல் மீதே.\nஅஹ்தியைக் குளிர்செய அங்கவன் கருதினன்\nவிறைக்கவைக்(க) எண்ணினன் மிகுவீ றுடையனை\nஅவனுடை உகிர்களை அவன்கேட் டேகினன்\nஅடிமுதல் விரல்வரை அவன்தேடி யேகினன்;\nலெ(ம்)மின்கைன னப்போ நெடுஞ்சினங் கொண்டனன்\nபாதிப்பு முற்றனன் படுபெருஞ் சினத்தொடே\nஉறைபனி யோனையே உடன்அனல் இட்டனன்\nதள்ளினான் இரும்பினால் தானமை சூளையுள். 180\nஉறைபனி யோனிலே உடன்கரம் வைத்தவன்\nகொடுங்கால நிலையினை கொண்டிட லாயினன்\nஇனிவரும் சொற்களில் இவ்விதம் சொன்னான்\nஇந்த மொழிகளில் இவ்விதம் மொழிந்தான்:\n\"உறைபனி யோனே, உயர்வாடை மைந்த\nகுளிர்ப்பரு வத்துக் குளிராம் மகனே\nஎனது நகங்களுக் கேற்றிடேல் குளிரை\nஎனது விரல்களை இனிக்கேட் காதே\nஎனது செவிகளை இனிநீ தொடாதே\nஎனது சிரத்தை இனிக்கடிக் காதே\nநீகுளி ராக்க நிறையவே யுள்ளன\nகுளிரூட் டுதற்குக் கோடிகள் உள்ளன\nமனிதனின் தோல்தனை மாத்திரம் தவிர்த்து\nஅன்னைபெற் றெடுத்த அழகுடல் தவிர்த்து:\nகுளிரூட்(டு) சதுப்பைக் குளிரூட்(டு) நிலத்தை\nகுளிராம் பாறை குளிரூட் டிடுமேல்\nநீர்க்கரை அலா஢யை நீகுளி ராக்கு\nகாட்டர சதனின் கணுக்களைக் குளிரச்செய்\nஇளம்ஊ சி(யி)லை எழில்மர மா஢த்தெடு 200\nஆனால் வேண்டாம் அருமானுடன் தோல்\nஒருபெண் ஈன்ற உத்தமன் மயிரும்\nஇதுவும் போதா தின்னமு மென்றால்\nமற்றும் அதிசய மாம்பொருள் குளிர்ச்செய்\nகொதிக்கும் பாறைக் கொடுங்கல் குளிர்ச்செய்\nகனன்றே எ஡஢யும் கற்பா ளங்களை\nஇரும்பால் ஆன எழிற்குன் றுகளை\nஉருக்கினா லான உயர்ந்த மலைகளை\nவுவோக்சியின் பயங்கர முறுநீர் வீழ்ச்சியை\nகொடுமையே தானாய்க் கொள்இமாத் திராவை 210\nநீர்ச்சுழல் தொண்டை நெடுமதன் வாயை\nகொடிய பயங்கரம் கொள்நீர்ச் சுழியை\nஉனதுவம் சத்தை உரைக்கவா இப்போ\nஉன்கெள ரவத்தை உறவெளிப் படுத்தவா\nஉன்வம் சத்தின் உடைமைகள் அறிவேன்\nநீவளர்ந் தவித நிசமெலா மறிவேன்:\nஉறைபனி யோனின் உதிப்பல ஡஢ச்செடி\nவெய்யகா லநிலை மிலாறுவின் மத்தி\nவடபால் நிலத்து வசமுள இல்லுள்\nஇருள்சூழ் வசிப்பிட இயைஆ ழத்தில் 220\nமாசு படிந்ததோர் வன்தந் தைக்கு\nபயனில் லாததோர் பதராம் தாய்க்கு.\nயார்உறை பனியனை நேர்பால் ஊட்டினர்\nபெருங்கொடுங் காற்றைப் பேணி வளர்த்தவர்\nஅன்னை யிடம்பால் அற்றவந் நேரம்\nஅன்னை யிடம்முலை இல்லா நிலையில்\nவி஡஢யன்பா லூட்டிய துறைபனி யோற்கு\nவி஡஢யன்பா லூட்ட ஒருபாம் பூட்டுமூண்\nமுனையில் லாத முலைக்காம் புகளால்\nபால்அற நேர்ந்த மார்பகங் களினால்; 230\nஅவனை வாடை அங்குதா லாட்ட\nஅவனைக் குளிர்காற் றாராட் டிற்று\nகொடிய அலா஢ கொள்நீ ரோடையில்\nநிரம்பி வழிந்த சதுப்பு நிலங்களில்.\nதீய மனத்தவன் ஆனான் சிறுபையல்\nஅழிக்கும் ஆற்றலை அவன்பெற் றிருந்தான்\nஇன்னும் அவனுக் கிடுபெய ரொன்றிலை\nபயனெது மற்ற பைய னவற்கு;\nதீப்பைய னுக்குச் செப்பினர் ஒருபெயர்\nஉறைபனி யோனென உரைத்தனர் அவனை. 240\nவேலிகள் மீதவன் மோதிச் சென்றனன்\nதண்பற் றைகளிடைச் சலசலத் திட்டனன்\nகோடையில் சேற்றில் குறைவிலா துலவினன்\nதனிப்பெரும் திறந்த சதுப்பு நிலங்களில்\nகுளிர்கா லத்தில் குதித்தான் தாருவில்\nவளர்தேவ தாரு மரங்களில் இரைந்தான்\nமோதித் தி஡஢ந்தான் மிலாறு மரங்களை\nபூர்ச்சம் பொழிலில் புகுந்தே யாடினான்\nவழுதுகள் மரங்களைக் குளிரச் செய்தனன்\nமேட்டு நிலங்களை மட்டம தாக்கினன் 250\nமரங்களைக் கடித்து மரத்திலை அகற்றினான்\nபுதர்ச் **செடிகளிலே பூக்களை அழித்தான்\nபூர்ச்ச மரங்களில் போக்கினான் பட்டையை\nஊசி யிலைமரத் துறுசு(ள்)ளி வீழ்த்தினான்\nஇப்போ துநீ எடுத்தனை பேருரு\nஅழகாய் மிகவும் வளர்ந்தவ னானாய்\nஎனைக்குளி ராக்கலாம் என்றா கருதினை\nஎன்செவி வீங்கவைத் திடுதற் கெண்ணமா\nஅடியிருந் தென்கால் அடையும் நினைவா\nமேலிருந் தெனது விரல்நகம் கேட்கவா\nஆனால் நீயெனை அக்குளி ராக்கிடாய்\nகொடுமையா யுறையக் கூடிய தாக்கிடாய்\nநெருப்பைத் திணிக்கிறேன் நிறையஎன் காலுறை\nகொள்ளி களையென் குளிர்கா லணிக்குள்\nதணலையென் ஆடை தம்விளிம் புகளுள்\nகாலணி களின்நூற் கோலநா டாக்கீழ்\nஉறைபனி யோனெனை உறைய வைத்திடான்\nகொடுங்கால நிலையும் குறித்தெனைத் தொடாது.\nஉன்னைச் சபித்துநான் ஓட்டுகி றேனங்(கு)\nவடபால் நிலத்தின் வளர்கோ டிக்கரை; 270\nஅந்த இடத்தைநீ அடைந்ததன் பின்னர்\nஉனது வீட்டைநீ ஓடி யடைந்தபின்\nஅனலுறும் கலயம் அறக்குளி ராக்கு\nஅடுப்பிலே எ஡஢யும் அந்த அனலையும்\nமாப்பசை யில்லுள மங்கையர் கைகளை\nபாவையர் மார்புப் பையன் களையும்\nசெம்மறி யாட்டின் சேர்மடிப் பாலை\nகுதிரையின் வயிறுறும் குதிரைக் குட்டியை\nஅதற்கும் நீபணி யாதே போனால்\nஅதற்குமப் பாலுனைச் சபித்துத் துரத்துவேன் 280\nஅரக்கா஢ன் மத்தியில் இருக்கும் அனலிடை\nபிசாசு களின்பெரு நெருப்புச் சூளை(க்கு)\nநீயே அங்குனைத் தீயில் திணிப்பாய்\nகொல்லுலை தன்னிலே உன்னைக் கொடுப்பாய்\nகொல்லன் சுத்தியல் கொண்டடிப் பதற்கு\nசம்மட்டி யாலுனைச் சாடியே நொருக்க\nசுத்திய லாலுனைத் தொடர்ந்துரத் தறைய\nசம்மட்டிக் கொண்டுனைச் சா஢யாய் நொருக்க\nஅதற்கும் நீபணி யாதே போனால்\nஅதைநீ சற்றும் கவனியா திருந்தால் 290\nஇன்னொரு இடத்தை எடுப்பேன் நினைவில்\nமற்றொரு புறத்தை மெத்தவும் உணர்வேன்\nஉன்வாய் தென்திசைக் கோட்டிச் செல்வேன்\nகோடைவீட் டுக்குக் கொடியவுன் நாவை\nஎன்றும்நீ அங்கிருந் தெழுந்திட முடியா\nஎன்றுமே விடுதலை ஏற்றிட மாட்டாய்\nவிரைந்துநான் வந்துனை விடுத்தலே யன்றி\nநானே விடுதலை நல்கினா லன்றி.\"\nவாடையின் மைந்தன் வருமுறை பனியோன்\nஉறுமழி வொன்றினை உணர்ந்தான் தானே 300\nகருணைக் கேட்டுக் கெஞ்சத் தொடங்கினன்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்:\n\"இப்போ செய்யலாம் ஒப்பந்த மொன்றுநாம்\nஒருவரை யொருவர் வருத்துவ திலையென\nஎன்றுமே வருத்துவ தில்லை நாமென\nபொன்னில்லாத் திகழும் பொற்பொழு தெல்லாம்.\nநான்குளி ரூட்டலாய் நீயுணர்ந் தாயேல்\nதிரும்பவும் தவறைச் செய்வதை யறிந்தால்\nதிணிப்பாய் அடுப்பில் திகழும் நெருப்பில்\nபுதைப்பாய் கனன்று பொங்கும் தீய்க்குள் 310\nகொல்லன் உலையில் கொடுங்கன லுள்ளே\nஇல்மா஢ னன்னவன் கொல்லுலைக் குள்ளே\nஅல்லது கொண்டுசெல் அங்குதெற் கென்வாய்\nகோடைவீட் டுக்குக் கொடும்என் நாக்கை\nஎன்றுமே வெளிவரா திருப்பேன் அங்கு\nஎன்றுமே விடுதலை யில்லா திருப்பேன்.\"\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nவிட்டான் குளிருறக் கப்பலை யங்கே\nநிற்கப் போர்க்கலம் நிலையாய் அங்கே\nதானே புறப்பட் டேகிட லானான்; 320\nஇரண்டாம் ஆளாய் இணைந்தான் தியேரா\nதுடுக்குப் பையனின் சுவட்டின் பின்னால்.\nமட்ட மாம்பனிக் கட்டிமேல் நடந்தான்\nபனிக்கட்டி மென்மையில் படர்ந்தான் வழுக்கி;\nஒருநாள் நடந்தான் இருநாள் நடந்தான்\nமூன்றா வதுநாள் முன்வரு போதில்\n**பசிக்கடல் முனையைப் பார்க்க முடிந்தது\nஇழிந்த கிராமம் எட்டிற் றுவிழி(யில்).\nகடல்முனைக் கோட்டையின் இடம்கீழ் வந்தனன்\nஉரைத்தான் ஒருசொல் உரைத்தான் இவ்விதம்: 330\n\"இந்தக் கோட்டையில் இறைச்சியு முளதோ\nமிளிருமித் தோட்டம் மீன்களு முளவோ\nஇளைத்துப் போன இகல்வீ ரனுக்காய்\nகளைத்துப் போன கவின்மனி தனுக்காய்\nஅந்தக் கோட்டையில் அமைந்தில திறைச்சி\nஅந்தத் தோட்டத் தங்குமீ னில்லை.\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"எ஡஢ப்பாய் நெருப்பே, இம்மடக் **கோட்டையை\nஎடுப்பாய் நீரே இத்தகு இடத்தைநீ\nமுன்னே றியவன் முனைந்துமுன் சென்றான்\nகாட்டின் உள்ளே கடுகியே சென்றான்\nவசிப்பிட மில்லா வழியினில் சென்றனன்\nமுன்னறி யாத முனைவழிச் சென்றான்.\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nஅவன்தான் அழகிய தூர நெஞ்சினன்\nகம்பளி நூலைக் கற்களிற் பிடுங்கினான்\nபாறை முனையில் உரோமம் கிழித்தான்\nஅவற்றில் செய்தனன் அழகிய கையுறை\nகைக்கு அணியும் கவினுறை இயற்றினான் 350\nகுளிர்ஆ திக்கம் கொள்இடத் துக்கு\nஉறைபனி யோனின் உயர்கடி தாங்க.\nஅறியப் பாதையை அவன்மேற் சென்றனன்\nசென்றான் தொடர்ந்து தொ஢ந்திட வழிகள்;\nபாதைகள் உள்ளே படர்ந்தன காட்டில்\nவழிகள் அவனை வரவேற் றேகின.\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"ஓ, தியேரா, உயர்என் சோதர\nஇப்போது வந்து எங்கேயோ சேர்ந்துளோம் 360\nதிங்களும் தினங்களும் தி஡஢ந்தலை தற்கு\nஎன்றென்று மந்த அடிவான் நோக்கி.\"\nதியேரா இந்தச் சொற்களில் சொன்னான்\nஇயம்பினன் அவனே இயம்பினன் இவ்விதம்:\n\"வஞ்சம் தீர்க்கநாம் வருமிழி பிறப்புகள்\nவஞ்சம் தீர்க்கநாம் வறியபாக் கியர்கள்\nபெற்றோம் ஒன்றினைப் பெரும் போராக\nஇருள்நிறை வடபால் இயைநிலத் தாங்கே\nஎங்கள் சொந்த இழப்பிற் குயிர்களை\nஎம்மையே என்றும் இழப்பதற் காக 370\nதீமைகள் நிறைந்தவித் தீதா மிடங்களில்\nமுன்னறி யாதவிம் வன்தெருக் களிலே.\nஎதுவும் தொ஢யவே யில்லையெங் களுக்கு\nதொ஢யவு மில்லைநாம் தேர்ந்துணர்ந் ததுமிலை\nஎத்தெரு அழைத்து எங்களைச் செல்லும்\nஎவ்வழி செல்லும் எமைவழி காட்டி\nஅடர்ந்த வனத்தில் இறந்துபோ தற்கு\nபுதா஢ல் புற்றரையில் போய்வீழ் வதற்கு\nஅண்டங் காக்கையின் அவ்வில் லங்களில்\nகாகம் வாழும் கவின்பெரு வெளியில். 380\nஅண்டங்கா கங்கள் அங்கிடம் மாற்றும்\nகொடிய பறவைகள் கடிதெமைச் சுமக்கும்\nஇறைச்சி கிடைக்கும் எல்லாப் புட்கும்\nகாகங் களுக்குச் சூடாம் குருதி\nஅண்டங் காக்கையின் அலகை நனைக்க\nஇழிவாம் எங்கள் இரும்பிணத் திருந்து\nஎங்கள் எலும்பை இடும்பா றைகளில்\nகற்குன் றுக்குக் கடிதுகொண் டேகும்.\nஇதனை அறிந்திடாள் என்தாய் பேதை\nஎன்னைச் சுமந்தவள் இதனை உணர்ந்திடாள் 390\nஅவளது தசையெங் கசைகிற தென்பதை\nஅவளது குருதியெங் கதிர்ந்தோடு மென்பதை\nபொ஢தாய்ப் பொருதும் அமா஢லா என்பதை\nசமமாம் ஓர்பெரும் சமா஢லா என்பதை\nஅல்லது பெருங்கடல் அதனிலா என்பதை\nமிகுந்துயர் அலைகளின் மீதிலா என்பதை\nஅல்லது தாருக்குன் றலையுமா என்பதை\nசிறுபற்றை வனங்களில் தி஡஢யுமா என்பதை.\nஎன்னுடை அன்னை எதையுமே அறியாள்\nஅபாக்கிய மானதன் அருமகன் பற்றி 400\nதன்மகன் இறந்ததைத் தாயவள் அறிவாள்\nதூயதான் சுமந்தவன் தொலைந்தான் என்பதை;\nஎன்றன் அன்னை இவ்விதம் அழுவாள்\nபுகழ்ந்தெனைப் பெற்றவள் புலம்புவாள் இவ்விதம்:\n'பாக்கியம் அற்றஎன் பாலகன் அங்கே\nஅறியாப் பாவிஎன் ஆத(஡)ரம் அங்கே\nதுவோனியின் விளைவுறும் தொன்னிலம் தன்னில்\nபடர்கல் லறையிடம் பரவிய மண்ணில்;\nஇப்போ தென்றன் எழில்மகன் விடுகிறான்\nபாக்கிய மற்றஎன் பாலகன் அவனே 410\nஉயர்தன் குறுக்குவில் ஓய விடுகிறான்\nகடிவலு வில்லினைக் காய விடுகிறான்\nபறவைகள் நன்கே பாங்குறக் கொழுக்க\nகாட்டின் கோழிகள் கனகுதூ கலம்பெற\nசிறப்பாய்க் கரடிகள் செழிப்புடன் வாழ\nவயல்களில் கலைமான் இனிதலைந் துலவ.' \"\nகுறும்பன் லெம்மின் கைனன் கூறினன்\nஎழிலார் தூர நெஞ்சினன் இயம்பினன்:\n\"ஆமாம், அதுசா஢, அன்னை ஏழையள்,\nஆமப்பா, பாவியே, அன்றெனைச் சுமந்தாய்\nஒருவைப்பின் கோழிகள் உவந்துநீ வளர்ந்தாய்\nஅன்னக் கணமென் றனைத்தையும் வளர்த்தாய்\nசெறிகாற் றடித்தது சிதறச் செய்தது\nகலையச் செய்தது கடும்பேய் வந்தது\nஒன்று அங்கே இன்னொன் றிங்கே\nமூன்றாவ தெங்கோ முன்னே போனது.\nஇன்றந் நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்\nசிறந்தவப் பொழுதைச் சிந்தனைச் செய்கிறேன்\nமலர்களைப் போலநாம் உலாவிய நாட்களை\nஉ஡஢யநம் நிலத்து உயா஢ய பழம்போல்; 430\nஎமதுதோற் றங்களை அனைவரும் பார்த்தனர்\nஉற்றுப் பார்த்தனர் உருவம் எமதை\nஅதுஇந் நாட்கள்போல் அறவே இல்லை\nதீமைகள் நிறைந்தஇத் தீயநாட் களிலே;\nகாற்றொன் றேயெமக் கேற்றநட் பாயுள\nதொன்னாட் கண்டதில் சூ஡஢யன் ஒன்றுதான்\nமுகில்கூட இப்போ மூடி விலகிட\nமழையும் மறைந்து மறைந்து செல்கிறது.\nஎனக்கெதும் அக்கறை யிலையே இதனால்\nஇனிப்பெருந் துயர்ப்பட எதுவுமே இல்லை 440\nகன்னிப் பெண்கள் களிப்புடன் வாழ்ந்தால்\nமகிழ்வுடன் பின்னல் தலையினர் உலவினால்\nநங்கைய ரனைவரும் நகைப்புட னிருந்தால்\nவதுவை மகளிர் மனமகிழ் வடைந்தால்\nஏக்கத் தாலெழும் இன்னலை விடுத்து\nதொல்லைகள் தந்திடும் துயரம் ஒழித்து.\nஎமையினும் மயக்கிலர் இம்மாந் தி஡ணகரே\nபார்ப்பவர் பார்வைமாந் தி஡ணகா஢ன் மயக்கலும்,\nஇந்த வழிகளில் இறந்தொழி தற்கு\nபயணப் பாதையில் புதைந்துபோ தற்கு 450\nஇளம்பராய த்திலேயே உறக்கம் கொளற்கு\nஇரத்தச் செழிப்புடன் இறந்துவீழ் தற்கு.\nமயக்குவோன் எந்தமாந் தி஡ணகனே யாயினும்\nபார்ப்பவன் எத்தகு பார்வையோன் ஆயினும்\nஅவன் செயல் அவனுடை அகத்திருக் கட்டும்\nஅவன்வசிப் பிடத்தில் அடிகோ லட்டும்;\nஅவர்களை யேமயக் கத்தில்ஆழ்த் தட்டும்\nபாடட்டும் அவர்கள்தம் பாலர்கள் மீதே\nஅவர்கள்தம் இனத்தையே அழித்தொழிக் கட்டும்\nதம்முற வையவர் தாம்சபிக் கட்டும்\nஎந்தைமுன் என்றுமே இதுபு஡஢ந் தா஡஢லை\nஉயர்ந்த சீர்ப்பெற்றார் ஒருக்கா லும்மிலை\nமாந்தி஡ணகன் மனதை மதித்தது மில்லை\nலாப்பியற் கீந்ததும் இல்லை வெகுமதி;\nஇவ்வா றுரைத்தார் என்னுடைத் தந்தை\nநானுமவ் விதமே நவில்கிறேன் இங்கு:\nநிலைபெரும் கர்த்தரே நீரெனைக் காப்பீர்\nஎழிலார் தெய்வமே எனைக்காப் பாற்றுவீர்\nஉதவிக்கு வாரும் உமதின் கரங்களால்\nநீர்பெற் றிருக்கும் மேதகு சக்தியால் 470\nமானுடர் மனத்திலே வருவிருப் பிருந்து\nஎழும்முது மாதா஢ன் எண்ணத் திருந்து\nதாடிசேர் வாய்களின் தகுமொழி யிருந்து\nதாடியற் றோர்கள் தம்சொல் லிருந்து\nஎன்றும் எமக்கே இருப்பீர் உறுதுணை\nஆகுவீர் நிலைபெறும் பாதுகா வலராய்\nபி஡஢ந்துபோ காதெப் பிள்ளையு மிருக்க\nஅன்னையீன் மதலை அழிந்திடா திருக்க\nஆண்டவன் படைத்த அருநெறி யிருந்து\nஇறைவனார் ஈந்த இவ்வழி யிருந்து\nகுறும்பன் லெம்மின் கைனன் பின்னர்\nஅவன்தான் அழகிய தூர நெஞ்சினன்\nகவனம் அனைத்தையும் கனபா஢ யாக்கினான்\nகவலை அனைத்தையும் கருமா வாக்கினான்\nதீயநாட் களினால் சேர்ந்தது தலைக்கணி\nஇரகசிய வெறுப்பினால் இயைந்தது ஆசனம்;\nஅதன்நல் முதுகில் அவன்பாய்ந் தேறினன்\nநற்சுடர் நுதலுடை மெச்சிடும் சடைமேல்\nபயணம் தனது பாதையில் தொடங்கினன்\nசேர்தன் தோழன் தியேரா தன்னுடன் 490\nகடற்கரை தனிலே கலகலத் தோடினன்\nசென்றனன் தொடர்ந்து திகழ்மணற் றரைமேல்\nஅன்பான அன்னையின் அருகே மீண்டும்\nசீர்மிகும் பெற்றோர் திருமுகம் நோக்கி.\nஎன்தூர நெஞ்சனை அங்கே விடுகிறேன்\nஎனதுஇக் கதையி லிருந்தே சிலகால்\nதியேரா வைவழிச் செல்லவே விடுகிறேன்\nஅவன்இல் நோக்கி அவன்பய ணிக்க\nஇந்தக் கதையை இப்போ மாற்றுவேன்\nமற்றொரு பாதையில் வழிச்செல விடுகிறேன். 500\nபாடல் 31- குலப் பகையும் அடிமை வாழ்வும்\nஅடிகள் 1-82 : உந்தமோ தனது சகோதரன் கலர்வோ என்பவனுக்கு எதிராகப் போர்த்தொடுத்து அவனையும் அவனுடைய படையையும் அழிக்கிறான். கலர்வோவின் இனத்தில் கர்ப்பவதியான ஒரு பெண் மட்டுமே உயிர்வாழ விடப்படுகிறாள். அழைத்துச் செல்லப்படும் அந்தப் பெண்ணுக்கு உந்தமோவின் தோட்டத்தில் குல்லர்வோ என்ற மகன் பிறக்கிறான்.\nஅடிகள் 83-202 : குல்லர்வோ தொட்டிலில் இருக்கும் பொழுதே உந்தமோவைப் பழிக்குப்பழி வாங்கத் தீர்மானிக்கிறான். உந்தமோ குல்லர்மோவைக் கொல்லப் பலவழிகளில் முயன்றும் அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.\nஅடிகள் 203-374 : குல்லர்வோ வளர்ந்ததும் உந்தமோவுக்குப் பலவழிகளிலும் தொல்லை தருகிறான். அலுத்துப் போன உந்தமோ குல்லர்வோவை இலமா஢னனுக்கு அடிமையாக விற்று விடுகிறான்.\nவளர்த்தாள் கோழி வளர்குஞ் சொருதாய்\nஒருபெருங் கூட்டம் உயரன் னங்களை\nகோழிக் குஞ்சுகள் வேலியில் வைத்தாள்\nஅன்னங் களையெடுத்(து) **ஆறு கொணர்ந்தாள்;\nஅங்கொரு கழுகுவந் தவற்றைப் பிடித்தது\nகருடன் வந்து சிதறிடச் செய்தது\nகவின்சிறைப் பறவை கலையச் செய்தது:\nகடத்திய தொன்றைக் *கர்யா லாவுக்(கு)\nஒன்றைக் கொணர்ந்தது ரஷ்ய மண்ணிடை\nவீட்டொடு மூன்றா வதையது விட்டது. 10\nரஷ்ய நாட்டுக் குடன்கொடு சென்றது\nவர்த்தக மனிதனாய் வளர்ந்தது அங்கே;\nகர்யலா வுக்குக் கடத்திச் சென்றது\n*கலர்வோ வாக கவினுற வளர்ந்தது;\nவீட்டோ டிருக்க விட்டுச் சென்றது\n*உந்தமோ வாக உயர்ந்து நிமிர்ந்தது\nதினமெலாம் பிதாவின் தீயவன் அவனே\nஅன்னையின் உளத்தை அவனே உடைப்பவன்.\nஉந்தமோ வி஡஢த்து உயர்வலை பரப்பினன்\nமீன்களைக் கலர்வோ விரும்பிப் பிடிப்பிடம்; 20\nவந்தவன் கலர்வோ வலைகளைக் கண்டனன்\nமீன்களைத் தன்பை மிகச்சேர்த் திட்டனன்;\nவீரமும் வலிமையும் மிகுந்தவன் உந்தமோ\nஅவன்சினங் கொண்டனன் ஆத்திரப் பட்டனன்\nவிரல்களி லிருந்தே விறற்போர் தொடங்கினன்\nஉள்ளங்கை அருகினால் உறுபோர் கேட்டனன்\nமீன்குட லால்ஒரு மிகுபோர்க் கெழுந்தனன்\nபொ஡஢த்தநன் னீர்மீனால் பெருத்தபோ ரொன்றுக்(கு).\nசெய்தனர் கலகம் செருத்துப் பார்த்தனர்\nஒருவரை ஒருவர் உறவென் றிலராம் 30\nஎவன்மற் றவனை ஓங்கி அடித்தானோ\nஅவனே கொடுத்ததை அதன்பதில் பெற்றனன்.\nஇதற்குப் பின்னர் இன்னொரு வேளை\nஇரண்டு மூன்றுநாள் ஏகிமுடிந்த பின்\nகொஞ்சம் கலர்வோ **கூலம் விதைத்தான்\nஉந்தமோ வாழ்ந்த ஓ஡஢ல் லின்பின்.\nஉந்தமோ தோட்டத் துரம்பெறும் செம்மறி\nகலர்வோ தானியக் கதிரைத் தின்றது\nகலர்வோ பயங்கரக் கடிநாய் அப்போ\nஉந்தமோ செம்மறி உடலம் கிழித்தது. 40\nஉந்தமோ பின்பய முறுத்திட லாயினன்\nகலர்வோஓர் வயிற்றில் கனிந்த சோதரனை\nசொன்னான் கலர்வோ சுற்றம் கொல்வதாய்\nஅடிப்பதாய்ப் பொ஢தாய் அடிப்பதாய்ச் சிறிதாய்\nஅனைத்து இனத்தையும் அழிப்பதாய் மாய்ப்பதாய்\nஇல்களைச் சாம்பராய் எ஡஢த்து முடிப்பதாய்.\nமனிதா஢ன் பட்டியில் வாள்களைச் செருகினன்\nஆயுதம் தந்தனன் அவன்மற வோர்கரம்\nசிறுவர்கள் பட்டியில் சேர்ந்தகுத் தூசிகள்\nஅழகிய தோள்களில் அ஡஢புல் வாள்களும்; 50\nபொ஢திலும் பொ஢தாம் பெரும்போர்க் கேகினர்\nகூடிப் பிறந்தவர் குறையில்சோ தரனுடன்.\nகலர்வோ(வின்) மருமகள் கவினுறு மொருத்தி\nஅமர்ந்து சாரளத் தருகினில் இருந்தனள்\nசாரளத் தூடாய்த் தான்வெளிப் பார்த்தனள்\nஉரைத்தாள் ஒருசொல் உரைத்தாள் இவ்விதம்:\n\"அங்கே தடித்த அதுவென்ன புகையாய்\nஅல்லது நிறத்தில் அதுகரு முகிலோ\nதொலைவிலே தொ஢யும் தொடர்வயல் வெளிகளில்\nபுதிய ஒழுங்கையின் புறக்கடை முடிவினில்\nஆயினும் அதொன்றும் புகாரான புகாரல்ல\nஅல்லது தடிப்புறும் புகையுமே அல்லவாம்:\nஅங்ஙனம் தொ஢ந்தனர் உந்தமோ வீரர்கள்\nபுறப்பட்டு வந்தனர் போர்பொ஢ துக்கென.\nவந்தனர் உந்தமோ என்பவன் வீரர்கள்\nவாள்பட்டி யதிலுறும் மனிதர்கள் சேர்ந்தனர்\nகலர்வோ(வின்) கூட்டத்தைக் கடிதுகீழ் வீழ்த்தினர்\nபொ஢தான இனமதைப் பொ஢துகொன் றழித்தனர்\nஇல்களைச் சாம்பராய் எ஡஢த்தவர் முடித்தனர்\nமாற்றியே அமைத்தனர் வரவெ(ற்)று நிலமதாய். 70\nகலர்வோவின் ஒருத்தியே கா஡஢கை மிஞ்சினாள்\nஅவளுக்கு வயிறதோ அதிகனத் திருந்தது\nஉந்தமோ என்பவன் உறுவீர ரப்போ(து)\nதம்முடன் வீட்டிடைத் தையலைக் கொணர்ந்தனர்\nசிறியதாம் ஓர்அறை செய்யவும் சுத்தமாய்\nதரையினைப் பெருக்கியே தான்கூட்டி வைக்கவும்.\nசிறுகாலம் மெதுவாகச் சென்றிட லானது\nசிறியதோர் பையனாய் ஒருசேயும் பிறந்தது\nமகிழ்ச்சியே இல்லாத மங்கையவ் வன்னைக்கு;", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/03/%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-02-18T18:30:38Z", "digest": "sha1:J7OIWGUX4Y7SPHYDQXGWJJ3FGAEL7JKJ", "length": 16477, "nlines": 164, "source_domain": "chittarkottai.com", "title": "நொறுங்கும் எலும்புகள் (ஆஸ்டியோபோரோசிஸ்) « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nலாபம் தரும் புதினா விவசாயம்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,522 முறை படிக்கப்பட்டுள்ளது\nநவம்பர் 20ம் தேதி ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ நாள், அதாவது, எலும்புகள் நொறுங்கும் நோயை தடுக்க விழிப்புணர்வூட்டும் நாள்.\nஆஸ்டியோபோரோசிஸ் பற்றி சில புள்ளிவிவரங்கள் நம்மை அதிர வைக்கும்.\nஆஸ்டியோபோரோசிஸ் என்பது கால்சியம் சத்தில்லாமல், எலும்புகள் தேய்ந்து, நொறுங்கி, எலும்பு முறிவு ஏற்படுத்துவது என்பதே.\n35 வயதுக்கும் மேல் குறிப்பாக பெண்களுக்கு எலும்பு தேய ஆரம்பிக்கும். 50 வயதை தாண்டினால், இத்தைகைய நோய் தலைதூக்க ஆரம்பிக்கும். ஆனால் எல்லாருக்கும் வராது. மிக மோசமான நிலையில் தான் வரும். ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் 500 மில்லி கிராம் கால்சியம் எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், இந்தியா மட்டுமல்ல, ஆசியாவிலேயே பலரும் குறைவாகத்தான் எடுத்துக்கொள்கின்றனர்.\nஆண்களை விட, பெண்களுக்கு தான் இது வரும். அதுவும், ஆண்களை விட நான்கு மடங்கு அதிகமாக வர வாய்ப்புண்டு.\nஇந்தியாவில் மொத்தம் மூன்றுகோடி பெண்களுக்கு இந்த நோய், பல கட்டங்களில் உள்ளது. அதுவும் 50 வயதான பெண்களிடம் தான் அதிகம் காணப்படுகிறது.\nநாம் உடலில் மொத்த 99 சதவீதம் கால்சியம் எலும்புகளில் தான் இருக்கிறது. அது ஆண்டுகள் கழிந்த பின், குறைய ஆரம்பிக்கும், அதனால், எலும்புகள் தேயும். இப்படி தேய்ந்தால் ஏற்படுவது தான் இந்த நோய்.\nவாழ்க்கை முறை மாறிவிட்ட நிலையில், இப்போதுள்ள தலைமுறையினர் பலருக்கும் அவர்கள் 50 வயதை தாண்டினால், இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.\nசிறிய வயதில் இருந்தே கால்சியம், நம் உணவுகளில் இருக்க வேண்டும். அப்போது தான் உடலுக்கு தேவையான கால்சியம் தொடர்ந்து கிடைத்துவரும். இல்லாவிட்டால், எலும்புகளுக்கு கால்சியம் குறைந்து தேய ஆரம்பித்துவிடும்.\nமாதவிடாய் நின்ற பின்னர், பெண்களுக்கு எலும்பு தேய்மான பாதிப்பு ஆரம்பிக்கும். சிலருக்கு பரம்பரை மூலமும் இது ஏற்பட வாய்ப்புண்டு.\nகர்ப்பிணிகளில், தாங்கள் சுமக்கும் கருவுக்கு, 25 முதல் 30 கிராம் கால்சியம் தேவைப்படுகிறது. அதனால், கால்சியம் தேவை, பெண்களுக்கு அதிகம் ஏற்படுகிறது. அதாவது, ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு, இந்தியாவில் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.\nதொடர்ந்து பால் குடித்துவந்தாலே போதும், கால்சியம் சத்து உடலில் நீடித்து நிற்கும். கால்சியம் மாத்திரைகளும் பயன்தரும்.\nநன்றி: மீனாட்சி மருத்துவ மலர்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\n« நோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nமனதை வலிமைப்படுத்து வாழ்வைப் பெருமைப்படுத்து\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்\nவிடிவு காலம் – சிறுகதை\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\n30 வகை ஸ்கூல் லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி 1/2\nபூகம்பத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஅகிலம் காணா அதிசய மனிதர்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/10840", "date_download": "2019-02-18T18:25:27Z", "digest": "sha1:JQRM5WJZGN2ZF3GICHBB5VLER4GSETAO", "length": 7971, "nlines": 143, "source_domain": "mithiran.lk", "title": "ஜெயலலிதா பற்றி நீங்கள் அறியாத சில தகவல்கள் – Mithiran", "raw_content": "\nஜெயலலிதா பற்றி நீங்கள் அறியாத சில தகவல்கள்\nஇன்று மக்களால் `அம்மா’ எனப் புகழப்பட்டு தமிழகத்தின் அரியாசனத்தில் ஐந்துமுறை வீற்றிருந்த ஜெயலலிதாவின் நினைவு தினம். அவரைப் பற்றி சிறிய குறிப்பு\n*தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருப்பர்.\n*ஜெயலலிதா, ஷூட்டிங் நேரத்துக்குச் சரியா வந்திடுவார்.\n*ஜெயலலிதா தன் இளமைக்காலம் முதலே சிலரைத் தவிர, மற்றவர்களுடன் அதிகம் பழக மாட்டார்; நட்புடன் இருக்கமாட்டார்.\n*ஷூட்டிங் ஸ்பாட்ல ஓய்வுநேரத்தில் எந்த நொறுக்குத்தீனியும் சாப்பிட மாட்டார்\n*தன்னைவிட வயசுல, புகழில் உயர்ந்தவங்க யார் அருகில் இருந்தாலும் சரி. தைரியமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பார்.\n*தனக்குப் பிடிச்சவங்ககிட்ட மட்டும், பிடிச்ச விஷயங்களைப் பகிர்ந்துகொள்வார்.\n*உடல்நிலையைக் கட்டுக்கோப்பாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள ரொம்ப மெனக்கெடுபவர்.\n*தொடர்ச்சியா எண்ணெய் தேய்ச்சுக் குளிப்பார். அதுதான் அவரின் அழகுக்குக் காரணம்.\n*சிக்கன் அவருக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. ஆனா, மதியம் சாப்பிட மாட்டார். வெறும் ஃப்ரூட் ஜூஸ்தான் குடிப்பார்.\n*நகைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர்.\n*பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்.\nமணி பிளாண்ட் பற்றி நீங்கள் அறியாத ஆச்சரிய தகவல்கள் எமோஜி பற்றி அறியாத விஷயங்களை தெரிந்துகொள்வோம் நீங்கள் சாப்பிடும் கீரைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் ஹாரி-மேகன் மார்க்லே ஜோடி திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் ஒனியன் ரிங்ஸ் செய்முறை ஹாரி-மேகன் மார்க்லே ஜோடி திருமணம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் ஒனியன் ரிங்ஸ் செய்முறை காபி பற்றிய 10 ஆச்சர்யமூட்டும் தகவல்கள் ஒர்க்கிட் பற்றிய அறிய தகவல்கள் புது தம்பதினர் வேகமாக கருத்தரிக்க சில தகவல்கள்\n← Previous Story மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 18: சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ…\nNext Story → மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 19: காவிரி தந்த கலைச்செல்வி\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vaikomdmk.blogspot.com/", "date_download": "2019-02-18T18:43:10Z", "digest": "sha1:NXC5A6USGVHPSPMT7PBDEVRPQ324GCSB", "length": 150689, "nlines": 259, "source_domain": "vaikomdmk.blogspot.com", "title": "மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்", "raw_content": "\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nமதிமுகவின் சென்னை மண்டல மாநாடு\nசென்னையில் சூன் 18ம் தேதியன்று சென்னை மண்டல மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இது கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் 3ம் மண்டல மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இதற்கு முன்பு கோவை (16.03.2007), விழுப்புரம் (30.06.20087), ஆகிய நகரங்களில் இரண்டு மண்டல மாநாடுகள் நடைபெற்றுள்ளன.\nமதிமுக முகாமில் சிறப்பு பயிற்சி பெற்ற தொண்டர்படையின் அணிவகுப்போடு மாநாடு தொடங்கியது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையிலிருந்து மாலை 3 மணியளவில் தொடங்கிய தொண்டகளின் அணிவகுப்பு தீவுத் திடலை அடைந்தவுடன் 4 மணிக்குப் பொதுக்கூட்டம் தொடங்கியது.\nமாநாடு குறித்து நாளிதழ்களிலும் இணைய இதழ்களிலும் வந்த செய்திகள்:\nதி.மு.க.வைத் தோற்கடிக்க மக்கள் சக்தியைத் திரட்டுவோம்\nசென்னை, ஜூன் 18 : நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியைத் தோற்கடிக்க, அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று ம.தி.மு.க. தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nசென்னை தீவுத் திடலில் ம.தி.மு.க. சென்னை மண்டல மாநாடு புதன்கிழமை மாலை பேரணியுடன் தொடங்கியது.\nபேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். மாலை 4 மணிக்கு மேல் பொதுக் கூட்டம் தொடங்கியது. ம.தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அ.தி.மு.க.சார்பில் மு.தம்பிதுரை இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.\nமாநாட்டுத் தீர்மானங்கள்: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது. முல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்னையில் பக்கத்து மாநிலங்கள் இந்திய ஒருமைப்பாட்டுக்கு கேடு செய்யும் விதத்தில் நடந்து வருகின்றன. இந்த விஷயத்தில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக திமுக அரசு தமிழகத்தின் நலனை காவு கொடுத்து துரோகம் இழைத்து விட்டது.\nகண்துடைப்பு நாடகம்: பன்னாட்டு நிறுவனங்களின் யூக பேர வணிகம், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோலியப் பொருட்கள் மீதான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராமல் டீசலுக்கு மட்டும் இரண்டு சதவீதம் விற்பனை வரியை குறைத்தது கண்துடைப்பு நாடகம்.\nநாடாளுமன்ற, சட்டப் பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உர விலை உயர்வால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். மணல் கொள்ளையில் வரும் கோடிக்கணக்காண பணம் அரசை ஆட்டிப் படைக்கும் அதிகார மையங்களுக்குக் கப்பமாகச் செல்வது தங்கு தடையின்றி நடக்கிறது.\nதமிழ் இனத்துக்கு துரோகம்: தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிக்கு கொலை செய்யும் கொடுமை ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகி காவல்துறையின் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகி விட்டது.\nஇலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்கிறது. தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய அடிப்படை கடமையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ராணுவ உதவிகள் செய்வது தமிழ் இனத்துக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேறியது.\nசென்னைத் தீவுத்திடலில் புதன்கிழமை நடைபெற்ற மதிமுக மண்டல மாநாட்டில் \"நாடாளுமன்றத்தில்அண்ணா-வைகோ\" நூல் வெளியீடு நடைபெற்றது.\n(இடமிருந்து) முன்னாள் அமைச்சர் தம்பிதுரை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கலைப்புலி தாணு, பொருளாளர் மு. கண்ணப்பன், செந்தில் அதிபன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் இரா. செழியன், செய்தித்தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்.\nவிலைவாசி உயர்வு பிரச்சினை: கம்யூனிஸ்டு கட்சிகள் நாடகமாடுகின்றனசென்னை மாநாட்டில் வைகோ பேச்சு:\nசென்னை, ஜுன்.19- விலைவாசி உயர்வு பிரச்சினையில் கம்ïனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகின்றன என்று வைகோ குற்றம் சாட்டினார்.\nமாநாடு: ம.தி.மு.க.வின் சென்னை மண்டல மாநாடு தீவுத்திடலில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு கட்சியின் மாநில துணை செயலாளர் நாசரேத் துரை தலைமை தாங்கினார். கட்சியின் பொருளாளர் மு.கண்ணப்பன் முன்னிலை வகித்தார். விழாவில், தீக்குளித்த தியாகிகள் திருவுருவப்படத்தை திருவள்ளூர் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் திறந்து வைத்தார். அதே போல் திராவிட இயக்க தலைவர்கள் படத்தை மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு திறந்தார்.\nநிகழ்ச்சியின் போது, தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் 141 பவுன் தங்க வாள் கட்சியின் பொதுசெயலாளர் வைகோவுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் கட்சி நிதியாக ரூ.20 லட்சம் கொடுக்கப்பட்டது.\nமாநாட்டில் ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ பேசியதாவது:-\nஇங்கே பெரியார், அண்ணாவை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம். படங்களில் அல்ல, மின் விளக்குகளில் அல்ல. அவர்களின் கொள்கைகளில் முன்னிறுத்தி இருக்கிறோம். அமெரிக்காவில் நீக்ரோ இனத்தவர் வெள்ளைமாளிகையின் ஜனாதிபதியாக வருவார் என்று காஞ்சி இதழில் 11 வாரங்களாக அண்ணா எழுதினார். 8 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் தேர்தல் மாநாட்டுக்கு செல்ல முடியாமல் வெளியே கிடந்தார் ஒபாமா. ஆகஸ்டு 28-ந் தேதி அதிகாரப்பூர்வ வேட்பாளராக பேச இருக்கிறார். 6 வருடங்களுக்கு முன்பு அவர் கூட்டிய பத்திரிகையாளர் சந்திப்புக்கு 4 பேர் கூட வரவில்லை. இன்று உலகம் முழுவதும் அவர் உதடு அசைவதற்காக காத்து கிடக்கிறார்கள்.\nநாமும் சாதிக்க முடியும். உண்மையான திராவிட இயக்கம் என்று பதிவு செய்ய முடியும். ஈழத்தமிழர்களை விடுதலை அடைய செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கி சூட்டை தடுக்க முடியும். சாதி சமயமற்ற சமுதாயத்தை உருவாக்க முடியும். நதிகளை இணைக்க முடியும். உழவர்கள் கண்ணீர் சிந்தாமல் தடுக்க முடியும்.\nகம்ïனிஸ்டு கட்சிகள் நாடகம்: விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைப்பதில்லை. இந்த மாநாட்டின் மூலமாக விவசாயிகளுக்கு நான் ஒரு செய்தி சொல்கிறேன். என்ன விலைக்கு கேட்டாலும், உங்கள் விவசாய நிலத்தை விற்று விடாதீர்கள். 5 லட்ச ரூபாய்க்கு கேட்டால் கூட கொடுக்காதீர்கள்.\nவிலைவாசி சொல்ல முடியாத அளவுக்கு உயர்ந்து விட்டது. விலைவாசியை உயர்த்தினால், ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கம்ïனிஸ்டு கட்சிகள் ஏன் சொல்லவில்லை. ஆதரவை வாபஸ் வாங்குவோம் என்று கூறியிருந்தால் விலைவாசி உயர்ந்திருக்காது. பெட்ரோல், டீசல் விலையையும் உயர்த்தி இருக்க மாட்டார்கள். கம்ïனிஸ்டு கட்சிகள் திட்டமிட்டு நாடகமாடுகிறார்கள்.\nகாங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படும். திருச்சியில் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும். இவ்வாறு வைகோ பேசினார்.\nவிழாவில், அ.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரையும் பேசினார்.\nதீர்மானங்கள்: மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-\nதி.மு.க. அரசு பெட்ரோலிய பொருட்களின் மீதான விற்பனை வரியை முழுமையாக ரத்து செய்ய முன்வராமல் டீசலுக்கு மட்டும் 2 விழுக்காடு விற்பனை வரியை குறைத்தது வெறும் கண்துடைப்பு ஆகும்.\nதமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்துள்ளது.\nஇலங்கை பிரச்சினை: சிங்கள அரசு நடத்தும் இனப்படுகொலைக்கு உடந்தையாக விமான படைக்கு ரேடார்களையும் கொடுத்து, ராணுவத்திற்கு ஆயுதங்களை வழங்கி வருவதோடு, பிற நாடுகளிலிருந்து இலங்கை அரசு ஆயுதங்கள் வாங்குவதற்கு உதவும் நோக்கத்தில் 2 சதவீத வட்டியில் 100 மில்லியன் டாலர் இந்திய அரசு, இலங்கை ராணுவத்துக்கு வழங்கியிருப்பது தமிழ் இனத்திற்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் ஆகும்.\nதமிழகத்திலும் பாராளுமன்ற தேர்தலிலும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும் தோழமையும், நல்லுறவும் கொண்டுள்ள அ.தி.மு.க.வுடன் தோள் சேர்ந்து மக்கள் சக்தியை திரட்டுவது என்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.\nமேற்கண்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில், ம.தி.மு.க. பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் எம்.பி. இரா.செழியன், துணைபொதுச் செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்யா, கொள்கைபரப்பு செயலாளர் நாஞ்சில்சமëபத், தலைமைக்கழக செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், கலைப்புலி தாணு, இயக்குனர் சுந்தரராஜன், வெளியீட்டுக்கழக செயலாளர் கவிஞர் தமிழ்மாறன், மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், மனோகரன், ஜீவன், பாலவாக்கம் சோமு, மகளிர் அணி செயலாளர் குமரி விஜயகுமார், செய்தி தொடர்பாளர் நன்மாறன், சீமாபஷீர், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபேரணி: முன்னதாக நேற்று மாலை 3.30 மணிக்கு சென்னை அரசு விருந்தினர் மாளிகை எதிரில் இருந்து சீருடை அணிந்த ம.தி.மு.க. தொண்டர் படையினரின் அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பை கட்சியின் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.\nஇந்த அணிவகுப்பு அண்ணாசாலை, மன்றோ சிலை வழியாக மாநாடு நடைபெறும் தீவுத்திடலுக்கு சென்றது. இந்த பேரணியை தீவுத்திடல் அருகே அமைக்கப்பட்ட தனி மேடையில் இருந்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பார்வையிட்டார்.\nசென்னை: \"தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது,என்று வைகோ ஆரூடம் தெரிவித்தார்.\nசென்னையில் நேற்று முன்தினம் நடந்த ம.தி.மு.க. மண்டல மாநாட்டில் வைகோ பேசியதாவது:\nம.தி.மு.க.,வை அழிக்க முதல்வர் கருணாநிதி போட்ட திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விட்டது. பலம் பொருந்திய உங்களுடன் மோதி வெற்றி பெற்றுக் கொண்டு இருக்கிறோம். அண்ணாதுரை உருவாக்கிய பாசத்துடிப்பு, தி.மு.க.,வில் அடங்கிப் போயுள்ளது. திராவிட இயக்க வரலாற்றின் புதிய பரிமாணமாக ம.தி.மு.க., உள்ளது. கோட்டையில், குடும்பத்தில், கூட்டணியில் குத்து வெட்டு நடந்து கொண்டிருக்கிறது. அதனால், முதல்வர் கருணாநிதி இப்போது பலவீனமாக உள்ளார். அவர் பலவீனமாக இருக்கும் போது அவர் மீது கடுமை யான கணைகளை தொடுக்க விரும்பவில்லை. குடும்பத்தினருக்காக திராவிட இயக்கத் தலைவர்களை கருணாநிதி மறந்து வருகிறார்.\nநிர்வாக சீர்கேடு காரணமாக ஏற்கனவே மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மின் வெட்டு காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலை யில், மக்கள் சொத்தை கொள்ளையடிக்கும் விதத்தில் திருட்டு மின்சாரம் மூலம் கடலூரில் தி.மு.க., மாநாடு நடந்துள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க., கூட்டணியை மக்கள் தூக்கி எறிவர். தமிழகம், புதுச்சேரியில் உள்ள நாற்பது லோக்சபா தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது.\nநான்கு ஆண்டுகளாக ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்டுகள் இப்போது தவறான பொருளா தாரக் கொள்கையால் நாடு பாதிக்கப்பட்டு விட்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் நடத்தும் திட்டமிட்ட நாடகத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.மேற்கு வங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியை இழக்கப் போகின்றனர். குத்துச் சண்டையில் மொத்தம் 16 ரவுண்டுகள் உள்ளன. அதுபோல், நாங்கள் இப்போது 15வது ரவுண்டில் உள்ளோம். சினிமாவில் ஹீரோ கடைசியில் ஜெயிப்பது போல் ம.தி.மு.க., ஜெயிக்கும்.இவ்வாறு வைகோ பேசினார்.\nசென்னை: மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nசென்னை தீவுத்திடலில் மதிமுக சென்னை மண்டல மாநாடு, ஜூன் 18 அன்று பேரணியுடன் தொடங்கியது. பேரணியில் சீருடை அணிந்த தொண்டர்கள் அணிவகுத்து வந்தனர். அவர்களின் அணிவகுப்பை வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பார்வையிட்டனர். பொதுக்கூட்டம் மாலை 4 மணிக்கு மேல் தொடங்கியது. மதிமுகவின் முன்னணித் தலைவர்களும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். அதிமுக சார்பில் மு.தம்பிதுரை இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.\nமத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும் தமிழகத்தை ஆளும் திமுகவையும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்ட இந்த மாநாடு தீர்மானிக்கிறது.\nமுல்லைப் பெரியாறு, காவிரி ஆறு, பாலாறு, பொன்னையாறு, ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையில் சுயநல அரசியல் ஆதாயத்துக்காக திமுக அரசு தமிழகத்தின் நலனைக் காவு கொடுத்து துரோகம் இழைத்துவிட்டது.\nநாடாளுமன்ற, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக, தொழில் முனைவோர், விவசாயிகள், வணிகர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். உர விலை உயர்வால் விவசாயிகள் துயரம் அடைந்துள்ளனர். மணல் கொள்ளையில் வரும் கோடிக்கணக்கான பணம் அரசை ஆட்டிப் படைக்கும் அதிகார மையங்களுக்குக் கப்பமாகச் செல்வது தங்கு தடையின்றி நடக்கிறது.\nதமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கூலிக்குக் கொலை செய்யும் அநிறைவேற்றப்பட்டது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவது தொடர்கிறது.\nநாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தோற்கடிக்க அதிமுகவுடன் இணைந்து மக்கள் சக்தியைத் திரட்டுவோம் என்றும் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகாங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது-வைகோ\nசென்னை: வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலை ஏற்படப் போகிறது என்றார் வைகோ.\nமதிமுகவின் சென்னை மண்டல மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டில் தென் சென்னை மாவட்ட மதிமுக சார்பில் 141 பவுன் தங்க வாள் வைகோவுக்குப் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் தேர்தல் நிதியாக ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது.\nஇன்றைக்கு சொல்ல முடியாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் ஆதரவை வாபஸ் வாங்குவோம் என கம்யூனிஸ்ட் கட்சிகளால் ஏன் சொல்ல முடியவில்லை.\nஎது எதற்கோ அரசை மிரட்டிக் காரியம் சாதிக்கும் இவர்கள், அத்தியாவசியமான இந்த பிரச்சினைக்காக ஒரு முறை அரசை மிரட்டியிருக்கலாமே... அப்படிச் செய்திருந்தால் பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்திருக்காது. எல்லோரும் திட்டமிட்டு நாடகம் ஆடுகிறார்கள்.\nவருகிற பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்படப் போகிறது. அப்போதுதான் இவர்கள் தங்களின் தவறுகளைப் புரிந்து கொள்வார்கள்.\nஇன்றைக்கு நம் விவசாயத்தை அச்சுறுத்தும் பிரச்சினை மழையோ, தண்ணீரோ அல்ல. உழுவதற்கு நிலங்கள் இல்லாத நிலைதான். நகரங்களை ஒட்டி இன்று கிராமங்களோ வயல் வெளிகளோ இல்லை. அப்புறம் எப்படி விவசாயம் இருக்கும்\nவிவசாயிகளே... உர விலை, விதைகளின் விலைகளை அரசு உயர்த்தி, உங்களை விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு தடுக்கப் பார்க்கிறது. அப்போதுதானே வெறுத்துப் போய் விவசாயத்துக் கைவிட்டு நிலத்தை விற்பீர்கள்... அப்போதுதானே இங்கு தொழிற்சாலை கட்டிவிட்டு, வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருளை இறக்குமதி செய்ய முடியும்... இது எத்தனை பெரிய சதி தெரியுமா\nநண்பர்களே... எவ்வளவு விலை கொடுத்தாலும் உங்களை நிலங்களை மட்டும் கொடுத்து விடாதீர்கள் என்றார் வைகோ.\nஅதிமுக சார்பில் அக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். முன்னாள் எம்.பி. இரா. செழியன், மதிமுக துணைப் பொதுச் செயளர் மல்லை சத்யா, கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோரும் பங்கேற்றுப் பேசினர்.\nYes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-2\nமனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வ காட்சிகள் அமெரிக்க அரசியல் அரங்கில் நடப்பதையும், 1966 ஆம் ஆண்டிலேயே அண்ணாவின் மனதிšல் மிகப்பெரிய தாக்கத்தைத் தந்த \"மனிதன்\" எனும் புதினமும், அதனால் அவர் தம்பிக்குத் தீட்டிய மடல்களையும் பற்றிக் கடந்த வாரம் கூறினேன். பத்து மாதங்களுக்கு மு‹ன்னர், இவரா இந்தக் கருப்பரா அதிலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட முயல்வதா\nகேள்விக்குறியாக இருந்த பாரக் ஒபாமா, இன்று ஆச்சரியக்குறி ஆகிவிட்டார். இப்படியும் நடக்குமா நம்ப முடியவிšலையே ஏதோ போட்டிக்கு முயற்சிக்கிறார் ஜனநாயகக் கட்சியிšன் எட்டு ஆண்டுகள் வெள்ளை மாளிகையிலே அதிபராக இருந்த விவிலியம் ஜெபர்சன் கிளிண்டனின் துணைவியார், நியூயார்க் நகரில் புகழ்மிக்க செனட்டர் ஹிலாரி ரோதம் கிளிண்டன்தான், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் என்பது முடிந்துபோன முடிவு ஆயிற்றே அமெரிக்க நாட்டி‹ல் குடியரசுத் தலைவராகப்போகும் முதல் பெண்மணி - அதுவும் ஒரு புதிய திருப்பம் - ஏற்பட வேண்டிய மாற்றம்தான். இருந்தாலும், இந்தக் கருப்பு இளைஞர், போட்டிப் பந்தயத்தில் நுழைவதே பெரிது அ‹ன்றோ அமெரிக்க நாட்டி‹ல் குடியரசுத் தலைவராகப்போகும் முதல் பெண்மணி - அதுவும் ஒரு புதிய திருப்பம் - ஏற்பட வேண்டிய மாற்றம்தான். இருந்தாலும், இந்தக் கருப்பு இளைஞர், போட்டிப் பந்தயத்தில் நுழைவதே பெரிது அ‹ன்றோ பரவாயிšலை. ஓரளவு ஓட்டுக்களும் கிடைக்கும் என்ற ஆருடங்கள் எல்லாம், பொடிப்பொடியாகிறன.\nஇதோ நெருங்கி வந்துவிட்டார்; இடைவெளி குறைகிறது; அடடா, முந்துகிறாரே; கருப்பர்கள் அதிகம் உள்ள மாநிலம் அல்லவா -அதுதான்போலும்; இல்லையில்லை, வெள்ளையர்கள் பெரும்பாலான மாநிலத்திலும் சமபலம். அடடா, என்ன ஆச்சரியம்\nபேச்சு ஆற்றலால், வரலாற்றின் போக்கை மாற்றியவர்கள் பலர் உண்டு, பல்வேறு நாடுகளில் 1917. போஸ்விக்குகள், ரஷ்யாவில் வெறிகண்ட புரட்சியில் பெரும்பங்கு வகித்தது, லியான் ட்ராட்ஸ்கியின் பேச்சு ஆற்றல்தான். அதைப் பாராட்டிப் பரவசம் உற்றவர் மாமேதை லெனின். இரண்டாம் உலகப் போரில், ஜெர்மனியக் குண்டுவீச்சால் இடிபாடான லண்டனில், அச்சம் இன்றி ஆபத்தை எதிர்கொளும் துணிச்சலைத் தன்னாட்டு மக்களுக்குத் தந்தது சர்ச்சிலின் பேச்சு ஆற்றல்.\nசைமன் பொலிவரின் பேச்சுகள், பொலிவியாவின் சரித்திரத்தை மாற்றியது. ஏன், அமெரிக்க நாட்டில், பகுத்தறிவுச் சுடராய் எழுந்த ராபர்ட் கிரீன் இங்கர்சாலின் பேச்சுகள், பலத்த சலசலப்பை ஏற்படுத்தியது உண்டு. கருப்பர்களின் விடிவெளியாக முளைத்த மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகளை, தாமஸ் ஜெபர்சனின் எண்ணங்களை, வசீகரிக்கும் கென்னடியின் வாதத் திறமையை, தன் உரைகளில் மிளிரவைக்கும் வித்தகராக அன்றோ இந்தக் கருப்பு இளைஞன் மேடையில் நிற்கிறான்.\nஅதிகமாக அறிமுகம் இல்லாத, இலினாய்ஸ் மாநிலத்துக்கு உட்பட்ட ஒரேயொரு கருப்பு இன செனட் உறுப்பினராக நான்கு ஆண்டுகளுக்கு முன்னாள் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஆற்றிய ஒரேயொரு உரையின் மூலம், அனைவர் உள்ளங்களையும் வென்றார். என்ன அருமையாகப் பேசுகிறார் பேச்சைக் கேட்டு பல வாரங்கள் ஆகிவிட்டன - மறக்க முடியவில்லை. இன்னும் அந்த மயக்கத்தில் இருக்கிறேன் என்று பேசத் தொடங்கினார்கள். ஊரெங்கும், நாடெங்கும் இதே பேச்சு. பத்திரிகைகள் பக்கம்பக்கமாக எழுதத் தொடங்கின. தொலைக்காட்சி நிறுவனங்கள் தேடிவந்து பேட்டி கண்டன.\nஇதே இலினாய்ஸ் மாநிலத்தில் இருந்துதான், ஆபிரகாம் லிங்கன் செனட்டராக இருந்தார். தனது அற்புதமான பேச்சு ஆற்றலால், எதிரிகளை வென்றார்; வேட்பாளர் ஆகவும் களத்தில் நின்றார்; குடியரசுத் தலைவரும் ஆனார். கருப்பர்களின் அடிமை விலங்கை உடைக்கப் பட்டயம் தீட்டியதால் ஆவியும் தந்தார்.\n அவர் எப்படி அதிபர் ஆக முடியும் எப்படி இமாலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் எப்படி இமாலயப் பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும் என்று, கிளிண்டனின் வட்டாரம், விமர்சனக் கணைகளைத் தொடுத்தது. சிகாகோவி‹ பிரபலமான ஏடு ஒன்று, அதுபற்றி வெளியிட்ட கருத்துப் படம், அமெரிக்கா முழுமையும் பேசப்பட்டது. இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகளான சிறுமிகள், ஆபிரகாம் லிங்கனின் படத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைப் போல அக்கருத்துப்படம். \"அனுபவம் இல்லாத ஒரு வழக்கறிஞரை இங்கிருந்துதான் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினோம்; நாட்டுக்கு நன்மையாக முடிந்தது. இப்பொழுதும் அதுபோல் ஏன் நடக்கக்கூடாது என்று, கிளிண்டனின் வட்டாரம், விமர்சனக் கணைகளைத் தொடுத்தது. சிகாகோவி‹ பிரபலமான ஏடு ஒன்று, அதுபற்றி வெளியிட்ட கருத்துப் படம், அமெரிக்கா முழுமையும் பேசப்பட்டது. இலினாய்ஸ் மாநிலத்தில் உள்ள வெள்ளையர் வீட்டுப் பிள்ளைகளான சிறுமிகள், ஆபிரகாம் லிங்கனின் படத்தைச் சுட்டிக் காட்டிப் பேசுவதைப் போல அக்கருத்துப்படம். \"அனுபவம் இல்லாத ஒரு வழக்கறிஞரை இங்கிருந்துதான் வெள்ளை மாளிகைக்கு அனுப்பினோம்; நாட்டுக்கு நன்மையாக முடிந்தது. இப்பொழுதும் அதுபோல் ஏன் நடக்கக்கூடாது\" என்பது அதன் பொருள். வாயடைத்துப் போயிற்று கிளிண்டனின் வட்டாரம்\nசில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்க ஊடகங்களில், ஏடுகளில், பரபரப்பாக இடம்பெற்ற பாரக் ஒபாமா பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது எனக்கு. உலகின் எந்த மூலையிலே பிறந்தாலும், ஒருசிலர் கண்டங்களைக் கடந்து மக்களை ஈர்க்கிறார்கள். அறிவால், ஆற்றலால், காந்தமென வசீகரிக்கும் பேச்சால் கவருகிறார்கள்.\nசி.என்.என் தொலைக்காட்சியில் ஒபாமாவின் பேச்சைக் கேட்ட நான், தானாகவே அவரது பற்றாளன் ஆகிவிட்டேன். ஐம்பதுகளில், அறுபதுகளில், அறிஞர் அண்ணா தன் பேச்சால், செல்லும் இடமெல்லாம் பல்லாயிரக்கணக்கில், இலட்சக்கணக்கில், இதயங்களை வென்றதுபோல், இந்த நீக்ரோ இளைஞரும், ம்னித மனங்களைத் தன் பக்கம் அள்ளுகிறார். கருப்பர்கள் மட்டும் அன்றி வெள்ளையர்களும், அதிலும் குறிப்பாக வாலிப வயதினர் அவர் பேச்சில் சொக்கிப் போகிறார்கள்.\n\"நான் ஒபாமாவின் பேச்சைக் கேட்டேன். அன்று முதல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் என் நெஞ்சிலும், செவியிலும் அந்தக் குரலே ரீங்காரமிடுகிறது\" என்ற பேச்சு எங்கும் எழுந்தவண்ணம் உள்ளது. பாரக் ஒபாமாவின் சிந்தனை, எல்லை கடந்தது, ஆகாயம் நிகர்த்தது என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டுதான், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இந்தியாவில் போர்பந்தரில் பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்திதான் என்னை ஊக்குவிக்கும் மாமனிதர் என்கிறார் ஒபாமா.\nஉலகில் சாதாரண மனிதர்கள், அசாதாரணமான சாதனைகளைச் செய்ய முடியும் என்பதைக் காந்தியாரது வாழ்க்கை எனக்கு உணர்த்தியது. அதனால்தான், மகாத்மா காந்தியின் படத்தைத் தனது செனட்டர் அலுவலகத்தில் தொங்கவிட்டு இருப்பதாக ஒபாமா கூறுகிறார்.\nசில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தி. 5000 கோடி ருபாய் மதிப்புள்ள அமெரிக்கப் போர் விமானம், 6000 கடல்மைல்கள் இடைவிடாது பறந்து தாக்கும் சக்திவாŒய்ந்த விமானம், நடுவானிšல் வெடித்துச் சிதறியது. ஆனால், அதில் இருந்த இரண்டு விமானிகளும், பாரசூட் மூலம் குதித்துத் தப்பினார்கள். திகைப்பூட்டும் ஆச்சரியம் ஆனால், அதையும்விட, அதிசயமான ஆச்சரியம்தான் பாரக் ஒபாமாவின் பிரவேசம். வெள்ளையர் உள்ளம் கவர் கள்வனாக, நாடு நகரமெங்கும் அவர் உலா வரும் காட்சிகள்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில், தற்போது ஆண்டு கொண்டு இருக்கிற குடியரசுக் கட்சியின் வேட்பாளர் யார் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கு, அந்தக் கட்சிகளுக்கு உள்ளேயே நடக்கும் வேட்பாளர் தேர்ததான், இதற்கு முன் எந்தக் காலத்திலும் ஏற்பட்டு இராத பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் அங்கு மட்டும் அன்றி, அகிலம் முழுமையும் ஏற்படுத்தி உள்ளது.\nஅதிலும், குறிப்பாக, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுதான், இன்று உலகெங்கும் விவாதிக்கப்படும் பொருள் ஆகிவிட்டது. குடியரசுக் கட்சியின் வேட்பாளராக, தற்போது செனட்டராக உள்ள ஜான் மெக்கெய்ன்தான் போட்டியிடுவார் என்பது ஏறத்தாழ முடிவு ஆகிவிட்டது. இவர் வியட்நாம் போரில், சாகசம் புரிந்தவராக, ஆறு ஆண்டுகள் அங்கு சிறையில் சித்திரவதைக்கு உள்ளானபோதும், பிற கைதிகளுக்கு முன்னதாக விடுதலைக்கு வழங்கப்பட்ட வாய்ப்பையும் நிராகரித்த துணிச்சல்காரராகவும், புகழ் பெற்றவர். இவரை எதிர்த்து வெல்வதற்கு, தகுதியானவர் ஹிலாரி கிளிண்டன்தான் என்று, கடந்த ஆண்டு நவம்பர் வரையிலும் கருதப்பட்டார். ஆனால், களத்தில் பெரும் புயலாகப் பிரவேசித்த பாரக் ஒபாமா, எவரும் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்று வருகிறார்.\nநேற்று வரை ஹிலாரியை ஆதரித்தவர்கள், இன்று திடீரென்று, பாரக் ஒபாமா பக்கம் சாய்கிறார்கள். இந்த விந்தைமிக்க மாற்றம், அனைத்துத் தரப்பினரிடமும் பரவுகிறது. பிப்ரவரி 27 ஆம் தேதி வரை, ஹிலாரியை ஆதரித்த ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரும், 'அனைவருக்கும் சம உரிமைகள்' போராட்ட நாயகனுமான ஜார்ஜியாவைச் சேர்ந்த ஜான் லீவிஸ், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்ல; வேட்பாளரைத் தேர்ந்து எடுக்கும் கட்சியின் சிறப்புப் பிரதிநிதிகளுள் (Super Delegate) ஒருவரும் ஆவார். அவர் பிப்ரவரி 28 ஆம் நாள், வாசிங்டனில் செய்த அறிவிப்பு, ஹிலாரி வட்டாரத்தை அதிர்ச்சிக்கும், ஒபாமா வட்டாரத்தை ஆச்சரியத்துக்கும் ஆளாக்கியது.\nஅவர் சொன்னார்: \"அமெரிக்காவில் ஒரு மாற்றம் ஏற்பட்டு வருகிறது. 1968 இல், தேர்தல் களத்தில், ராபர்ட் கென்னடி போட்டியிடத் தயாரான காலத்துக்குப் பின்னர், இத்தனை ஆண்டுக்காலமும் நான் பார்த்திராத, ஒருவிதமான பேரார்வம், ஒருவிதமான இயக்கம், ஒருவிதமான உள்ளுணர்ச்சி, அமெரிக்க மக்களின் எண்ணங்களில், இதயங்களில், ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசியலில், ஒரு புதிய விடியலை மக்கள் தேடுகிறார்கள். அந்த மாற்றத்தின் அடையாளமாகவே, செனட்டர் பாரக் ஒபாமாவை அவர்கள் காண்பதாக நான் கருதுகிறேன். அதனால், நானும் பாரக் ஒபாமாவையே ஆதரிக்கிறேன்\".\nஹிலாரியின் கூடாரத்தில் இருந்தே இப்படி ஒரு அறிவிப்பு வந்ததைக் கண்டு, பாரக் ஒபாமா கூறும்போது, \" மனித உரிமை இயக்கத்தில் மாபெரும் தலைவரான ஜான் லீவிஸ், அமெரிக்க மக்களால் போற்றப்படுபவர். அவரது ஆதரவு மூலம் எனக்கு மிகப்பெரும் கௌரவத்தைத் தந்து உள்ளார்\" என்று குறிப்பிட்டார்.\nசூடும் சுவையும் நிறைந்த விவாதப் போட்டி, ஒபாமாவுக்கும், ஹிலாரிக்கும் இடையில், மிக விறுவிறுப்பாக நடக்கின்றன. ஆனால், பிப்ரவரி தொடங்கியதற்குப்பின், களத்தில் தான் மோதப் போவது, பாரக் ஒபாமாவுடன்தான் என்று, ஜான் மெக்கெய்ன் முடிவு செய்துவிட்டார் போலும். அதனால், பாரக் ஒபாமா மீதே கணைகளைத் தொடுக்கிறார். விமர்சனங்களை வீசுகிறார். ஹிலாரி கிளிண்டனைப் பற்றிப் பேச்சே இல்லை.\nஈராக் பிரச்சினை குறித்து, ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகளை, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை, அங்கே அமெரிக்க வீரர்கள் உயிர்ப்பலி ஆவதை, உலகெங்கும் அமெரிக்கர்களுக்கு ஆபத்து சூழ்வதைக் கடுமையாக விமர்சித்து எச்சரிக்கும் பாரக் ஒபாமா, தான் அதிபர் ஆனால், அமெரிக்கப் படைகளை ஈராக்கில் இருந்து, முதல் வேலையாகத் திரும்பப் பெறுவேன் எனக் கூறி வருகிறார்.\nஅண்மையில், ஒரு விவாத மேடையில், \"ஈராக்கில் அல் கொய்தா தீவிரவாதிகள், செயல்பட்டால், என்ன செய்வீர்கள்\" என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில், ஈராக்கில் அல் கொய்தா தளம் அமைந்தால், அதை நசுக்க அமெரிக்கத் துருப்புகளை அனுப்புவேன் என்றார்.\nஇந்த பதிலுக்கு, விமர்சனமாக ஜான் மெக்கெய்ன், \"ஒபாமாவுக்கு ஒரு செய்தியைச் சொல்லுகிறேன். ஈராக்கில் அல் கொய்தா இருக்கிறது. நாம் வெளியேறினால், அவர்கள் தளம் மட்டும் அமைக்க மாட்டார்கள். அவர்கள் அந்த நாட்டையே கைப்பற்றிக் கொள்வார்கள். அல் கொய்தாவிடம், ஈராக்கை ஒப்படைக்க விரும்புகிறார் ஒபாமா\" என்றார்.\nமெக்கெய்ன் சொன்ன சில மணி நேரத்துக்கு உள்ளாக, பதிலடியாக, பாரக் ஒபாமா கூறுகையில், \"ஜான் மெக்கெய்னுக்கு ஒரு செய்தி சொல்லுகிறேன். ஜார்ஜ் புசும், ஜான் மெக்கெய்னும் ஈராக்கில் படையெடுப்பதற்கு முன்பு அங்கு அல் கொய்தா கிடையாது. ஆபத்தை விதைத்ததே இவர்கள்தாம்\" என்றார்.\nஅமெரிக்க இதயங்களையும், ஊடகங்களையும், வேகமாகப் பற்றிப் படர்ந்துவரும் பாரக் ஒபாமாவுக்குத் திரண்டு வரும் ஆதரவு, மந்திரமா மாயாஜாலமா காரணம் தேட முடியாத அற்புதமா பெரும் புதிராக இருக்கிறார். எப்படிப் பெருகியது இந்த ஆதரவு பெரும் புதிராக இருக்கிறார். எப்படிப் பெருகியது இந்த ஆதரவு எவ்விதம் நாலுகால் பாய்ச்சலில் தாவி வளருகிறது எவ்விதம் நாலுகால் பாய்ச்சலில் தாவி வளருகிறது\nஇந்த ஆண்டு, ஜனவரி மூன்றாம் நாள்தான் முதன்முதலாக அயோவா மாநிலத்தில், வேட்பாளருக்கான தேர்தல் நடந்தது. கட்சிப் பிரதிநிதிகள் மட்டும் அன்றி, மற்றவர்களும் வாக்கு அளிக்கின்ற காகஸ் (Caucus) தேர்தலில், பாரக் ஒபாமாவுக்கு 38 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. ஹிலாரி கிளிண்டனுக்கு 29 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன. இதனைப் பெரிதாகக் கணக்கில் கொள்ளாத ஹிலாரி முகாம், அலட்சியம் செய்தது. ஐந்து நாட்கள் கழித்து, நியூ ஹேம்ப்சயர் மாநிலத்தில் கட்சி உறுப்பினர்கள் மட்டுமே வாக்கு அளிக்கும் பிரைமரி தேர்தலில் , ஒபாமாவுக்கு 37, ஹிலாரிக்கு 39 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன.\nஜனவரி 19 ஆம் நாள் நெவேடா மாநில காகஸ் வாக்குப்பதிவில், ஒபாமாவுக்கு 45, ஹிலாரிக்கு 51 விழுக்காடு வாக்குகளும் கிடைத்தன. ஆனால், ஜனவரி 26 ஆம் நாள், தெற்கு கரோலினா மாநில பிரைமரி தேர்தல், ஹிலாரிக்குப் பலத்த அதிர்ச்சியைத் தந்தது. இங்கு பாரக் ஒபாமா பிரைமரி தேர்தலில் 2,95,091 வாக்குகளும், 55 விழுக்காடு ஆதரவும் பெற்றார். ஹிலாரிக்கு 1,41,128 வாக்குகளும், 27 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பிரதிநிதிகள் கணக்கில், ஒபாமாவுக்கு 25 பிரதிநிதிகளும், ஹிலாரிக்கு 12 பிரதிநிதிகளும் ஆதரவு அளித்தனர்.\nஇந்தத் தேர்தல் முடிவுதான்ன், அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்தியது. ஏனெனில், பாரக் ஒபாமாவுக்கு, தெற்கு கரோலினா மாநிலத்தில், அமோகமான ஆதரவு கிடைத்ததை ஏளனம் செய்தும், கிண்டலாகவும், எகத்தாளமாக பில் கிளிண்டன், \"இப்படித்தான் இங்கே ஒரு கருப்பு இளைஞன் ஜெஸ்ஸி ஜாக்ஸன் ஒருமுறை பிரைமரி தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றார். கடைசியில் என்ன ஆனார் அதுபோலத்தான் இப்போதும் என்று, கருப்பர்கள் அதிகம் வாக்கு அளித்து விட்டார்கள் என்ற பரிகாசத்தின் தொனிதான், மொத்தத்தில் இத்தேர்தல் களத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.\n'கருப்பர் இனத்தைப் பாகுபடுத்தி, கொச்சை மொழியில், பில் கிளிண்டன் புண்படுத்திவிட்டார்', என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர்கள் கருப்பர்கள் அல்ல; ஜனநாயகக் கட்சியில் உள்ள வெள்ளை இனத்தவர். அதிலும், கட்சியின் முன்னணித் தலைவர்கள் வெகுண்டனர். குறிப்பாக, ஜனநாயகக் கட்சியின் பலமான தூணான எட்வர்டு கென்னடி, இதன் காரணமாகவே பகிரங்கமாக, தான் பாரக் ஒபாமாவை ஆதரிப்பதாக அறிவித்தார். சொற்கள் எவ்வளவு கடுமையான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை என்பதற்கு இது ஒரு சரியான எடுத்துக்காட்டு.\nஅதனாšதான், \"வார்த்தைகளை அளந்து பேசு; சொற்களைச் சிதறி விடாதே, பிறகு அள்ள முடியாது; வாயை வைத்துக்கொண்டு சும்மா இருந்தால் என்ன\" என்று நமது பெரியவர்கள் சொன்னார்கள்.\nஒருகாலத்தில், நாய்களை விட, பன்றிகளை விட கருப்பர்கள் இழிவாக நடத்தப்பட்ட அமெரிக்காவில், இன்று எத்தகைய தலைகீழ் மனமாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை, கடந்த 150 ஆண்டுகளில், மனங்களை உலுக்கிய இரண்டு நூல்களைப் பற்றியும், உரிமைக்குப் போராடிய மாமனிதர் மார்ட்டின் லுhதர் கிங் பற்றியும், கண்ணின்மணிகளே, நான் உங்களுக்குத் தொடர்ந்து எழுதுகிற கடிதங்களில், கருத்து ஓட்டத்தின் உட்பொருளையும், இதிலிருந்தே நீங்கள் உணரலாம்.\nகருப்பர் இனம் என்று வேறுபடுத்தும் விதத்தில் ஏளனமாகச் சொன்னதால், வெள்ளை இனத்துக் கட்சித் தலைவர்கள் அதனை வெறுமனே கண்டிக்காமல், ஒபாமாவுக்கு ஆதரவாகக் களத்திலேயே குதித்து விட்டார்கள். அதனால்தான், ‘நடப்பது தலைகீழ் மாற்றம்’ என்றேன்.\nதிடுக்கிடும் திருப்பமாக, பாரக் ஒபாமாவுக்கு ஆதரவு அலை வீச ஆரம்பித்தது. இது ‘ஒபாமா அலை’ (Obama Wave), என்பதே எங்கும் பேச்சு. ஓங்கி எழும் சாதாரண அலை வீச்சுத்தானா அல்லது மண்டிலங்களைப் புரட்டிப்போடும் ஆழிப் பேரலையா அல்லது மண்டிலங்களைப் புரட்டிப்போடும் ஆழிப் பேரலையா என்ற பேச்சும் ஆங்காங்கே ஆரம்பமாயிற்று. பிப்ரவரி 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, வெறும் செவ்வாய்க்கிழமை அல்ல - தேர்தல் கள வேட்பாளரைத் தீர்மானிக்கப் போகும் ‘பெரிய செவ்வாய்க்கிழமை’ அன்று என்ன நடக்கும் என்ற பேச்சும் ஆங்காங்கே ஆரம்பமாயிற்று. பிப்ரவரி 5 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை, வெறும் செவ்வாய்க்கிழமை அல்ல - தேர்தல் கள வேட்பாளரைத் தீர்மானிக்கப் போகும் ‘பெரிய செவ்வாய்க்கிழமை’ அன்று என்ன நடக்கும் அன்று தான் 22 மாநிலங்கள், யாருக்கு ஆதரவு அன்று தான் 22 மாநிலங்கள், யாருக்கு ஆதரவு யார் எங்கள் வேட்பாளர் என்று வாக்கு அளிக்கிற தேர்தல். இந்தத் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புகளும், ஊடகங்களில் முதன்மையான இடம் பெற்றன.\nஇதில், ஹில்லாரி கிளிண்டன், செனட்டராக உள்ள மாநிலம் நியூ யார்க். அதிக வாக்காளர்களையும், பிரதிநிதிகளையும் கொண்ட மாநிலம். இங்கே அவருக்கு 57 விழுக்காடு ஆதரவும், 137 பிரதிநிதிகளின் வாக்குகளும் கிடைத்தன. ஒபாமாவுக்கு, 93 வாக்குகளும், 40 விழுக்காடு ஆதரவும் கிடைத்தது. பெரிய மாநிலங்களுள் ஒன்றான கலிபோர்னியாவில், ஹில்லாரிக்கு 50 விழுக்காடு வாக்குகளும், 203 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்கு 43 விழுக்காடு வாக்குகளும், 165 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தது. இதைவிடப் பெருமளவில் ஹில்லாரிக்கு இங்கு வாக்குகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. 92, 96 ஆண்டுகளில் நடைபெற்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், இங்கு வசிக்கும் ஸ்பானிய மொழி பேசும் மெக்சிகோ வம்சத்தினர் முழுக்கவும் பில் கிளிண்டனின் ஆதரவாளர்கள்.\nபாரக் ஒபாமாவுக்கு எட்வர்டு கென்னடி ஆதரவு தந்த நிலையிலும்கூட, அவரது மாநிலமான மசாசூசெட்ஸ் மாநிலத்தில், ஹில்லாரி கிளிண்டனுக்கே 56 விழுக்காடு வாக்குகளும், 55 பிரதிநிதிகள் ஆதரவும் கிடைத்தது. இங்கு ஒபாமாவுக்குக் கிடைத்தது. 41 விழுக்காடு வாக்குகளும், 38 பிரதிநிதிகளின் ஆதரவும் கிடைத்தன. நியூ ஜெர்ஸி, நியூ மெக்ஸிகோ, அர்கன்சாஸ், அரிசோனா, ஒக்லகாமா, டென்னஸ்ஸி ஆகிய மாநிலங்களில், ஹில்லாரி கிளிண்டனுக்கு அதிக ஆதரவு கிடைத்தது.\nபிரதிநிதிகள் ஆதரவில் ஹில்லாரி கிளிண்டன் முந்தினாலும்கூட, அலபாமா, அலாஸ்கா, கொலராடோ, கனெக்டிகட், டெலாவேர், ஜார்ஜியா, இடாகோ, இல்லினாய், கான்சாஸ், மின்னசோட்டா, மிசௌரி, வடக்கு டகோடா, உடா ஆகிய 13 மாநிலங்களில் பாரக் ஒபாமா அதிக வாக்குகளைப் பெற்றது, பந்தயத்தில் பாரக் ஒபாமா இறுதியில் வெல்வார் என்ற எண்ணத்தையே வெகுவாக உருவாக்கிற்று.\nஇதன் பின்னர், பிப்ரவரி 9 ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில், லூஸியானா, வாசிங்டன், விர்ஜின் தீவுகள், நெப்ராஸ்கா ஆகிய நான்கு மாநிலங்களிலும், 10 ஆம் தேதி தேர்தலில் மெயின் மாநிலத்திலும், பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தலில் கொலம்பியா மாவட்டத்திலும், மேரிலாண்ட், விர்ஜீனியா மாநிலங்களிலும் ஒபாமாவே வெற்றி பெற்றார். ஹில்லாரிக்கு அடிமேல் அடியாக, பிப்ரவரி 19 ஆம் தேதி தேர்தலில், அவாய் தீவு மாநிலத்திலும், விஸ்கான்சின் மாநிலத்திலும் ஒபாமாவே வெற்றி பெற்றார்.\nஇந்தத் தொடர் வெற்றிகள், ஹில்லாரி முகாமை நிலைகுலையச் செய்தன. இனி அடுத்து, மார்ச் 4 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அன்று, டெக்சாஸ், ஒஹையோ மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்தான் மிக முக்கியமானதாகும். ஒபாமாவா அல்லது ஹில்லாரியா என்பதைத் தீர்மானிக்க வழிவகுக்கும். இரண்டும் பெரிய மாநிலங்கள். இவ்விரு மாநிலங்களிலும், பிப்ரவரி முதல் வாரம் வரையிலும் அமோகமான ஆதரவு ஹில்லாரி கிளிண்டனுக்கே இருந்தது. ஆனால், பல மாநிலங்களில், பெருமளவில் முதலில் ஹில்லாரிக்கு இருந்த ஆதரவு, ஓரிரு வாரங்களில் சடசடவெனச் சரிந்து, ஒபாமா முந்தியது மலைக்க வைக்கிறது, திகைக்கச் செய்கிறது, பிரமிப்பு ஊட்டுகிறது. அதுபோன்ற நிலைமை டெக்சாசிலும், ஒஹையோவிலும் ஏற்படுமா அல்லது ஹில்லாரியே பெரும் ஆதரவைப் பெறுவாரா அல்லது ஹில்லாரியே பெரும் ஆதரவைப் பெறுவாரா என்ற சர்ச்சை நடந்தவண்ணம் இருக்கிறது. இதுகுறித்து, பில்கிளிண்டன் சொல்லுகையில், “இவ்விரு மாநிலங்களிலும் வெற்றி பெற்றால்தான், இந்தப் போட்டியில் ஹில்லாரி நீடிக்க முடியும். இல்லையேல், மூட்டை கட்ட வேண்டியதுதான்\" என்றார்.\nஇவ்விரு மாநிலங்களிலும் ஹில்லாரி சற்று முந்தினாலும்கூட, இறுதியில் பாரக் ஒபாமா வெல்வார் என்றும், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவார் என்றும், நம்பிக்கை தெரிவிக்கின்றனர். முன்பு எதிர்பார்த்த வெற்றி ஒருவேளை கிடைக்காமல் போகும் என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதால்தான், ஹில்லாரி கிளிண்டன் கடைசியாகக் கூறுகையில், இவ்விரு மாநிலங்களிலும் எனக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் ஓட்டுக் குறைந்தாலும், எப்படியும் இன்னும் ஓட்டுப் போட வேண்டியவர்களின் ஆதரவை நான் பெற முடியும்’ என்றார்.\nஒபாமாவுக்குக் கிடைத்து வரும் ஆதரவும் செல்வாக்கும் கண்டு பொறுக்காமல், ஹில்லாரி கிளிண்டன் பொருமுகிறார், நிந்திக்கிறார், பழிக்கிறார். அதுவும் அவருக்குப் பாதகம் ஆகிறது. மார்ச் 4 ஆம் தேதிக்கு முன்புவரை, இருவருக்கும் கிடைத்த ஓட்டு நிலவரம்: ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்தலைத் தீர்மானிக்கும் மொத்த வாக்குகள் 4049 ஆகும். இதில், சிறப்புப் பிரதிநிதிகளின் 796 வாக்குகளும் அடங்கும். 2025 வாக்குகள் பெறுகிறவரே அதிபர் வேட்பாளர் ஆவார். சிறப்புப் பிரதிநிதிகளுள் சிலர், தங்கள் வாக்கு யாருக்கு என்பதை இப்போதே அறிவித்து விட்டனர். அந்த வாக்குகளையும் சேர்த்து, இதுவரை நடைபெற்ற தேர்தல்களில், காகஸ் வாக்காளர்களும், பிரைமரி வாக்காளர்களும், சில சிறப்புப் பிரதிநிதிகள் தந்த வாக்குகள் அனைத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால், பாரக் ஒபாமாவுக்கு இதுவரை கிடைத்து உள்ள வாக்குள் 1375. ஹில்லாரி கிளிண்டனுக்கு 1277. பாரக் ஒபாமா 95 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.\nமார்ச் 4 ஆம் நாள் டெக்சாஸ்ச், ஒஹையோ ஆகிய இரண்டு பெரிய மாநிலங்களிலும், ரோட்ஸ் தீவுகள், வெர்மாண்ட் ஆகிய இரண்டு சிறிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், டெக்சாஸ், ஒஹையோ, ரோட்ஸ் தீவுகளில் ஹில்லாரி கிளிண்டன் வெற்றி பெற்று இருக்கிறார். வெர்மாண்ட் மாநிலத்தில் பாரக் ஒபாமா வெற்றி பெற்றார்.\nமூன்று மாநிலங்களில் ஹில்லாரி வெற்றி பெற்றாலும் கூட, தற்போதும், ஒபாமாதான் ஒட்டு மொத்தத்தில் கூடுதலாக 86 பிரதிநிதிகள் வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் நிற்கிறார். தற்போதைய நிலவரம் இதுதான்:\n‘ஒஹையோவின் தீர்ப்புதான் அமெரிக்காவின் தீர்ப்பு’ என்றும், ஒஹையோவில் வெற்றி பெற்றவர்தான் கட்சியின் வேட்பாளராக கடந்த நூறு ஆண்டுகளில் தேர்ந்து எடுக்கப்பட்டார் என்றும், அதனால் அதிபர் தேர்தலில் தானே கட்சி வேட்பாளர் ஆவேன் என்றும் ஹில்லாரி கிளிண்டன் எக்காளமிட்டுச் சொல்கிறார். ஆனால், இன்னமும் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணியில் நிற்கும் பாரக் ஒபாமா, நிச்சயமாக வெல்வேன் - ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகத் தேர்வு பெறுவேன் என்று அழுத்தமான நம்பிக்கையுடன் கூறுகிறார். போட்டி பலமாகி விட்டது, பரபரப்பு மிகுந்து விட்டது, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில். இதுவரை எக்காலமும் ஏற்பட்டு இராத, போட்டியும், உலகளாவிய முக்கியத்துவமும் ஏற்பட்டு விட்டது. இதேவேளையில், குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெடீநுன் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டு விட்டார்.\nபுவியெங்கும் உள்ள கோடானுகோடிப் பேர் இதயங்களில் அதிர்வு அலைகளை எழுப்புகிற பாரக் ஒபாமாவின் பிறப்பு, வளர்ப்புப் பின்னணியை அடுத்த வாரம் பார்ப்போம்.\nYes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர - பகுதி-1\nவட துருவமாம் அலாஸ்காவில் தொடங்கி, மேற்கே பசிபிக் கடற்கரையில் இருந்து, கிழக்கில் அட்லாண்டிக் கடல் ஓரம் வரை - அமெரிக்க ஐக்கிய நாடுகளின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும் சொற்கள் ‘‘ஆம்; நம்மால் முடியும் - Yes; We Can\" ஒரு பிரளயத்தின் ஆவேசத்தை உள்ளடக்கிய சொற்கள் அவை அனைத்து உலகத்தின் கவனத்தைக் கவர்ந்து ஈர்க்கும் காந்தக் கல்லாகிய சொற்கள்.\n‘முடியாது என்ற சொல்லுக்கு என் அகராதியில் இடம் இல்லை’ என முழங்கிய மாவீ ரன் நெப்போலியன்கூட, செயிண்ட் எலினாவில் முடங்கிப் போனான். கற்பனைக்கும் எட்டாத சாதனைகளைத் தங்கள் பெருமுயற்சியால் சாதித்துக் காட்டியோர் பலர் சரிதத்தில் உண்டு. ஆனால், அரசியல் அரங்கத்தில் நினைத்துக்கூடப் பார்க்க இயலாத அதிசயம் ஒன்று அரங்கேறிக் கொண்டு இருக்கிறது, அமெரிக்க நாட்டின் அரசியல் களத்தில்\nநூற்றாண்டுகளாகக் கட்டப்பட்ட சிந்தனை அரண்களைத் தகர்த்து, மாற்றத்துக்கு முடிசூடுவதுதான் புரட்சி. போர்பூமிகளில் - இரத்த ஆறுகளின் கரைகளில் - அத்தகைய புரட்சிகள் - பிரெஞ்சு நாட்டில், பின்னர் சோவியத் ரஷ்யாவில், செஞ்சீனத்தில், இப்படிப் பலப்பல\nஆனால், அமெரிக்காவில் இன்று நடப்பது, மனிதகுலம் இதுவரை சந்தித்து இராத அபூர்வக் காட்சி ஒருக்காலும் எது நடக்காது, ஒருபோதும் எது நடவாது என உலகம் நினைத்ததோ, அது நடக்கிறது அங்கே. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால், ஏன் - நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இப்பொழுது அமெரிக்காவில் அரங்கேறும் காட்சிகள் நடப்பதாக ஒருவன் சொன்னால், கைகொட்டி நகைத்து இருப்பர்.\nசூரியன் மேற்கில் உதிக்கிறான்; வடதுருவமும், தென்துருவமும், தழுவிச் சங்கமித்தன; எருக்கஞ்செடியில் முல்லை பூக்கிறது; கடல்நீர் தித்திக்கிறது; இதைக்கூட நம்புவோம். ஆனால், வெள்ளை மாளிகையில் - அதிபர் நாற்காலியில், ஒரு கருப்பு மனிதனா கனவிலும் நடவாது - கற்பனையிலும் கூடாது; இப்படித்தான் கூறி இருப்பர். ஆனால், கனவுக்கும், கற்பனைக்கும் எட்டாத அரசியல் அதிசயம் உண்மையாகிக் கொண்டு இருக்கிறது.\nஇருண்ட ஆப்பிரிக்கக் கண்டத்தின், கென்யா நாட்டின், கருப்பு நீக்ரோவின் மகன் - அமெரிக்க மண்ணின் மைந்தனாகவே பிறக்கிறான் ஆனலூலுவில். அக்கருப்பு நித்திலம், உலகுக்குக் கிடைத்த நாள் 1961 ஆகஸ்ட் 4. மனிதகுலம் எத்தனையோ விசித்திரங்களைத் தன் பயணத்தில் சந்திக்கிறது. அப்படி ஓர் அடையாளம்தான் இந்த மனிதனும். காலத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறான். அப்படித்தான் அவன் பெயரும் அமைந்து உள்ளது. இன்றைக்கு உலகில் அதிக உதடுகள உச்சரிக்கும் பெயர் - ‘‘பாரக் ஒபாமா’’ ‘பாரக்’ என்ற சொல்லின் எபிரேய வேர்ச்சொல்லுக்கு - ‘ஆசீர்வதிக்கப்பட்டவன்’ என்று பொருள்.\nயார் இந்த பாரக் ஒபாமா\nஅவர்தான் 2008 ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் நாள் நடைபெற இருக்கின்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட, உட்கட்சித் தேர்தல் களத்தில் நிற்கிறார். பிரமிப்பு - பரபரப்பு - திகைப்பு - மலைப்பு - வியப்பு - எதிர்பார்ப்பு - இத்தனையும் அவர் பெயரைச் சுற்றியே சுழல்கின்றன - அமெரிக்கா முழுமையும்\n அங்கே மகுடபதியாக ஒரு கருப்பரா மேற்கில் தோன்றும் உதயம் அன்றோ என நான் எழுதிடக் காரணம் நிறையவே உண்டு.\nஸ்பெயின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட கொலம்பஸ், அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் ‘இங்கே ஓர் புதிய உலகம்’ இருக்கிறது என வட, தென் அமெரிக்கக் கண்டங்களை அடையாளம் காட்டியபின், காலனி வேட்டைக்குப் புறப்பட்ட ஐரோப்பியர்கள், அங்கே குடியேறினார்கள். பல்வேறு காரணங்களால், பல இனத்தவரும் அங்கே சென்றனர். உருளைக்கிழங்குப் பஞ்சத்தில் அடிபட்ட அயர்லாந்தவர், பிழைப்புத் தேடிச் சென்றனர். அப்படிக் குடியேறியவர்கள், ஆடு மாடுகளைக் கொண்டு போவது போல், ஆப்பிரிக்கக் கண்டத்துக் கருப்பர்களை இறக்குமதி செய்தனர். பண்ட பாத்திரங்களைவிட இழிவாக இக்கருப்பர்கள் நடத்தப்பட்டதால்தான் ‘இறக்குமதி’ என்றேன். பிலடெல்பியாவில் செய்யப்பட்ட அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில், ‘‘அனைத்து மனிதர்களும் சமம்’’ என்ற கோட்பாட்டை வெளியிட்டார்கள்.\nஆனால், மனிதர்கள் என்பதற்கான இலக்கணத்தில், கருப்பர்கள் இணைக்கப்படவே இல்லை. அக்கருப்பு இன மக்கள் பட்ட அவதி, இழைக்கப்பட்ட கொடுமைகளை விவரிக்க இயலாது. இலாயத்தில் பூட்டப்பட்ட குதிரைகளைவிட, தொழுவத்தில் கட்டப்பட்ட மாடுகளைவிட, பண்ணைகளில் அடைக்கப்பட்ட பன்றிகளைவிட, வீடுகளுக்கு உள்ளே உலவிய நாய்களைவிட மோசமாக வதைக்கப்பட்டனர். திராவிட பூமியில் ஊடுருவிய வருணாசிரமமும், மனுதருமமும் இழைத்த கொடுமைகளைவிடக் கொடூரமானவை அங்கு நடந்தவை.\nநம்மைச் சுற்றிலும் என்ன நடக்கிறது தமிழகத்துக்கு வெளியில் என்ன நடக்கிறது தமிழகத்துக்கு வெளியில் என்ன நடக்கிறது பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது பக்கத்து நாடுகளில் என்ன நடக்கிறது தூர தேசங்களில் நடப்பது என்ன தூர தேசங்களில் நடப்பது என்ன எங்கே கலகம் விளைகிறது என்ற அனைத்து உலகச் செய்திகளை எல்லாம், தன் பேனாவைத் தகவல் களஞ்சியமாக ஆக்கித் தந்தவர் பேரறிஞர் அண்ணா.\nதரணியில் நடப்பதையெல்லாம் தம்பிகளுக்குச் சொன்னார். உலகத்துச் செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ளும், கணிப்பொறி அன்று இல்லை; இணையதளம் அன்று இல்லை; ஏன், இன்றைய நுட்பமான தொலைக்காட்சியும் இல்லை. எனினும், கானா நாட்டைப் படம்பிடித்தார், என்க்ருமாவைச் சித்தரித்தார், ஜோமோ கென்யாட்டாவைச் சொல்லி மகிழ்ந்தார். இரும்புத்திரையின் சட்டாம்பிள்ளைக்கு மார்ஸல் டிட்டோ சட்டை செய்யவில்லை என்பதை, பிரெஞ்சு நாட்டின் டிகால், கனடாவின் கியூபெக்கில் முழங்கியதை, அயர்லாந்து விடுதலை நாயகன் டிவேலராவை, துருக்கியின் கமால் பாட்சாவைக் கண்முன்னால் நிறுத்தினார். மலாயாக் காடுகளில், இலங்கையின் தோட்டங்களில், பர்மா ரங்கூன் வீதிகளில் அல்லல்படும் தமிழனின் துன்பம் தீராதோ அவலம் நீங்காதோ\nஇதோ பிப்ரவரி 20 ஆம் நாள், கியூபாவின் புரட்சி நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ பதவியைத் துறந்ததும், ‘இலட்சியங்களின் சிப்பாயாகத் தொடர்வேன்’ என உரைத்ததும், சிலிர்க்க வைக்கும் செய்தி 1959 இல் சர்வாதிகாரி பாடிஸ்டாவின் இராணுவத்தை முறியடித்து, .....வானா வீதியில் வெற்றிக்கொடியுடன், புரட்சிப்படையுடன், பிடல் காஸ்ட்ரோ வலம் வந்த வரலாற்றுத் திருப்பத்தை, அன்று தம்பிக்கு மடலாகவரைந்ததும் அண்ணாதான்\nஉலகப் பூந்தோட்டத்தில் ஒரு புதிய மலர்க்கொடி பூக்கிறது. அகிலத்தின் வரைபடத்தில் ஒரு புதிய தேசம் பிறக்கிறது. ஆம்; செர்பிய ஆதிக்கத்தில் இருந்து முழு விடுதலை பெற்று, இருபது இலட்சம் அல்பேனிய இன மக்களைக் கொண்ட ‘கொசோவா’ சுதந்திர இறையாண்மையுள்ள நாடாகத் தன்னைப் பிரகடனம் செய்துவிட்டது. பிப்ரவரி 17 ஆம் நாள், நம் சிந்தை அணு ஒவ்வொன்றும் மகிழ்ந்து பூரிக்கும் நாள் ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்து விட்டது. நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டு விட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் ஆதரவு அளிக்கின்றன. அடிமைச்சவுக்கை வீசிய செர்பியா கொதிக்கிறது. தேசிய இனங்களைக் காலடியிலே போட்டு நசுக்க முயன்றதால், தனது வல்லரசு மண்டலம் துண்டுதுண்டான பின்பும் பாடம் கற்றுக்கொள்ளாத ரஷ்யா, கோபத்தால் மிரட்டுகிறது. கொலைவெறி ஆட்டம் போடும் சிங்கள இனவாத அரசு, ‘ஐயோ, இது அடுக்குமா ஐரோப்பிய ஒன்றியம் அங்கீகரித்து விட்டது. நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டு விட்டன. அமெரிக்காவும், பிரிட்டனும் ஆதரவு அளிக்கின்றன. அடிமைச்சவுக்கை வீசிய செர்பியா கொதிக்கிறது. தேசிய இனங்களைக் காலடியிலே போட்டு நசுக்க முயன்றதால், தனது வல்லரசு மண்டலம் துண்டுதுண்டான பின்பும் பாடம் கற்றுக்கொள்ளாத ரஷ்யா, கோபத்தால் மிரட்டுகிறது. கொலைவெறி ஆட்டம் போடும் சிங்கள இனவாத அரசு, ‘ஐயோ, இது அடுக்குமா\nதோள்தட்டி வரவேற்போம் - கொசோவாவின் விடுதலையை பல்லாண்டு பாடுவோம் அச்சுதந்திரப் பிரகடனத்துக்கு பல்லாண்டு பாடுவோம் அச்சுதந்திரப் பிரகடனத்துக்கு இனக்கொலை புரியும் எதேச்சதிகார அரசுகள், வரலாற்றின் புதைகுழிக்குப் போவது, தடுக்க முடியாத சம்பவத் தொகுப்பு ஆகும். சாத்தியமே இல்லை என்று சொல்லப்படுபவை நடப்பதுதான் மனிதகுல வரலாறு. அப்படி இடம் பெறுகிற ஒரு மாற்றம்தான், அமெரிக்க அரசியல் விதானத்தில்தோன்றும் காட்சி.\n மணலுக்குள் தவம் கொள்ளும் எங்கள் தங்கமே நீ புவியில் உதித்து நூறு ஆண்டுகள். உன் எண்ணமும், சிந்தனையும் ஆகாயம் அளாவியவை. மிசிசிப்பி நதிக்கரையில், மிருகங்களைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட கருப்பு மனிதர்களுக்காக, உனது உறங்காத உள்ளம் அன்று அழுதது. அதனால்தான், ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பில், 1966 ஆம் ஆண்டு, தம்பிக்கு மடல் தீட்டினாய். ஒன்றல்ல - இரண்டல்ல, பத்து மடல்கள். ஏறத்தாழ இரண்டரை மாதம்.\nநம் தமிழகமோ அடுத்த பத்து மாதங்களில் சந்திக்கப் போகும் சரித்திர மாற்றத்துக்குத் தயாராகிக்கொண்டு இருந்தது. ஆம்; அண்ணன் உருவாக்கிய கழகம். 1967 பொதுத் தேர்தலுக்குத் தன் முழு பலத்தையும் திரட்டி ஆயத்தமாகிக் கொண்டு இருந்த நேரம். ஆனால், அதைப்பற்றி எழுதுவார் அண்ணா என தம்பியர் ஆவலோடு எதிர்பார்த்து இருந்த நேரத்தில், அண்ணா அவர்கள், இந்த இரண்டரை மாத காலம் எதைப்பற்றி எழுதினார்\nஇன்று நடப்பதைப் போல அன்று அமெரிக்கத் தேர்தல் களத்தில் ஒரு கருப்பர் இனத்தவன் வேட்பாளர் ஆகி விட்டானா இல்லை. இர்விங் வாலஸ் என்ற ஒரு நாவல் ஆசிரியர் எழுதிய ‘தி மேன்’ என்ற தலைப்பிட்ட புதினத்தில் வரும் கற்பனைச் சம்பவங்களைத் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறார். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்\nஅறிஞர் அண்ணாஅவர்கள் திராவிட நாடு ஏட்டிலும், காஞ்சி ஏட்டிலும், தம்பிக்கு எழுதிய கடிதங்கள், அழியாத இலக்கியம் - சரித்திரப் பெட்டகம். பண்டித நேருவின் உலக சரித்திரக் கடிதங்களை நிகர்த்தவை. வியப்பு ஊட்டும் செய்தி யாதெனில், ஒரே பொருளைப் பற்றி அவர் அதிகக் கடிதங்கள் தம்பிக்கு எழுதியது, 'கைதி எண் 6342' எனும் தலைப்பில். அதற்கு அடுத்து, அவர் அதிக அளவில் பத்து வாரங்கள் ஒரே பொருளைப் பற்றி தம்பிக்கு எழுதிய கடிதங்கள்தாம் ‘‘வெள்ளை மாளிகையில்’’ எனும் தலைப்பிலான மடல்கள் ஆகும். அவரது உள்ளம் என்பது அடக்குமுறையை எதிர்ககும் எரிமலை அன்றோ அதன் விளைவுதானே, அவர் தீட்டிய ‘ஆரிய மாயை’.\nசனாதனத்தின் கொடுமை, அவர் இதயத்தைச் சல்லடைக் கண்களாகத் துளைத்ததால்தானே, அவர் கருஞ்சட்டைப் படையில் உலவியதும், தந்தை பெரியாரைத் தலைவராகக் கொண்டதும், ராபின்சன் பூங்காவில் தனது இயக்கத்தைத் தொடங்கியதும், அனைத்துக்கும் அதுதானே அடிப்படைக் காரணம். மனிதனை மனிதன், பிறப்பின் பெயரால் பேதப்படுத்தி வதைப்பதும், சுரண்டுவதும், அழிக்கப்பட வேண்டிய அநீதி என்பதால்தானே, வாலிப மனங்களில் கருத்துப் புரட்சியை விதைத்தார். அவரது சிந்தையும், செயலும் ஒன்றாக இருந்ததால்தான், இர்விங் வாலஸின் புதினம், அவர் மனதில் எழுப்பிய கனவு மாளிகையைத் தம்பியின் மடலில், ஓர் இலக்கியச் சித்திரம் ஆக்கினார்.\nஇதோ, அண்ணனின் சொற்களையே தருகிறேன்: காஞ்சி கடிதம் - வெள்ளை மாளிகையில் - 1\n“தம்பி, வெள்ளை மாளிகை சென்றிடலாம், வருகிறாயா\nஅமெரிக்க அதிபர் வீற்றிருக்கும் மாளிகைக்கு ‘‘வெள்ளை மாளிகை’’ என்று பெயர் இருப்பதாலேயே, மாநிறக்காரர் நுழையக்கூடாதா என்ன\nமேலும், நான் வெள்ளை மாளிகைக்கு வரச்சொல்லுவது, அதனை மனக்கண்ணால் காண்பதற்காகத்தான். நாம் மாநிறம் ஆனால், நான் உன்னைக் காண அழைக்கும் வெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் அரசோச்சுகிறார். எனக்குள்ள ஆசை, அந்த வெள்ளை மாளிகையைக் காண்பதிலே கூட அவ்வளவு இல்லை; அங்கு ஒரு கருப்பு மனிதர் ஆட்சி செய்வதைக் காண்பதிலேதான்.\nவெள்ளை மாளிகையில் ஒரு கருப்பு மனிதர் - என்று நான் கூறுகிறேன். ஆனால், தம்பி - என்று நான் கூறுகிறேன். ஆனால், தம்பி அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; ‘மனிதன்’ என்பதே தலைப்பு. நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன்தானே அந்த ஏட்டுக்கு உள்ள தலைப்பு அது அல்ல; ‘மனிதன்’ என்பதே தலைப்பு. நிறம், வடிவம், நாடு, மதம், மொழி, நிலை, எப்படி எப்படி இருந்திடினும், மனிதன் மனிதன்தானே அந்த உயர்ந்த பண்பினை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே நூலாசிரியர் தமது ஏட்டுக்கு மனிதன் என்றே தலைப்பிட்டுள்ளார்.\nஅந்த ‘மனிதனை’க் காண்பதற்காகவே உன்னை வெள்ளை மாளிகைக்கு அழைக்கிறேன். அந்த வெள்ளை மாளிகையில், ஒரு கருப்பு மனிதரை - நீக்ரோவை - அதிபராக அமரச் செய்து பார்க்கிறார். ‘மனிதன்’ எனும் ஏடு எழுதி உள்ள இர்விங் வாலஸ் என்பவர். அந்தப் புத்தகத்தைப் படித்ததில் இருந்து, எனக்கு ஒரே ஆவல், அதை உன்னிடம் கூற வேண்டும் என்று.\nஒரு கருப்பு மனிதர் வெள்ளை மாளிகையில், ஆட்சித் தலைவராகவே அமருவது என்றால், வெள்ளை வெறியர்களின் மனம் எரிமலையாகி வெடித்து, ஆத்திரக் குழம்பினை அல்லவா கக்கிடச் செய்திடும் துணிந்து, ஆனால் தூய நோக்கத்தோடு, நூலாசிரியர் கருப்பு மனிதரை வெள்ளை மாளிகையில் அதிபராக அமரும்படி தம் கற்பனைக்குக் கட்டளையிட்டாரே தவிர, அவருக்கேகூட, அதிக தூரம் கற்பனையை ஓடவிடக் கூடாது, நம்பவே முடியாதது இது என்று படித்திடுவோர் கருதிவிடத்தக்க விதமாகக் கதை அமைந்துவிடக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டு, வெள்ளை மாளிகையில் ஆட்சி அதிபராக அமரும்படி, அமெரிக்க மக்கள் நிறவெறியற்று, நிறபேதம் பார்க்காமல், ஒரு கருப்பரை குடி அரசுத் தலைவராகத் தேர்ந்து எடுத்தார்கள் என்று எழுதவில்லை; எதிர்பாராத சில நிகழ்ச்சிகளால், ஒரு கருப்பர், வெள்ளை மாளிகையில் குடியரசுத் தலைவராக அமர வேண்டிய நிலை ஏற்பட்டது என்ற அளவிலேயே தமது கற்பனையை நிறுத்திக் கொண்டார்.\n‘நீக்ரோக்கள்’ மனித இனத்திலே தாடிநந்தவர்கள்; அமெரிக்கர்களை விட மட்டம்; அது இயற்கைச் சட்டம், இறைவன் திட்டம் என்று பேசிடுவோர், அறிவாலயங்களென்று கூறப்படும் பல்கலைக் கழகங்களிலே பேராசிரியர்களாக இருந்திடும் நிலை\n‘நீக்ரோக்கள்’ அமெரிக்கரின் உடைமைகள்’; எனவே, அவர்களுக்கு மனித உரிமைகள் தரப்பட்டிருக்கின்றனவா என்று பார்க்க வேண்டியது அல்ல நமது கடமை. சொத்து உரிமைச் சட்டத்தின்படி நடவடிக்கை இருக்கிறதா என்ற பார்க்க வேண்டியதே நமது கடமை என்று பேசிடும் சட்ட நிபுணர்களைத் தாங்கிக் கொண்ட நாடு அமெரிக்கா\n இதனை நான் எதுவும் செய்வேன். கூடத்திலும் வைத்திருப்பேன், குப்பைமேட்டிலும் வீசுவேன். இரவல் கொடுப்பேன் அல்லது இன்னொரு பொருளுக்கு ஈடாக மாற்றிக் கொள்வேன், அல்லது உடைத்தெறிவேன்; என் விருப்பப்படி செய்வேன்; இது என் உடைமை’’ என்று வீடு, காடு, மாடு, வண்டி, குதிரை, ஆடு போன்ற உடைமைகள் குறித்துப் பேசும்போது, ஒருவருக்கும் அந்தப் பேச்சு அக்கிரமமானது என்று தோன்றுவதில்லையல்லவா\nஅமெரிக்காவில் - இன்று அல்ல, முன்பு - நீக்ரோக்கள் உயிருள்ள ஜீவன்கள் அல்ல, உரிமை பெற்ற மாந்தர் என்று அல்ல, வெறும் உடைமைகள் என்றே கருதப்பட்டு வந்த நிலை இருந்தது. தம்பி அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல நுhல்களில் ஒன்று, ‘டிரம்’ (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது அமெரிக்காவில் அந்த நாட்களிலே இருந்து வந்த முறை பற்றியும், நிலைமை பற்றியும் வெளிவந்துள்ள பல நுhல்களில் ஒன்று, ‘டிரம்’ (முரசு) என்ற பெயர் கொண்டது. இதிலே அப்பன், மகன், அவன் மகன் என்று மூன்று தலைமுறையினரின் வாழ்வு விளக்கப்பட்டிருக்கிறது. வாழ்வா அது இரத்தக் கண்ணீர் விட வேண்டும் அந்த வேதனையை உணரும்போது\n‘டிரம்’ என்பவன், ஆப்பிரிக்க நீக்ரோ - இளைஞன் - கட்டுடல் அங்கு அவன் அரசாளும் உரிமை பெற்ற மரபினன்கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள், அமெரிக்கப் பண்ணையாருக்கு அங்கு அவன் அரசாளும் உரிமை பெற்ற மரபினன்கூட. அவனை அடிமை வியாபாரிகள் பிடித்திழுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுகிறார்கள், அமெரிக்கப் பண்ணையாருக்கு அமெரிக்காவில் பருத்தி, கரும்புப் பண்ணைகள் அமைத்து பொருள் குவித்தனர் - அங்குப் பாய்ச்சப்பட்டது தண்ணீர் மட்டுமல்ல - நீக்ரோக்களின் இரத்தமும், கண்ணீரும்கூடத்தான்.\nஅப்படி ஒரு பண்ணையில் ‘டிரம்’ பாடுபட்ட சோகக் காதைதானே இது என்று எண்ணுகிறாயா தம்பி அதுதான் இல்லை. இந்த ‘டிரம்’ வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில் அதுதான் இல்லை. இந்த ‘டிரம்’ வேலை செய்தது, விந்தையான வேறோர் பண்ணையில் உற்பத்திப் பண்ணையில் விளங்காது சுலபத்தில். விளங்கினாலோ, வேதனை உணர்ச்சி அடங்க நெடுநேரம் பிடிக்கும்.\nஆப்பிரிக்காவில் இருந்து நீக்ரோக்களை வேட்டையாடிப் பிடித்துக் கொண்டு வந்து, அமெரிக்காவில் விற்றுப் பொருள் குவித்து வந்தனர் கொடியவர்கள். கொடியவர்கள் என்று இப்போது கூறிவிடுகிறோம். அப்போது அவர்கள் வியாபாரிகள். கடலிலே வலைவீசி மீன்பிடித்து விற்பதில்லையா, பறவைகளைப் பிடித்து விற்பதில்லையா, மான்களையும், காட்டுப் பன்றிகளையும் வேட்டையாடிக் கொன்று அந்த இறைச்சியை விற்பதில்லையா, அதுபோலத்தான் அடிமை வாணிபம் அனுமதிக்கப்பட்டு வந்தது. எனவே, அதிலே ஈடுபட்டவர்களைக் கொடியவர் என்று அந்த நாட்களிலே கூறுவதில்லை.\nவிலை கொடுத்து வாங்கிய அடிமை, உழைத்து உழைத்து ஓடாகி உருக்குலைந்து, நோயால் தாக்குண்டு இறந்துபோய்விட்டால், பண்ணையார் மறுபடியும் சந்தைக்குச் சென்று வேறு அடிமைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார். நாளாக ஆக, இந்த அடிமைகளை ஆப்பிரிக்காவிலே இருந்து கொண்டு வந்து விற்பதற்கு ஆகும் செலவு அதிகமாகிக் கொண்டு வந்தது. புதிதாக அடிமைகளை வாங்க அதிகப்பணம் செலவிட வேண்டி வந்தது. அடிமைகள் உழைத்து உருக்குலைந்து போவதால், நாளாக ஆக அவர்களின் வேலைத்திறன் குறையலாயிற்று. தலைமுறைக்குத் தலைமுறை தேய்ந்துகொண்டு வந்தனர். அந்தப் பழைய கட்டுடல், தாக்குப் பிடிக்கும் வலிவு குறைந்துகொண்டே வந்தது.\nஅதிகச் செலவு, வலிவிழந்த நிலை ஆகிய இரண்டையும் கண்ட ஒரு வெள்ளை பண்ணை முதலாளி, புதுத்திட்டம் வகுத்தான். ஆப்பிரிக்காவில இருந்து புதிது புதிதாக, தொகைதொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, தொகையாக நீக்ரோக்களைப் பிடித்துக்கொண்டு வருவதைவிட, அமெரிக்காவிலே இடம் பெற்றுவிட்ட நீக்ரோக்களைக் கொண்டே உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டால் என்ன \"அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே ‘பிறப்பு’ அதிகமானால், புதியபுதிய அடிமைகள் கிடைப்பார்கள் அல்லவா \"அமெரிக்காவிலுள்ள நீக்ரோக்களிடையே ‘பிறப்பு’ அதிகமானால், புதியபுதிய அடிமைகள் கிடைப்பார்கள் அல்லவா\" என்று எண்ணினான். அதன் விளைவாகத்தான் அந்த ஆசாமி, ‘நீக்ரோ உற்பத்திப் பண்ணை’ அமைத்தான்.\nகோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, மாட்டுப்பண்ணை நடத்துபவர்கள், தரமான ஜோடிகளை இணைத்து, உற்பத்தியின் அளவையும், தரத்தையும் பெருக்குகிறார்கள் அல்லவா, அதுபோல கட்டுடல் படைத்த தரமான நீக்ரோ இளைஞர்களைப் பருத்திக் காடுகளிலே வேலை செய்யச் சொல்லிக் கசக்கிப் பிழிவதைவிட, அவர்களுக்கு ஊட்டம் கொடுத்து வளர்த்து, வலிவும் பொலிவும் மிகுதியாகும்படிச் செய்து, அவர்களை நீக்ரோ பெண்களுடன் உறவு கொள்ளச் செய்து, உற்பத்தியைப் பெருக்குவது என்று திட்டமிட்டான். இதிலே அந்த ஆசாமி தன் திறமை முழுவதையும் செலவிட்டு, நல்ல தரமான நீக்ரோக்களைத் தனது பண்ணையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வந்தான்.\nநீக்ரோப் பெண்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு உடல் பாழாகும்படியான கடினமான வேலை கொடுக்காமல், வேளா வேளைக்கு உணவு அளித்துத் தனி விடுதிகளில் இருந்திடச்செய்து, அதுபோன்றே கட்டுடல் படைத்த நீக்ரோ வாலிபர்களைத் தேர்ந்தெடுத்து அந்த விடுதிகளில் விருந்தினராக இருந்திடச் செய்வது, உறவு பெற்றவள் கருவுற்றதும், அவனை வேறு விடுதிக்குச் சென்றிட உத்திரவிட்டு விடுவது, வேறு விடுதி அந்தச் சமயம் இல்லையானால், ஆடவர் பகுதியில், தக்க சமயம் வருகிறவரையில் இருந்திடச் சொல்வது, கருவுற்றவளுக்கு வலிவு குன்றாதிருக்கத்தக்க உணவளித்து வருவது, குழந்தை பிறந்ததும், சிறிது காலம் தாயுடன் இருந்திடச் செய்துவிட்டு, பிறகு குழந்தைகள் வளர்ப்பு இடத்திற்கு எடுத்துச் சென்று வளரச் செய்வது, இப்படி ஒரு பண்ணையை நடத்தினான் அந்தப் பாதகன்.\nகணவன்-மனைவி என்ற உரிமைத் தொடர்போ, தாய்-மகன் என்ற பாசத் தொடர்போ ஏற்பட விடுவதில்லை. ஆண்-பெண்-குழந்தை என்ற ஒரு தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்தப் பண்ணையில் தயாரிக்கப்பட்ட அடிமை என்றால், கிராக்கி அதிகம். பேசிக்கொள்கிறார்கள் அல்லவா புங்கனூர்ப் பசு, பழையகோட்டைக் காளை, மூரா எருமை என்று ‘ரகம்’ பற்றி. அதுபோல இந்தப் பண்ணைக்கு ஒரு பெயர்\nஇந்தப் பண்ணையில் வந்து சேருகிறான் தம்பி, ‘முரசு’ என்ற நீக்ரோ வாலிபன், அடிமைச் சந்தைக்கு ஆட்களைப் பெற்றுக் கொடுக்கும் வேலைக்காக அவன் பட்டபாடு, அவன் மகன், பேரன் ஆகியோர் கண்ட அவதிகள் அந்த நூலிலே விளக்கப்பட்டு இருக்கிறது. நான் முழுவதும் கூறப்போவதில்லை. நீக்ரோக்கள் விசயமாக என்னென்ன வகையான ஈனத்தனமான கொடுமைகள் இழைக்கப்பட்டன என்பதனை எடுத்துக்காட்ட மட்டுமே டிரம் பற்றிய நூலினைக் குறிப்பிட்டுக் காட்டினேன்.\nஅத்தகைய நீக்ரோ ஒருவன், அமெரிக்கக் குடி அரசுத் தலைவராக அமர்ந்து அரசோச்சுவது என்றால், அதிர்ச்சி அளிக்கத்தக்க அதிசயமல்லவா ‘மனிதன்’ எனும் நூல் அந்த அதிசயத்தை அல்ல, குடியரசுத் தலைவரான கருநிறத்தான் என்னென்ன அல்லலுக்கும், ஆபத்துகளுக்கும், இன்னலுக்கும் இழிவுகளுக்கும், சூது சூழ்ச்சிக்கும் ஆளானான் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது.\n”தொலைநோக்குச் சிந்தனையும், வரும்பொருள் உரைக்கும் வல்லமையும், புதுயுகத்தில் விளைய வேண்டிய மாற்றம் பற்றிய வேட்கையும் கொண்ட அறிஞர் அண்ணா அவர்களின் நெஞ்சின் அலைகளைத்தான், தம்பிக்குத் தந்த மடலில் கண்டீர்கள். அவரது கருத்துகள், நம் இதயச் சுவர்களில் கல்வெட்டுகள் அன்றோ\nஅண்ணா அன்று சொன்னதும், இன்று நடப்பதும், வெள்ளை மாளிகையில் மணிமகுடத்தில் ஒரு கருப்பு வைரம் ஒளிவீசும் நிலை மலர்வதும், நம் சிந்தனைச் சமவெளியில் பாயும் தேனாறு சந்தன வாசம் வாரி வரும் பூந்தென்றல் சந்தன வாசம் வாரி வரும் பூந்தென்றல்\nஉலகத்தின் கவனத்தை ஒருசேர ஈர்த்து இருக்கின்ற இன்றைய பாரக் ஒபாமா தேர்தல்களம் குறித்தும், கண்ணீர்க் காவியமான அன்றைய கருப்பர்களின் வாழ்வு குறித்தும் தொடர்ந்து உங்களுக்கு மடலாகத் தருவேன்.\nவைகோ உயிரை ராஜீவ் காந்தி காத்தாரா\nதிங்கள்கிழமை, ஜனவரி 28, 2008\nசென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று உயிருடன் இருக்கிறார் என்றால் அதற்கு ராஜீவ் காந்திதான் காரணம் என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், 1989ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6ம் தேதி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, வவுனியா காட்டுக்குப் போனார். இது ராஜீவ் காந்திக்கு தெரிய வந்தது. அவர் தூக்கமில்லாமல் தவித்தார். இரவெல்லாம் அவர் தூங்கவில்லை. வைகோ பத்திரமாக திரும்ப வேண்டுமே என்று அவர் பரிதவித்தார்.\nஇன்று வைகோ உயிருடன் இருக்க ராஜீவ் காந்திதான் காரணம். அவர் எடுத்த முயற்சிகளால்தான் இன்றைக்கு வைகோ நம்மிடையே இருக்கிறார். இதை வைகோ புரிந்து கொள்ள வேண்டும்.\nவைகோ வவுனியாவுக்குச் சென்ற விவகாரம் நாடாளுமன்றத்தில் வெடித்தபோது, அவர் போனதை விட பத்திரமாக திரும்ப வேண்டுமே என்றுதான் நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து அனைவரையும் அமைதிப்படுத்தினார் ராஜீவ் காந்தி என்றார் பீட்டர் அல்போன்ஸ்.\nஅவரது பேச்சால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.\nமுன்னதாக காங்கிரஸ் உறுப்பினர் யசோதா பேசுகையில், வைகோ கள்ளத்தோணியில் இலங்கைக்கு சென்றது குறித்து மறைமுகமாகக் குறிப்பிட்டார். இதற்கு மதிமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅவர் பேசுகையில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டண பெரும் வெற்றி பெற்றதையடுத்து வைகோவை காங்கிரசார் புகழ்ந்ததை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். பிரச்சாரத்தின்போது வைகோவை தங்களுக்காக வந்து பேச வைக்க காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டி போட்டனர். இப்போது அவரை விமர்சிக்கின்றனர் என்றார்.\nபொங்கல் : வைகோ வாழ்த்து\nபொங்கல் புத்தாடைக்கு வழி இன்றி, வீட்டுக்குப் புதுச் சுண்ணாம்பு பூசக் காசு இன்றி, அவதிப்படும் அவலம். மின் வெட்டாலும், உரத் தட்டுப்பாட்டாலும், பயிர்க்கடன் வழங்காகக் கொடுமையாலும், தங்கள் விளைபொருளுக்கு லாபகரமான விலை இன்றியும் துயர்ப்படும் விவசாயிக்கு, இந்தத் தைத்திருநாளுக்குப் பின்னராவது, வேதனை தீரட்டும் விடியல் உதிக்கட்டும்.\nஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தழைத்து வந்த பழந்தமிழரின் பண்பாடும், நாகரீகமும், பாதுகாக்கும் உறுதி பூண்டு, தமிழ்நாட்டு மக்கள், தைப் பொங்கலைக் கொண்டாடவும், விவசாயிகளின் வளமான வருங்காலத்துக்கும், கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும் இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.\nLabels: பொங்கல், வைகோ வாழ்த்து\nஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம்: வைகோ\nசென்னை, ஜன. 13: ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார்.\nஇது தொடர்பாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வைகோ வெளியிட்ட அறிக்கை:\nஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் புறநானூற்றுக் காலத்தில் இருந்தே தொன்றுதொட்டு நடைபெற்று வரும் தமிழர்களுக்கே உரிய வீரக்கலை.\nஅலங்காநல்லூரில் நடைபெறுகிற ஜல்லிக்கட்டில், காளைகள் ஆயுதங்களால் தாக்கப்படுவது இல்லை -வேறு எந்த ஊறும் நேர்வது இல்லை. பங்கேற்கும் வீரக் காளையர் காயமடைவதும், சில வேளைகளில் சிலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதும் எந்த வீரப் போட்டியிலும் நடக்கக் கூடிய ஒன்றுதான்.\nஇந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டால், கார் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்பவர்களுக்கு ஆபத்துகள் ஏற்படுகின்றன. மது விருந்துக் கேளிக்கைகளும், மேற்கத்தியக் கலாசாரமும் தமிழர் பண்பாட்டை, நாகரிகத்தை சிதைத்துச் சின்னாபின்னம் செய்து கொண்டு இருக்கின்றன. இன்றைய சூழலில், தமிழர்களின் கலாசாரத்தை, பண்பாட்டை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும்.\nஇதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டில் தடை விதித்தவுடன், அதை எதிர்கொள்ள உரிய காலத்தில் தகுந்த நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தவறியது. இதன் விளைவாகவே தைப்பொங்கல் பண்டிகை வேளையில் இந்த அதிர்ச்சியைத் தமிழகம் சந்திக்க நேர்ந்துள்ளது.\nஉச்ச நீதிமன்றத்தின் முடிவை மறு ஆய்வு செய்யும் நடவடிக்கையை முடுக்குவதோடு, ஜல்லிக்கட்டை நடத்தும் வகையில் அவசரச் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து காவிரியில் கர்நாடக அரசும், முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள அரசும் அவசரச் சட்டம் பிறப்பித்த நிகழ்வுகளை மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் கவனத்தில் கொள்ள வேண்டும் என வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nLabels: வைகோ அறிக்கை, ஜல்லிக்கட்டு\nதமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு: வைகோ கண்டனம்\nசென்னை, ஜன. 13: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பிரதமருக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் அனுப்பியுள்ளார்.\nஇது குறித்து அவர் எழுதியுள்ள கடிதம்:\nராமேஸ்வரத்தைச் சேர்ந்த நமது மீனவர்கள் தனுஷ்கோடி அருகில் இந்தியக் கடல் எல்லைக்கு உள்ளே சனிக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். நண்பகல் 1 மணி அளவில் அங்கே வந்த இலங்கை கடற்படையினர், கண்மூடித்தனமாக நமது மீனவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் சேகர் என்பவர் குண்டுக்காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது மதுரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஇலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுப்பது முதல் அனைத்து உதவிகளையும் செய்து, தமிழ் இனத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்கும் சிங்கள இனவாத அரசின் நடவடிக்கைகளுக்கு ஐக்கிய முன்னணி அரசு துணைபோகிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். இந்தியக் குடிமக்களாகிய தமிழக மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தவறி விட்டது என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடத்தி வருகின்ற தாக்குதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதுடன், இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.\nLabels: இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு, வைகோ கண்டனம்\nமதிமுகவின் சென்னை மண்டல மாநாடு\nYes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர -...\nYes; We Can - ஒபாமாவை ஆதரித்து வைகோ எழுதும் தொடர -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2010/05/13.html", "date_download": "2019-02-18T18:37:56Z", "digest": "sha1:2SY7Z5DXGLR2HEGKIZJDGJCPMTLT42RB", "length": 26249, "nlines": 240, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: எரிந்தும் எரியாமலும் - 13", "raw_content": "\nஎரிந்தும் எரியாமலும் - 13\nபதிவிட்டவர் Bavan Tuesday, May 4, 2010 11 பின்னூட்டங்கள்\nபாபாவால் புள்ளி பெற்ற மாணவன்\nகடந்தமுறை யாழ் போயிருந்தபோது ஒரு சுவாரஸ்யமான மனிதரை சந்தித்தேன். சந்தித்த நேரம் தொலைக்காட்சியில் நித்தியானந்தா சுவாமியின் கமராமேன் லெனினின் பேட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. உடனே அவர் தானும் இந்த சாமியாரால் இல்லை இல்லை சாமியாரின் ஒரு தீவிர பக்தரால் தானும் பாதிக்கப்பட்டதாக சொன்னார். அட என்ன என்று அவரின் பக்கம் திரும்பி உட்கார்ந்தோம்.\nதான் 10 ஆம் தரத்தில் படித்துக் கொண்டிருந்த சமயம் தான் படித்த ஆசிரியர் ஒரு சாய் பாபா பக்தராம். தினமும் அவரது பாடவேளைக்கு முன்னர் பாபாவை மனதில் தியானம் செய்யவேண்டும் என்பது அவரின் ஆசானின் கட்டளை. எனவே அன்றும் இடைவேளைக்கு முதல் பாடவேளை அவருடையதாம். எனவே அனைவரும் தியானம் செய்வதற்காக கண்ணை மூட (ஆசிரியர் உட்பட) இவரைத்தவிர அனைத்து மாணவர்களும் ஓடிவிட்டார்களாம். அன்று முதல் தனது பாசத்துக்குரிய சீடனாக இவரை ஆக்கிக்கொண்டாராம் அந்த ஆசிரியர். அதன் பின்னர் சாய்பாபா பஜனைக்கு வா, அங்கே அந்த பூசை நடக்கிறது வா என்று சரியான தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தாராம் ஆசிரியர். இவரும் சரியென்று போக இவருக்கு அவரது பாடத்தில் புள்ளிகள் உயர்ந்து கொண்டே சென்றதாம்.\nஅதன் பிறகு O/L பரீட்சைகள் நெருங்கும் சமயத்தில்கூட பிரத்தியேக வகுப்புகளுக்கு போக விடாமல் அவர் பஜனை, பூசை என்று இவரை அழைத்திருக்கிறார். பொறுத்துப் பொறுத்து களைத்துப்போன இவரது பெற்றோர்கள் பாடசாலை அதிபரிடம் இது பற்றி முறையிட்ட பின்னர் அந்தப்பிரச்சினை குறைந்தாலும் அதன் பின்னர் அவரின் பாடத்தில் அந்த நண்பருக்கு 40ஐத் தாண்டவில்லையாம்.\nஎல்லா இடத்திலயும் தேடிட்டேன் கிடைக்கவேயில்ல\nசமீபகாலமாக இலங்கையின் பல பதிவர்கள் எழுதுவது தடாலடியாகக் குறைந்து விட்டது. ஒரு சில பதிவர்களை அவ்வப்போது பதிவிட்டுக்கொண்டிருந்தாலும், பழைய போர்மில் யாரையும் காணமுடியவில்லை. அண்மையில் யோ அண்ணா குறிப்பிட்டது போல பதிவர் சந்திப்பு நடப்பதற்கு முதலும் அதற்குப்பிறகும்தான் பதிவர்களின் பதிவுகளை அடிக்கடி காணமுடிகிறது. எனவே இந்த வருடத்தில் உத்தியோக பூர்வ சந்திப்புகள் ஒன்று கூட இதுவரை நடைபெறாத நிலையில் காணாமல் போன பதிவர்களை கண்டுபிடிக்க நாம் ஏன் மீண்டும் சந்திக்கக்கூடாது\nஅண்மைக்காலமாக யாரோ ஒருவர் வலைப்பதிவர்களை அதுவும் இலங்கை வலைப்பதிவர்களின் ஈ-மெயில், மூஞ்சிப்புத்தகம் என அனைத்துயும் ஹக் பண்ணிவருகின்றார். அவர் என்ன நோக்கோடு இதைச் செய்கிறார் என்று தெரியவில்லை. அண்மையில் ஆடுகளம் என்ற பெயரில் தனது வலைப்பூவை இயக்கிவந்த அனுதினனின் இரண்டு வலைப்பூக்கள், நேற்று யோ வொய்ஸ் யோகா அண்ணாவினுடையது. நாளை யாரோ இதற்கு யாராவது ஒரு தீர்வை பெற்றுக் கொடுத்தால் சிறந்தது என்று நம்புகிறேன்.\nவயசு கூட.. வயசு குறைய..\nதற்போது T20 உலகக்கிண்ண காலம். IPLலில் இருந்து தொடர்ந்து நடைபெறும் T20 போட்டிகள் சலிப்பை ஏற்படுத்தியிருந்தாலும். ஒரு சுவாரஸ்யமான விடயம் இம்முறை T20யில் விளையாடும் வயது மூத்த வீரர் இலங்கையின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் சனத் ஜெயசூர்ய 40 வருடங்கள் 274 நாட்களைப் பூர்த்தி செய்திருக்கிறார். இவருக்கு பெரிதாக போட்யில்லாத நிலையில். வயது குறைந்த வீரர்கள் இருவர் காணப்படுகிறார்கள். ஒருவர் பாகிஸ்தானின் மொஹமட் அமீர்(18 வருடங்கள் 5 நாட்கள்), மற்றையவர் ஆஃப்கானிஸ்தானின் மொஹமட் சஹ்சாட்(18 வருடங்கள் 260 நாட்கள்), ஆனால் நாட்கள் அடிப்படையில் மொஹமம் அமீர் இந்த போட்டித்தொடரின் வயது குறைந்த வீரராகக் காணப்படுகிறார்.\nவகைகள்: அனுபவம், உண்மை, எரிந்தும் எரியாமலும், பதிவுலகம், போட்டோ காமண்டு\nஎவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களே... அவ்வ்வ்...\nமுடியல பவன் நம்மட ஆக்களின்ர தொல்லைகள்.\nஎல்லாமே எந்த நேரத்திலும் முழுமையாக இருக்காது.\nஓர் தொய்வு ஏற்பட்டு பின்னர் அந்தத் தொய்வான சூழ்நிலையே உச்சத்திற்குக் கொண்டுசெல்லும்.\nஉதாரணத்திற்கு பல கிறிக்கற் வீரர்கள் ஒழுங்காக விளையாடாததால் அணியிலிருந்து நீக்கப்பட்டு அதன்பின்னர் அந்த நீக்கமே அவர்களுக்கு பெரிதாக உதவியாக அமைந்தது வரலாறு.\nஉ+ம்: சமரவீர, டில்ஷான், செவாக்\nஆகவே பதிவர்களும் இனி கலக்கலாக மீண்டு வருவார்கள் என்று நம்புகிறேன்.\nஹக்கிங் இற்கு ஒன்றும் செய்ய முடியாது என்று நம்புகிறேன்.\nநாம் கவனமாக இருப்பது தான் சிறப்பான, இலகுவான் வழி.\nமுன்கதவால வீட்டுக்குள்ள போ எண்டு சும்மாவா சொல்லுறது\nபடக் கேலிகள் அருமை, வழமையைப் போலவே.\nபதிவுகளுக்குரிய பிரதிபலிப்புக்களை அளிக்கும் 'இந்தப் பதிவு' என்பதில்\n3. சூப்பர் மொக்கை என்றிருக்கிறது.\nஆனால் நகைச்சுவையல்லாத பதிவுகளை இடும்போது இதில் வாக்களிக்க அல்லது தெரிவு செய்ய முடியாதுள்ளது.\nஆகவே எல்லாவகைப் பதிவுகளுக்கும் பொதுவானதாக இவற்றை மாற்ற முடியாதா\nநல்லாருக்கு, அசத்தலாருக்கு அப்படி ஏதாவது\nபதிவு அருமை.. வழமை போல சூடாகவும் சுவையாகவும் இருக்கிறது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனும் பழமொழி தான் எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.\nபவன் நம்மவர்கள் எப்போதுமே பாவம்தான்\nநானும் பதிவர்களின் உத்தியோகபூர்வ சந்திப்புக்கு ஆவலாக உள்ளேன்.\nஹக் பாதிப்பு அதிகமாக உள்ளது பவன் என்னதான் தேவையான பாதுகாப்புகளை செய்தாலும் ஹக் செயலை தடுக்க முடியவில்லை என்னதான் தேவையான பாதுகாப்புகளை செய்தாலும் ஹக் செயலை தடுக்க முடியவில்லை பின்னுட்டும் யாரும் சொல்லுங்கள் என்ன செய்யலாம்\nபோட்டோ கமெண்ட் வழக்கம் போல கலக்கல்\nபதிவு கலக்கல் டா அது சரி அந்த சாய்பாபா பக்தனாகி மாட்டிகிட்ட பையன் நீ இல்லையே ஆமாம் எப்போ பதிவர் சந்திப்பு வைக்கப்போறீங்க\nசிந்திக்க வைக்கும் பதிவா இருக்கே ஏன் இந்த மாற்றம்\nசாய்பாபா போன்றவர்களை பற்றி நாம் கதைப்பது அவர்களுக்கு மேலும் விளம்பரப்படுத்தல் போல் ஆகலாம். இவ்விடயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் வேறு வழிமுறைகளை கையாள்தல் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.\nபுகைப்படத்திற்கான கருத்துக்கள் சிறப்பாக உள்ளன.\nஉள்ளடக்கங்கள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் பவன்.\n//ஆகவே எல்லாவகைப் பதிவுகளுக்கும் பொதுவானதாக இவற்றை மாற்ற முடியாதா\n//பதிவு கலக்கல் டா அது சரி அந்த சாய்பாபா பக்தனாகி மாட்டிகிட்ட பையன் நீ இல்லையே ஆமாம் எப்போ பதிவர் சந்திப்பு வைக்கப்போறீங்க ஆமாம் எப்போ பதிவர் சந்திப்பு வைக்கப்போறீங்க\n//சிந்திக்க வைக்கும் பதிவா இருக்கே ஏன் இந்த மாற்றம்//\nஅடடே.. கொஞ்சம் சீரியஸா எழுதிட்டனோ..:p\nநன்றி அக்கா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nகாணவில்லை போலீசில் புகார் கொடுத்திருக்கிறோம் கூடிய சீக்கிரம் கண்டுபிடித்துவிடுவோம்..:p\nகளத்திலிறங்கும் கன்கொன் காவியம் காணத்தவறாதீர்கள்....\nதட்டையான ஆடுகளமும் பதிவர் வந்தியத்தேவனும்\nகிறிக்கற் வீரர்கள் நடிக நடிகைகள் & நித்தியானந்தா\nசெஞ்சுரி - 36 - கும்மிக்கு சிங்களம் என்ன\nசுறா = நட்பு +தியாகம்+புதுமை+இரக்கம்+\nஎரிந்தும் எரியாமலும் - 13\nசுறா வெற்றிக்கு காரணம் யாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-1029.html?s=09e1a96595d536a1d3a29f4ccf8e9c12", "date_download": "2019-02-18T18:23:01Z", "digest": "sha1:FXEZ7QIM2MBBPEQALDJ43GCUHFB2K4HA", "length": 4476, "nlines": 24, "source_domain": "www.brahminsnet.com", "title": "\"Tatva Manjari\" - தத்வ மஞ்சரி-தொடர்-01 [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\n\"Tatva Manjari\" - தத்வ மஞ்சரி-தொடர்-பாகம்-01\n\"ஸர்வம் பதார்த்த ஜாதம் ப்ரமாண ப்ரமேய பேதேந த்விதா பின்னம்\"\nஉலகில் உள்ள எல்லா பொருட்களும் ப்ரமாணமென்றும், ப்ரமேயம் என்றும் இரண்டு வகைப்படும். ப்ரமாணத்தால் விளக்கப்பட்டவை ப்ரமேயம்.\nப்ரமாணம் மூன்று வகை : ப்ரத்யக்ஷம், அநுமானம், ஸப்தம்.\nப்ரத்யக்ஷம் என்பது ஒரு வஸ்துவை ஐம்புலன்களில் ஒன்று அல்லது மேற்பட்ட இந்திரியங்களின் வாயிலாக அறியக்கூடியது.\nஅநுமானம்: ஒன்றின் இருப்பைக் கொண்டு மற்றொன்றை ஊகித்தறிதல்.\nஸப்தம்: ப்ரஸ்தான த்ரையம் எனப்படும் வேதம், ப்ரஹ்மசூத்ரம், ஸ்ரீபகவத் கீதை.\nப்ரமேயம் த்ரவ்யம் அத்ரவ்யம் என இருவகைப்படும்.\nத்ரவ்யம் - ஜடம், அஜடம் என இருவகையானது.\nஜடம் - ப்ரக்ருதி, காலம் என இருவகையானது.\nகாலம் - இறந்த - நிகழ் - எதிர் என மூன்று வகையானது.\nப்ரக்ருதி 24 தத்துவங்களாக இருக்கின்றது. (பின்னர் விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தில் விவரிக்கப்படும்)\nஅஜடம் - ஜடமல்லாதது அல்லது உயிர் தத்துவம் ஒன்றா அதற்கு மேற்பட்டதா என்பதில் மத அறிஞர்களுக்குள் அபிப்ராய பேதங்கள் உள்ளன. இவற்றில் முற்சொன்ன ப்ரஸ்தான த்ரையங்களை ப்ரமாணமாகஒப்புக்கொள்ளும் மதங்கள் த்வைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம்.\nகுறிப்பு:- நூற்றுக்கணக்கான நூல்களை ஆதாரமாகவும், ப்ரமாணமாகவும் கொண்டு இத்தொடர் வழங்கப்படவுள்ளது. தற்கால உபயோகிப்பாளர்களின் மொழி அறிவை கருத்தில்கொண்டு கடுமையான பொருள் விளங்காத பதங்களை நீக்கி எளிமையான வார்த்தைகளைக்கொண்டு வழங்கப்படுகிறது. மற்றபடி பூர்வ ஆசார்யர்களின் கருத்தை எந்த விதத்திலும் திரித்தோ கூட்டியோ குறைத்தோ மாறுபட்ட கருத்து தோன்றும்படியாகவோ அமைக்கும் நோக்கம் எதுவும் இல்லாததால் அதற்கு வாய்ப்பில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/1569.html", "date_download": "2019-02-18T18:59:26Z", "digest": "sha1:U2KLV54K55Z3ZUKF7TRVKHBO7BFVJBJ6", "length": 7328, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "மே தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா?? - Yarldeepam News", "raw_content": "\nமே தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா\nமே தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு எவ்வளவு வருமானம் தெரியுமா\nஉலக தொழிலாளர்கள் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு 83 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅரசியல் கட்சிகளுக்காக வழங்கப்பட்ட பஸ்களில் மாத்திரம் 58.6 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.\nஅன்றைய தினம் பொதுவான பயண நடவடிக்கைகளிலும் கருத்திற் கொள்ள கூடிய வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபொதுவாக அரசாங்க விடுமுறை நாட்களில் அல்லது ஞாயிறு தினங்களில் தங்கள் தினசரி வருமானம் 68 மில்லியன் ரூபாய் எனவும் இம்முறை பாரிய அதிகரிப்பு ஒன்று காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமே தின பேரணிக்காக இம்முறை வழங்கப்பட்ட பஸ்களின் எண்ணிக்கை மற்றும் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைய இந்த அதிக வருமானம் கிடைத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஐ நா திறமையாக செயற்பட்டுருந்தால் வடக்கில் பல்லாயிரக்கணக்காணோர் இறந்திருக்க மாட்டார்கள்..வடக்கு முதல்வர்…\nநீங்கள் பிறந்த மாதம் இதுவா பாருங்க இந்த மாதத்தில் பிறந்தவர்களை திருமணம் செய்தால் அதிர்ஷ்டமாம்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/husband-surrenders-police-station-with-kids-after-murdering-322981.html", "date_download": "2019-02-18T19:25:47Z", "digest": "sha1:MYEBEEUXQY3ZUUNODRTCXJMQSTZHV2UA", "length": 16246, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க! | Husband surrenders in police station with kids after murdering wife in Theni Dist. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nசந்தேக புயல் வீசினால் குடும்பம் சிதைந்து நாசமாத்தான் போகும்.. இந்த பரிதாபத்தை பாருங்க\nதேனி: சந்தேக புயல் சுழட்டியடித்தால் குடும்பம் சிதைந்து நாசமாகத்தான் போகும் என்ற நம் முன்னோர்களின் வாக்கு என்றுமே பலிக்காமல் இருந்ததில்லை.\nஆண்டிப்பட்டி அருகே உள்ள கொண்டம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சிவமுருகன். அரசு போக்குவரத்துக்கழகத்தில் டிரைவராக உள்ளார். உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் இவரது முதல் மனைவி இறந்துவிட்டார். அதனால் புள்ளக்காபட்டி கிராமத்தை சேர்ந்த கல்யாணப்பிரியா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தை மீது சிவமுருகனுக்கு சந்தேகம் இருந்து கொண்டே வந்தது. அதனால் அடிக்கடி தகராறும் தொடர்ந்து கொண்டே வந்தது.\nஇதேபோல இன்று காலையும் சந்தேகம் காரணமாக தகராறு ஏற்பட்டு அடிதடியும் நடந்திருக்கிறது. இதில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சிவமுருகன், மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர், தன்னுடைய 2 குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு சிவமுருகன், ஆண்டிப்பட்டி காவல்நிலையத்துக்கு சென்று சரணடைந்தார்.\nநடந்ததையெல்லாம் போலீசாரிடம் விளக்கினார். இதையடுத்து இரண்டு குழந்தைகளையும் சிவமுருகனின் பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் கல்யாணப்ரியாவின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.\nஇரண்டு குழந்தைகளையும் பெற்ற பின்னர், மனைவி மீது சந்தேகம் அடைந்த கணவனின் இந்த வெறிச்செயலினால் மாவட்ட மக்களின்றி தமிழக மக்களே அதிர்ச்சியடைந்துள்ளனர். சந்தேகம் என்னும் உயிர்க்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டது கடைசியில் அந்த குழந்தைகள்தான். ஒரு குழந்தைக்கு வயது 2. மற்றொரு குழந்தைக்கு வயது 1. ஒன்றுமே அறியாத அந்த இரு பிஞ்சு பெண் குழந்தைகள் தாய், தகப்பனை எதிர்பார்த்து அழுது கொண்டிருக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தேனி செய்திகள்View All\n6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வண்ண சீருடைகள்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகேட்பாரற்று கிடக்குது கிராமங்கள்.. ஜெயிலுக்கு போக போறார் எடப்பாடி.. ஸ்டாலின் ஆவேசம்\nதேனியைக் குறி வைக்கும் இரு வாரிசுகள்.. ஈபிஎஸ் டிக் அடிக்கப் போவது யாருக்கு\nஅட தேவுடா.. இந்த அநியாயத்தை கேட்டீங்களா.. இதுக்காகவா மனைவியை வீட்டை விட்டு துரத்துவது\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டம் சரிவு... நெற்பயிர்கள் கருகும் அபாயம்... விவசாயிகள் கலக்கம்\nஆண்டிப்பட்டியில் உதயநிதி ஸ்டாலின்.. கிராம சபை கூட்டத்தில் சுறுசுறு.. மக்கள் வரவேற்பு\nபொங்கலோ பொங்கல்... இது நட்புப்பொங்கல் - தேனியில் சுவாரஸ்ய பொங்கல் கொண்டாட்டம்\nதென்மாவட்ட மக்களின் குலசாமியான பென்னிகுவிக் - பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்\nஅடுத்த பகீரை கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts theni suspect மாவட்டங்கள் ஆண்டிப்பட்டி கொலை சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-health-improvement-kauvery-hospital-326390.html", "date_download": "2019-02-18T19:20:37Z", "digest": "sha1:KOZ2XMNEGDUAEGWUKEDJK5VZWQ7DAXSO", "length": 14059, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி நேற்று சிறிது நேரம் உட்கார்ந்தாராமே..! | Karunanidhi health improvement: Kauvery Hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகருணாநிதி நேற்று சிறிது நேரம் உட்கார்ந்தாராமே..\nகலைஞர் நலம்...திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள்\nசென்னை: திமுக தொண்டர்களே... உங்களுக்கு ஒரு நற்செய்தி. திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை மேலும் மேம்பட்டு அவர் சிறிது நேரம் சேரில் அமரும் அளவுக்கு தேறியுள்ளார் என்பதே அந்த செய்தி.\nகருணாநிதி உடல்நிலை குறித்து நாடே கவலையில் மூழ்கியுள்ளது. இந்திய அரசியல் தலைவர்களிலேயே இப்படி ஒரு அசாத்திய திறமை வாய்ந்த தலைவருக்கு உடல்நலம் குன்றிவிட்டதே, அபாய கட்டத்துக்கு எல்லாம் சென்றுவருகிறாரே என்று ஒவ்வொரு தமிழரும் வருத்த மனநிலையிலேயே இருந்து வருகிறார்கள்.\nதீவிர தொண்டர்களில் சிலரோ அதிர்ச்சியிலும், மனவேதனையிலும் உயிரிழக்கின்றனர். மேலும் சிலரோ தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற திமுக விசுவாசிகளுக்கெல்லாம் மன ஆறுதல் தரும்படி காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் நல்ல தகவல் சொல்லியுள்ளது.\nகருணாநிதி உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நேற்றிரவு அவரை இருக்கையில் சிறிது நேரம் அமர வைத்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன், நாற்காலியில் அமர வைத்து கருணாநிதிக்கு சிறிது நேரம் பயிற்சிகளும் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர்.\nஅவருக்கு தரப்படும் மருந்துகள் நன்றாக வேலை செய்வதுடன், அந்த மருந்துகள் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு அவரது உடல்நிலை நன்றாக ஒத்துழைப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். தேவைப்பட்டால்தான் செயற்கை சுவாசம் பொருத்துகிறோம்.. இல்லையென்றால் இயல்பாகவே அவர் சுவாசிக்கிறார் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇது போதுமே தொண்டர்களுக்கு... செயற்கை சுவாசம் பொருத்தப்படாத புகைப்படங்கள் வெளியானதுக்கே தொண்டர்கள் குஷியானார்கள். தற்போது நாற்காலியில் கருணாநிதியால் உட்கார முடிகிறது என்று தெரிந்தால் இன்னும் பூரித்தே போய்விடுவார்கள்\nஅடுத்த போட்டோவை சீக்கிரமா ரிலீஸ் பண்ணுங்க சார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi health doctors கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1587320", "date_download": "2019-02-18T19:47:42Z", "digest": "sha1:XVA4CFXFO7AOEJX7OF5RB4RJTZKMGIMG", "length": 19663, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "நான்கு கவர்னர்கள் திடீர் நியமனம்| Dinamalar", "raw_content": "\nபா.ஜ., - எம்.பி., கீர்த்தி ஆசாத் காங்.,கில் ஐக்கியம்\n'தலித்' என கூறலாமா: கோர்ட்டில் மனு தள்ளுபடி\n23 வீரர்களின் கடன் தள்ளுபடி: எஸ்.பி.ஐ\nகிரண்பேடி,நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை முடிவு\nபணமோசடி வழக்கு: மாலத்தீவு மாஜி அதிபர் கைது\n'மரங்கள் நட்டால் முன் ஜாமின்'\nசென்னை: ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு\nஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்:புதிய துணைவேந்தர் ...\nமஹாராஷ்டிராவில் பா.ஜ- சிவசேனா கூட்டணி முடிவானது 7\nநான்கு கவர்னர்கள் திடீர் நியமனம்\nபுதுடில்லி: அசாம், பஞ்சாப், மணிப்பூர் மாநிலங்களுக்கு கவர்னர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அந்தமான் துணை நிலை கவர்னரும் நியமிக்கப்பட்டுள்ளர்.\nமத்திய அமைச்சரவையிலிருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த பா.ஜ., மூத்த தலைவர் நஜ்மா ஹெப்துல்லா மணிப்பூர் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மேகாலயா கவர்னர் சண்முகநாதன், மணிப்பூர் மாநில கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.\nவிரைவில் தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மாநில கவர்னராக வி.பி.சிங் பத்னோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரியானா கவர்னராக உள்ள கேப்டன் சிங் சோலங்கி, பஞ்சாப் கவர்னர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.\nஅசாம் மாநில கவர்னராக பன்வரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அசாம் மாநில கவர்னர் பொறுப்பை, நாகலாந்து கவர்னர் பத்மநாப பாலகிருஷ்ணா ஆச்சார்யா கூடுதலாக கவனித்து வருகிறார்.\nஅந்தமான் நிக்கோபார் தீவு துணை நிலை கவர்னராக ஜக்தீஸ் முகி நியமிக்கப்பட்டுள்ளார். கவர்னர் நியமனத்திற்கான உத்தரவை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.\nRelated Tags மணிப்பூர் அசாம் பஞ்சாப் நஜ்மா ெஹப்துல்லா புரோகித் பன்வரிலால் சிங்\nதிமுக உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்(33)\n3 தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல்(4)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமக்கள் திலகம் இறந்த பின்னர், ஜானகி அம்மா ஆட்சி கலைக்கப்பட்டு, தமிழகத்தில் ஓராண்டு கவர்னர் ஆட்சி நடைபெற்றது. பி சி அலெக்சாண்டர் ஆளுநராக இருந்தபோது கண்ட நல்லாட்சி பின்னர் ஒரு போதும் வந்ததில்லை. செம்மையான நிர்வாகம், ஊதாரித்தனம் இல்லாமை, நேர்மையான வேலை வாய்ப்பு, திறமையான போலீஸ் நிர்வாகம், எந்த கூடுதல் வரி சுமையின்மை, கட்சியினர் தலையீடு எங்கும் இல்லாமை, சட்டம் ஒழுங்கு சாமர்த்தியமாக காக்கப்பட்டது, அனைத்திற்கும் மேலாக, பின்னர் வந்த தேர்தல் மிகவும் நேர்மையாக நடத்தப்பட்டது. மக்கள் ஆட்சி என தற்போது கூவும் அரசியல் வாதிகள் கொள்ளையை மாத்திரமே எதிர்பார்த்து ஆட்சி நடத்துவதால், இவர்களை விட கவர்னர் ஆட்சி எத்தனையோ மடங்கு மேல்.\nஎந்த மாநிலத்திற்கு யார் வந்தால் என்ன வராவிட்டால் என்ன வந்தால் அவர்களுக்கு பல லட்சக் கோடி சம்பளம், பென்சன் , பொது மக்களுக்கு என்ன பயன் வந்தால் அவர்களுக்கு பல லட்சக் கோடி சம்பளம், பென்சன் , பொது மக்களுக்கு என்ன பயன்\nமக்களால் , மக்களுக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுக்கு , மத்திய அரசின் ஏஜென்ட் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதிமுக உறுப்பினர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட்\n3 தொகுதிகளுக்கு அக்டோபரில் தேர்தல்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/publisherallbooks.aspx?id=303", "date_download": "2019-02-18T19:07:51Z", "digest": "sha1:AAH3F43CG4IT4A2SDSRHGCTMN6FNZLHS", "length": 1915, "nlines": 25, "source_domain": "www.viruba.com", "title": "ஜானகிராமன் மாணிக்கம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nஆண்டு : Select 2006 ( 1 ) ஆசிரியர் : -- Select -- ஜானகிராமன், மாணிக்கம் ( 1 ) புத்தக வகை : -- Select -- ஆய்வு ( 1 )\nஜானகிராமன் மாணிக்கம் வெளியிட்ட புத்தகங்கள்\nமலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : ஜானகிராமன், மாணிக்கம்\nபதிப்பகம் : ஜானகிராமன் மாணிக்கம்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/rahul-gandhi-about-prime-minister-narendra-modi", "date_download": "2019-02-18T18:55:07Z", "digest": "sha1:ONGUN5HAA6JFD7TMGBASBSNXFVKYY2QI", "length": 13371, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "“தேசத்தின் காவலாளி கொள்ளை அடித்துவிட்டார்..”- ராகுல் காந்தி பேச்சு | rahul gandhi about prime minister narendra modi | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\n“தேசத்தின் காவலாளி கொள்ளை அடித்துவிட்டார்..”- ராகுல் காந்தி பேச்சு\nகடந்த மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தனது தங்கையான பிரியங்காவுக்கு உபி கிழக்கு பகுதி பொதுச் செயலாளர் பதவியை கொடுத்து பலருக்கு அதிர்ச்சி அளித்தார். பலர் இதனை வரவேற்றனர். இந்நிலையில், பிரியங்கா காந்தி கட்சி பதவியேற்று முதல் அரசியல் பேரணியை லக்னோவில் தற்போது தொடங்கப்பட்டது. இந்த பேரணியில் ராகுல் காந்தியும் கலந்துகொள்கிறார்.\nமுன்னதாக, தனது பயணம் தொடர்பாக ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி, இளைஞர்களுக்கும் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வாருங்கள் புதிய அரசியலையும் புது யுகத்தையும் கட்டமைப்போம் என்று அதில் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் காலை 11 மணி தொண்டர்களை சந்திக்கும் பிரியங்கா, பிப்ரவரி 14ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து 42 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளையும் சந்திப்பார் என்று தெரிகிறது.\nஇந்நிலையில், “இந்த தேசத்தின் காவலாளி, உத்திரப் பிரதேசம், மற்ற மாநிலங்கள் மற்றும் ஏர் ஃபோர்ஸ் என்று அனைத்திலிருந்தும் பணத்தை கொள்ளை அடித்துவிட்டார். காவலாளியே ஒரு திருடன். நாட்டின் இதயமாக செயல்படுவது உபி மாநிலம். நாம் முன்னோக்கி செல்ல செயல்படுவோம். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம் இங்கு உருவாகும் வரை நானும் பிரியங்கா ஜி மற்றும் சிந்தியா ஜியும் ஓய்வெடுக்கமாட்டோம்” என்று உபி மாநிலம் லக்னோவில் நடந்த மாபெரும் பேரணியில் பேசினார் ராகுல் காந்தி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nபுல்வாமா தாக்குதல்; காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து...\nபொதுமேடையில் ராகுலுக்கு முத்தமிட்டு பாசத்தை வெளிப்படுத்திய பெண் தொண்டர்...(வீடியோ)\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தி அதிரடி முடிவு...\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nநட்பை புதுப்பிக்கும் கட்சிகள்; 25 தொகுதிகளில் பாஜக போட்டி, இன்று மாலை கூட்டணி குறித்த அறிவிப்பு...\nஇமாலய உச்சத்தில் தங்கத்தின் விலை...\nதாமதமாக வந்த 'வேகமான ரயில்'... அதிருப்தியில் பயணிகள்...\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; தொடரும் இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல்...\nபோலி ஈ-வே பில்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக குழு...\nமீண்டும் தமிழகத்தை குறிவைக்கும் ஹைட்ரோ கார்பன்; புதிதாக இரண்டு மண்டலங்கள்...\nசவப்பெட்டி முன்பு செல்பி; மத்திய அமைச்சர் விளக்கம்...\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-erode-recruitment-2019-apply-various-marketing-execu-004491.html", "date_download": "2019-02-18T18:17:08Z", "digest": "sha1:OFJ264OZBRYQXMWY5C7T4DRPGE3HVJGS", "length": 10383, "nlines": 114, "source_domain": "tamil.careerindia.com", "title": "உள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்! | Aavin Erode Recruitment 2019 – Apply For Various Marketing Executives Posts - Tamil Careerindia", "raw_content": "\n» உள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nதமிழக அரசின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) காலியாக உள்ள சந்தைப்படுத்துதல் நிர்வாகி பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு எம்பிஏ தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஉள்ளூரிலேயே அரசு வேலை வாய்ப்பு - அழைக்கும் ஆவின்\nநிர்வாகம் : தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனம் (ஆவின்)\nமேலாண்மை : தமிழக அரசு\nபணி : சந்தைப்படுத்துதல் நிர்வாகி\nகல்வித் தகுதி : எம்பிஏ\nவயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 13.02.2019 நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.aavinmilk.com/hrerd040219.html அல்லது http://www.aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nபி.இ. பட்டதாரிகளுக்கு ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/16-year-old-girl-2-others-killed-kashmir-forces-324329.html", "date_download": "2019-02-18T18:16:31Z", "digest": "sha1:7ZRZXCJFC3WPQJ6GMKNMJXSMUO3WLEBK", "length": 14700, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 16 வயது சிறுமி உட்பட 3 பொதுமக்கள் பலி! | 16 year old girl, 2 others killed in Kashmir by forces - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n1 hr ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகாஷ்மீரில் பாதுகாப்பு படையினர் சுட்டதில் 16 வயது சிறுமி உட்பட 3 பொதுமக்கள் பலி\nஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 வயது சிறுமி உட்பட 3 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\nதெற்கு காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள ரெட்வானி ஏரியாவில் ராணுவத்தினரின் ரோந்து வாகனத்தின் மீது சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பதிலடியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.\nஇதில் 22 வயது ஷகீர் அகமது, 20 வயதாகும் இர்ஷாத் மஜீத், மற்றும் 16 வயது சிறுமி அண்ட்லீப் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அனைவருமே குல்காம் பகுதியின் ஹவூரா பகுதியை சேர்ந்தவர்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மேலும் 10 போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதையடுத்து அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஆனந்த்நாக், குல்காம், புல்வாமா ஆகிய பகுதிகளில் செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. வதந்திகள் காரணமாக கலவரம் மேலும் பரவக் கூடும் என்ற அச்சத்தின் காரணமாக மொபைல் போன் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் வோரா, உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். காவல்துறை மற்றும் ராணுவத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து அவர் விளக்கம் கேட்டுள்ளார்.\nஆளுநர் உடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மூத்த ராணுவ அதிகாரிகள் ஸ்ரீநகர் விரைந்துள்ளனர். கஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பெண்கள் பிரிவினைவாத அமைப்பான துக்தரன்-இ-மிலாத் என்ற அமைப்பைச் சேர்ந்த அமைப்பின் தலைவி ஆசியா அந்த்ரபி தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதை எதிர்த்து காஷ்மீரில் பந்த் போராட்டம் நடத்த பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த சூழ்நிலையில் ராணுவத்தினர் மற்றும் பிரிவினைவாதிகள் நடுவே மோதல் நடைபெற்றுள்ளது.\n2016ம் ஆண்டு என்கவுண்டரில் கொல்லப்பட்ட தீவிரவாதி புர்கான் வானி நினைவு தினம் அனுசரிக்க இன்னும் ஒரு நாள் இருக்கும் நிலையில் இந்த மோதல் சம்பவம் அரங்கேறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkashmir police gun காஷ்மீர் துப்பாக்கி சூடு போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/07/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2785959.html", "date_download": "2019-02-18T18:47:27Z", "digest": "sha1:SOZIGUE74Q5RW2USGDWQFNLDFFCQV52E", "length": 6872, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "போஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் மீது வழக்கு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபோஸ்கோ சட்டத்தின் கீழ் இளைஞர் மீது வழக்கு\nBy புதுச்சேரி, | Published on : 07th October 2017 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோஸ்கோ சட்டத்தின்கீழ் இளைஞர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.\nபுதுச்சேரி கதிர்காமத்தில் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் வெளியூரைச் சேர்ந்த அன்பு என்ற இளைஞர் குடியேறியுள்ளார். இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி அவரை அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தாராம். இந்த நிலையில், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார்.\nஇதுகுறித்து கோரிமேடு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அன்பு மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nஎனினும் அன்பு எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவர் குறித்த விவரங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0035_02.html", "date_download": "2019-02-18T18:04:11Z", "digest": "sha1:X2OZ42Z7N3536VCXKHHQF3YWKVHPGLCW", "length": 411288, "nlines": 3984, "source_domain": "www.projectmadurai.org", "title": " chooLaamaNi - part I(in tamil script, unicode format)", "raw_content": "\nஆசிரியர் - தோலாமொழித் தேவர்\nசூளாமணி என்பது செந்தமிழ் மொழியின்கண் சிறந்து விளங்கும் பெருங்காப்பியங்களுள் ஒன்று. இது ஆருகத சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் என்னும் நல்லிசைப் புலவரால் இயற்றப்பட்டது. கடைச்சங்க காலத்திற்குப் பின்னரும் தேவாரக் காலத்திற்கு முன்னரும் நிகழ்ந்த காலத்தில் நம் தமிழகத்தின் கண் ஆருகத சமயம் என்னும் சமண சமயம் யாண்டும் பரவி மிகவும் செழிப்புற்றிருந்தது. அக்காலத்தே அம்மதச் சார்புடைய நல்லிசைப் புலவர் பலர் அம் மதத்திற்கு ஆக்கமாக இயற்றிய பெருங்காப்பியங்கள், நிகண்டுகள் பல.\nசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி இவை ஐம்பெருங்காப்பியமாம். சூளாமணி, யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், நீலகேசி இவை ஐஞ்சிறுகாப்பியமாம். இலக்கண வகையாலன்றிக் காப்பியப் பண்பு வகையாலும் தலை சிறந்த காவியம் சிந்தாமணியாகும். இதை அடியொற்றி அதற்குப் பின் தோன்றிய பெருங்காப்பியமே இச் சூளாமணியாகும். எனினும், சிந்தாமணியின் செய்யுளைக் காட்டிலும் சூளாமணியின் செய்யுட்கள் இனிய ஓசையுடையனவாய்ச் சிறந்திருக்கிறது.\nசூளாமணி என்னும் இவ் வனப்பியல் நூல் ஆருகத நூலாகிய பிரதமாநுயோக மகாபுராணத்தில் கூறப்பட்ட பழைய கதை ஒன்றினை பொருளாகக் கொண்டு எழுந்த நூலாகும். இந்நூலிற்கு அமைந்த சூளாமணி என்னும் இப் பெயர் ஆசிரியரால் இடப்பட்ட பெயராகத் தோன்றவில்லை, தன்மையால் வந்த பெயரே ஆகும்.\nசூளாமணியை இயற்றிய தோலாமொழித் தேவரின் இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. இவர் இந்நூலின்கண் இரண்டிடங்களில் 'ஆர்க்கும் தோலாதாய்' என்றும், 'தோலாநாவிற் சச்சுதன்' இனிய அழகிய சொற்றொடரை வழங்கி யிருத்தலால் அதன் அருமை உணர்ந்த பெரியோர் இவரைத் தோலாமொழித் தேவர் என்று வழங்கலாயினர் என பெரியோர்கள் கருதுகின்றனர்.\nஇவர் கார்வெட்டியரசன் விசயன் என்பவனுடைய காலத்தவர் ,தருமதீர்த்தங்கரரிடத்தே பெரிதும் ஈடுபாடுடையவர் என்றும் மன்னன் விசயன் வேண்டுகோளின்படி இந்நூலை இயற்றினார் என்பதும் சில செய்யுட்களால் விளக்கப்பட்டு இருக்கிறது. கடைச் சங்க காலத்திற்குப் பின்னர்ச் சமண சமயம் செழிப்புற்றிருந்த காலத்தே அச் சமயக் கணக்கர்கள் அதை பரப்பும் பொருட்டு அங்கங்கே சங்கங்கள் பல நிறுவினர் ,அதில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ்ச்சங்கம் [திரமிள சங்கம் ] மிகவும் சிறப்புற்றிருந்தது. இச் சங்கங்களுக்கு அரசர்கள் தலைமை தாங்கினர்.இச் சூளாமணி, அரசன் விசயன் சேந்தன் அவையின்கண் அமைந்த சான்றோர்களால் கேட்கப்பட்டு அவர்களால் நல்லநூல் என ஏற்றுக் கொள்ளப்பட்டும் இருக்கிறது.\nஇனி, தோலாமொழித்தேவர் வாழ்ந்த காலத்தை இதுகாறும் யாரும் வரையறுத்துக் கூறவில்லை. அச் சூளாமணிக்கு முற்பட்ட சிந்தாமணியின் காலம் கி.பி. 897 க்குப் பின்னாதல் வேண்டும். எங்ஙனமாயினும், சிந்தாமணி ஆசிரியருக்குத் தோலாமொழித் தேவர் பிற்காலத்தவர் என்பதை மறுப்பார் யாருமில்லை. எனவே, இவர் கடைச்சங்ககால்த்திற்குப் பின்னிருந்த சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்கதேவர் காலத்திற்கு அணித்தாய்த் தேவாரக் காலத்திற்கு முற்பட்டதொரு காலத்தே வாழ்ந்தவர் என்பது ஒருவாறு பொருந்துவதாம்.\nசூளாமணி - முதல் பாகம்\nவென்றான் வினையின் தொகையாய விரிந்து தன்கண்\nஒன்றாய்ப் பரந்த வுணர்வின்னொழி யாது முற்றும்\nசென்றான் திகழுஞ் சுடர்சூழொளி மூர்த்தி யாகி\nநின்றா னடிக்கீழ் பணிந்தார் வினை நீங்கி நின்றார்\nஅங்கண் ணுலகிற் கணிவான்சுட ராகி நின்றான்\nவெங்கண் வினைபோழ்ந் திருவச் சரண் சென்ற மேனாள்\nபைங்கண் மதர்வைப் பகுவாயரி யேறு போழ்ந்த\nசெங்கண் ணெடியான் சரிதம்மிது செப்ப லுற்றேன்\nகொற்றங்கொ ணேமி நெடுமால்குணங் கூற விப்பால்\nஉற்றிங்கொர் காதல் கிளரத்தமிழ் நூற்க லுற்றேன்\nமற்றிங்கொர் குற்றம் வருமாயினு நங்கள் போல்வார்\nஅற்றங்கள் காப்பா ரறிவிற்பெரி யார்க ளன்றே\nநூலரங்கேற்றிய களனும், கேட்டோ ரும்\nநாமாண் புரைக்குங் குறையென்னிது நாம வென்வேல்\nதேமா ணலங்கற் றிருமால்நெடுஞ் சேந்த னென்னும்\nதூமாண் தமிழின் கிழவன்சுட ரார மார்பின்\nகோமா னவையுட் டெருண்டார்கொளப் பட்ட தன்றே\nசெங்கண் ணெடியான் றிறம்பேசிய சிந்தை செய்த\nநங்கண் மறுவும் மறுவன்றுநல் லார்கண் முன்னர்\nஅங்கண் விசும்பி நிருள்போழ்ந்தகல் வானெ ழுந்த\nதிங்கண் மறுவுஞ் சிலர்கைதொழச் செல்லு மன்றே\nவிஞ்சைக் கிறைவன் விரைசூழ்முடி வேந்தன் மங்கை\nபஞ்சிக் கனுங்குச் சிலம்பாரடிப் பாவை பூவார்\nவஞ்சிக் கொடிபோல் பவள்காரண மாக வந்த\nசெஞ்சொற் புராணத் துரையின்வழிச் சேறு மன்றே\nமுதலாவது - நாட்டுச் சருக்கம்\nமஞ்சுசூழ் மணிவரை யெடுத்த மாலமர்\nஇஞ்சிசூ ழணிநக ரிருக்கை நாடது\nவிஞ்சைந்ண ளுலகுடன் விழாக்கொண் டன்னது\nதுஞ்சுந்ணணள் ந்஢தியது சுரமை யென்பவே.\nபங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம்\nசெங்கய லினநிரை திளைக்குஞ் செல்வமும்\nமங்கையர் முகத்தன மதர்த்த வாளரி\nஅங்கயர் பிறழ்ச்சியு மறாத நீரவே.\nஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன\nதீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை\nவீங்கிள முலையவர் மெல்லென் சீறடி\nஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே.\nநிழலகந் தவழ்ந்துதே னிரந்து தாதுசேர்\nபொழிலகம் பூவையுங் கிளீ஢யும் பாடுமே\nகுழலகங் குடைந்துவண் டுறங்குங் கோதையர்\nமழலையும் யாழுமே மலிந்த மாடமே.\nகாவியும் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்\nஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்\nநாவியுங் குழம்பு முண் ணகில நற்றவம்\nமேவிநின் றவரையு மெலிய விம்முமே.\nவானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்\nதேனிலங் கருவிய திணையுந தேரல்சேர்\nபானலங் கழனியுங் கடலும் பாங்கணி\nமுன்றி லெங்கு முருகயர் பாணியும்\nசென்று வீழரு வித்திர ளோசையும்\nவென்றி வேழ முழக்கொடு கூடிவான்\nஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.\nஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்\nகூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்\nகாறு கொண்டவர் கம்பலை யென்றிவை\nமாரு கொண்டுசி லம்புமொர் மாடெலாம்.\nஅணங்க னாரண வாடல் முழவமும்\nகணங்கொள் வாரணக் கம்பலைச் செல்வமும்\nமணங்கொள் வார்முர சும்வய லோதையும்\nஇணங்கி யெங்கு மிருக்குமொர் பாலெலாம்.\nகலவ ரின்னிய முங்கட லச்சிறார்\nபுலவு நீர்ப்பொரு பூணெறி பூசலும்\nநிலவு வெண்மண னீளிருங் கானல்வாய்\nஉலவு மோதமு மோங்குமொர் பாலெலாம்.\nகைவி ரிந்தன காந்தளும் பூஞ்சுனை\nமைவி ரிந்தன நீலமும் வான்செய்நாண்\nமெய்வி ரிந்தன வேங்கையும் சோர்ந்ததேன்\nநெய்வி ரிந்தன நீளிருங் குன்றெலாம்.\nகொன்றை யுங்குருந் துங்குலைக் கோடலும்\nமுன்றி லேறிய முல்லையம் பந்தரும்\nநின்று தேன்நிரந் தூதவி ரிந்தரோ\nமன்றெ லாமண நாரும ருங்கினே.\nநாற விண்டன நெய்தலு நாண்மதுச்\nசேறு விண்டசெந் தாமரைக் கானமும்\nஏறி வண்டின மூன்றவி ழிந்ததேன்\nஊறி வந்தொழு கும்மொரு பாலெலாம்.\nகோடு டைந்தன தாழையுங் கோழிருள்\nமோடு டைந்தன மூரிக் குவளையும்\nதோடு டைந்தன சூகமுங் கற்பகக்\nகாடு டைந்தன போன்றுள கானலே.\nநீல வால வட்டத்தி னிறங்கொளக்\nகோலும் பீலிய கோடுயர் குன்றின்மேல்\nஆலு மாமழை நீள்முகி லார்த்தொறும்\nஆலு மாமயி லாலுமொர் பாலெலாம்.\nநக்க முல்லையு நாகிளங் கொன்றையும்\nஉக்க தாதடர் கொண்டொலி வண்டறா\nஎக்க ரீர்மணற் கிண்டியி ளம்பெடைப்\nபக்க நோக்கும் பறவையொர் பாலெலாம்.\nதுள்ளி றாக்கவுட் கொண்டு சுரும்பொடு\nகள்ள றாதசெந் தாமரைக் கானகத்\nதுள்ள றாதுதைந் தோகை யிரட்டுறப்\nபுள்ள றதுபு லம்பின பொய்கையே.\nவெண்மு ளைப்பசுந் தாமரை மென்சுருள்\nமுண்மு ளைத்திர ளோடு முனிந்துகொண்\nடுண்மு ளைத்திள வன்ன முழக்கலால்\nகண்மு ளைத்த தடத்த கழியெலாம்.\nகாந்த ளங்குலை யாற்களி வண்டினம்\nகூந்தி ளம்பிடி வீசக்கு ழாங்களோ\nடேந்து சந்தனச் சர லிருங்கைமா\nமாந்தி நின்றுறங் கும்வரை மாடெலாம்,\nதார்செய் கொன்றை தளித்ததண் டேறலுண்\nடேர்செய் கின்ற விளம்பு லிருங்குழைக்\nகார்செய் காலை கறித்தொறு மெல்லவே\nபோர்செய் மாவினம் பூத்தண்பு றணியே.\nஅள்ளி லைககுவ ளைத்தடம் மேய்ந்தசைஇக்\nகள்ள லைத்தக வுட்கரு மேதிபால்\nஉள்ள லைத்தொழு கக்குடைந் துண்டலால்\nபுள்ள லைத்த புனலபு லங்களே.\nகெண்டை யஞ்சினை மேய்ந் து கிளர்ந்துபோய்\nமுண்ட கத்துறை சேர்ந்த முதலைமா\nவண்டல் வார்கரை மாமக ரக்குழாம்\nகண்டு நின்று கனலும் கழியெலாம்.\nகண்ணி லாங்கழை யின்கதிர்க் கற்றையும்\nமண்ணி லாங்குரல் வார்தினை வாரியும்\nஎண்ணி லாங்கவி ளைவன வீட்டமும்\nஉண்ணி லாங்குல வாமை யுயர்ந்தவே.\nபேழ்த்த காயின பேரெட் பிறங்கிணர்\nதாழ்த்த காயின தண்ணவ ரைக்கொடி\nசூழ்த்த காய்த்துவ ரைவர கென்றிவை\nமூழ்த்த போன்றுள முல்லை நிலங்களே.\nமோடு கொண்டெழு மூரிக் கழைக்கரும்\nபூடு கொண்ட பொதும்பரொ டுள்விராய்த்\nதோடு கொண்டபைங் காய்துவள் செந்நெலின்\nகாடு கொண்டுள கண்ணக னாடெலாம்.\nசங்கு நித்தில முத்தவ ழிப்பியும்\nதெங்கந் தீங்குலை யூறிய தேறலும்\nவங்க வாரியும் வாரலை வாரியும்\nதங்கு வாரிய தண்கட னாடெலாம்.\nதிணை மயக்கம் [ மலர்]\nகொடிச்சியர் புனத்தயல் குறிஞ்சி நெய்பகர்\nஇடைச்சியர் கதுப்பயர் கமழு மேழையம்\nகடைச்சியர் களையெறி குவளை கானல்வாய்த்\nதொடுத்தலர் பிணையலார் குழலுட் டோ ன்றுமே.\nதிணை மயக்கம் [ ஒலி ]\nகலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்\nபுலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே\nகுலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்\nஉலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.\nமாக்கொடி மாணையு மெளவற் பந்தரும்\nகார்க்கொடி முல்லையுங் கலந்து மல்லிகைப்\nபூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்\nதூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொக்குமே. 29\nமுதலாவது நாட்டுச் சருக்கம் முற்றிற்று\nசுரமை நாட்டுப் போதனமா நகரம்\nசொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து\nமன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட\nபொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோ ர்\nநன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே.\nசங்கமேய் தரங்க வேலித் தடங்கடற் பொய்கை பூத்த\nஅண்கண்மா ஞால மென்னுந் தாமரை யலரி னங்கேழ்ச்\nசெங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகும்\nநங்கையர் படிவங் கொண்ட நலத்தது நகர மன்றே.\nசெஞ்சுடர்க் கடவு டிண்டே ரிவுளிகா றிவள வூன்றும்\nமஞ்சுடை மதர்வை நெற்றி வானுழு வாயின் மாடத்\nதஞ்சுட ரிஞ்சி , யாங்கோ ரழகணிந் தலர்ந்த தோற்றம்\nவெஞ்சுடர் விரியு முந்நீர் வேதிகை மீதிட் டன்றே.\nஅம்மதிற் புறத்தே அமைந்த யானைகட்டுமிட மாண்பு\nஇரும்பிடு தொடரின் மாவி னெழுமுதற் பிணித்த யானைக்\nகரும்பிடு கவள மூட்டும் கம்பலை கலந்த காவின்\nஅரும்பிடை யலர்ந்த போதி னல்லியுண் டரற்று கின்ற\nகரும்பொடு துதைந்து தோன்றுஞ் சூழ்மதில் இருக்கை யெல்லாம்\nமானளா மதர்வை நோக்கின் மையரி மழைக்க ணார்தம்\nதேனளா முருவக் கண்ணிச் செல்வர்தோ டிளைக்கு மாடங்\nகானளாங் காம வல்லி கற்பகங் கலந்த கண்ணார்\nவானளாய் மலர்ந்து தோன்று மணிவரை யனைய தொன்றே.\nஅகிலெழு கொழும்புகை மஞ்சி னாடவும்\nமுகிலிசை யெனமுழா முரன்று விம்மவும்\nதுகிலிகைக் கொடியனார் மின்னிற் றோன்றவும்\nஇகலின மலையொடு மாட மென்பவே.\nகண்ணெலாங் கவர்வன கனக கூடமும்\nவெண்ணிலாச் சொரிவன வெள்ளி வேயுளும்\nதண்ணிலாத் தவழ்மணித் தலமுஞ் சார்ந்தரோ\nமண்ணினா லியன்றில மதலை மாடமே.\nமாடவாய் மணிமுழா விசையு மங்கையர்\nஆடுவார் சிலம்பிணை யதிரு மோசையும்\nபாடுவார் பாணியும் பயின்று பல்கலம்\nமுடிமா ணகரது முரல்வ தொக்குமே\nதாழிவாய்க் குவளையுந் தண்ணெ னோதியர்\nமாழைவா ணெடுங்கணு மயங்கி வந்துசென்\nறியாழவா மின்குர லாலித் தார்த்தரோ\nஏழைவாய்ச் சுரும்பின மிளைக்கு மென்பவே.\nபளிங்குபோழ்ந் தியற்றிய பலகை வேதிகை\nவிளிம்புதோய் நெடுங்கடை வீதி வாயெலாம்\nதுளங்குபூ மாலையுஞ் சுரும்புந் தோன்றலால்\nவளங்கொள்பூங் கற்பக வனமும் போலுமே.\nகாவிவாய்க் கருங்கணார் காமர் பூஞ்சிலம்\nபாவிவாய் மாளிகை யதிரக் கேட்டொறும்\nதூவிவான் பெடைதுணை துறந்த கொல்லென\nவாவிவா யிளவனம் மயங்கு மென்பவே.\nவிலத்தகைப் பூந்துணர் விரிந்த கோதையர்\nநலத்தகைச் சிலம்படி நவில வூட்டிய\nஅலத்தகக் குழம்புதோய்ந் தரச வீதிகள்\nபுலத்திடைத் தாமரை பூத்த போலுமே.\nகண்ணிலங் கடிமலர்க் குவளைக் கற்றையும்\nவெண்ணிலாத் திரளென விளங்கு மாரமும்\nவண்ணவான் மல்லிகை வளாய மாலையும்\nஅண்ணன்மா நகர்க்கவைக் கரிய அல்லவே.\nதேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா\nமேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்\nமாம்பழக் குவைகளூ மதுத்தண் டீட்டமும்\nதாம்பழுத் துளசில தவள மாடமே.\nமைந்தரு மகளிரு மாலை காலையென்\nறந்தரப் படுத்தவ ரறிவ தின்மையால்\nசுந்தரப் பொற்றுக டுதைந்த பொன்னக\nரிந்திர வுலகம்வந் திழிந்த தொக்குமே.\nமற்றமா நகருடை மன்னன் றன்னுயா\nஒற்றைவெண் குடைநிழ லுலகிற் கோருயிர்ப்\nபொற்றியான் பயாபதி யென்னும் பேருடை\nவெற்றிவேல் மணி முடி வேந்தர் வேந்தனே\nஎண்ணின ரெண்ணகப் படாத செய்கையான்\nஅண்ணிய ரகன்றவர் திறத்து மாணையான்\nநண்ணுநர் பகைவரென் றிவர்க்கு நாளினும்\nதண்ணியன் வெய்யனந் தானை மன்னனே.\nநாமவே னரபதி யுலகங் காத்தநாட்\nகாமவேள் கவர்கணை கலந்த தல்லது\nதாமவேல் வயவர்தந் தழலங் கொல்படை\nநாமநீர் வரைப்பக நலித தில்லையே.\nகுடிகளை வருத்தி இறை கொள்ளாமை\nஆறிலொன் றறமென வருளி னல்லதொன்\nறூறுசெய் துலகினி னுவப்ப தில்லையே\nமாறிநின் றவரையும் வணக்கி னல்லது\nசீறிநின் றெவரையுஞ் செகுப்ப தில்லையே.\nஅடிநிழ லரசரை யளிக்கு மாய்கதிர்\nமுடிநிழன் முனிவரர் சரண முழ்குமே\nவடிநிழல் வனைகதி ரெஃகின் மன்னவன்\nகுடைநிழ லுலகெலாங் குளிர நின்றதே.\nமன்னிய பகைக்குழா மாறும் வையகம்\nதுன்னிய வரும்பகைத் தொகையும் மின்மையால்\nதன்னையுந் தரையையுங் காக்கு மென்பதம்\nமன்னவன் றிறத்தினி மருள வேண்டுமோ\nஅரசியல் சுற்றத்துடன் உலகப் பொதுமை நீக்குதல்\nமேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால்\nநூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா\nஆலுநீ ரன்னமோ டரச வன்னமே\nபோலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான்\nகொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன்\nறிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா\nநொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின்\nஅதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே.\nமற்றவன் றேவியர் மகர வார்குழைக்\nகொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார்\nஇற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய\nமுற்றுறா முலையினார் கலையின் முற்றியார்\nபஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார்\nசெஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார்\nவஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம்\nஅஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார்\nகாமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார்\nதாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார்\nதூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார்\nவாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார்.\nஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர்\nமாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார்\nசேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என்\nறேயுரை யிலாதவ ரிருவ ராயினார்\nநீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும்\nஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல்\nவீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி\nதாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள்\nபூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன\nதேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார்\nமாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத்\nதாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே.\nஇவ்விருவரும் பயாபதியுடன் கூடியுறைந்த இன்பநலம்\nபெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும்\nமருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும்\nதிருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல\nஇருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார்\nமன்னனும் மனைவியரும் ஓருயிர் ஆகி நிற்றல்\nமன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள்\nஇன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட்\nகென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட\nமுன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே\nமங்கையர் மன்னனைப் பிணித்து வைத்தல்\nசொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி\nமற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார்\nபொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக்\nகற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார்.\nமங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி\nஅங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான்\nசெங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும்\nதங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான்\nமுற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி\nஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக்\nகொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி\nமற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே.\nதேவர்கள் இருவர் மண்ணுலகில் தோன்றுதல்\nஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண்\nடீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார்\nவாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல்\nஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார்\nபெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்\nகண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்\nதண்ணிலா வுலகெலாந் தவழந்து வான்கொள\nவெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான்\nஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச்\nசீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான்\nநீரணங் கொளிவளை நிரந்து விம்மின\nஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார்\nவிசயதிவிட்டர்கள் பிறந்தபொழுது உண்டான நன்மைகள்\nதிசையெலாத் தெளிந்தன தேவர் பொன்னகர்\nஇசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர்\nநசையெலா மவிந்தன நலியுந் தீவினைப்\nபசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே\nமைந்தர்களிருவரும் மங்கையர் மனத்தைக் கவர்தல்\nசெய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று\nஎய்தினார் குமரராம் பிராய மெய்தலும்\nமைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்\nஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே\nவிசயனுடைய உடல், கண், குஞ்சி,காது\nகாமரு வலம்புரி கமழு மேனியன்\nதாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்\nதூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன்\nபூமரு பொலங்குழை புரளுங் காதினன்\nமாலை,மார்பு , நிறம் ,தோள், நடை ஆகியவை\nவாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்\nதாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்\nகோடுயர் குன்றெனக் குலவு தோளினன்\nபீடுடை நடையினன் பெரிய நம்பியே\nபூவயம் புதுமலர் புரையு மேனியன்\nது஡விரி தாமரை தொலைத்த கண்ணினன்\nதீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்\nமாவிரி திருமறு வணிந்த மார்பினன்\nசங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை\nதங்கிய வங்கைய னடித்தண் போதினன்\nமங்கல மழகளி றனைய செல்கையன்\nஇங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே\nதிருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம்\nயுரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென\nவரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்\nஎரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார்\nமைந்தர்கள் இருவரும் மங்கயர்கட்குத் தோன்றுதல்\nஉவர் விளை கடற்கொடிப் பவள மோட்டிய\nதுவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்\nஅவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர்\nகவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார்.\nகடலொளி மணிவணன் கனவில் வந்தெம\nதுடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான்\nவிடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென\nமடவர லவர்குழா மயக்க முற்றதே\nவார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்\nஏர்வளர் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்\nகார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்\nஆர்வளர்த் தவர்கொலென் பருவ மாயினார்\nகண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத்\nதுண்ணிலா வெழுதரு காம வூழெரி\nஎண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்\nபெண்ணலாற் பிறிதுயிர் பெரிய தில்லையே\nகாதல் தீ வளர்க்கும் காளைப் பருவம்\nதிருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்\nஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்\nஉருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்\nஎரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார்\nமற்றொர்நா ளமரிகைக் கொடிகொண் மாமணிச்\nசுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்\nமுற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்\nகொற்றவ னிளையவர் குழைய வைகினான்\nமஞ்சுடை மணிநகு மாலை மண்டபத்\nதஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப்\nபஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்\nசெஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான்\nமன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொன்\nறுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்\nபின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்\nஅன்னவ ரடிமுதற் காவ னண்ணிணார்\nதங்கிய தவழழொளி தடாவி வில்லிட\nமங்கல வுழக்கல மருங்கு சேர்ந்தன\nஅங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன்\nபங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார்\nஅந்தணர் வாழ்த்து கூற அரசன் அவர்களை வணங்குதல்\nஅந்தண ராசிடை கூறி யாய்மலர்ப்\nபைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்\nசெந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட்\nடிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான்\nவாயில் காப்போர் உலகு காப்போன் வரவை எதிர்பார்த்தல்\nவிரையமர் கோதையர் வேணுக் கோலினர்\nஉரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்\nமுரசமர் முழங்கொலி மூரித் தானையன்\nஅரசவை மண்டப மடைவ தெண்ணினார்\nபொன்னவிர் திருவடி போற்றி போற்றிஎன்\nறன்னமென் னடையவர் பரவ வாய்துகிற்\nகன்னியர் கவரிகா லெறியக் காவலன்\nமுன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்\nமஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல்\nநஞ்சிவர் வேனர பதியை யாயிடை\nவெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்\nகஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார்\nஅரசன் திருவோலக்க மண்டபத்தை யடைதல்\nவாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்\nஎசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய\nமூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத்\nதோசைநீள் மண்டப முவந்த தெய்தினான்\nவேறு - மண்டபத்திற்குள் புகுதல்\nபளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி\nவிளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட்\nடுளொங்கொளி பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி\nவளங்கவின் றனைய தாய மண்டப மலிரப் புக்கான்\nஅரசன் அணையில் வீற்றிருக்கும் காட்சி\nகுஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும்\nஅஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச்\nசெஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன்\nவெஞ்சுட ருதயத் துச்சி விரிந்த வெய் யவனோ டொத்தான்\nபூமரு விரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்\nமாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார்\nஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித்\nதாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார்\nசிற்றரசர்கள் தங்கட்குரிய இடங்களில் அமர்தல்\nமுன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்\nமன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப்\nபின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்\nமின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம்\nவழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்\nவிழுமல ரடிக்கண் மிக்க வன்பினார்; வென்றி நீரார்;\nஎழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார்\nஉழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே\nகாவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்\nநாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய\nபூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப்\nபாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே\nஇசைப் புலவர்கள் வாழ்த்து கூறுதல்\nபண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி\nமண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்ததின் புகழோ டொன்றி\nவிண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்\nகண்ணம ருலகம் காக்கும் கழலடி வாழ்க வென்றார்\nமஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற\nஅஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி\nவெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற\nசெஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார்\nவாயிற் காவலனுக்கு ஒரு கட்டளை\nஇன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்\nபொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி\nஎன்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்\nகன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்\nஆயிடை யலகின் மெய்ந்நூ லபவுசென் றடங்கி நின்றான்\nசேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்\nமேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ\nநீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான்\nஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர்\nஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான்\nவீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால்\nஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான்\nநிமித்திகன் தன் ஆற்றலை காட்டத் தொடங்குதல்\nஉற்றத னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கிக்\nகொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்\nமுற்றிய வுலகின் மூன்று காலமூ முழுது நோக்கிக்\nகற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான்\nஅரசன் கனாக்கண்டதை நிமித்திகன் கூறுதல்\nகயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்\nநயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை\nவிசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த\nதயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே\nகனவின் பயனை நிமித்திகன் கூறுதல்\nமன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேண்மோ\nநன்மலர் நகைகொள் கண்ணி நம்பித னாம மேத்தி\nமின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து\nதன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான்\nதூதன் ஒருவன் வருவான் என்றல்\nகட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித்\n நீ தெளிகநா னேளு சென்றால்\nஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு\nபுட்பமா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான்\nநிமித்திகன் கூறியதை அவையோர் உடன்பட்டுக் கூறுதல்\nஎன்றவ னியம்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச்\nசென்றுயர் திலகக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம்\nஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்\nபொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார்\nஅரசன் ஆராய்ச்சி மன்றத்தை அடைதல்\nஉரையமைந் திருப்ப விப்பா லோதுநா ழிகையொன் றோட\nமுரசமொன் றதிர்த்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே\nஅரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி\nவரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான்\nவேறு - அரசன் பேசுதல்\nகங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும்\nமங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும்\nகொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த்\nதொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான்\nசூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி\nநீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்\nஆழியங் கிழவனா யலரு மென்பது\nபாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே\nநற்றவ முடையனே நம்பி யென்றுபூண்\nவிற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக்\nகொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய\nமற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்\nவேறு - திவிட்டன் உருளைப்படை ஏந்துவான் என்றல்\nசங்க லேகையுஞ் சக்கர லேகையும்\nஅங்கை யுள்ளன வையற் காதலால்\nசங்க பாணியான் சக்க ராயுதம்\nஅங்கை யேந்துமென் றறையல் வேண்டுமே\nவித்தியாதரர் தொடர்புண்டாகுமானால் நலம் என்றல்\nவிஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகன்\nவஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலான்\nஎஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்\nஅஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே\nபளிங்குமேடை யமைத்துக் காவல் வைப்போம் என்றல்\nநாமினி மற்றவன் மொழிந்த நாளினால்\nதேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்\nதூமரு மாலையாய் துரும காந்தனைக்\nகாமரு பொழிலிடைக் காவல் வைத்துமே\nஅரசன் கட்டளை பிறப்பித்துவிட்டு அந்தப்புரஞ் செல்லுதல்\nஎன்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்\nநன்றது பெரிதுமென் றருளி நாடொறும்\nசென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்஢\nஇன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான்\nஎரிபடு விரிசுட ரிலங்கு பூணினான்\nதிருவடி தொழுதுசெல் துரும காந்தனும்\nவரிபடு மதுகர முரல வார்சினைச்\nசொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான் 49\nபுரிசை நீண்மதிற் போதன மாநகர்\nஅரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே\nவிரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்\nஉரையை யாமுரைப் பானுற நின்றதே\nநிலவு வெண்சுடர் பாய்நில மொப்பநீண்\nடுலவு நீள்கட றீண்டியு யர்ந்துபோய்\nஇலகு வின்மணி வானியன் மாடெலாம்\nவிலக நின்றது விஞ்சையர் குன்றமே\nதேவர் உடளொளிக்குச் செவ்வான் ஒளி சிறிது ஒத்தல்\nதொக்க வானவர் சூழ்குழ லாரொடும்\nஒக்க வாங்குள ராய்விளை யாடலால்\nஉக்க சோதிகள் சோலையி னூடெலாம்\nசெக்கர் வானக முஞ்சிறி தொக்குமே\nஅவிழுங் காதல ராயர மங்கையர்\nபவழ வாயமு தம்பரு கிக்களி\nதவழு மென்முலை புல்லத் ததைந்ததார்\nகமழு நின்றன கற்பகச் சோலையே\nகிளருஞ் சூழொளிக் கின்னர தேவர்தம்\nவளரும் பூண்முலை யாரொடு வைகலால்\nதுளருஞ் சந்தனச் சோலைக ளூடெலாம்\nநளிருந் தெய்வ நறுங்குளிர் நாற்றமே\nமங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப்\nபொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்\nதங்க ராகம ளாயர மங்கையர்\nகொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே\nதேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்\nகான கத்தழை யின்கமழ் சேக்கை மேல்\nஊன கத்தவர் போகமு வந்தரோ\nவான கத்தவர் வைகுவர் வைகலே\nமஞ்சு தோய்வரை மைந்தரொ டடிய\nஅஞ்சி லோதிய ராரள கப்பொடி\nபஞ்ச ராகம்ப தித்தப ளிக்கறைத்\nதுஞ்சு பாறைகண் மேற்று தை வுற்றதே\nமாத ரார்நடை கற்கிய வானிழிந்\nதாது வண்டுண வூழடி யூன்றிய\nபாத ராகம்ப தித்தப ளிக்கறை\nகாத லார்தம கண்கவர் கின்றவே\nஆகு பொன்னறை மேலரு வித்திரள்\nநாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா\nவேக மும்மத வெள்ளம ளாவிய\nபோக மல்லிகை நாறும்பு னல்களே\nபூக்க ளாவன பொன்மரை பூம்பொழில்\nகாக்க ளாவன கற்பகச் சோலைகள்\nவீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே\nலூக்கி யமுரைக் கின்றதிங் கென்கொலோ\nவரையின் மேன்மதி கோடுற வைகிய\nதிருவ நீளொளித் தென்றிசைச் சேடிமே\nலிரத நூபுரச் சக்கர வாளமென்\nறுரைசெய் பொன்னக ரொன்றுள தென்பவே\nவேறு -- வாழையின் மாண்பு\nஅம்பொன் மாலையார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க்\nகொம்பா னார் கொடுத்த முத்த நீர வாய கோழரைப்\nபைம்பொன் வாழை செம்பொ னேப ழுத்து வீழ்ந்த சோதியால்\nவம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ மானுமே\nவேய்தி ழன்னி லாவி லங்கு வெள்ளி விம்மு பாளைவாய்ப்\nபாய்நி ழற்ப சுங்க திர்ப்ப ரூஉம ணிக்கு லைகுலாய்ச்\nசேய்நி ழற்செ ழும்பொ னாற்றி ரண்ட செம்ப ழத்தவாய்ப்\nபோய்நி ழற்பொ லிந்து வீழ்வ போன்ற பூக ராசியே\nகாந்தி நின்ற கற்ப கந்தி ழற்க லந்து கையறப்\nபாய்ந்தெ ரிந்த போல்வி ரிந்து பாரி சாத மோர்செய\nவாய்ந்தெ ரிந்த பொன் மாட வாயி லாறு கண்கொளப்\nபோந்தெ ரிந்த போன்ம ரம்பு றம்பொ லிந்தி லங்குமே.\nமாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலில்\nபூசு சாந்த ழித்தி ழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்\nவாச முண்ட மாரு தந்தென் வண்டு பாட மாடவாய்\nவீச வெள்ளி லோத்தி ரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே\nஆந்து ணர்த்த மால மும்ம சோக பல்ல வங்களும்\nதாந்து ணர்த்த சந்த னத்த ழைத்த லைத்த டாயின\nமாந்து ணர்ப்பொ தும்பர் வந்து வைக மற்ற தூன்றலால்\nதேந்து ணர்ச்சு மந்தொ சிந்த சைந்த தேவ தாரமே\nதெய்வ யாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில்\nபெளவ முத்த வார்ம ணற்ப றம்பு மெளவன் மண்டபம்\nஎவ்வ மாடு மின்ன போலி டங்க ளின்ப மாக்கலால்\nகவ்வை யாவ தந்த கர்க்கு மார னார்செய் கவ்வையே\nமற்ற மாந கர்க்கு வேந்தன் மான யானை மன்னர் கோன்\nஅற்ற மின்றி நின்ற சீர ழற்பெ யர்ப்பு ணர்ச்சியான்\nமுற்று முன்ச டிப் பெ யர்சொன் மூன்று லஃகு மான்றெழப்\nபெற்று நின்ற பெற்றியான் பீடி யாவர் பேசுவார்\nஇங்கண் ஞால மெல்லை சென்றி லங்கு வெண்கு டைந்நிழல்\nவெங்கண் யானை வேந்தி றைஞ்ச வென்றி யின்வி ளங்கினான்\nகொங்கு கொண்டு வண்ட றைந்து குங்கு மக்கு ழம்பளாய்\nஅங்க ராக மங்க ணிந்த லர்ந்த வார மார்பினான்\nவிச்சை யாய முற்றினான் விஞ்சையார்க ளஞ்சநின்\nறிச்சை யாய வெய்தினா னேந்து செம்பொ னீண்முடிக்\nகச்சை யானை மானவேற் கண்ணி லங்கு தாரினான்\nவெச்ச னுஞ்சொ லொன்றுமே விடுத்து மெய்ம்மை மேயினான்\nஅம் மன்னவன்பால் ஒரு குற்றம் - வேறு\nவெற்றி வெண்குடை விஞ்சையர் வேந்தவ\nனொற்றை யந்தனிக் கோலுல கோம்புநாள்\nகுற்ற மாயதொன் றுண்டு குணங்களா\nலற்ற கீழுயிர் மேலரு ளாமையே\nசெம்பொ னீண்முடி யான்சொரு வின்றலை\nவெம்பு வேலவன் விஞ்சையர் மண்டிலம்\nநம்பி யாள்கின்ற நாளி னடுங்கின\nகம்ப மாடக் கதலிகை போதுமே\nஆடவர் மேல் வளைந்த வில்\nமின்னு வார்ந்தமந் தாரவி ளங்கிணார்\nதுன்னு தொன்முடி யானொளி சென்றநாள்\nமன்னு மாடவர் மேல்வளைந் திட்டன\nபொன்னு னார்புரு வச்சிலை போலுமே\nவெண்ணி லார்ச்சுட ருந்தனி வெண்குடை\nஎண்ணி லாப்புக ழானினி தாண்டநா\nளுண்ணி லாப்பல வாயுள வாயின\nகண்ண னாரொடு காமக்க லங்களே\nஅந்நகரில் எவருங் கட்டுண்டு வருந்தார்\nமாக்கண் வைய மகிழ்ந்துதன் றாணிழல்\nநோக்கி வைக நுனித்தவ னாண்டநாள்\nதாக்க ணங்கனை யார் தம தாயரால்\nவீக்கப் பட்டன மென்முலை விம்முமே\nவடிய வாளவ னாளவும் வாய்களில்\nகடிய வாயின கள்ளவிழ் தேமல\nரடிய வாய்ப்பயப் பட்டடங் காவலர்க்\nகொடிய வாயின கொங்கவிழ் சோலையே\nமாய மாயநின் றான்வரை மார்பிடை\nமேய பூமகள் போல விளங்கினாள்\nதூய வாமுறு வற்றுவர் வாயவள்\nவாயு வேகையென் பாள்வளர் கொம்பனாள்\nபைம்பொற் பட்ட மணிந்த கொல் யானையான்\nஅம்பொற் பட்ட நறுங்குழ லார்க்கெலாம்\nசெம்பொற் பட்டஞ் செறிந்த திருநுதல்\nஅம்பொற் பட்டுடை யாளணி யாயினான்\nகோவை வாய்குழ லங்குளிர் கொம்பனாள்\nகாவி வாணெடுங் கண்ணியக் காவலற்\nகாவி யாயணங் காயமிழ் தாயவன்\nமேவு நீர்மைய ளாய்விருந் தாயினாள்\nஅருக்ககீர்த்தி என்னும் மகன் பிறத்தல்\nமுருக்கு வாயவண் முள்ளெயிற் றேர்நகை\nயுருக்க வேந்த னொருங்குறை கின்றநாள்\nபெருக்க மாகப் பிறந்தனன் பெய்கழல்\nஅருக்க கீர்த்தி யென் பானலர் தாரினான்\nசுயம்பிரபை என்னும் மகள் பிறத்தல்\nநாம நள்லொளி வேனம்பி நங்கையா\nயேம நல்லுல கின்னிழிந் தந்நகைத்\nதாம மல்லிகை மாலைச் சயம்பவை\nகாம வல்லியுங் காமுறத் தோன்றினாள்\nகங்கை நீரன ஞான்ற கதிரிளந்\nதிங்க ளாற்றெழப் பட்டது செக்கர்வான்\nமங்கை மார்பிறப் பும்மட மாதரிந்\nநங்கை யாற்றெழப் பாடு நவின்றதே\nமுகம் , கண், புருவம், இடை ஆகியவை\nவண்டு சூழ்மலர் போன்றள கக்கொடி\nகொண்டு சூழ்ந்தது குண்டல வாண்முகங்\nகெண்டை கண்கிள ரும்புரு வஞ்சிலை\nஉண்டு கொல்லென வுண்டும ருங்குலே\nகாதின் மீதணி கற்பகத் தொத்திணர்\nஊது தேனிற கூன்றியி ருத்தொறும்\nபோது தேர்முகத் தும்புரு வக்கொடி\nநோத லேகொல்நொ சிந்துள வாங்களே\nவிண்ண ணங்க விழித்துவி ளங்கொளி\nமண்ண ணங்குற வேவளர் வெய்திய\nபெண்ண ணங்கிது தோன்றிய பின்கொலோ\nகன்ன ணங்குறு காரிகை கண்டதே\nகொங்கு போதரு வான்குமிழ் கின்றன\nஅங்க ராகம ணிந்ததை யன்றியும்\nநங்கை நாகரி கம்பொறை நாண்மதுத்\nதங்கு வார்கொடி யிற்றளர் வித்ததே\nமங்கு றோய்வரை மன்னவன் றொல்குடி\nநங்கை போற்றியென் றேத்தி நறுங்குழல்\nமங்கை மார்பலர் காப்ப வளர்ந்துதன்\nகொங்கை யாற்சிறி தேகுழை வெய்தினாள்\nவாம வாணொடு நோக்கிம டங்கனி\nதூம வார்குழ லாடுவர் வாயிடை\nநாம நள்லொளி முள்ளெயி றுள்ளெழு\nகாம னாளரும் பிற்கடி கொண்டவே.\nமஞ்சு தோய்வரை யாரஞ்சு மாண்பினால்\nஅஞ்சி லோதிநி னைப்பின கத்தவாய்\nவிஞ்சை தாம்பணி செய்தல்வி ரும்பினன்\nஎஞ்சி லாவகை யாலிணர் கொண்டவே\nசுயம்பிரபையின் பிறப்பால் அரசன் சிறப்படைதல்\nநங்கை தோன்றிய பின்னகை வேலினாற்\nகங்கண் ஞாமல மர்ந்தடி மைத்தொழில்\nதங்க நீண்முடி யாற்றலை நின்றனர்\nவெங்கண் யானைவி ளங்கொளி வேந்தரே\nவேறு - வயந்ததிலகை மன்னனிடங் கூறுதல்\nநங்கையாள் வளர்ந்து காம நறுமுகை துணர வைத்து\nமங்கையாம் பிராய மெய்தி வளரிய நின்ற நாளும்\nபைங்கண்மால் யானை யாற்குப் பருவம்வந் திறுத்த தென்றாள்\nவங்கவாய்ப் பவழச் செவ்வாய் வயந்தமா திலகை யென்பாள்\nதேங்குலா மலங்கன் மாலைச் செறிகழன் மன்னர் மன்ன\nபூங்குலாய் விரிந்த சோலைப் பொழிமதுத் திவலை தூவக்\nகோங்கெலாங் கமழ மாட்டாக் குணமிலார் செல்வ மேபோல்\nபாங்கெலாஞ் செம்பொன் பூப்ப விரிந்தது பருவ மென்றாள்\nவேய்ந்திண ரொசிந்த சோலை வேனிலான் வென்றி யோகைத்\nதேந்துணர் கொடுப்ப மூழ்கித் தேறல் வாய் நெகிழ மாந்தித்\nதாந்துணர் துணையோ டாடிச் சாறுகொண் டூறு மேரார்\nமாந்துண ரொசிய வேறி மதர்த்தன மனிவண் டெல்லாம்\nகடிமலர்க் கணையி னான்றன் கழலடி பரவிக் காமர்\nபடிமலர்த் தும்பி யென்னும் பாண்படை தொடர்ந்து பாடக்\nகொடிவளர் மகளிர் பூங்கட் குடைந்துநீர் குடிமி னென்று\nவடிமலர் வள்ளத் தேந்த வாய்மடுத் திட்ட வன்றே\nதீயிடத்துக் கரியைப்போல் மலரிடத்திலே வண்டுகள் காணப்பெறல்\nஅஞ்சுடர் முருக்கி னங்கே ழணிமல ரணிந்து கொம்பர்த்\nதுஞ்சிடை பெறாது தும்பி துவன்றிமேற் றுகைக்குந் தோற்றம்\nசெஞ்சுட ரிலங்குஞ் செந்தீக் கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி\nமஞ்சுடை மயங்கு கானம் மண்டிய வகையிற் றன்றே\nஅந்தழை யசோகம் பூத்த வழகுகண் டவாவி னோக்கி\nவெந்தழற் பிறங்க லென்று வெருவிய மறுவி றும்பி\nகொந்தவிழ்ந் துமிழப் பட்ட குளிர்மதுத் திவலை தூவச்\nசெந்தழற் பிறங்க லன்மை தெளிந்துசென் றடைந்த வன்றே\nமாஞ்சினை கறித்த துண்டந் துவர்த்தலின் மருங்கு நீண்ட\nபூஞ்சினை முருக்கஞ் சோலைப் பூக்கள்வா யார மாந்தித்\nதீஞ்சுவை மிழற்று கின்ற சிறுகுயில் செல்வ ரேனும்\nதாஞ்சுவை திரிந்த பிஇன்றைச் சார்பவ ரில்லை யன்றே\nகோவைவண் டூது கின்ற குரவெனுங் குரைகொண் மாதர்\nபாவைகொண் டாடு கின்ற பருவத்தே பயின்ற காமன்\nஆவிகொண் டிவளிக் கைவிட் டகலுமோ வென்று தத்தம்\nபூவையுங் கிளியுங் கொண்டு புலம்பின பொழில்க ளெல்லாம்\nஅரசன் மனைவிமக்களுடன் மனோவனம் யென்னும் பூம்பொழிலை யடைதல்\nவயந்தமாங் குணர்த்தக் கேட்டே மன்னவன் மக்க ளோடு\nமுயர்ந்ததன் னுரிமை யோடு முரிமைகாப் பவர்க ளோடும்\nகயந்தலைக் களிருந் தேரும் வையமுங் கவின வேறி\nநயந்தன னகரி னீங்கி னோவன நண்ணி னானே\nவேறு - அரசனைப் பொழில் வரவேற்றல்\nகோமான்சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித்\nதேமாநின் றெதிர்கொள்ளச் சிறுகுயில்போற் றிசைத்தனவே\nவாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொன் மகளிரைப்போற்\nறூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே\nமணப்பொடி தூவிச் சாமரைகள் வீசிக் குடை பிடித்தல்\nகடிவாச மலர்விண்ட கமழ்தாது கழலவற்கு\nவடிவாசப் பொடியாக வனவல்லி சொரிந்தனவே\nபுடைவாசங் கொள மாலம் பூங்கவரி யெடுத்தெறியக்\nகுடைமாக மெனவேந்திக் கோங்கம்போ தவிழ்ந்தனவே\nகொடியாடு நெடுநகரக் கோமான்றன் குணம்பரவி\nஅடிபாடு மவர்களென வணிவண்டு முரன்றனவே\nவடிவாய வேலவற்கு மலர்ச்சின்னஞ் சொரிவனபோல்\nகொடுவாய கிளிகோதிக் குளிர்நறும்போ துகுத்தனவே\nகுரவகத்து குடைந்தாடிக் குளிர்நறவங் கொப்பளித்தார்த்\nதரவவண்டின் னிசைபாட வருவிநீ ரளைந்துராய்\nவிரைமலர்ந்த துணர்வீசி விரைஞாற வருதென்றல்\nபுரவலன்றன் றிருமுடிமேற் போதலர வசைத்ததே\nஅரசன் பெண்களுக்கு பொழில் வளங்காட்டி விளையாடுதல்\nஇன்னவா றிளவேனி லெதிர்கொள்ள வெழில்யானை\nமன்னவாந் தனிச்செங்கோன் மறவேல்வை யகவேந்தன்\nதன்னவா மடவாரைத் தானுவந்து பொழில்காட்டி\nமின்னவா மிடைநோவ விளையாட வருளினான்\nஇளவேனிற் பருவம் உங்கள் செல்வம் போன்றது என்றது\nஎரியணிந்த விளம்பிண்டி யிணரார்ந்த விடமெல்லாம்\nபொரியணிந்த புன்குதிர்ந்து பூநாறுந் துறையெல்லாம்\nவரியணி ந்து வண்டூத வளர்கின்ற விளவேனில்\nபுரியணிந்த குழலீர்நுஞ் செல்வம்போற் பொலிந்ததே\nகாரணிந்த குழலீர்நுங் கைத்தலங்க டகைநோக்கிச்\nசீரணிந்த செழும்பிண்டி தளிரீன்று திகழ்ந்தனவே\nவாரணிந்த முலையீர்நும் மருங்குறனின் வகைநோக்கி\nஏரணிந்த குருக்கத்தி யிளங்கொடித்தா யீன்றனவே\nமாந்தளிரிங் கிவைநுமது நிறங்கொண்டு வளர்ந்தனவே\nஏந்திளந்தீங் குயிலிவைநுஞ் சொற்கற்பா னிசைந்தனவே\nதேந்தளங்கு குழலீர்நுஞ் செவ்வாயி னெழினோக்கித்\nதாந்தளிர்மென் முருக்கினிய தாதொடு ததைந்தனவே\nகாவியுஞ் செங் கழுநீருங் கமலமுங் கண் விரிந்துநளி\nவாவியு மண் டபமுமெழின் மதனனையு மருட்டுமே\nதூதுயருங் கிளியன்ன சொல்லினீர் துணையில்லார்\nஆவியுய்ந் துள்ளாராத லரிதேயிவ் விள வேனில்\nவேறு - அரசன் திருக்கோயிலை அடைதல்\nஇன்னண மிளையவர் மருள வீண்டுசீர்\nமன்னவன் வயந்தமாட் டருளி மாமணிக்\nகன்னவில் புரிசையுட் கடவுட் காக்கிய\nபொன்னவி றிருநகர் பூவொ டெய்தினான்\nஉலமுறை தோளினா னுவகை கூர்ந்தனன்\nகுலமுறை வழிபடுந் தெய்வக் கோயிலை\nவலமுறை வந்தனன் வரலு மாமணிக்\nகலமுறை கதிர்நகைக் கபாடம் போழ்ந்ததே\nபிணிநிலை பெயர்ப்பன பிறவி தீர்ப்பன\nமணிநிலை விசும்பொடு வரங்க ளீவன\nகணிநிலை யிலாத்திறற் கடவுட் டானகம்\nமணிநிலைச் சுடரொளி மலர்ந்து தோன்றவே\nஅரசன் கடவுளைப் போற்றத் தொடங்குதல்\nமெய்ம்மயி ரெறிந்தொளி துளும்பு மேனியன்\nகைம்முகிழ் முடித்தடங் கதழச் சேர்த்தினான்\nவெம்மைசெய் வினைத்துகள் விளிய வென்றவன்\nசெம்மலர்த் திருந்தடி சீரி னேத்தினான்\nஎல்லாமாகிய நின்னை உணர்வார் அரியர் என்றல்\nஅணியாது மொளிதிகழு மாரணங்கு திருமூர்த்தி\nகணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறையுமே\nகணியாது முழுதுணர்ந்த கடவுளென் றறைந்தாலும்\nஅணிஞால முடையாயை யறிவாரோ வரியரே\nபடைக்கலந் தாங்காத நின்னை அறிபவர் அரியர் என்றல்\nபகைநாறு மயிற்படைகள் பயிலாத திருமூர்த்திறை\nஇகன்மாற வென்றுயர்ந்த விறைவனென் றறையுமே\nஇகன்மாற வென்றுயர்ந்த விறைவவென் றறைந்தாலும்\nஅகன்ஞால முடையாயை யறிவாரோ வரியரே\nஒருமருவுமற்ற நின்னை எல்லோரும் உணரார் என்றல்\nதிருமறுவு வலனணிந்து திகழ்கின்ற திருமூர்த்தி\nஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துமே\nஒருமறுவு மிலையென்ப தொழியாம லுணர்த்துகினும்\nஅருமறையை விரித்தாயை யறிவாரோ வரியரே\nவேறு - அரசன் கோயில் வாயிலையடைதல்\nஇன்னண மிறைவனை யேத்தி யேந்தறன்\nசென்னியுட் சேர்த்திய சேடப் பூவினன்\nகன்னவி றிருமனிக் கபாடந் தாழுறீஇ\nமின்னிய திருநகர் முற்ற முன்னினான்\nஆரணங் கவிரொளி யெரிய வாயிடைச்\nசாரணர் விசும்பினின் றிழிந்து தாதைதன்\nஏரணி வளநகர் வலங்கொண் டின்னணம்\nசீரணி மணிக்குரல் சிலம்ப வாழ்த்தினார்\nவேறு - வரிப்பாட்டு- அச் சாரணர் இறைவனை ஏத்துதல்\nவிரைமணந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்\nஉரைமணந்தி யாம்பரவ வுண்மகிழ்வா யல்லை\nயுண்மகிழ்வா யல்லை யெனினு முலகெல்லாங்\nகண்மகிழ நின்றாய்கட் காத லொழியோமே\nமுருகணங்கு தாமரையின் மொய்ம்மலர்மேற் சென்று\nயருகணங்கி யேத்தி யதுமகிழ்வா யல்லை\nயதுமகிழ்வா யல்லை யெனினும் பெயராக்\nகதிமகிழ நின்றாய்கட் காத லொழியோமே\nமணமயங்கு தாமரைமேல் வான்வணங்கச் சென்றாய்\nகுணமயங்கி யாம்பரவக் கொண்டுவப்பா யல்லை\nகொண்டுவப்பா யல்லை யெனினுங் குளிர்ந்துலகம்\nகண்டுவப்ப நின்றாய்கட் காத லொழியோமே\nவேறு - முனிவர்கள் போற்றுதலைக்கேட்ட உயிர்கள் தீவினை தீர்த்தல்\nதீதறு முனிவர்தஞ் செல்வன் சேவடிக்\nகாதலி னெழுவிய காம ரின்னிசை\nயேதமின் றெவ்வள விசைத்த தவ்வள\nவோதிய வுயிர்க்கெலா முறுகண் டீர்ந்தவே\nசமணமுனிவர்கள் அரசனுக்கு அறவுரை பகர விரும்பல்\nஇறைவனை யின்னண மேத்தித் தந்தொழில்\nகுறைவிலா முடிந்தபின் குணக்குன் றாயினார்\nமறமலி மன்னனை நோக்கி மற்றவற்\nகறமழை பொழிவதோ ரார்வ மெய்தினார்\nதென்றலுஞ் செழுமதுத் திவலை மாரியும்\nஎன்றுநின் றறாததோ ரிளந்தண் பிண்டியும்\nநின்றொளி திகழ்வதோர் நிலாக்கல் வட்டமும்\nசென்றவ ரமர்ந்துழித் திகழ்ந்து தோன்றுமே\nவென்றவன் றிருநகர் விளங்கு வேதிகை\nமூன்றில்சேர்ந் திருந்தனர் முனிவ ராதலும்\nமின்றவழ் விளங்குவேல் வென்றி வேந்தனும்\nசென்றவர் திருந்தடி முடியிற் றீட்டினான்\nமுனிவர்கள் அரசனுக்கு வாழ்த்துரை கூறி அமரச் செய்தல்\nபாசிடைப் பரப்புடைப் பழன நாடனை\nஆசிடை கொடுத்தவ ரிருக்க வென்றலும்\nதூசுடை மணிக்கலை மகளிர் சூழ்தர\nஏசிடை யிலாதவ னிருக்கை யெய்தினான்\nமுனிவர்கள் அரசன் நலத்தை வினாவ அரசன் வணங்குதல்\nதாளுயர் தாமரைத் திருவுந் தண்கதிர்\nநீளெழி லாரமு நிழன்ற கண்குலாம்\nதோளிணை செவ்வியோ வென்னச் சூழொளி\nவாளவன் மணிமுடி வணங்கி வாழ்த்தினான்\nசடியரசன் வணங்கிச் சகநந்தனனை நோக்கிக் கூறுதல்\nமுனிவருட் பெரியவன் முகத்து நோக்கியொன்\nறினிதுள துணர்த்துவ தடிக ளென்றலும்\nபனிமலர்த் தாமரைப் பழன நாடனைக்\nகனியமற் றின்னணங் கடவுள் கூறினான்\nதன் கருத்தையுணர்ந்து முனிவர் கூற அரசன் அவரைப் பணிதல்\nதுன்னிய வினைப்பகை துணிக்குந் தொன்மைசா\nலின்னுரை யமிழ்தெமக் கீமி னென்பதாம்\nமன்னநின் மனத்துள தென்ன மாமணிக்\nகன்னவில் கடகக்கை கதழக் கூப்பினான்\nவேறு - சாரணர் அறிவுரை - பிறவிகள் அளவிடற் கரியன என்றல்\nமெய்யறி விலாமை யென்னும் வித்தினிற் பிறந்து வெய்ய\nகையறு வினைகள் கைபோய்க் கடுந்துயர் விளைத்த போழ்தில்\nமையுற வுழந்து வாடும் வாழுயிர்ப் பிறவி மாலை\nநெய்யுற நிழற்றும் வேலோ யினைத்தென நினைக்க லாமோ\nநற்சார்பு கிடைக்கும் வரையிலும் உயிர்கள் பிறந்து வருந்தும் என்றல்\nசூழ்வினை துரப்பச் சென்று சூழ்வினைப் பயத்தினாலே\nவீழ்வினை பிறிது மாக்கி வெய்துற விளிந்து தோன்றி\nஆழ்துய ருழக்கு மந்தோ வளியற்ற வறிவில் சாதித்\nதாழ்வினை விலக்குஞ் சார்வு தலைப்படா வளவு மென்றான்\nஅருகக்கடவுள் திருவடிகளே பிறவிப்பிணியை ஓழிக்கும் என்றல்\nகாதியங் கிளைகள் சீறுங் காமரு நெறிக்குங் கண்ணாய்ப்\nபோதியங் கிழவர் தங்க டியானத்துப் புலங்கொண் டேத்தி\nயாதியந் தகன்று நின்ற வடிகளே சரணங் கண்டாய்\nமாதுய ரிடும்பை தீர்க்குஞ் சரணெனப் படுவ மன்னா\nமெய்ப்பொரு டெரிதல் மற்றப் பொருண்மிசை விரிந்த ஞான\nமப்பொருள் வழாத நூலி னருந்தகை யொழுக்கந் தாங்கி\nயிப்பொருள் ளிவைகள் கண்டா யிறைவனால் விரிக்கப் பட்ட\nகைப்பொரு ளாகக் கொண்டு கடைப்பிடி கனபொற் றாரோய்\nஇரத்தினத் திரயத்தின் பயன் வீடுபேறு என்றல்\nஉற்றடு பிணியு மூப்பு மூழுறு துயறு நீக்கிச்\nசுற்றிநின் றுலக மேத்துஞ் சுடரொளி யுருவந் தாங்கிப்\nபெற்றதோர் வரம்பி லின்பம் பிறழ்விலா நிலைமை கண்டாய்\nமற்ரவை நிறைந்த மாந்தர் பெறப்படு நிலைமை மன்னா\nஅறிவுரை கேட்டோ ர் மகிழ்ச்சி யடைதல்\nஅருந்துய ரறுக்கு மாண்பி னாரமிர் தவைகண் மூன்றும்\nதிருந்தநன் குரைப்பக் கேட்டே தீவினை யிருள்கள் போழும்\nவிரிந்தநல் லறிவின் சோதி விளங்கலிற் சனங்க ளெல்லாம்\nபரிந்தகங் கழுமத் தேறிப் பாவம் பரிந் தவர்க ளொத்தார்\nஅரசன் மெய்யறிவடைதலும் உறவினர் நோன்பு மேற்கொள்ளலும்\nமன்னிய முனிவன் வாயுண் மணிகொழித் தனைய வாகிப்\nபன்னிய பவங்க டீர்க்கும் பயங்கெழு மொழிக டம்மால்\nகன்னவில் கடகத் தோளான் காட்சியங் கதிர்ப்புச் சென்றான்\nபின்னவ னுரிமை தானும் பெருவத மருவிற் றன்றே\nவேறு - சுயம்பிரபை நோன்பு மேற்கொள்ள எண்ணுதல்\nமன்னவன் மடமகள் வணங்கி மற்றவ\nரின்னுரை யமுதமுண் டெழுந்த சோதியள்\nபன்னியொர் நோன்பு மேற் கொண்டு பாங்கினால்\nபின்னது முடிப்பதோர் பெருமை யெண்ணினாள்\nஅரசன் முனிவரை வணங்கிக் கோயிலை வலஞ்செய்து செல்லுதல்\nமுனிவரர் திருந்தடி வணங்கி மூசுதேன்\nபனிமலர் விரவிய படலை மார்பினான்\nகனிவளர் பொழிலிடைக் கடவு ணன்னகர்\nஇனிதினின் வலமுறை யெய்தி யேகினான்\nஅரசன் பொழிலில் விளையாடி நகரத்தை அடைதல்\nவாமமே கலையவர் மனத்தில் வார்பொழில்\nகாமவே ளிடங்கொள வருளிக் கண்ணொளிர்\nதாமவே லிளையவர் காப்பத் தாழ்கதிர்\nநாமவே னரபதி நகர நண்ணினான்\nசமண முனிவர்கள் கடவுளை வணங்கி விண்வழியாகச் செல்லுதல்\nஅகநக ரரைசரோ டரைசன் சென்றபின்\nசகதபி நந்தன ரென்னுஞ் சாரணர்\nமிகநவின் றிறைவனை வணங்கி விண்ணிடைப்\nபகனகு கடரொளி படர வேகினார்\nஅழற்கொடி யெறித்தொறுஞ் சுடரு மாடக\nநிழற்கொடி யதுவென நிறைந்த காரிகைக்\nகுழற்கொடி யனையவள் கொண்ட நோன்பினால்\nஎழிற்கொடி சுடர்வதோ ரியற்கை யெய்தினாள்\nமுகைத்தவார் முல்லையை முருக்கு மெல்லியல்\nநகைத்தவார் குழலவ டன்மை யாயினும்\nவகுத்தவா றுயர்ந்தன நோன்பு மாசிலா\nவகத்துமாண் புடையவர்க் கரிய தில்லையே\nநோன்பினால் சுயம்பிரபை உடலொளி பெறுதல்\nஇந்திர வுலகமும் வணக்கு மீடுடைத்\nதந்திர நோன்பொளி தவழத் தையலாள்\nமந்திர நறுநெய்யால் வளர்ந்து மாசிலா\nவந்தர வழற்கொடி யனைய ளாயினாள்\nநோன்பு முடித்த சுயம்பிரபை அருகக்கடவுளுக்குத் திருவிழாச் செய்தல்\nதாங்கருஞ் சுடொரொளி சக்கர வாளமென்\nறோங்கிரும் பெயர்கொணோன் புயர நோற்றபின்\nறீங்கரும் பனையசொற் சிறுமி தெய்வதக்\nகாங்கொரு பெருஞ்சிறப் பயர்தல் மேயினாள்\nசுயம்பிரபை கடவுளைப் போற்றத் தொடங்கல்\nதண்ணவிர் நிலாச்சுடர் தவழு மவ்வரைக்\nகண்ணவிர் சென்னிமேற் கடவுட் டானமஃ\nதண்ணலங் கோமக ளருச்சித் தாயிடை\nவிண்ணவ ருலகமூம் வியப்ப வேத்தினாள்\nவேறு - வரிப்பாட்டு - சுயம்பிரபை கடவுளைப் போற்றுதல்\nஆதியங் கடவுளை யருமறை பயந்தனை\nபோதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை\nசேதியஞ் செல்வநின் றிருவடி வணங்கினம்\nகாமனைக் கடிந்தனை காலனைக் காய்ந்தனை\nதேமலர் மாரியை திருமறு மார்பனை\nதேமலர் மாரியை திருமறு மார்பனை\nமாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்\nஆரருள் பயந்தனை யாழ்துய ரவித்தனை\nயோரரு ளாழியை யுலகுடை யொருவனை\nயோரரு ளாழியை யுலகுடை யொருவனை\nசீரருண் மொழியநின் றிருவடி தொழுதனம்\nவேறு - சுயம்பிரபை வழிபாட்டு மலர்களைச் சூடிக்கொள்ளுதல்\nகருவடி நெடுநல்வேற் கண்ணி யின்னணம்\nவெருவுடை வினைப்பகை விலக்கும் வீறுசால்\nமருவுடை மொழிகளாற் பரவி வாமன\nதிருவடிச் சேடமுந் திகழச் சூடினாள்\nசுயம்பிரபை தன் தந்தையின் அரண்மனையை அடைதல்\nவானுயர் கடவுளை வயங்கு சேவடித்\nதேனுயர் திருமலர்ச் சேடங் கொண்டபின்\nமானுயர் நோக்கியர் பரவ மங்கைதன்\nகோனுயர் வளநகர்க் கோயின் முன்னினாள்\nசுயம்பிரபை தன் தந்தைக்கு வழி பாட்டுப் பொருள் கொடுத்தல்\nவெஞ்சுடர் வேலவர்க் குணர்த்தி மெல்லவே\nபஞ்சுடைச் சேவடி பரவச் சென்றுகன்\nனஞ்சுடர் மெல்விரல் சிவப்ப வாழியின்\nசெஞ்சுட ரங்கையிற் சேட நீட்டினான்\nஅரசன் தன் மகளை உச்சிமோந்து சில மொழிகள் சொல்லத் தொடங்குதல்\nஅல்லியி னரவண் டிரிய வாய்மலர்\nவல்லியின் வணங்கிய மகளை மன்னவன்\nமுல்லையஞ் சிகழிகை முச்சி மோந்திவை\nசொல்லிய தொடங்கினான் சுடரும் வேலினான்\nஐந்து பாடல்கள் அரசன் தன் மகளைப் புகழ்ந்துரைத்தல்\nதேந்துணர் பலவுள வேனுஞ் செங்குழை\nமாந்துணர் வயந்தனை மலரத் தோன்றுமே\nபூந்துண ரோதிநீ பிறந்து பொன்செய்தார்\nவேந்துவந் திறைஞ்சயான் விளங்கு கின்றதே\nகங்கைநீர் பாய்ந்துழிக் கடலுந் தீர்த்தமா\nமங்கணீ ருலகெலா மறியப் பட்டது\nநங்கைநீ பிறந்ததற் பின்னை நங்குடி\nவங்கநீர் வரைப்பெலாம் வணக்கப் பட்டதே\nபோதுலாந் தாமரை பூத்த பொய்கையைத்\nதீதுலாங் கீழுயிர் தீண்டச் செல்லல\nமாதுலா மடந்தைநீ பிறந்திம் மண்டில\nமேதிலா ரிடைதிற மிகந்து நின்றதே\nவானகத் திளம்பிறை வளர வையகம்\nஈனகத் திருள்கெட வின்ப மெய்துமே\nநானகக் குழலிநீ வளர நங்குடி\nதானகத் திருள்கெடத் தயங்கு கின்றதே\nகண்பகர் மல்லிகை கமழக் காதலால்\nசண்பகத் தனிவனந் தும்பி சாருநீ\nபெண்பகர் திருவனாய் பிறந்து நங்குடி\nமண்பக ருலகெலா மகிழச் செல்லுமே\nஅரசன் தன் மகளை உண்டற்கு அனுப்புதல்\nகொவ்வையந் துவரிதழ்க் கோல வாயவட்\nகிவ்வகை யணியன கூறி யீண்டுநும்\nமவ்வைதன் கோயில்புக் கடிசி லுண்கென\nமவ்வலங் குழலியை மன்ன னேயினான்\nபல்கலம் பெரியன வணியிற் பாவைத\nனல்குனோ மெனச்சிலம் பணிந்து மெல்லவே\nசெல்கவென் றிருமக ளென்று செம்பொனான்\nமல்கிய முடியினான் மகிழ்ந்து நோக்கினான்\nஅரசன் தன் மகளைப் பற்றி மனத்தில் எண்ணுதல்\nமண்ணருங் கலமெலாம் வலிதின் வவ்வினும்\nவிண்ணருங் கலமெலாம் விதியி னெய்தினும்\nபெண்ணருங் கலமிது பெறுதன் மானுடர்க்\nகெண்ணருந் தகைத்தென விறைவ னெண்ணினான்\nதன் மகளுக்குரிய கணவன் யாவன் என்று எண்ணுதல்\nமையணி வரையின்வாழ் மன்னர் தொல்குடிக்\nகையணி நெடுநல்வேற் காளை மார்களுள்\nநெய்யணி குழலிவட் குரிய நீர்மையான்\nமெய்யணி பொறியவ னெவன்கொல் வீரனே\nபொலங்கலக் குரியவாம் பொருவின் மாமணி\nயிலங்கல மென்மை வீயஞ் சேர்த்தினும்\nகுலங்கலந் தில்வழிக் குரவர் கூட்டினும்\nமலங்கலங் குழலிய ரன்றென் கிற்பவோ\nதாய் தந்தையர் நோக்கப்படி நடப்பர் என்றல்\nஅந்தைதா முறுவது கருதி யாருயிர்த்\nதந்தைதா யென்றிவர் கொடுப்பிற் றையலார்\nசிந்தைதா யிலாதவர் திறத்துஞ் செவ்வனே\nநொந்துதாம் பிறிதுரை நொடிய வல்லரோ\nகாதலா லறிவது காமங் காதலே\nயேதிலா ருணர்வினா லெண்ண லாவதன்\nறாதலான் மாதரா டிறத்தி னாணைநூ\nலோதினா ருரைவழி யொட்டற் பாலதே\nதன்னுணர் பொறிபிறர் தங்கண் கூட்டென\nவின்னண மிருவகைத் திறைவர் வாழ்க்கையே\nதன்னுணர் பொறிப்புலந் தன்னி னாம்பிறி\nதின்னணா மியற்றுகென் றமைச்ச ரேவுவார்\nஅரசர்கள் அமைச்சராற் சிறப்படைவார்கள் என்றல்\nதண்ணிய தடத்தவே யெனினுந் தாமரை\nவிண்ணியல் கதிரினால் விரியும் வேந்தரும்\nபுண்ணியப் பொதும்பரே புரிந்து வைகினும்\nகண்ணிய புலவரா லலர்தல் காண்டுமே\nஅமைச்சர் அறிவுரையால் அரசியல் இனிது நடைபெறும் என்றல்\nமாமலர் நெடுங்கடன் மதலை மாசிலாக்\nகாலமைந் தொழுகுமேற் கரையுங் காணுமே\nநூலவர் நுழைவொடு நுழைந்து செல்லுமேல்\nமேலவ ரொழுக்கமும் வேலை காணுமே\nஒன்றுநன் றென உணர்ந் தொருவன் கொள்ளுமே\nலன்றதென் றொருவனுக் கறிவு தோன்றுமே\nநின்றதொன் றுண்டினி நீதி நூலினோ\nடொன்றிநின் றவருரை யுலக மொட்டுமே\nஆயிரங்கண்ணனுக்கும் ஆயிரம் அமைச்சர்கள் உண்டென எண்ணல்\nஅந்தண ரொழுக்கமு மரைசர் வாழ்க்கையும்\nமந்திர மில்லையேன் மலரு மாண்பில\nஇந்திர னிறைமையு மீரைஞ் ஞாற்றுவர்\nதந்திரக் கிழவர்க டாங்கச் செல்லுமே\nஎன்றுதன் மனத்தினா னெண்ணி யீண்டுசீர்\nநின்றநூற் கிழமையி னீதி மாக்களை\nயொன்றிநீர் தருகென வுழைக்குற் றேவலார்\nசென்றவர்க் கருளிது வென்று செப்பினார் 120\nசெஞ்சினைத் தெரியலா னருளிச் செய்தது\nதஞ்செவிக் கிசைத்தலுந் தணப்பில் கேள்வியா\nரஞ்சினர் நடுங்கின ராகி யாயிடை\nநஞ்சிவர் வேலினான் பாத நண்ணினார்\nஉள்ளுணின் றொலிபுறப் படாத தொண் சிறைப்\nபுள்ளுமல் லாதவும் புகாத நீரது\nவெள்ளிவெண் விளிம்பினால் விளங்கு வேதிகை\nவள்ளறன் மந்திர சாலை வண்ணமே\nஆங்கமர்ந் தமைச்சரோ டரைசர் கோமகன்\nபூங்கமழ் மண்டபம் பொலியப் புக்கபின்\nவீங்கொளி மணிக்குழை மிளிர்ந்து வில்லிட\nவீங்கிவை மொழிந்தன னிறைவ னென்பவே\nவேறு - மன்னன் அமைச்சர் மாண்பு கூறுதல்\nமண்ணியல் வளாகங் காக்கு மன்னவர் வணக்க லாகப்\nபுண்ணிய நீர ரேனும் புலவராற் புகலப் பட்ட\nநுண்ணிய நூலி னன்றி நுழை பொரு ளுணர்த்த றேற்றா\nரெண்ணிய துணிந்து செய்யுஞ் சூழ்ச்சியு மில்லை யன்றே\nவால்வளை பரவி மேயும் வளர்திரை வளாக மெல்லாம்\nகோல்வளை வுறாமற் காக்குங் கொற்றவ னெடிய னேனும்\nமேல்விளை பழியும் வெய்ய வினைகளும் விலக்கி நின்றார்\nநூல்விளை புலவ ரன்றே நுணங்குபோ தணங்கு தாரீர்\nஅரசனுக்கு அனைத்தும் ஆகுபவர் அமைச்சர்களே\nசுற்றுநின் றெரியுஞ் செம்பொன் மணிமுடி சுடரச் சூட்டி\nவெற்றிவெண் குடையி னீழல் வேந்தன்வேற் றிருக்கு மேனு\nமற்றவன் மனமுங் கண்ணும் வாழ்க்கையும் வலியுஞ் சால்பு\nமற்றமி லரசுங் கோலு மாபவ ரமைச்ச ரன்றே\nஅமைச்சர்கள் துணை கொண்டு அரசன் அரசியற் சுமையைத் தாங்குவான்\nவீங்குநீர் ருலகங் காக்கும் விழுநுக மொருவ னாலே\nதாங்கலாந் தன்மைத் தன்று தளையவிழ் தயங்கு தாரீர்\nபாங்கலார் பணியச் சூழு நூலவர் பாக மாகப்\nபூங்குலா மலங்கன் மாலைப் புரவலன் பொறுக்கு மன்றே\nஅற்றமின் றுலகங் காக்கு மருந்தொழில் புரிந்து நின்றான்\nகற்றவர் மொழிந்த வாறு கழிப்பது கடன தாகு\nமற்றவற் குறுதி நோக்கி வருபழி வழிகள் தூரச்\nசெற்றவர்ச் செருக்குஞ் சூழ்ச்சி தெருண்டவர் கடவ வன்றே\nசெறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து சொன்னால்\nஅறிந்தவை யமர்ந்து செய்யு மமைதியா னரச னாவான்\nசெறிந்தவர் தெளிந்த நூலார் சிறந்தவை தெரிந்து கூறி\nஅறிந்தவை யியற்று கிற்கு மமைதியா ரமைச்ச ராவார்\nவாள்வலித் தடக்கை மன்னர் வையகம் வணக்கும் வாயில்\nதோள்வலி சூழ்ச்சி யென்றாங் கிருவகைத் தொகையிற் றாகும்\nஆள்வலித் தானை யார்கட் காதிய தழகி தேனும்\nகோள்வலிச் சீய மொப்பீர் சூழ்ச்சியே குணம தென்றான்\nஊழ்வர வன்ன தேனு மொருவகைக் கரும மெல்லாம்\nசூழ்பவர் சூழ்ந்து சூழுஞ் சூழ்ச்சியுட் டோ ன்று மன்றே\nயாழ்பகர்ந் தினிய தீஞ்சொ லமிர்தனா ரேனுஞ் சூழ்ச்சி\nவாழ்பவர் வல்ல ராயின் மன்னராய் மலர்ப வன்றே\nஆற்றன்மூன் றோதப்பட்ட வரசர்கட் கவற்றின் மிக்க\nஆற்றறான் சூழ்ச்சி யென்ப தாதலா லதனை யாயும்\nஆற்றலா ரமைச்ச ராக வமைச்சரோ டமர்ந்து செல்லும்\nஆற்றலா னரச னாகி னரியதொன் றில்லை யன்றே\nஇன்ப வாழ்க்கையிற் படிந்த அரசர் துன்படைவர்\nவடந்திகழ் முலையி னார்தங் காமத்தின் மதர்த்த மன்னர்க்\nகடைந்தவர் மாண்பு மாங்கொன் றில்லையே லரசர் வாழ்க்கை\nகடந்தவழ் கடாத்த வேழங் களித்தபின் கல்வி மாணா\nமடந்தவ ழொருவன் மேல்கொண் டன்னதோர் வகையிற் றாமே\nசூழ்ச்சி தவறினால் வீழ்ச்சிக் கிடமுண்டாம்\nசுந்தரச் சுரும்புண் கண்ணிச் சூழ்கழ லரசர் வாழ்க்கை\nதந்திர மறிந்து சூழ்வான் சூழ்ச்சிசார்ந் தமையல் வேண்டும்\nமந்திரம் வழுவு மாயின் வாளெயிற் றரவு காய்ந்து\nதந்திரந் தப்பி னாற்போற் றன்னையே தபுக்கு மன்றே\nஅமைச்சர் அறவுரை வழியாவர் அரசர்\nஎடுத்தன னிலங்கு சாதி யெழிலொடு திகழு மேனு\nமடுத்தன நிறத்த தாகு மணிகிளர் பளிங்கு போல\nவடுத்தவ மலர்ந்து நுண்ணூன் மதியவர் வினையின் மாட்சி\nகொடுத்தவா நிலைமை மன்னன் குணங்களாக் கொள்ப வன்றே\nஉங்களால்தான் நான் சிறந்து விளங்குகிறேன் என்றல்\nமன்னுநீர் வளாக மெல்லாம் வணக்குதல் வல்லீ ராய\nபன்னுநூற் புலவீர் முன்னர்ப் பலபகர்ந் துரைப்ப தென்னை\nயென்னைநீ ரிறைவ னாக்கி யிராப்பக லியற்ற வன்றே\nயின்னநீ ரின்ப வெள்ள மியைந்தியா னுயர்ந்த தென்றான்\nஅரசன் சுயம்பிரபைக்கு மணமகன் யாவன் என்று கேட்டல்\nகொங்குடை வயிரக் குன்றின் கொழுஞ்சுடர் விளக்கிட் டாங்கு\nநங்குடி விளங்க வந்த நங்கைதன் னலத்திற் கொத்தான்\nதங்குடி விளங்க நின்ற தன்மையா னெவன்கொ லென்றான்\nசங்குடைந் தனைய தாழைத் தடமலர்த் தொடைய லானே\nஇறையிவை மொழியக் கேட்டே யிருந்தவ ரிறைஞ்சி யேத்தி\nயறைகழ லரவத் தானை யணிமுடி யரச ரேறே\nநிறைபுக ழுலகங் காத்து நிலாகநின் னிறைமை யென்று\nமுறைமுறை மொழிய லுற்று முன்னிய முகத்த ரானார்\nசச்சுதன் என்னும் அமைச்சன் பேசத் தொடங்குதல்\nபணிந்துமற் றேனை யார்பாங் கிருப்பநூல் பலவு நோக்கித்\nதுணிந்துதன் புலைமை தோன்றச் சச்சுதன் சொல்ல லுற்றான்\nஇணந்துநின் றுலவுந் தும்பி யிடையிடை யிருண்டு தோன்ற\nஅணிந்துநின் றலரும் பைந்தா ரணிமணி முடியி னாற்கே\nசூரியன் தோன்றச் சூரியகாந்தக்கல் தீயை வெளிப்படுத்தும்\nபொற்கதிர் பரப்பி வந்து பொங்கிருள் புதைய நூறுந்\nதொழிற்கதிர்க் கடவு டோ ன்றச் சூரிய காந்தமென்னும்\nஎழிற்கதிர்ப் பிறங்கல் வட்ட மெரியுமிழ்ந் திடுவ தன்றே\nஅழற்சதி ரிலங்குஞ் செவ்வே லதிர்கழ லரசர் கோவே\nஅரசர் பெருமையால் அமைச்சர் சிறப்புறுவர்\nகோணைநூற் றடங்க மாட்டக் குணமிலார் குடர்க ணைய\nஆணைநூற் றடங்கக் காக்கு மரசர்த மருளி னாலே\nபேணுநூற் புலவர் மாண்பும் பெருகுவ துருவத் தார்மேல்\nபூணுநூற் பொலிந்து தோன்றும் பொன்வரை மார்ப வென்றான்\nதிங்கள் தோன்றினால் சந்திரகாந்தக்கல் நீரினை வெளிப்படுத்தும்\nசூழ்கதிர் தொழுதி மாலைச் சுடர்பிறைக் கடவு டோ ன்றித்\nநாழ்கதிர் சொரிந்த போழ்திற் சந்திர காந்த மென்னும்\nவீழ்கதிர் விளங்கு வட்டம் வெள்ளநீர் விரியு மன்றே\nபோழ்கதிர் பொழிந்து பொங்கிப் புலானிணம் பொழியும் வேலோய்\nநூலோர் சூழ்ச்சி அரசர் பெருமையால் சிறக்கும்\nகண்ணளித் துலக மெல்லாங் கவின்பெறக் காவல் பூண்டு\nதண்ணளித் தயங்கு செங்கோற் றாரவர் தவத்தி னாலே\nமண்ணளித் தினிய நூலோர் மந்திர மலரு மென்றான்\nவிண்ணளித் திலங்கும் வெள்ளி விரிந்தவெண் குடையி னாற்கே\nகண்ணிய கடாத்த வேழங் கவுளினா னுரிஞப் பட்டுந்\nதண்ணிய தன்மை நீங்காச் சந்தனச் சாதி போலப்\nபுண்ணிய கிழவர் கீழோர் பிழைத்தன பொறுப்ப வாயின்\nமண்ணியல் வளாக மெல்லாம் வழிநின்று வணங்கு மன்றே\nஅரசன் கொடியவனாயின் உலகம் துன்பத்தை யடையும்\nநிறந்தலை மயங்க வெம்பி நெடுங்கடல் சுடுவ தாயின்\nஇறந்தலை மயங்கு நீர்வா ழுயிர்க்கிட ரெல்லை யுண்டோ \nமறந்தலை மயங்கு செவ்வேன் மன்னவன் வெய்ய னாயின்\nஅறந்தலை மயங்கி வைய மரும்பட ருழக்கு மன்றே\nமண்குளிர் கொள்ளக் காக்கு மரபொழிந் தரசர் தங்கள்\nவிண்குளிர் கொள்ள வோங்கும் வெண்குடை வெதும்பு மாயிற்\nகண்குளிர் கொள்ளப் பூக்குங் கடிகயத் தடமுங் காவும்\nதண்குளிர் கொள்ளு மேனுத் தாமிக வெதும்பு மன்றே\nஅரசன் தீயவனாயின் மக்கட்குப் புகலிடமில்லை\nதீயினர் படர்ந்து வேந்தன் செறுவதே புரியு மாயிற்\nபோயினம் படர்ந்து வாழும் புகலிட மின்மை யாலே\nவேயினம் படர்ந்த சாரல் வேங்கையை வெருவிப் புல்வாய்\nமாயினம் படர்ந்த தெல்லாம் வையகம் படரு மன்றே\nஅறவழி நிற்கும் அரசன் அடிநிழலே அருந்துணை\nமறந்தலை மயங்கி வையத் தொருவரை யொருவர் வாட்ட\nவிரந்தலை யுறாமை நோக்கி யின்னுயிர் போலக் காக்கும்\nஅறந்தலை நின்ற வேந்த ரடிநிழ லன்றி யார்க்கும்\nசிறந்ததொன் றில்லை கண்டாய் திருமணி திகழும் பூணோய்\nஒருமையாற் றுன்ப மெய்து மொருவனை யும்மை யாலே\nதிருமையான் முயங்குஞ் செல்வச் செருக்கொடு திளைப்ப நோக்கி\nஇருமையு மொருமை யாலே யியற்றலி னிறைவன் போலப்\nபெருமையை யுடைய தெய்வம் பிறிதினி யில்லை யன்றே\nகண்ணெனப் படுவ மூன்று காவலன் கல்வி காமர்\nவிண்ணினைச் சுழல வோடும் வெய்யவ னென்னும் பேரார்\nஎண்ணினுட் டலைக்கண் வைத்த கண்ணஃ தில்லை யாயின்\nமண்ணினுக் கிருளை நீக்கும் வகைபிறி தில்லை மன்னா\nஇவ்வுலகில் துன்பமின்றேல் எவரும் விண்ணுலக வாழ்வை நாடார்\nகுடிமிசை வெய்ய கோலுங் கூற்றமும் பிணியு நீர்சூழ்\nபடிமிசை யில்லை யாயின் வானுளயார் பயிறு மென்பார்\nமுடிமிசைத் திவள வேந்தர் முறைமுறை பணிய விம்மி\nஅடைமிசை நரலுஞ் செம்பொ னதிர்கழ லரச ரேறே\nதண்சுடர் கடவுள் போலத் தாரகைக் குழாங்க டாமே\nவிண்சுடர் விளக்க மாக விளங்கல வேந்தர் போல\nமண்சுடர் வரைப்பின் மிக்க மக்களு மில்லை கண்டாய்\nகண்சுடர் கனலச் சீறுங் கமழ்கடாக் களிற்று வேந்தே\nஅருந்தவமும் அரசாட்சியும் ஒன்று என்றல்\nஅருந்தவ மரைச பார மிரண்டுமே யரிய தம்மை\nவருந்தியு முயிரை யோம்பி மனத்தினை வணக்கல் வேண்டும்\nதிருந்திய விரண்டுந் தத்தஞ் செய்கையிர் றிரியு மாயிற்\nபெருந்துயர் விளைக்கு மன்றே பிறங்குதார் நிறங்கொள் வேலோய்\nஅந்தரந் திரியுஞ் செய்கை யமரர்தம் மரசு வேண்டி\nஇந்திர வுலகங் காணு நெறியவை யாவை யென்னின்\nமந்திரம் வழாத வாய்மை மாதவம் முயற லன்றேல்\nதந்திரந் தழுவிச் செங்கோ றளர்விலன் றரித்த லென்றான்\nஅருந்தவமும் அரசாட்சியும் ஆற்றல் அரிது\nமரந்தலை யிணங்கி வான்றோய் மணிவளர் வயிரக் குன்றம்\nஉரந்தனக் குயர வேந்தி யுய்த்திடு மொருவற் கேனும்\nஅருந்தவ மரசை பார மவைபொறை யரிது கண்டாய்\nஇரந்தவர்க் கீட்டப் பட்ட விருநிதிக் கிழவ வென்றான்\nஉரிதினி னொருவன் செய்த வூழ்வினை யுதயஞ் செய்து\nவிரிதலி னதன துண்மை விளங்கினாற் போல வேந்தர்\nகருதிய கருமச் சூழ்ச்சிப் பயத்தினாற் கருதும் வண்ணம்\nஎரிதவழ்ந் திலங்கும் வேலோய் என்ணுவ தென்ண மென்றான்\nபஞ்சிநன் றூட்டப் பட்ட மாதுளம் பருவ வித்து\nமஞ்சிநின் றகன்ற சாகை மலரிடை வடிவு காட்டும்\nஅஞ்சிநின் றனலும் வேலோய் சூழ்ச்சியு மன்ன தேயால்\nவெஞ்சொலொன் றுரைக்க மாட்டா விடுசுடர் விளங்கு பூணோய்\nசெய்திகூறத் தொடங்கும் சச்சுதன் முன்னுரைக்கு அடங்கக் கூறல்\nகொற்றவேன் மன்னர்க் கோதுங் குணமெலாங் குழுமி வந்து\nமுற்றுநின் றுருவு கொண்ட மூர்த்திநின் முன்னர் யாங்கள்\nஇற்றென வுரைக்கு நீதி யோதுநூ லெல்லை காணக்\nகற்றவர் முன்னை யேனோர் கதையொத்துக் காட்டு மன்றே\nதேன்மகிழ் தெரிய லாய்நின் றிருக்குலந் தெளிப்ப வந்த\nபான்மகிழ்ந் தனைய தீஞ்சொற் பவழவாய்ப் பரவை யல்கும்\nவான்மகிழ் மணங்கொண் மேனி யணங்கினுக் குரிய கோனை\nயான்மகிழ் துணர்த்தக் கேட்பி னிடைசிறி தருளு கென்றான்\nவேறு - விஞ்சையர் சேடி வண்ணனை\nமஞ்சிவர் மால்வரைச் சென்னி வடமலை\nவிஞ்சையர் வாழும் விழாவணி நல்லுல\nகஞ்சியல் வில்லோ யதுமற் றமரர்கள்\nதுஞ்சிய வில்லாத் துறக்க மனைத்தே\nமண்ணியல் வாழ்நர்க்கும் வானுல கொப்பது\nபுண்ணிய மில்லார் புகுதற் கரியது\nகண்ணிய கற்பகக் கானங் கலந்தது\nவின்ணிய லின்பம் விரவிற் றினிதே\nஎல்லா இன்பப் பொருள்களும் ஒருங்கமையப்பெற்றது\nஎல்லா விருதுவு மீனும் பொழிலின்\nதெல்லா நிதியு மியன்ற விடத்தின\nதெல்லா வமரர் கணமு மிராப்பகல்\nஎல்லாப் புலமு நுகர்தற் கினிதே\nபொன்னிதழ்த் தாமரை பொய்கையுட் பூப்பன\nபொன்னிதழ்த் தாமம் பொழில்வா யவிழ்ப்பன\nபொன்னிதழ்த் தாது மணிநிலம் போர்ப்பன\nபொன்னிதழ்த் தாது துகளாய்ப் பொலிவன\nகானங்க ளாவன கற்பகங் காமுகர்\nதானங்க ளாவன சந்தனத் தாழ்பொழில்\nநானங்க ளாவன நாவி நருவிரை\nவானங்க ளாம்வகை மற்றுமொன் றுண்டோ \nமணிக்கற் படாதன மண்டபம் செம்பொன்\nகுணிக்கப் படாதன குளிர்புனல் நீத்தம்\nகணிக்கப் படாத கதிர்மணிக் குன்றம்\nபிணிக்கப் படாதவர் யாரவை பெற்றால்\nவடசேடியில் அறுபது பெரிய நகரங்கள்\nஆங்கதன் மேல வறுபது மாநகர்\nதீங்கதிர் மண்டிலஞ் சேர்ந்து திளைப்பன\nநீங்கரு மாநகர் தம்மு ணிலாவிரிந்\nதோங்கிய சூளா மணியி னொளிர்வது\nமரத்தினு மண்ணினு மாடங்கள் யாவும்\nதிருத்தின வில்லது செம்பொ னுலகில்\nபுரத்தினை வெல்வது பொன்னகர் பூந்தண்\nணிரத்தின பல்லவ மென்பதொன் றுண்டே\nஅந்நகர் விண்ணுலகம் மண்ணுலகில் வந்தாற் போன்றது\nவளைத்தகை மங்கையர் மைந்தரொ டாடி\nமுளைத்தெழு காம முடிவில ராகித்\nதிளைத்தலி னின்னகர் தெய்வ வுலகம்\nகளித்திழிந் தன்னதோர் கவ்வை யுடைத்தே\nஅந்நகரத்தில் வாழ்வோர் வருந்திச் செய்யும் தொழில்\nஆடவர் கொம்பனை யாரிளை யாரவர்\nபாடக மெல்லோர் பரவிய சீறடி\nதோடலர் தொங்கலங் குஞ்சியுட் டோ யவைத்\nதூட லுணர்த்துந் தொழிலதொன் றுண்டே\nசிலைத்தடந் தோளவர் செஞ்சாந் தணிந்த\nமலைத்தட மார்பிடை மைமதர்க் கண்ணார்\nமுலைத்தடம் பாய முரிந்து முடவண்\nடிலைத்தடத் தேங்கு மிரக்க முளதே\nவனைத்தன போலும் வளர்ந்த முலையார்\nஇனைந்துதங் காதல ரின்பக் கனிகள்\nகனிந்து களித்தகங் காமங் கலந்துண\nமுனிந்து புருவ முரிவ பலவே\nசெவ்வாய்ப் பவழக் கடிகைத் திரளெனும்\nஅவ்வா யமிர்தமுண் டார்பல ராடவர்\nஒவ்வா திளைப்ப ரொசிந்தன ரோடரி\nமைவா ணெடுங்கண் மலக்கம் பெரிதே\nஅந்நகரத்தில் வாழ்பவரை வருந்தச் செய்வது\nவளர்வன போலு மருங்குல்க ணோவத்\nதளர்வன போல்பவர் தாமக் குழன்மேற்\nகிளர்வன போதிள வாசங் கிளைத்துண்\nடுளர்வன போதரு மூதை யுளதே\nபஞ்சா ரகலல்குற் பாவையர் பூண்முலைச்\nசெங்சாந் தணிந்து திகழ்ந்த மணிவண்டு\nமஞ்சார் பொழிலுள் வளர்பெடை கண்டதற்\nகஞ்சா வொளிக்கு மயல ததுவே\nபாசிலை மென்றழைப் பள்ளியுட் பாவையர்\nதூசினு ணின்று சொரிமணிக் கோவையும்\nபூசின சாந்தும் பிணையலும் போர்த்திடை\nமூசின வண்டின மொய்ப்பொழி லெல்லாம்\nகாம விலேகையுங் கற்பக மாலையும்\nசேம மணிநகைச் செப்பினு ளேந்துபு\nதூமக் குழலவர் தூது திரிபவர்\nதாமத் தெருவிடை தாம்பலர் கண்டாய்\nதாமத் தொடையல் பரிந்து தமனிய\nவாமக் கலங்கள் புலம்ப மகளிர்கள்\nகாமக் கடலைக் கலக்குங் கழலவர்\nதீமைத் தொழிலவை தேர்ந்துள வன்றே\nவேறு - மயூரகண்டனுக்கும் நீலாங்கனைக்கும் பிறந்தவன் அச்சுவக்கிரீவன்\nபொன்னகர் தன்னை யாள்வான் புரந்தர னணைய மாண்பின்\nமன்னவன் மயூர கண்டன் மற்றவன் தேவி மாருள்\nமின்னவிர் மருங்கு னீலாங் கனையென விளங்கி நின்றா\nளன்னவள் புதல்வன் கண்டா யச்சுவக் கிரீவ னென்பான்\nஅச்சுவக்கிரீவன் அரசு எய்தியபின் உலகம் முற்றும் அவனடிப்பட்டது\nஅதிர்கழ லலங்கல் வேலோ யச்சுவக் கிரீவ னென்னும்\nபொதியவிழ் பொலங்கொள் பைந்தார்ப் புரவலன் றிகிரி யெய்தி\nமதிதவழ் குன்ற மெல்லாம் வணக்கிய பின்றை மண்ணும்\nகொதிதவழ் வேலி னான்றன் குறிப்பொடு கூடிற் றன்றே\nஅச்சுவக்கிரீவன் தன்னிகறற்ற தனி மன்னன்\nசுற்றமாண் புடைமை யாலுஞ் சூழ்கதிர்த் திகிரி யாளுங்\nகொற்றமாங் குடைமை யாலுங் குலத்தது பெருமை யாலுங்\nசுற்றமாண் விஞ்சை யாலுங் கருதிய முடித்த லாலும்\nவெற்றிவே லவனோ டொப்பார் வேந்தர்மற் றில்லை வேந்தே\nதம்பியர் நீலத் தேரோன் றயங்குதார் நீல கண்டன்\nவம்புயர் மகரப் பேழ்வாய் வயிரமா கண்டன் வண்டும்\nதும்பியுந் துவைக்குந் தொங்கற் சுகண்டனென் றிவர்கள் கண்டாய்\nவெம்பிய வுருமுத் தீயுங் கூற்றமும் வெதுப்பு நீரார்\nஅவனுக்கு நிகரானவர் பிறர் இலர்\nபடையின தமைதி கூழின் பகுதியென் றிவற்றின் பன்மாண்\nபுடையவ ரவனொ டொப்பா ரொருவர்மற் றில்லை வேந்தே\nவிடயமொன் றின்றி வென்ற விடுசுடை ராழி யாளும்\nநடையவ னுவப்பின் ஞாலம் பிறருழை நடப்ப தென்றான்\nஆணைநூ லமைச்ச னாவா னரிமஞ்சு வவன தற்றல்\nகோணை நூற் பவரைத் தன்சொற் குறிப்பின்மே னிறுத்த வல்லான்\nபேணுநூ னிமித்தம் வல்லான் சதவிந்து பெரிய நீரான்\nகாணுநூற் புலமை யாருங் காண்பவரில்லை கண்டாய்\nதன்னலாற் றெய்வம் பேணார் சார்ந்தவர் தானுஞ் சார்ந்தார்க்\nகென்னலா லிவருக் குற்றா ரில்லையென் றிரங்கு நீரான்\nபொன்னெலா நெதிய மாரப் பொழிந்திடு கின்ற பூமி\nமன்னெலா மவனை யன்றி வணங்குவ தில்லை மன்னா\nகுளிருவா ளுழுவை யன்னான் குமாரகா லத்து முன்னே\nகளிருநூ றெடுக்க லாகக் கற்றிரள் கடகக் கையால்\nஒளிறுவா ளுழவ னேந்தி யுருட்டிவட் டாட வன்றே\nவெளிறிலாக் கேள்வி யானை விஞ்சைய ரஞ்சி யிட்டார்\nஅச்சுவக்கிரீவனைப்பற்றி மேலுஞ் சில கூறுதல்\nமுற்றவ முடைமை யாலே மூரிநீ ருலக மெல்லாம்\nமற்றவ னேவல் கேளா மன்னவ ரில்லை மன்னா\nசெற்றவ னலித லஞ்சித் திறைகொடுத் தறிவித் தன்றே\nநற்றவ நங்கை தோன்றா முன்னநா மாண்ட தெல்லம்\nசுயம்பிரபை பிறந்த பிறகு அவன் திறைகொள்ளவில்லை யென்றல்\nஈங்குநங் குலக்கொம் பொப்பாள் பிறந்தபி னினிய னாகித்\nதேங்கம ழலங்கல் வேலோன் றிறைகொள லொழிந்து செல்லு\nமாங்கவன் றிறங்க ளெல்லா மறிதியா லாணை வேந்தே\nதீங்கியா னுணர்த்திற் றுண்டோ திருவடி தெளிக வென்றான்\nசுயம்பிரபையை அவனுக்கு மணஞ்செய்விக்கலாம் என்றல்\nமற்றவற் குரிய ணங்கை யென்பதன் மனத்தி னோடு\nமுற்றுவந் துளது சால வுறுதியு முடைய தொக்கும்\nவெற்றிவேல் விஞ்சை யாரு மஞ்சுவர் மின்செய் பைம்பூண்\nகொற்றவ குறிப்புண் டாயிற் கொடுப்பது குணங்கொ லென்றான்\nபவச்சுதன் என்பவன் கூறத் தொடங்குதல்\nசுடர்மணி மருங்குற் பைங்கட் சுளிமுகக் களிதல் யானை\nயடர்மணிக் கதிரும் பைம்பொன் மாலையு மணிந்த சென்னித்\nதொடர்மணிப் பூணி னாற்குச் சச்சுதன் சொல்லக் கேட்டே\nபடர்மணிப் படலை மாலைப் பவச்சுதன் பகர லுற்றான்\nவேறு - சச்சுதன் சொல்லியவை உண்மை என்றல்\nநூலா ராய்ந்து நுண்பொறி கண்ணு நொடிவல்லான்\nமேலா ராயு மேதமை யாலு மிகநல்லான்\nதோலா நாவிற் சச்சுதன் சொல்லும் பொருளெல்லாம்\nவேலார் கையாய் மெய்ம்மைய வன்றே மிகையாலோ 70\nஅச்சுவக்கிரீவனுக்கு ஒரு குறை கூறுதல்\nதேனும் வண்டுந் தீதில பாடுஞ் செறிதாரோய்\nயானுங் கண்டே னச்சுவ கண்டேன் றிறமஃதே\nமானங் கொண்ட மாரதர் போரே றனையாயோ\nரூனங் கண்டே னொட்டினு மொட்டே னுரைசெய்கேன்\nபிறந்த நாட் குறிப்புக் கூறல்\nமானக் கோதை மாசறு வேலோய் வரவெண்ணி\nநானக் கோதை நங்கை பிறந்த நாளானே\nவானக் கோளின் மாண்புணர் வார்கண் மறுவில்லாத்\nதானக் கோளிற் சாதக வோலை தலைவைத்தார்\nகாவிப் பட்டங் கள்விரி கானற் கடனாடன்\nமேவிப் பட்டம் பெற்றவன் காதன் மேயனால்\nஏவிப் பட்ட மீந்தவ ரெல்லா மினிதேத்தும்\nதேவிப் பட்டஞ் சேர்பவ ளன்றே திருவன்னாள்\nஇதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்\nநங்கோ னங்கை நன்மக னாகி நனிவந்தான்\nதங்கோ னேவத் தானிள வேந்தாய்த் தலைநின்றான்\nஎங்கோ னென்றே யிவ்வுல கேத்து மியறன்னால்\nசெங்கோ லின்பஞ் சேர்பவ னன்றே செருவேலோன்\nஎன்றா லன்றச் சாதக வோலை யெழுதிற்றால்\nகுன்றா வென்றிக் குன்றுறழ் யானைக் கொலைவேலோய்\nநன்றா நங்கைக் கொன்றிய காமப் பருவத்தால்\nநின்றா னன்றே யின்றுணை யாகுந் நிலைமேயான்\nசாதகக் குறிப்பு அச்சுவக்கிரீவனுக் கமையாமை கூறல்\nஆழிக் கோமா னச்சுவ கண்ட னவனுக்கே\nஊழிக் கால மோடின வென்னு முரையாலும்\nதாழிக் கோலப் போதன கண்ணா டகுவாளோ\nசூழிக் கோலச் சூழ்களி யானைச் சுடர்வேலோய்\nஅச்சுவக்கிரீவனுக்குப் பட்டத்தரசி யுண்மை கூறல்\nகண்ணார் கோதைக் காமரு வேய்த்தோட் கனகப்பேர்\nமண்ணார் சீர்த்திச் சித்திரை யென்னு மடமாதின்\nறெண்ணா ரின்பக் காதலி யாகி யியல்கின்றாள்\nபெண்ணார் சாயல் பெற்றன டேவிப் பெறுபட்டம்\nவானோ ருட்கு மக்களோ ரைஞ்ஞூற் றுவர்தம்முள்\nஈனோ ருட்கு மிரத்தின கண்ட னெனநின்றான்\nஏனோ ருட்கு மின்னிள வேந்தா யியல்கின்றான்\nஊனோ ருட்கு மொண்சுடர் நஞ்சூ றொளிவேலோய்\nஅன்னா னாயி னாதலி னன்றே யவனன்னால்\nஎன்னா னாவா னென்றனன் வேந்த னெனலோடும்\nஇன்னா னின்னா னிந்நக ராள்வா னிவனென்றே\nஅன்னா னன்னாற் கந்நக ரெல்லா மறிவித்தான்\nமையார் சென்னி மால்வரை யாளும் வயமொய்ம்பிற்\nகையா ரெஃகிற் காளைக டம்முட் கமழ்கோதை\nமெய்யா மேவு மேதகு வானை மிகவெண்ணிக்\nகொய்யா விம்முங் கொங்கலர் தாரோய் கொடுவென்றான் 80\nவேறு - இதுமுதல் கூ உக ஆம் செய்யுள் முடிய ஒரு தொடர்: பவச்சுதன் கூற்று\nகேடிலிம் மலையின் மேலாற் கின்னர கீத மாளும்\nதோடிலங் குருவத் தொங்கற் சுடர்முடி யரசன் செம்மல்\nபாடல்வண் டிமிரும் பைந்தார்ப் பவனஞ்ச னென்ப பாரித்\nதாடலம் புரவி வல்ல அரசிளங் குமர னென்றான்\nஅளந்தறி வரிய செய்கை யமிழ்தமா பதியை யாளும்\nவளந்தரு வயிரப் பைம்பூண் மன்னவன் சிறுவன் வண்டார்\nவிளங்கொளி யுருவத் திண்டோ ள் வேகமா ரதனை யன்றே\nஇளங்களி யுழுவை யாக விருநிலம் புகழ்வ தென்றான்\nவேழத்தாற் பொலிந்த சோலை மேகமா புரம தாளும்\nஆழித்தே ரரவத் தானை யரசர்கோன் புதல்வ னந்தார்ப்\nபாழித்தோ ளுருவச் செங்கட் பதுமத்தேர்ப் பெயரி னானை\nஊழித்தீ யென்று வேந்த ருட்குவ துருவத் தாரோய்\nஇரத்தினபுரத் தரசன் மகன் சுவர்ணரதன்\nஇலங்கொளி மாடவீதி யிரத்தின புரம தாளும்\nஉலங்கெழு வயிரத் திண்டோ ளொளிமுடி யரசன் செம்மல்\nஅலங்கலம் புரவித் தானை யருங்கலத் தேரின் பேரன்\nகுலங்கெழு குரிசில் கண்டாய் கொண்டல்வா னுருமோ டொப்பான்\nநங்கண்மால் வரையின் மேலோன் நன்னகர் கீத மென்னும்\nதிங்கண்மால் புரிசை வேலிச் செழுநக ரரசன் செம்மல்\nஅங்கண்மா ஞால மாளு மரிகண்ட னவனை விண்மேல்\nசெங்கண்மான் முனியு மேனுஞ் செய்வதொன் றில்லை கண்டாய்\nதிரிபுர அரசன் மகன் நளிதாங்கன்\nசேந்தெரி செம்பொன் வீதித் திரிபுர மதனை யாளும்\nவாய்ந்தெரி வயிரப் பைம்பூண் மன்னவன் புதல்வன் மல்லா\nடேந்துதோ ளரசர் போரே றிவனளி தாங்க னென்பன்\nகாய்ந்தெரி கனலின் வெய்யோன் கல்வியாற் கடலோ டொப்பான்\nசெந்தளிர் புதைந்த சோலைச் சித்திர கூட மாளும்\nஅந்தளி ரலங்கன் மாலை யரசர்கோன் சிறுவ னந்தார்\nஇந்திரன் புதல்வ னன்னா னேந்தலே மாங்க தற்கிம்\nமந்திர வுலகின் வாழு மன்னர்மா றில்லை மன்னா\nஅருமணி யடுத்த வீதி யச்சுவ புரம தாளும்\nதிருமணி திகழும் பூணான் பெருமகன் சிறைவண் டென்னும்\nகருமணி துதைந்த பைந்தார்க் கனகசித் திரனை யன்றே\nஒருமணி திலத மாக வுடையது நிலம தென்றான்\nசிரீ நிலையத்தரசன் மகன் சித்திராதன்\nசீரணி முழவ மோவாச் சிரீநிலை யதனை யாளும்\nகாரணி தடக்கை வேந்தன் கான்முளை கனபொ னார்ந்த\nதேரணி யரவத் தானைச் சித்திரத் தேரின் பேரான்\nதாரணி மார்ப னன்றே தரணிக்கோர் திலத மாவான்\nகனக பல்லவத்தரசன் மகன் சிங்ககேது\nகற்றவர் புகழுங் சீர்த்திக் கனகபல் லவத்தை யாளும்\nகொற்றவன் சிறுவன் கோலக் குங்குமக் குவவுத் தோளான்\nசெற்றவர்ச் செருக்குஞ் செய்கை செருவல்லான் சிங்க கேது\nமற்றவன் பிறந்த பின்னா மண்மகள் மகிழ்ந்த தென்றான் 90\nஇந்திர சஞ்சயத்தரசன் மகன் அருஞ்சயன்\nஇஞ்சிசூழ் ழெரிபொன் மாடத் திந்திரன் மிசைந்த நாமச்\nசஞ்சய முடைய கோமான் றாண்முளை தரணி யெல்லாம்\nஅஞ்சுநீ ரலங்கல் வேலா னருஞ்சய னவனை நங்கண்\nமஞ்சுசூழ் மலைக்கோர் சூளா மணியெனக் கருது மன்னா\nஎங்கிவர் தம்முள் யாவ ரிலங்கிரும் பவழச் செவ்வாய்க்\nகோங்கிவர் குவிமென் கொங்கைக் கொம்பினுக் குரிய காளை\nஆங்கவன் றன்னை யாராய்ந் தறிந்தருள் செய்க வென்றான்\nவாங்கிரும் பரவை முந்நீர் மணிகொழித் தனைய சொல்லான்\nவேறு - பவச்சுதன் கூறியவற்றிற்கு எல்லாரும் உடன்படுதல்\nமன்னர் நீண்முடி மென்மணித் தொத்தொளி\nதுன்னு சேவடி யாற்குச் சுருங்கவே\nபன்னு கேள்விப் பவச்சுதன் சொல்லலும்\nஅன்னதே யென்றெல் லார்களு மொட்டினார்\nஅல்லி நாண்மலர்த் தாருமுத் தாரமும்\nவல்லி யாங்கனி சாந்தும் வனைந்துராய்\nமல்லி னான்மலி மார்பற்கு மற்றிவை\nசொல்லி னான்சுத சாகர னென்பவே\nபவச்சுதன் கூறியது உண்மை என்றல்\nஆழி யாள்கின்ற வச்சுவ கண்டன்மேல்\nபாழி யாகின்ற திண்டோ ட் பவச்சுதன்\nசூழி யானையி னாய் சொலப் பட்டன\nஊழி யாருரை யும்மொத் துள கண்டாய்\nஆயி னுஞ்சிறி துண்டறி வண்டினம்\nபாயி னும்பனிக் கும்படர்க் கோதைதன்\nவேயி னும்பணைக் கின்றமென் றோள்பிறர்\nதோயி னும்பகை யாஞ்சுடர் வேலினாய்\nவண்ட வாமுடி மன்னருண் மற்றவன்\nதண்ட மாற்றுநர் தாமிலை யாற்சிறி\nதுண்டி யானுரைப் பானுறு கின்றது\nவிண்டு வாழுநர் மேனகு வேலினாய்\nபோக மாண்டவிச் சேடியோர் பொன்னகர்க்\nகேக நாயக னாயினி தாள்பவன்\nமேக வாகன னென்றுளன் வீழ்மத\nவேக மால்களி றும்மிகு வேலினான்\nநாக மாலைகண் மேனகு வண்டினம்\nஏக மாலைய வாயிசை கைவிடாத்\nதோகை மாமயில் போற்சுரி கூந்தலாள்\nமேக மாலினி யென்றுரை மிக்குளாள்\nதேவி மற்றவ டெய்வம் வழிபட\nமேவி வந்தனன் விச்சுவ னென்பவன்\nஓவி றொல்புக ழானுளன் கூற்றமும்\nஏவி நின்றினி தாண்டிடு மீட்டினான் 100\nமையில் வானுல காண்டுமண் ணோர்களுக்\nகுய்யும் வாயி லாணுர்த்திய தோன்றிய\nஐய னற்பிற வாரஞர் நீங்கியிவ்\nவைய மாயதெல் லாம்வளர் கின்றதே\nஇவ்வுலகிற்கருள் செய்தபின் மீண்டும் தேவருலகை யடைவான்\nமங்குல் வானுல காண்டு வரத்தினால்\nஇங்கு வந்தென னீணண்டளி யீந்தபின்\nதிங்கள் வானொளி யிற்றிகழ் சோதியாய்த்\nதங்கு வானுல கிற்றகை சான்றதே\nதன்னி னாய்விளை வித்திரு ளைத்தவிர்த்\nதின்ன னாகவென் றெண்ணிய வெண்ணமோ\nடன்ன னாதலி னாலவன் மேற்பிறர்\nஎன்ன ரேனுமின் னாதன வெண்ணிலார்\nசுயம்பிரபைக்கு விச்சுவன் தகுந்தவன் ஆவன் எனல்\nகாம்பின் வாய்ந்தமென் றோளியக் காதலன்\nதீம்பன் மாலைநன் மார்பகஞ் சேருமேல்\nஆம்பன் மாலையு மாய்கதிர்த் திங்களும்\nதாம்பன் மாலையுஞ் சார்ந்த தனைத்தரோ\nநம்பி தங்கை நகைமலர்க் கற்பகக்\nகொம்பி னன்னவன் கொங்கணி கூந்தலாள்\nஅம்பி னீண்டரி சிந்திய மாக்கயல்\nவம்பி னீண்டமை வாணெடுங் கன்ணினாள்\nகோதின் மாலைகள் மேற்குதி கொண்டெழு\nகீத மாலைய கின்னர வண்டினம்\nஊதி மாலைய வாயுறை யுங்குழல்\nசோதி மாலையென் பாள்சுடர்ப் பூணினாள்\nவெம்பு மால்களி யானை விலக்குநீர்\nநம்பி ஞாயிறு சேர்பெய ராற்கணி\nஅம்பி னீளரி வாணெடுங் கண்ணவள்\nவம்பு சேர்முலை வாரி வளாகமே\nஇன்ன வாறிசை யப்பெறின் யாவரும்\nஎன்ன வாறு மிகப்பவ ரின்மையால்\nஅன்ன வாறரு ளுண்டெனி லாய்ந்தியான்\nசொன்ன வாறுகொண் டீசுடர் வேலினோய்\nகொங்குவண் டலைந்த தாரான் குறிப்பறிந் திவைக ளெல்லாம்\nஅங்கவன் மொழிந்த பின்னை யவனையு மமைதி கூறி\nநங்கைதன் றாதை தோழர் நால்வரு ணால்வ னாவான்\nதொங்கலந் துணர்கொள் மார்பிற் சுமந்திரி சொல்ல லுற்றான்\nஅண்ணலங் களிகொள் யானை யச்சுவ கண்டன் மூத்தாற்\nகெண்ணலுந் தகுவ தன்றா லிவன்பணி யகற்ற லாற்றாக்\nகண்ணலங் கவரும் வேலோர்க் கீயினுங் கரும மன்றால்\nபெண்ணலங் கனிந்த பேதை யிருப்பதும் பெருமை யன்றே 110\nசூழ்கதிர்ப் புரிசை வேலிச் சுரேந்திர மாளும்\nதாழ்கதி ரார மார்பிற் றமனியக் குழையி னான்றன்\nபோழ்கதிர்க் கடவுள் போலும் புதல்வனுக் குரிமை செய்ய\nதாழ்கதிர் விலங்க லாளு மரசவஃ தரிது கண்டாய்\nமங்கையர் முகத்தி னீண்டு மைகடை மதர்ப்ப மாந்தி\nஅங்கயல் பிறழ்வ போலு மையரி யடர்த்த வாட்கண்\nபங்கயச் செங்க ணான்மேற் படைத்தொழில் பயின்ற போழ்தும்\nதங்கிய மனத்த னாகித் தளர்விலன் றவத்தின் மிக்கான்\nமண்கனி முழவச் சீரு மடந்தையர் தூக்கு மற்றும்\nபண்கனி பாட லாடற் பாணியும் பயின்று மேவான்\nவிண்கனிந் தனைய வின்ப வெள்ளமும் வெறுத்து நின்றான்\nகண்கனி யுருவக் காளை கடவுளர் தகையன் கண்டாய்\nமேகவாகனன் விச்சுவன் வரலாறு கேட்டல்\nசெறிகழ லவற்குத் தாதை சித்திர கூட மென்னும்\nஅறிவரன் கோயி லெய்தி யணிவிழ வயர்த்த காலை\nஇறுதியி லவதி ஞானி யசோதர னென்னும் பேர\nஉறுவனை வணங்கிக் கேட்டான் மகன்றிற முலங்கொ டோ ளான்\nஅவதிஞானி விச்சுவனது பழம்பிறப்பு வரலாறு கூறுதல்\nபங்கயப் பழன வேலிப் பவகிரி யரசன் பைந்தார்\nதங்கிய தடங்கொண் மார்பன் சயசேன னவற்குத் தேவி\nசெங்கய னெடுங்கட் செவ்வாய்ப் பிரீதிமதி பயந்த காளை\nவெங்களி யானை வல்ல விசயபத் திரனென் பானே\nமந்திரத் தரசர் கோவே மற்றவன் வையங் காக்கும்\nதந்திரந் துறந்து நோற்று மறைந்தசா சார மென்னும்\nஇந்திர வுலக மெய்தி யேழொடீ ரைந்து முன்னீர்\nஅந்தர காலந் தேவர்க் கரசனா யாண்டு வந்தான்\nஆதலா லமர போக நுகர்ந்தவ னரைசர் செல்வம்\nபோதுலா மலங்கன் மார்ப பொருளென மருளல் செல்லான்\nதீதெலா மகல நோற்றுச் சிவகதி சேரு மென்றக்\nகோதிலா முனிவன் சொன்ன வுரையிவை கூறக் கேட்டாம்\nஇறைநிலையை எய்துவார்க்கு உறவினர் வேண்டியவரல்லர்\nஅம்மையாற் றவங்க டாங்கி யலர்ந்தநல் லறிவி னாலும்\nஇம்மையா னுடம்பு நீங்கி யிகந்துபோ மியற்கை யாலும்\nசெம்மையாற் கடவுட் டானஞ் சேர்வதே சிந்தை யாற்கு\nமெய்ம்மையாற் கருமச் சுற்றம் வேண்டுவ தில்லை வேந்தே\nசுயம்பிரபைக்கு சுயம்வரமும் கூடாது என்றல்\nவாரணி முரச மார்ப்ப வயிரொடு வளைக ளேங்கத்\nதாரவர் குழாங்க ளீண்டச் சயமர மறைது மேனும்\nஆரவி ராழி யனை யஞ்சுது மறிய லாகா\nகாரவி தடக்கை வேந்தே கழலவர் கரும மென்றான்\nஒன்றுநாங் கருதிச் சூழி னூழது விளைவு தானே\nகன்றிநாங் கருதிற் றின்றி மற்றோர்வா றாக நண்ணும்\nஎன்றுநாந் துணிந்த செய்கை யிதன்றிறத் தென்ன மாட்டாய்\nஇன்றுநாந் துணிது மாயி னினிச்சிறி துரைப்ப னென்றான் 120\nசதவிந்து என்னும் நிமித்திகனைக் கலந்தெண்ணி ஆவனபுரிவோம் என்றல்\nவீழ்புரி விளங்கு நூலோய் மேலுநங் குலத்து ளார்கட்\nகூழ்புரிந் துறுதி கூறு முயர்குல மலர நின்றான்\nதாழ்புரி தயங்கு நுண்ணூற் சதவிந்து மொழிந்த வாற்றால்\nயாழ்புரி மழலை யாள் கண் ணாவதை யறிது மென்றான்\nசுமந்தரி உரையை மற்றையோர் உடன்பட்டுக் கூறல்\nஎன்றவன் மொழிந்த போழ்தி னேனையா ரினிதி னோக்கி\nமின்றவழ் விளங்கு வேலோய் மெய்யினு மேவல் வேண்டும்\nசென்றவன் மனையு ணீயே வினவெனச் சேனை வேந்தன்\nநன்றவர் மொழிந்த வெல்லா நல்லவா நயந்து கேட்டான்\nஅமைச்சர்கள் அரசனை அவையைக் கலைக்குமாறு கூறுதல்\nஇந்திர னனைய நீரோ யினிப்பிறி தெண்ணல் வேண்டா\nமந்திர நீளு மாயின் வருவன வறிய லாகா\nசந்திரன் றவழ நீண்ட தமனியச் சூல நெற்றி\nஅந்தரந் திவளு ஞாயிற் கோயில்புக் கருளு கென்றார்\nமந்திரக் கிழவர் தம்மை மனைபுக விடுத்து மன்னன்\nசுந்தரச் சுரும்புந் தேனுஞ் சூழ்கழ னிரையு மார்ப்ப\nவந்தர மகளிர் போல்வார் வரன்முறை கவரி வீச\nஅந்தரக் கடைக ணீங்கி யகனக ரருளிப் புக்கான்\nமிகுகதிர் விலங்கலார் வேந்தன் றேனுடைந்\nதுகுகதிர் மண்டப மொளிர வேறலும்\nதொகுகதிர் சுடுவன பரப்பிச் சூழொளி\nநகுகதிர் மாண்டில நடுவ ணின்றதே\nகண்டிரள் கழைவளர் கரும்பு கைமிகுத்\nதொண்டிரள் வெள்ளிலை யுரிஞ்சு மோடைமா\nவெண்டிரண் மணிபுடை சிலம்ப விட்டன\nவண்டிரள் கிளையொடு வளைக ளார்த்தவே\nஒலிவிழா வண்டின மூத வூறுதேன்\nமலிவிழாப் பிணையலு மணங்கொள் சாந்தமும்\nபலிவிழாப் பதாகையும் பரந்து பாடுவார்\nகலிவிழாக் கழுமின கடவுட் டானமே\nகுண்டுநீர்க் குழுமலர்க் குவளைப் பட்டமும்\nமண்டுநீர் மரகத மணிக்கல் வாவியும்\nகொண்டுநீ ரிளையவர் குடையக் கொங்கொடு\nவண்டுநீர்த் திவலையின் மயங்கி வீழ்ந்தவே\nபங்கயத் துகள்படு பழன நீர்த்திரை\nமங்கையர் முலையொடு பொருத வாவிகள்\nஅங்கவ ரரிசன மழித்த சேற்றினும்\nகுங்குமக் குழம்பினுங் குழம்பு கொண்டவே\nஅங்கவள்வாய்க் கயம்வல ராம்ப றூம்புடைப்\nபொங்குகா டேர்பட ஞெறித்துப் பூவொடு\nகொங்கைவாய்க் குழலவர் குளிப்ப விட்டன\nதிங்கள் வாண் முகவொளி திளைப்ப விண்டவே 130\nமாயிரும் பனித்தடம் படிந்து மையழி\nசேயரி நெடுமலர்க் கண்கள் சேந்தெனத்\nதாயரை மறைக்கிய குவளைத் தாதுதேன்\nபாயமோந் திறைஞ்சினார் பாவை மார்களே\nசந்தனத் துளித்தலை ததும்பச் சாந்தளைந்\nதந்தரத் தசைப்பன வால வட்டமு\nமெந்திரத் திவலையு மியற்றி யீர்மணல்\nபந்தருட் பாலிகைக் குவளை பாய்த்தினார்\nகுருமணித் தாமரைக் கொட்டை சூடிய\nதிருமணிப் பீடமுஞ் செதுக்க மாயவும்\nபருமணிப் பளிங்கென விளங்கு வான்பலி\nஅருமணிக் கொம்பனா ரலர வூட்டினார்\nஅன்னரும் பொழுதுகண் ணகற்ற வாயிடைப்\nபன்னருங் காலநூல் பயின்ற பண்புடைக்\nகன்னலங் கருவியோர் கழிந்த நாழிகை\nமன்னவ னடிமுத லுணர்த்தி வாழ்த்தினார்\nவாரணி முலையவர் பரவ மன்னவன்\nஈரணிப் பள்ளிபுக் கருளி னானிரந்\nதோரணி யின்னிய மிசைத்த வின்பமோ\nடாரணி தெரியலா னமிர்த மேயினான்\nஅரசன் தெருவில் நடந்து செல்லுதல்\nவெள்ளிழை பொலிந்தொளி துளும்பு மேனியன்\nவள்ளிதழ் மல்லிகை மலர்ந்த மாலையான்\nஅள்ளிதழ்ப் புதுமல ரடுத்த வீதிமேல்\nகள்ளிதழ்க் கண்ணியான் காலி னேகினான்\nபொன்னலர் மணிக்கழல் புலம்பத் தேனினம்\nதுள்ளலர் தொடையலிற் சுரும்போ டார்த்தெழ\nமன்னவன் னடத்தொறு மகர குண்டலம்\nமின்மலர்த் திலங்குவில் விலங்க விட்டவே\nநெய்யிலங் கெஃகினர் நிறைந்த விஞ்சையர்\nகையிலங் கீட்டியர் கழித்த வாளினர்\nமெய்யிலங் குறையினர் விசித்த கச்சையர்\nவையகங் காவலன் மருங்கு சுற்றினார்\nஅரசன் நிமித்திகன் வாயிலை அடைதல்\nசுரும்புசூழ் பிணையலுஞ் சுண்ண மாரியும்\nகரும்புசூழ் கிளவியர் சொரிந்து கைதொழ\nநிரம்புநூ னிமித்திகன் மாட நீள்கடை\nஅரும்புசூழ் தெரியலா னருளி னெய்தினான்\nஎங்குலம் விளங்கவிக் கருளி வந்தவெங்\nகொங்கலர் தெரியலாய் கொற்றங் கொள்கென\nமங்கல வுழைக்கலம் பரப்ப மன்னனுக்\nகங்கலர் கேள்வியா னாசி கூறினான்\nகொண்டமர்ந் தகிற்புகை கழுமிக் கோதைவாய்\nவிண்டமர்ந் தொழுகுவ மதுக்கள் வீழ்ந்துராய்\nவண்டமர்ந் தொலிசெய மருங்குல் கொண்டதோர்\nமண்டப மணித்தல மன்ன னெய்தினான்\nஅரசன் தான்வந்த காரியத்தை எண்ணுதல்\nதழையவிழ் சந்தனப் பொதும்பு போன்மது\nமழைதவழ் மண்டப மலிர வீற்றிருந்\nதுழையவர் குறிப்பறிந் தகல வொண்சுடர்க்\nகுழையவன் குமரிதன் கரும மென்னினான்\nகனைத்தெதிர் கதிர்மணிக் கடகஞ் சூடிய\nபனைத்திர ளனையதோட் படலை மாலையான்\nமனத்தினை மறுவினூல் வாயி னாற்சொல\nநினைத்திவை விளம்பினா னிமித்த நீதியான்\nஅரசன் அடைந்த காரியத்தை சதவிந்து கூறுதல்\nமணங்கமழ் மதுமல ரலங்கன் மாலைபோல்\nவணங்கெழி னுடங்கிடை மாழை நோக்கிநங்\nகணங்குழை கருமமாங் கருதிற் றென்றனன்\nஅணங்கெழில் விரிந்தநூ லலர்ந்த நாவினான்\nதெருவில் வலங்கொண்டு சென்றவள் திருமகள் என்றல்\nவெண்ணிலா விரிந்தென விளங்கு மாலையள்\nகண்ணிலாங் கவர்தகைக் கண்ணி மன்னனை\nமண்ணிலா மறுகிடை வலங்கொண் டெய்தினாள்\nஎண்ணிலாங் கதுதிரு வெதிர்ந்த வன்ணமே\nபொன்சுலாஞ் சுடரிழை பொறுத்த பூண்முலை\nமின்சுலா நுடங்கிடை மெல்லி யாடிறம்\nஎன்சொலா லின்றியா னியம்பு நீரதோ\nமன்சுலா வகலநின் றலரும் வாளினாய்\nசுயம்பிரபைக்குரிய மணமகனை மாபுராணம் கூறுகிறது என்றல்\nஆதிநா ளறக்கதி ராழி தாங்கிய\nசோதியான் றிருமொழி விளக்கித் தோன்றுமால்\nபோதுவார் புரிகுழற் பொலங்கொம் பன்னவிம்\nமாதராள் வனமுலைக் குரிய மைந்தனே\nசதவிந்து மொழியைக்கேட்ட அரசன் மகிழ்ச்சி அடைதல்\nஅம்மயி லனையவ டிறத்தி னாரியன்\nசெம்மையில் விளம்பிய செல்வங் கேட்டலும்\nமெய்ம்மையிற் றெரிந்தொளி துளும்பு மேனியன்\nபொய்ம்மையில் புகழவன் பொலிந்து தோன்றினான்\nமாபுராணத்தில் கூறப்பட்டிருத்தலைப்பற்றி அரசன் கேட்டல்\nமுன்னிய வுலகுகண் விடுத்த மூர்த்தியான்\nமன்னிய திருமொழி யகத்து மாதராள்\nஎன்னைகொல் விரிந்தவா றெனலு மன்னனுக்\nகன்னவ னாதிமா புராண மோதினான்\nமூவகை யுலகினு ணடுவண் மூரிநீர்த்\nதீவின தகலமுஞ் சிந்து வட்டமும்\nஓவல வொன்றுக்கொன் றிரட்டி கண்ணறை\nஏவலாய் விரிந்தவை யெண்ணி றந்தவே\nமந்தர நெடுமலை நடுவின் வாய்ந்தது\nசுந்தர வேதிகை மருங்கு சூழ்ந்தது\nநந்திய நளிசினை நாவன் மாமரம்\nஅந்தரத் துடையதிவ் வவனி வட்டமே\nகுலகிரி யாறுகூர் கண்ட மேழ்குலாய்\nமலைதிரை வளர்புன லேழி ரண்டதாய்க்\nகொலைதரு வேலினாய் கூறப் பட்டதிவ்\nவலைதிரை நெடுங்கட லவனி வட்டமே\nமாற்றறு மண்டில மதனு ளூழியால்\nஏற்றிழி புடையன விரண்டு கண்டமாம்\nதேற்றிய விரண்டினுந் தென்மு கத்தது\nபாற்றரும் புகழினாய் பரத கண்டமே\nபரதகண்டம் மூன்று ஊழிக்காலம் இன்ப நிலமாக இலங்கி நின்றது\nமற்றது மணிமய மாகிக் கற்பகம்\nபொற்றிர ளணிபொழிற் போக பூமியாய்\nமுற்றிய வூழிமூன் றேறி மீள்வழிப்\nபிற்றகை யூழிவட் பிரமர் தோன்றினார்\nவெங்கதிர்ப் பரிதியும் விரைவு தண்பனி\nஅங்கதிர் வளையமு மாதி யாயின\nஇங்கிவர் படைத்தன ரிழிந்த திவ்வகை\nபொங்கிய புரவியாய் போக காலமே\nஊழிமூன் றாவதோய்ந் திறுதி மன்னுயிர்\nசூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்\nஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்\nஆழியங் கிழமையெம் மடிக டோ ன்றினாய்\nஆரரு டழழுவிய வாழிக் காதியாம்\nபேரருண் மருவிய பிரான்றன் சேவடி\nகாரிருள் கழிதரக் கண்க வின்றரோ\nசீரருள் சரணென வுலகஞ் சேர்ந்ததே\nஅருகக்கடவுள் அறம் முதலியவற்றை ஆக்குதல்\nஅலந்தவ ரழிபசி யகற்றும் வாயிலும்\nகுலங்களுங் குணங்களுங் கொணார்ந்து நாட்டினான்\nபுலங்கிளர் பொறிநுகர் விலாத புண்ணியன்\nநலங்கிளர் திருமொழி நாத னென்பவே\nஆங்கவன் றிருவரு ளலரச் சூடிய\nவீங்கிய விரிதிரை வேலி காவலன்\nஓங்கிய நெடுங்குடை யொருவ னாயினான்\nபாங்குயர் பரிதிவேற் பரத னென்பவே\nபரதன் அருகக் கடவுளைப் போற்றிப் பணிதல்\nஆழியா லகலிடம் வணக்கி யாண்டவன்\nபாழியா நவின்றதோட் பரத னாங்கொர்நாள்\nஊ ழியா னொளிமல ருருவச் சேவடி\nசூழிமால் யானையான் றொழுது வாழ்த்தினான்\nபரதன் அருகக் கடவுளைப் போற்றி எதிர்கால நிகழ்ச்சி கேட்டல்\nகதிரணி மணிமுடி வணங்கிக் காவலன்\nஎதிரது வினவினா னிறைவன் செப்பினான்\nஅதிர்தரு விசும்பிடை யமிர்த மாரிசோர்\nமுதிர்தரு முகிலிடை முழங்கிற் றென்னவே\nஎன்முத லிருபத்தீ ரிருவர் நாதர்கள்\nநின்முத லீரறு வகையர் நேமியர்\nமன்முதல் பலவர்கே சவர்கண் மாற்றவர்\nதொன்முத லவர்தொகை யொன்ப தொன்பதே\nமன்னவ நின்மகன் மரிசி மாற்றிடைப்\nபொன்னவிர் போதன முடைய பூங்கழல்\nகொன்னவில் வேலவன் குலத்துட் டோ ன்றினான்\nஅன்னவன் கேசவர்க் காதி யாகுமே\nஅவன் அச்சுவனைக் கொன்று அரசாட்சியைக் கைப்பற்றுவான் என்றல்\nகேசவ னார்திறங் கிளப்பின் வெண்மலை\nகாசறு வனப்பினோர் கன்னி யேதுவால்\nஆசர வச்சுவக் கிரீவ னாவியும்\nதேசறு திகரியுஞ் செவ்வன வெளவுமே\nபிறகு அவன் கடவுள் ஆவான் என்றல்\nதேரணி கடற்படைத் திவிட்டன் சென்றுபின்\nஆரணி யறக்கதி ராழி நாதனாம்\nபாரணி பெரும்புகழ்ப் பரத வென்றனன்\nசீரணி திருமொழித் தெய்வத் தேவனே\nஅருகக் கடவுள் கூறியதைப் பரதன் கேட்டு மகிழ்ந்தான் என்று நிமித்திகன் முடித்தல்\nஆதியு மந்தமு நடுவு நம்மதே\nஓதநீ ருலகுடை யுரிமை யென்றரோ\nகாதுவே லரசர்கோக் களிப்புற் றானிது\nபோதுசே ரலங்கலாய் புராண நீர்மையே\nமாபுரணத்துட் கூறிய வாசுதேவனே திவிட்டன் என்றல்\nஅன்னணம் புராணநூ லகத்துத் தோன்றிய\nகன்னவி விலங்குதோட் காளை யானவன்\nமின்னவில் விசும்பின் றிழிந்து வீங்குநீர்\nமன்னிய வரைப்பக மலிரத் தோன்றினான்\nதிருவமர் சுரமைநா டணிந்து செம்பொனால்\nபொருவரு போதன முடைய பூங்கழல்\nசெருவமர் தோளினான் சிறுவ ராகிய\nஇருவரு ளிளையவ னீண்டந் நம்பியே\nஅவனுக்குச் சுயம்பிரபை உரியவள் என்றல்\nகானுடை விரிதிரை வையங் காக்கிய\nமானுட வுடம்பினான் மறைந்து வந்தவத்\nதேனுடை யலங்கலான் றெய்வ மார்பகம்\nதானடைந் தமர்வதற் குரிய டையலே\nதிவிட்டனால் அடையவிருக்குஞ் சிறப்பைக் கூறுதல்\nஆங்கவற் கீந்தபி னாழி தாங்கிய\nஈங்கவற் கொன்றுனக் கிரண்டு சேடியும்\nதாங்கிய திருவினாற் றருமற் றென்றலும்\nவீங்கிய வுவகையன் வேந்த னாயினான்\nசதவிந்து தான் கூறும் நிமித்தத்திற்கு அடையாளமாகத் திவிட்டன் ஒரு சிங்கத்தின் வாயைப் பிளப்பான் என்றல்\nகொங்கலர் தெரியலான் றிறத்திற் கொள்குறி\nஇங்கியா னிசைத்ததே யமையு மல்லதோர்\nதிங்கணா ளகவையிற் றிவிட்ட னாங்கொரு\nசிங்கம்வாய் பிளந்திடுந் தெளியீ தென்னவே\nநிமித்திக னுரைத்தது நிறைந்த சோதியான்\nஉமைத்தகை யிலாததோ ருவகை யாழ்ந்துகண்\nஇமைத்ததில னெத்துணைப் பொழுது மீர்மலர்ச்\nசுமைத்தகை நெடுமுடி சுடரத் தூக்கினான்\nசடியரசன் சதவிந்துவிற்குப் பரிசில் வழங்குதல்\nஇருதிலத் தலைமக னியன்ற நூற்கடல்\nதிருநிதிச் செல்வனச் செம்பொன் மாரியாச்\nசொரினிதிப் புனலுடைச் சோதி மாலையென்\nறருநிதி வளங்கொணா டாள நல்கினான்\nஅரசன் தன் மனைவி வாயுவேகைக்குச் செய்தி கூறுவித்தல்\nமன்னவன் பெயர்ந்துபோய் வாயு வேகைதன்\nபொன்னகர் புக்கனன் பொழுதுஞ் சென்றது\nகன்னிதன் பெருமையுங் கருமச் சூழ்ச்சியும்\nஅன்னமென் னடையவட் கறியக் கூறினான்\nதொக்கின மலர்த்துதை விலாத சோலையும்\nபுக்கிளந் தாமரை நகாத பொய்கையும்\nமிக்கிளம் பிறைவிசும் பிலாத வந்தியும்\nமக்களை யிலாததோர் மனையு மொக்குமே\nகுலத்தைக் கற்பக மரமாகக் கூறுதல்\nதலைமகள் றாடனக் காகச் சாகைய\nநிலைமைகொண் மனைவியர் நிமிர்ந்த பூந்துணர்\nநலமிகு மக்களா முதியர் தேன்களாக்\nகுலமிகு கற்பகங் குளிர்ந்து தோன்றுமே\nநன்மக்களைப் பெறுதல் நங்கையர்க்கு அருமை என்றல்\nசூழிநீண் முகத்தன துளைக்கைம் மாவொடு\nமாழைநீண் மணியிவை யெளிய மாண்பினால்\nவாழுநீர் மக்களைப் பெறுதன் மாதரார்க்\nகாழிநீர் வையகத் தரிய தாவதே\nநின்மகள் விளக்குப் போன்றவள் என்றல்\nதகளிவாய்க் கொழுங்சுடர் தனித்துங் கோழிருள்\nநிகளவாய்ப் பிளந்தகஞ் சுடர நிற்குமே\nதுகளிலாச் சுடர்மணி துளும்பு பூணினாய்\nமகளெலாத் திசைகளு மலிர மன்னினாள்\nமகளாற் குலஞ் சிறப்படைந்தது என்றல்\nவலம்புரி வயிற்றிடைப் பிறந்த மாமணி\nநலம்புரி பவித்திர மாகு நாமநீர்\nபொலம்புரி மயிலனாய் பயந்த பூங்கொடி\nகுலம்புரிந் தவர்க்கெலாங் கோல மாகுமே\nமக்களை யிலாதவர் மரத்தொ டொப்பவென்\nறொக்கநின் றுரைப்பதோ ருரையு மூய்த்துநீர்\nநக்கவா னிளம்பிறை வளர்ந்த நாட்கதிர்ச்\nசெக்கர்வா னனையதோர் திருவு மெய்தினாய்\nமாவினை மருட்டிய நோக்கி நின்மகள்\nபூவினுண் மடந்தைபொற் பூவை நாளொளித்\nதேவனுக் கமிர்தமாந் தெய்வ மாமென\nஓவினூற் புரோகித னுணர வோதினான்\nமத்தவார் மதகளிற் றுழவன் மற்றிவை\nஒத்தவா றுரைத்தலு மூவகை கைம்மிக\nமுத்தவாண் முகிழ்நகை யடக்கி மொய்குழல்\nதொத்துவார் பிணையலா டொழுது சொல்லினாள்\nசுயம்பிரபை நின்னருளினாற் சிறந்தவளாயினாள் என்றல்\nமின்னவிர் மணிமுடி வேந்தர் வேந்தவிக்\nகன்னிநின் னருளினே கருதப் பட்டனள்\nமன்னவ ரருளில ராயின் மக்களும்\nபின்னவர் பெறுவதோர் பெருமை யில்லையே\nபிடிகளை மகிழ்களிற் றரசர் பெய்ம்மலர்\nமுடிகளின் மணிபொர முரலு மொய்கழல்\nஅடிகள தருளினா லம்பொன் சாயலிக்\nகடிகமழ் குழலினாள் கவினு மெய்தினாள்\nதிருமனைக் கிழத்திதன் றேங்கொள் சின்மொழி\nமருமணி முடியினான் மகிழ்ந்து மற்றவள்\nபருமணிப் பூண்முலை பாய மார்பிடை\nஅருமணித் தெரியறே னழிய வைகினான்\nமறுநாள் மன்னன் மன்றங்கூடிப் பேசுதல்\nமற்றைநாண் மகனையு மமைச்சர் தம்மையும்\nகொற்றவாட் டடக்கையான் கூவிக் கொண்டிருந்\nதிற்றியான் கருதிய தென்று தொல்லைநூல்\nகற்றநா வலனது கதையுஞ் சொல்லினான்\nசுயம்பிரபை மணச்செய்தியை அரசன் சொல்ல அமைச்சர் பதில் கூறத்தொடங்குதல்\nவீங்கிய முலையவ டிருவும் வெம்முலைக்\nகோங்கிய முகிலவ னுரிய பெற்றியுந்\nதாங்கிய புகழவன் மொழியத் தாரவர்\nதேங்கிய வுவகையர் தெரிந்து சொல்லினார்\nபயாபதி யரசனிடம் தூது அனுப்புவோம் என்றல்\nதெய்வமே திரிகுழற் சிறுமி யாவதற்\nகையமே யொழிந்தன மனலும் வேலினாய்\nசெய்யதோர் தூதினித் திவிட்டன் றாதையாம்\nவெய்யவே லவனுழை விடுத்தும் வேந்தனே\nமரீசியே தூது செல்வதற்கு ஏற்றவன் என்றல்\nகற்றவன் கற்றவன் கருதுங் கட்டுரைக்\nகுற்றன வுற்றவுய்த் துரைக்கு மாற்றலான்\nமற்றவன் மருசியே யவனை நாம்விடச்\nசுற்றமுங் கருமமுஞ் சொல்ல வல்லனே\nகாரியந் துணிந்தவர் மொழியக் காவலன்\nமாரியந் தடக்கையான் வருக வென்றொரு\nசீரிய திருமுகஞ் சிறப்பொ டீந்தனன்\nஆரியன் கழலடி யவனும் வாழ்த்தினான்\nமரீசி சுரமைநாட்டுப் புட்பமாகரண்டப் பொழிலை வந்து சேர்தல்\nமன்னவன் பணியொடு மருசி வானிடை\nமின்னவிர் முகிற்குழா முழங்கும் வீதிபோய்த்\nதுன்னினன் சுரமைநாட் டகணி சூடிய\nபொன்னகர் புறத்ததோர் பொழிலி னெல்லையே\nபுதுமலர்ப் புட்பமா கரண்ட மென்னுமப்\nபொதுமலர்ப் பூம்பொழில் புகலும் பொம்மென\nமதுமலர் பொழிதர மழலை வண்டினம்\nகதுமல ரினையொடு கலவி யார்த்தவே. 192\nபொழிலிலுள்ள மரங்கள், மகிழ், தேமா, சுரபுன்னை, புன்கு முதலியன\nமருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம்\nதிருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா\nவரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம்\nபொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே\nசந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்\nநிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம்\nஎழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம்\nகுழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம்\nஅழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம்\nஇரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை\nஎழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம்\nஇழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம்\nகழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை\nபொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை\nமல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு\nவளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல்\nநளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம்\nகுளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி\nஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை\nகுடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம்\nபுடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம்\nகடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம்\nஇடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே\nபொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு\nமதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி\nகுதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள்\nபுதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை\nவிதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே\nமரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்\nஅதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய\nஇதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா\nவிதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப்\nபொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான்\nபுணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத்\nதுணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா\nவணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா\nஇணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே\nவிஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்\nபுனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல்\nமினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண்\nகனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின்\nஅனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான்\nமரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசி\nஅதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான்\nபொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா\nமதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட\nஇதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான் 10\nவேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்\nமினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும்\nபுனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய்\nநினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல்\nமனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான்\nஇதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ\nஅழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம்\nநிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன்\nபொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென்\nறெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான்\nநிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும்\nசிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா\nஅலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர்\nஉலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான்\nஅங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்\nஎன்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின்\nநன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித்\nதன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப்\nபொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான்\nதூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்\nமின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும்\nவின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி\nமன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி\nஇன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான்\nஅச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்\nமடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய்\nஅடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான்\nஉடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால்\nநடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான்\nதன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்\nஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான்\nதேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி\nஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன\nநீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான்\nமரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்\nதுன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்\nஎன்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச்\nசென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர்\nபொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை\nமின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான்\nபயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்\nபொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப\nமின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச்\nசின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர\nஅன்னமென வல்லவென வன்னண நடந்தார்\nநலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ\nதலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி\nவிலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த\nமலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் 20\nஅலத்தக மலைத்தன வடித்தல மரற்றும்\nகலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல்\nமுலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம்\nமலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல்\nகணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல்\nசுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய்\nவணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற்\nகிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே\nஇடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க\nமுலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும்\nநிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக்\nகலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம்\nகொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர்\nதுடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம்\nபொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை\nஅடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார்\nவடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார்\nபூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா\nவாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண்\nகாவியென வூதுவன கைத்தலம் விலங்க\nமேவியிவை காந்தளென வீழமிக நொந்தார்\nசுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை\nகரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண்\nநரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர்\nஅரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே\nகணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண்\nஅணங்குர விலங்குதொ றகம்புலர வாடி\nமணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ்\nவணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும்\nநெய்யலர் குழற்றொகை நெருப்பினடு மென்பார்\nமையலர் நெடுங்கணிவை வல்லகொலை யென்பார்\nதொய்யலிள மென்முலையி னீர்சுடுதி ராயின்\nஉய்யல மெனத்தொழுது மைந்தர்க ளுடைந்தார்\nநாம நூற்கலை விச்சை யினன்னெறி யிவைதாம்\nதாம நீள்குழற் றளர்நடை யுருவுகொண் டனையார்\nவாம மேகலை மடவர லிவர்களை வளர்த்தார்\nகாம நூலினுக் கிலக்கியங் காட்டிய வளர்த்தார்\nஇனிய வீங்கிய விளமுலை யிவர்களை வளர்த்தார்\nபனியின் மென்மல ரலர்ந்தன வுவகையிற் பயில்வார்\nகனிப வேலிவர் கடல்விளை யமிர் தெனக் கனிவார்\nமுனிப வேலிவ ரனங்கனைங் கணையென முனிவார் 30\nபுலவி தானுமோர் கலவியை விளிப்பதோர் புலவி\nகலவி தானுமோர் புலவியை விளைப்பதோர் கலவி\nகுலவுவார் சிலை மதனனைங் கணையொடு குலவி\nஇலவு வாயுடை யிளையவ ருடையன விவையே 31\nமன்னு வார்சிலை மதனனோர் வடிவுகொண் டிலாதான்\nதன்னை நாமுமோர் தகைமையிற் றணத்துமென் றிருப்பார்\nஎன்னை பாவமிங் கிவர்களைப் படைத்தன னிதுவால்\nபின்னை யாங்கவன் பிறவிக்கு முதல் கண்ட வகையே.\nவாம மேகலை முதனின்று வயிற்றிடை வளைர்ந்த\nசாம லேகைகண் மயிர்நிரை யலதல மீது\nகாம நீரெரி யகத்து கனன்றெழ நிமிர்ந்த\nதூம லேகைகள் பொடித்தன துணை முலை யுறவே\nசூசுகக் கருமைக்கோர் காரணஞ் சொல்லுதல்\nசனங்க டாஞ்சில தவங்களைத் தாங்குது மெனப்போய்\nவனங்கள் காப்பவ ருளரென முனிவமற் றன்றேல்\nதனங்க டாழ்ந்தவழ் சந்தனக் குழம்பிடை வளர்ந்த\nகனங்கொள் வெம்முகங் கறுப்பதென் காரண முரையீர்\nதூம மென்புகை துழாவிவண் டிடை யிடை துவைக்கும்\nதாம வோதியர் தம்முகத் தனபிறர் மனத்த\nகாம நீள்சிலை கணையொடு குனிவகண் டாலும்\nயாமெ மின்னுயி ருடையமென் றிருப்பதிங் கெவனோ\nஎன்று மைந்தர்க ளிடருற வெழுதிய கொடிபோற்\nசென்று கற்பக வனமன செறிபொழி லடைந்தார்\nஇன்று காமுகர் படையினை யிடர்பட நடந்த\nவென்றி காமனுக் குரைத்துமென் றிரைத்தளி விரைந்த\nவேறு - பணிப்பெண்கள் கொண்டுவந்த பலவகைப் பொருள்கள்\nஆடைகைத் தலத்தொருத்தி கொண்டதங் கடைப்பைதன்\nமாடுகைத் தலத்தொருத்தி கொண்டது மணிக்கலம்\nசேடிகைத் தலத்தன செறிமணித் திகழ்வசெங்\nகோடிகைத் தலத்தன குளிர்மணிப் பிணையலே\nமற்றும் பலர் பலபொருள்களைக் கொண்டுசெல்லுதல்\nவண்ணச் சந்தங்க ணிறைந்தன மணிச்செப்பு வளர்பூங்\nகண்ணிச் சந்தங்க ணிறைந்தன கரண்டகங் கமழ்பூஞ்\nசுண்ணச் சந்தங்க ணிறைந்தன சுடர்மணிப் பிரப்போ\nடெண்ணச் சந்தங்கள் படச்சுமந் திளையவ ரிசைந்தார்\nமகளிர் பலரின் வருகையைக் கண்ட மரீசி இது விண்ணுலகமே யென்று வியத்தல்\nதகளி வெஞ்சுட ரெனத்திகழ் மணிக்குழை தயங்க\nமகளிர் மங்கல வுழைக்கலஞ் சுமந்தவர் பிறரோ\nடுகளு மான்பிணை யனையவ ருழைச் செல வொளிர்தார்த்\nதுகளில் விஞ்சையன் றுணிந்தனன் றுறக்கமீ தெனவே\nதுறக்கம் புக்கவர் பெறுவன விவையெனத் துணியா\nவெறிக்கண் விம்மிய விரைவரி தாரவ னிருப்பச்\nசிறைக்க ணோக்கமுஞ் சிறுநகைத் தொழில்களுஞ் சுருக்கி\nஅறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார்\nமங்கையர் வழிபாட்டைப் பெறும் மரீசி தேவனைப்போலத் திகழ்தல்\nஆட்டி னார்வெறி கமழ்வன வணிகிளர் நறுநீர்\nதீட்டி னார்நறுஞ் சாந்தமுஞ் சிறிதுமெய் கமழச்\nசூட்டி னார்சிலர் நறுமல ரறுசுவை யடிசில்\nஊட்டி னாரவ னமரரு ளொருவனொத் தொளிர்ந்தான்\nமாதர்கள் மாட்சிமையை எண்ணி மரீசி மகிழ்ந்திருத்தல்\nவயந்த முன்னிய திலகைகல் லியாணிகை வடிவார்\nவியந்த சேனைமென் கமலமா லதையென விளம்பும்\nஇயங்கு பூங்கொடி யனையவ ரியல்புக ணினையா\nவயங்கு தொல்புக ழம்பர சரன்மகிழ்ந் திருந்தான்\nவேறு - பயாபதி மன்னனுடைய கட்டளைப்படி மரீசியை அழைத்ததற்கு விசய திவிட்டர்கள் புறப்படுதல்\nஆங்கெழிற் பொலிந்தவன் னிருந்தபின் னலங்குதார்\nவீங்கெழிற் பொலிந்தானை வேந்தனேவ வீவில்சீர்ப்\nபூங்கழற் பொலங் குழைந் திவிட்டனோடு போர்க்கதந்\nதாங்கெழிற் பெருங்கையானை சங்க வண்ண னேறினான்\nயானைமீது விசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு\nதம்பியோடு ங்கவிசய திவிட்டர்கள் ஏறிய சிறப்பு\nபைம்பொ னோடை வீழ்மணிப் பகட்டெருத்த மேறினான்\nசெம்பொன்மா மலைச்சிகைக் கருங்கொண்மூவி னோடெழூஉம்\nவம்பவெண்ணி லாவிங்கு திங்கள்போல மன்னினான்\nவிசய திவிட்டர்களுடன் பலவகைப் படைகள் புறப்படுதல்\nஆர்த்தபல்லி யக்குழா மதித்தகுஞ்ச ரக்குழாம்\nதேர்த்தவீரர் தேர்க்குழாந் திசைத்தபல்ச னக்குழாம்\nபோர்த்தசா மரக்குழாம் புதைத்தவெண் கொடிக்குழாம்\nவேர்த்தவேந்தர் பல்குழாம் விரைந்தகூந்தல் மாக்குழாம்\nவிசய திவிட்டர்கள் கண்ட விளங்கிழையார் மயக்கம்\nபாடுவார்வ ணங்குவார்ப லாண்டுகூறி வாழ்த்துவார்\nஆடுவாரோ டார்வமாந்த ரன்னரின்ன ராயபின்\nசூடுமாலை சோரவுந் தொ டாரமாலை வீழவும்\nமாடவாயின் மேலெலாம டந்தைமார்ம யங்கினார்\nகொண்டலார்ந்த பொன்னொளிக் குழற்கொடிக்கு ழாமனார்\nமண்டலந்நி றைந்ததிங்கள் வட்டமொத்த வாண்முகம்\nகுண்டலங்கொ ழும்பொனோலை யென்றிரண்டு கொண்டணிஇ\nவண்டலர்ந்து மாலைதாழ்ந்து மாடவாய்ம றைந்தவே\nகூடுதும்பி யூடுதோய்கு ழற்றொகைத்து ணர்துதைந்\nதோடுமேலெ ருத்திடைக்கு லைந்தகோதை யோடுலாய்\nமாடவாயின் மாலைஞால மாடமேறு மாதரார்\nஆடுமஞ்ஞை கோடுகொள்வ தென்னலாவ தாயினார்\nதொண்டைவாய் மடந்தைமார்கள் சுடிகைவட்ட வாண்முகம்\nகொண்டகோல நீரவாய கோடிமாட மேலெலாம்\nவண்டுசூழ்ந்த பங்கயம லர்க்குழாமி ணைப்படூஉக்\nகெண்டையோடு ந்ன்றலைந்த கேழவாய்க்கி ளர்ந்தவே\nவிசயதிவிட்டர்களை நகரத்து மாதர்கள் காணுதல்\nமாலைதாழு மாடவாய் நிலத்தகத்து மங்கைமார்\nவேலவாய நெடியகண் விலங்கிநின் றிலங்கலால்\nசாலவாயி றாமெலாமொர் தாமரைத் தடத்திடை\nநீலமாம லர்க்குழாநி ரந்தலர்ந்த நீரவே\nசுண்ணமாரி தூவுவார் தொடர்ந்துசேர்ந்து தோழிமார்\nவண்ணவார வளைதயங்கு முன்கைமேல்வ ணங்குவார்\nநண்ணிநா ணொழிந்துசென்று நம்பிமார்கள் முன்னரே\nகண்ணிதம்மி னென்றிரந்து கொண்டுந்ன்று கண்ணுவார்\nபாடுவார்மு ரன்றபண்ம றந்தொர்வாறு பாடியும்\nஆடுவார்ம றந்தணிம யங்கியர்மை யாடியும்\nசூடுவான்றொ டுத்த கோதை சூழ்குழன்ம றந்துகண்\nநாடுவாய்நி ழற்கணிந்து நாணுவாரு மாயினார்\nஇட்டவில்லி ரட்டையுமி ரண்டுகெண்டை போல்பவும்\nவிட்டிலண்க்கு தொண்டையங் கனிப்பிழம்பொ டுள்விராய்ச்\nசுட்டிசூட்ட ணிந்துசூளி மைமணிசு டர்ந்துனீள்\nபட்டம்வேய்ந்த வட்டமல்ல தில்லைநல்ல பாங்கெலாம்\nஅலத்தகக்கு ழம்புதம்ம டித்தலத்தொர் பாகமா\nநிலத்தலத்தொர் பாகமா நீடுவாயில் கூடுவார்\nகலைத்தலைத்தொ டுத்தகோவை கண்ணெகிழ்ந்து சிந்தலான்\nமலைத்தலைத்த ழற்சிதர்ந்த போன்றமாட வாயெலாம்\nபாடகந்து ளங்கவும்பு சும்பொனோலை மின்னவும்\nசூலகந்து ளும்பவஞ் சு ரும்புகழ்ந்து பாடவும்\nஊடகங்க சிந்தொசிந்து நின்றுசென்று வந்துலாய்\nநாடகங்க ணன்னர்க்க ணங்கைமார்ந விற்றினார்\nமாலையால்வி ளங்கியும்பொன் வாசச்சுண்ணம் வீசியும்\nசாலவாயி லாறுசந்த னக்குழம்பு சிந்தியும்\nநீலவாணெ டுங்கணார்நி ரந்து நெஞ்சு தாழொரீஇ\nஞாலமாளு நம்பிமாரின் மாலுமாகி நண்ணினார்\nவேய்மறிந்த தோள்விளர்த்து வெவ்வுயிர்ப்பொ டுள்விராய்த்\nதோமறிந்த சூழ்துகின்னெ கிழ்ந்துடுத்து வீழ்ந்தசைஇப்\nபூமறிந்த தேங்குழன் முடிப்பொதிந்து வீழ்த்துலாய்த்\nதாமறிந்த முல்லைவாய தாதுகுத்து டங்கினார்\nவிசயதிவிட்டர்களுடைய படை பொழிலை அடைதல்\nகொங்குவார்ம லர்த்தடத்த மர்ந்தகோதை மார்களோ\nடங்கராகம் வீற்றிருந்த ணிந்தவார மாகுலாய்\nமங்கைமார்கள் கண்ணும்வண்டு மாலையும னங்களும்\nதங்குமார்பி னம்பிமார்க டானைசோலை சார்ந்ததே\nமானளாய நோக்கினார்ம னங்கலந்து பின்செல\nவானளாய சோலைவாயின் மன்னவீரர் துன்னலலும்\nகானளாய போதணிந்து காவிவிம்மு கள்ளளைஇத்\nதேனளாவு வண்டுகொண்டு தெறல்சென் றெழுந்ததே\nசெம்முகப்ப சும்பொ னோடை வெண்மருப்பி ணைக்கரு\nவெம்முகத்து வீழ்கடாத்து வேழநின்றி ழிந்தபின்\nகைம்முகத்து வேலிலங்கு காமர் தாங்கொ லென்றுசென்\nறம்முகத்து தும்பிவண்டு தேனொடாடி யார்த்தவே\nதாதுநின்ற தேறனீர் தளித்திவற்றின் மேலளி\nகோதுகின்ற போதுகொண்டு சிந்திநம்பி மார்களை\nமாதுநின்ற மாதவிக் கொடிகடந் தளிர்க்கையால்\nபோதுகென்றி டங்கள்காட்டு கின்றபோற்பொ லிந்தவே\nபோதுலாய வேரிமாரிஇ சாரலாய்ப்பொ ழிந்துதேன்\nகோதலா னெரிந்துதாது கால்குடைந்து கொண்டுறீஇ\nமாதுலாய வண்டிரைத்து மங்குல்கொண்டு கண்மறைத்\nதேதிலார்க்கி யங்கலாவ தன்றுசோலை வண்ணமே\nபோதுலாய பூம்பொதும்பர் மேலதென்றல் வீசலால்\nதாதுலாய போதணிந்து தாழ்ந்துதாம வார்குழல்\nமாதரார்கள் போலவல்லி மார்புபுல்லி மைந்தரைக்\nகாதலால்வ ளைப்பபோன்று காவினுட்க லந்தவே\nவிசயதிவிட்டர்கள் அசோகமரத்தின் இடத்தை அடைதல்\nபுல்லிவண்ட மர்ந்துகங்கு பூந்தழைப்பொ தும்பிடை\nமல்லிகைக்கொ டிக்கலந்து மெளவல்சூட வெளவுநீர்\nவல்லிமண்ட பங்கள்சென்று மாதவிக் கொழுந்தணி\nஅல்லிமண்ட பத்தயல சோகமாங்க ணெய்தினார்\nவிஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டர்களை வணங்குதல்\nபஞ்சிலங்கு மல்குலார்ப லாண்டுகூற வாண்டுபோய்\nமஞ்சிலங்க சோகநீழன் மன்னவீரர் துன்னலும்\nவிஞ்சையன்ம கிழ்ந்தெழுந்து வென்றிவீரர் தங்களுக்\nகஞ்சலித்த டக்கைகூப்பி யார்வமிக்கி றைஞ்சினான்\nநீர் எம்மை வணங்குவது ஏன் என்று விசயன் மரீசியைக் கேட்டல்\nஆங்கவனி றைஞ்சலு மலர்ந்ததிங்க ணீளொளிப்\nபூங்கழற்பொ லங்குழைப்பொ லிந்திலங்கு தாரினான்\nநீங்கருங்கு குணத்தினீவிர் நீடுகுரவ ராதலில்\nஈங்கெமக்கு நீர்பணிந்த தென்னையென்றி யம்பினான்\nவிசயதிவிட்டர்களை மரீசி வியந்து நோக்குதல்\nபானிறக்க திர்நகைப ரந்தசோதி யானையும்\nநீனிறக்க ருங்கட னிகர்க்குமேனி யானையும்\nவானெறிக்கண் வந்தவன்ம கிழ்ந்துகண்ம லர்ந்துதன்\nநூனெறிக்கண் மிக்கநீர்மை யொக்கநின்று நோக்கினான்\nமேலும் விசயதிவிட்டர்களை நன்கு பார்த்தல்\nவேல்கொடானை வீரர்தம்மை விஞ்சையன் வியந்துநீள்\nநூல்கொள்சிந்தை கண்கடாவ நோக்கிநோக்கி யார்காலன்\nகால்கள்கொண்டு கண்ணிகாறு முண்மகிழ்ந்து கண்டுகண்\nமால்கொள்சிந்தை யார்கள்போல மற்றுமற்று நோக்கினான்\nமரீசி விசயதிவிட்டர்களைப் பார்த்துப் பேசத் தொடங்குதல்\nவேரிமாலை விம்மவும்வி ளங்குபூண்டு ளும்பவுந்\nதாரொடார மின்னவுந்த யங்குசோதி கண்கொள\nவாரநோக்க கில்லனன்ன னரசநம்பி மார்களைச்\nசாரவாங்கொர் கற்றலத்தி ருந்துகான்வி ளம்பினான்\nவிஞ்சையர் தூதுவன் விசயதிவிட்டரின் மேம்பாட்டைக் கூறுதல்\nசெம்பொன்வான கட்டிழிந்து தெய்வ யானை யுண்மறைஇ\nவம்புநீர்வ ரைப்பகம்வ ணக்கவந்த மாண்புடை\nநம்பிமீர்க ணுங்கள்பாத நண்ணிநின் றி றைஞ்சுவார்\nஅம்பொன்மாலை மார்பினீர ருந்தவஞ்செய் தார்களே\nதிங்கள்வெண் கதிர்ச்சுடர்த் திலதவட்ட மென்றிரண்\nடிங்கண்மா லுயிர்க்கெலாமெ ளிய்யவென்று தோன்றலும்\nதங்கள்சோதி சாரலாவ வல்லவன்ன நீரவால்\nஎங்கண்முன்னை நுடங்கடன்மை யென்றுபின்னை யேத்தினான்\nதந்தையைக் காணச்செல்வோம் என்று விசயதிவிட்டர்கள் மரீசியை அழைத்தல்\nஇமைகள்விட்ட நோக்கமேற வின்னபோல்வ சொல்லலு\nமமைகமாற்றம் நூம்மை யெங்க ளடிகள்காண வேகுவாம்\nசுமைகொண்மாலை தொடுகளிற்றெ ருத்தமேறு கென்றனர்\nசிமைகொடேவர் போலநின்று திகழுகின்ற சோதியார்\nமரீசியும் விசயதிவிட்டர்களும் யானைகள்மீது தனித்தனியே அரண்மனைக்குப் புறப்படுதல்\nஅம்பொன்மாலை கண் கவர்ந்த லர்ந்தசெல்வ வெள்ளமேய்\nவெம்புமால்க ளிற்றெருத்தம் விஞ்சையாளன் மேல்கொளப்\nபைம்பொன்மாலை வார்மதப்ப ரூஉக்கை யீரு வாக்கண்மீச்\nசெம்பொன்மாலை மார்பசேர்ந்து தேவரிற்று ளும்பினார்\nமகளிர் எதிர்கொள்ள நகரஞ் சேர்தல்\nகதிர்நகைக் கபாட வாயிற் கதலிகைக் கனக நெற்றி\nமதிநக வுரிஞ்சு கோட்டு மாளிகை நிரைத்த வீதிப்\nபுதுநக ரிழைத்து முத்து பொலங்கலத் தொகையும் பூவும்\nஎதிர்நகைத் துகைத்து மாத ரெதிர்கொள நகரஞ் சேர்ந்தார்\nமருசியும் விசயதிவிட்டரும் சேர்ந்திருந்ததன் வருணனை\nவிரைக்கதி ரலங்கற் செங்கேழ் விண்ணியங் கொருவ னோடும்\nவரைக்கெதிர்ந் திலங்கு மார்பின் மன்னவ குமரச் செல்வர்\nஎரிக்கதி ரேற்றைக் கால மெழுநிலாப் பருவ மேக\nநிரைத்தெழு மிருது மன்று நிரந்ததோர் சவிய ரானார்\nவார்கலந் திலங்கு கொம்மை வனமுலை மகளி ரிட்ட\nஏர்கலந் தெழுந்த தூம வியன்புகை கழுமி நான\nநீர்கலந் துகுத்த மாலை நிறமதுத் திவலை சிந்தக்\nகார்கலந் திருண்ட போலுங் கண்ணகன் தெருவுட் சென்றார் 75\nதெளிர்முத்த மணலுஞ் செம்பொற் சுண்ணமுஞ் சிதர்ந்து தீந்தேன்\nதளிர்முத்த மலரும் போதும் சாந்தமு வண்டார்\nஒளிர்முத்த முறுவ லார்த முழைக்கலங் கலந்து மாலைக்\nகுளிர்முத்த நிழற்றுங் கோயிற் பெருங்கடை குறுகச் சென்றார்\nபயாபதி மன்னன் பொற்கூடத்தில் அமருதல்\nமற்றவை ரடைந்த போழ்கின் வாயிலோ ருணர்த்தக் கேட்டு\nகொற்றவ னருவி தூங்குங் குளிர்மணிக் குன்றம் போல\nமுற்றிநின் றிலங்குஞ் செம்பொன் முடிமிசை முத்த மாலைக்\nகற்றைகள் தவழச் சென்றோர் கனககூ டத்தி ருந்தான்\nபயாபதி மன்னன் மூவரையும் அமரச் செய்தல்\nமன்னவ குமர ரோடும் விஞ்சையன் மகிழ்ந்து வையத்\nதின்னருள் புரிந்த வேந்த னிடையறிந் தினிதி னெய்திக்\nகன்னவில் தோளி னான்றன் கழலடி தொழுது நின்றான்\nஅன்னவர்க் கிருக்கைத் தான மரசனு மருளிச் செய்தான்\nபயாபதி அம்மன்னன் வீற்றிருக்கும் காட்சி\nவீரியக் குமர ரொடும் விஞ்சையஞ் செல்வ னோடும்\nகாரியக் கிழவர் சூழக் கவின்றுகண் குளிரத் தோன்றி\nஆரியன் னலர்ந்த சோதி யருங்கலப் பீட நெற்றிக்\nதாரகை யணிந்து தோன்றுஞ் சந்திர சவிய னானன்\nமன்னவன் விஞ்சையனுக்கு முகமன் கூறியிருத்தல்\nஅலகையில் தானை வேந்த னம்பர சரனை நோக்கி\nஉலகுப சார மாற்ற முரைத்தலுக் குரிய கூறி\nவிலகிய கதிர வாகி விளங்கொளிக் கடகக் கையான்\nமலரகங் கழுமப் போந்து மனமகிழ்ந் திருந்த போழ்தின் 80\nமருசி கொண்டுவந்த திருமுகத்தை மதிவரன் வாங்குதல்\nவிஞ்சைய னெழுந்து தங்கோன் வெள்ளிவே தண்ட நோக்கி\nஅஞ்சலித் தடக்கை கூப்பி யரக்கிலச் சினையின் வைத்த\nஎஞ்சலி லோலை காட்ட விறைமகன் குறிப்பு நோக்கி\nவஞ்சமில் வயங்கு கேள்வி மதிரவன் கரத்தில் வாங்கி\nநிகரிகந் தழகி தாகி நெரிவடுப் படாத வேழப்\nபுகர்முகப் பொறிய தாய புகழ்ந்தசொல் லகத்துப் போகா\nமகரவாய் மணிகட் செப்பின் மசிகலந் தெழுதப் பட்ட\nபகரரும் பதங்கள் நோக்கிப் பயின்று பின் வாசிக் கின்றான்\nஇதுவும் அடுத்த பாடலும் திருமுகச் செய்தி\nபோதனத் திறைவன் காண்க விரதநூ புரத்தை யாளும்\nகாதுவேன் மன்ன னோலை கழலவன் றனக்கு நாளும்\nஆதிய வடிசி லொண்கே ழஞ்சன முள்ளிட் டெல்லாம்\nதீதுதீர் காப்புப் பெற்றுச் செல்கென விடுத்த தன்றே\nஅல்லதூஉங் கரும தலங்குதா ரிவுளித் திண்டேர்\nவல்லக னிளைய நம்பிக் குரியளா வழங்கப் பட்டாள்\nமல்லக மார்பி னன்றான் மருமக ளிவளைக் கூவி\nவல்லிதிற் கொடுக்க மன்னன் வாழ்கதன் கண்ணி மாதோ\nதிருமுகச்செய்திகேட்ட பயாபதிமன்னன் யாதுங் கூறாதிருத்தல்\nஎன்றவ னோலைவாசித் திருந்தன னிறைவன் கேட்டு\nவென்றியம் பெருமை விச்சா தரரென்பா ரெம்மின் மிக்கார்\nஇன்றிவன் விடுத்த திவ்வா றென்கொலோ வென்று சிந்தித்\nதொன்றுமற் றுரைக்க மாட்டா திருந்தன னுரங்கொ டோ ளான்\nதீட்டருந் திலதக் கண்ணிச் செறிகழ லரசர் கோமான்\nமீட்டுரை கொடாது சால விம்மலோ டிருப்ப நோக்கி\nவாட்டரும் பெருமை யெங்கோ னோலையை மதியா வாறென்\nறோட்டருங் கதத்த னாகிக்கேசர னுரைக்க லுற்றான்\nமுன்னமோர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால்\nஎன்னவ ரேனு மாக விகழ்ந்திடப் படுப போலாம்\nஅன்னதே யுலக வார்த்தை யாவதின் றறியும் வண்ணம்\nமின்னவின் றிலங்கும் வேலோய் நின்னுழை விளங்கிற் றன்றே\nபூவிரி யுருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித்\nதேவரே யெனினுந் தோறச் சில்பகல் செல்ப வாயில்\nஏவரே போல நோக்கி யிகழ்ந்துரைத் தெழுவ தன்றே\nமாவிரி தானை மன்னா மனிதர தியற்கை யென்றான்\nவரைமலி வயங்கு தோளாய் வியாதியான் மயங்கி னார்க்குச்\nசுரைமலி யமிர்தத் தீம்பால் சுவைதெரிந் துண்ண லாமோ\nவிரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வந் தானும்\nநுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நுகர லாமோ\nஅறவிய மனத்த ரன்றி யழுங்குத லியல்பி னார்க்குப்\nபிறவியை யறுக்குங் காட்சிப் பெருநிலை யெய்த லாமோ\nவெறிமயங் குருவக் கண்ணி விஞ்சையர் விளங்கு தானம்\nமறவியின் மயங்கி வாழும் மனித்தர்க்கு நிகழ்த்த லாமோ 90\nஅருங்கடி கமழுந் தாரை யழிமதக் களிற்றி னாற்றல்\nமரங்கெடத் தின்று வாழுங் களபக்கு மதிக்க லாமோ\nஇரங்கிடு சிறுபுன் வாழ்க்கை யிந்நிலத் தவர்கட் கென்றும்\nவரங்கிடந் தெய்த லாமோ மற்றெமர் பெருமை மன்னா\nஉள்ளிய மரங்கொள் சோலை மண்மிசை யுறையு மாந்தர்\nஒள்ளிய ரேனுந் தக்க துணர்பவ ரில்லை போலாம்\nவெள்ளியஞ் சிலம்பி னென்கோன் விடுத்தே யேது வாக\nஎள்ளியோ ருரையு மீயா திருந்தனை யிறைவ வென்றான்\nபயாபதி மன்னன் பதில் உரைத்தல்\nஆங்கவ னுரைப்பக் கேட்டே யம்பர சரனை நோக்கித்\nதேங்கம ழலங்கன் மார்ப சிவந்துரை யாடல் வேண்டா\nஓங்கிய வோலை மாற்றக் குரியவா றுரைக்க மாட்டா\nதீங்கியா னிருந்த தென்றா னெரிசுடர் வயிரப் பூணான்\nவெஞ்சுடர் தெறுதீ விச்சா தரரென்பார் மிக்க நீரார்\nசெஞ்சுடர்த் திலதக் கண்ணித் தேவரே தெரியுங் காலை\nமஞ்சிடை மண்ணுள் வாழும் மக்களுக் கவர்க டம்மோ\nடெஞ்சிய தொடர்ச்சி இன்ப மெய்துதற் கரிது மாதோ\nஈட்டிய வூன்செய் யாக்கை யெம்முழை யின்ன வாறு\nவாட்டமில் வயங்கு கண்ணி மணிமுடி மன்ன னோலை\nகாட்டிநீ யுரைத்த வெல்லாங் கனவெனக் கருதி னல்லான்\nமீட்டது மெய்ம்மை யாக வியந்துரை விரிக்க லாமோ\nஇன்னவ னின்ன நீரா னின்னவே யெய்து கென்று\nமுன்னவன் செய்த மொய்ம்பின் வினைகளே முயல்வ தல்லால்\nபின்னவன் பிறந்து தன்னாற் பெறுதலுக் குரிய வாய\nதுன்னுவ தென்றுக் கான்று துணியுமோ சொல்ல வென்றான்\nமெய்ப்புடை தெரிந்து மேலை விழுத்தவம் முயன்று நோற்றார்க்\nகொப்புடைத் துங்கள் சேரி யுயர்நிலைச் செல்வ மெல்லாம்\nஎப்படி முயறு மேனு மெங்களுக் கெய்த லாகா\nதப்படி நீயு முன்னர் மொழிந்தனை யன்றே யென்றான்\nவிஞ்சைச் சாரணான் நாணிச் சினம் மறுதல்\nஇறைவனாங் குரைத்த சொற்கேட் டென்னைபா வம்பொ ருந்தாக்\nகறையவா மொழிகள் சொன்னேன் காவலன் கருதிற் றோரேன்\nபொறையினாற் பெரியன் பூபன் சிறியன்யா னென்று நாணி\nஅறிவினாற் பெரிய நீரா னவிந்தன கதத்த னானான்\nபயாபதியின் ஐயத்தை மருசி அகற்றுதற்கு உரைக்கத் தொடங்கல்\nகிளர்ந்தொளி துளும்பும் மேனிக் கேசர ரோடு மண்மேல்\nவளர்ந்தொளி திவளும் பூணோர் மணவினை முயங்க லில்லென்\nறளந்தறி வரிய சீரோற் கையமீ தகற்று கென்றாங்\nகுளர்ந்துன னுணர்வி னூக்கி யுரைக்கிய வெடுத்துக் கூறும்\nவிஞ்சையரும் மனிதரே என்பதை மருசி விளக்கிக் கூறுதல்\nமஞ்சிவர் மணங்கொள் சோலை மணிவரைச் சென்னி வாழும்\nவிஞ்சையர் விச்சை யாலே விழுமிய ரென்ப தல்லால்\nஅஞ்சலில் தானை வேந்தே மனிதரே யவரும் யாதும்\nவெஞ்சுடர் விளங்கு வேலோய் வேற்றுமை யின்மை கேண்மோ 100\nவிஞ்சையன் தன்னை விளக்கிக் கூறுதல்\nமண்ணவில் முழவின் மாநீர்ப் பவபுர முடைய மன்னன்\nபண்ணவில் களிதல் யானைப் பவனவே கற்குத் தேவி\nகண்ணவில் வடிவிற் காந்தி மதியவள் பாவை\nவண்ணவிற் புருவ வாட்கண் வாயுமா வேகை யென்பான்\nமற்றவ ளோடும் வந்தேன் மன்னன்யான் மருசி யென்பேன்\nஅற்றமில் கேள்வி யெந்தை யஞ்சுமா னென்னும் பேரான்\nபெற்றதா யருசி மாலை பெருமக னருளினால் யான்\nகற்றநூல் பல்ல வாகுங் கருமணிக் கடகக் கையான்\nஅலகைசா லாதி காலத் தரசர்கள் தொடர்ச்சி யெல்லாம்\nஉலகநூல் பலவு மோதி யுணர்ந்தன னுரைப்பக் கேண்மோ\nவிலகிய கதிர வாகி விடுசுடர் வயிரக் கோலத்\nதிலகம்வீற் றிருந்த கண்ணித் திருமுடிச் செல்வ என்றான்\nமருசி நமியின் வரலாறு கூறுகின்றான்\nஆதிநா ளரசர் தங்க ளருங்குல மைந்து மாக்கி\nஓதநீ ருலகின் மிக்க வொழுக்கமுந் தொழிலுந் தோற்றித்\nதீதுதீர்ந் திருந்த பெம்மான் திருவடி சாரச் சென்று\nநீதி நூற் றுலகம் காத்து நிலத்திரு மலர நின்றான்\nமுசிநாச் சுரும்பு பாய முருகுடைத் துருக்குஞ் சோலைக்\nகாசிநாட் டரசன் செங்கோற் கதிர்முடிக் கச்ச னென்பான்\nமாசினாற் கடலந் தானை மன்னவற் றவற்குத் தேவி\nதூசினாற் றுளும்பு மல்குல் சுதஞ்சனை சுடரும் பூணாய்\nவேய்ந்தக நிழற்றுங் கோதை மிளிர்மணிக் கலாப வட்டம்\nபோந்தகந் திகழ்ந்து மின்னுப் பூந்துகில் பொலிந்த வல்குல்\nவாய்ந்தகங் கமழுங் கோதை யவள்பெற்ற வரச சிங்க\nநாந்தகக் கிழவர் கோவே நமியென்பான் நலத்தின் மிக்கான் 106\nஅங்கவ னரசு வேண்டா னற்கடல் படைத்த நாதன்\nபங்கயங் கமழு மேனி பவித்திர பரம யோகி\nதங்கிய தியானப் போழ்தி றாழ்ந்துதன் றடக்கை கூப்பிப்\nபொங்கிய காதல் கூரப் பாடினன் புலமை மிக்கான்\nஅலகிலா ஞானத் தகத்தடங்க நுங்கி\nஉலகெலாம் நின்று னொளித்தாயு நீயே\nஒளித்தாயு நீயே யுயிர்க்கெலாங் கண்ணா\nயளித்தாயுங் காத்தாயு நீயேவாழி யறவேந்தே\nஅழனாறும் வெங்கதிரோ னாண வலராது\nநிழனாறு மூர்த்தியாய் நின்றாயு நீயே\nநின்றாயு நீயே நிறைபொரு ளெல்லைக்கட்\nசென்றாயும் வென்றாயு நீயேவாழி திருமாலே\nநிறைதரு கேவலத்தோய் நின்னடியார்க் கெல்லாங்\nகுறைதலி லின்பங் கொடுப்பயு நீயே\nகொடுப்பயு நீயேயெங் குற்றவேல் வேண்டாய்\nவிடுத்தாயு நீத்தாயு நீயேவென்ற பெருமானே 110\nஎன்றவன் பாடக் கேட்டே யிறஞ்சின குறிஞ்சி யேகா\nநின்றன விலங்கு சாதி நிலங்கொண்ட பறவை எல்லா\nமன்றுமெய் மறந்து சேர்ந்தார் கின்னர ரமரர் தாழ்ந்தார்\nவென்றவன் றியானத் துள்ளான் வியந்திலன் சிறிதும் வேந்தே\nநமியின் இசைகேட்டு ஆதிசேடன் வருதல்\nமணநிரைத் திலங்குந் தாரோய் மற்றவ னுலோக நாதன்\nகுணநிரைத் திசைத்த கீதங் கேட்டலு மணிகொள் கோவைக்\nகணநிரைத் திலங்குங் காய்பொன் முடிமிசை யீரைஞ்ஞாறு\nபணநிரைத் திலங்கப் புக்கான் பணதர ரரச னன்றே\nபன்னக ருலகங் காக்கும் பாய்கதிர்ப் பசும்பொன் மேனி\nமின்னவிர் வயிரச் சூட்டு விடுசுடர் மணிப்பொற் பூணான்\nதன்னிக ரிகந்த தோன்றல் சரணெனப் பரமன் பாதம்\nமன்னர்கட் கரசன் முன்னை வலங்கொடு வணக்கங் செய்தான்\nநமியின் இசையில் தேவர்கள் ஈடுபட்டமை\nதேந்துண ரிலங்கு கண்ணித் தேவனத் தேவர் கோனைத்\nதீந்தொடை நரம்பின் றெய்வச் செழுங்குரல் சிலம்ப வேத்தப்\nபூந்துணர்க் கற்ப லோகம் புடைபெயர்ந் திட்ட போற்றா\nவேந்துடை மான மெல்லாம் வேலினால் விடுத்த வேந்தே\nமாண்டதன் நிலைமை யுள்ளி வருபொருண் மெய்ம்மைநோக்கித்\nதூண்டிய சுடரி னின்ற தியானத்தைத் துளங்கு வாய்போ\nலீண்டுவந் திசைக்குற் றேவ லெம்மிறை யடிக்கட் செய்தாய்\nவேண்டுவ தெவன்கொ லென்றான் மிடைமணிப் பூணினானே\nபண்மிசைப் படர்ந்த சிந்தைப் பணதரற் பணிந்து மாற்றத்\nதுண்மிசைத் தொடர்பு நோக்கி யுறுவலி யதனைக் கேளா\nவிண்மிசை யவர்கள் போல வேண்டிய விளைக்குஞ் செல்வ\nமண்மிசைப் பெறுவ னாக மற்றிதென் மனத்த தென்றான்\nஆதிசேடன் நமிக்கு வரமளித்துச் செல்லுதல்\nஇச்சையங் குரைப்ப கேட்டாங் கிமைய வரியற்கை யெய்தும்\nவீச்சையுந் துணையும் வெள்ளி விலங்கலுங் கொடுத்து வேந்தாய்\nநிச்சமு நிலாக வென்று நிறுவிப்போய் நிலத்தின் கீழ்த்த\nனச்சமி லுலகஞ் சேர்ந்தா னாயிரம் பணத்தி னானே\nநமியின் வழித்தோன்றலே சடியரசன் என்று மரீசி பயாபதிக்குப் பகர்தல்\nஆங்கவன் குலத்து ளானெம் மதிபதி யவனோ டொப்பா\nயோங்கிய குலமுஞ் செல்வப் பெருமையு முடைய நீயு\nமீங்கிரு குலத்து ளீர்க்குங் கருமம்வந் திசைத்த போழ்தி\nனீங்கரு நறுநெய் தீம்பால் சொரிந்தோர் நீர்மைத் தென்றான்\nதங்குலத் தொடர்ச்சி கூறித் தானவ னிருந்த போழ்தி\nனுங்குல நிலைமை யெல்லா நூலினீ யுரைத்த வாறே\nஎங்குல நிலைமை யானு முரைப்பனென் றெடுத்துக் கொண்டு\nபொங்கலர்ப் பிணைய லான்றன் புரோகிதன் புகல லூற்றான்\nயாவனாற் படைக்கப் பட்ட துலகெலாம் யாவன் பாத்த\nதேவனால் வணக்கப்பட்ட தியாவன தகலஞ் சேர்ந்து\nபூவினாள் பொறியொன் றானாள் புண்ணிய வுலகங் கான\nஏவினான் யாவ னம்மை யாவன துலக மெல்லாம் 120\nமற்றவ னருளின் வந்தான் மரகத மணிக்குன் றொப்பச்\nசுற்றி நின் றிலங்கு சோதித் தோள்வலி யெனும்பே ரானக்\nகொற்றவ னுலகங் காத்த கோன்முறை வேண்டி யன்றே\nகற்றவ ரின்று காறுங் காவனூல் கற்ப தெல்ல்லம்\nகொடிவரைந் தெழுதப் பட்ட குங்குமக் குவவுத் தோளான்\nஇடிமுர சதிருந் தானை யிறைத்தொழில் மகனுக் கீந்து\nகடிமண் மனுக்குந் தெய்வக் கழலடி யரசர் தங்கள்\nமுடிபொர முனிவிற் றான்போய் முனிவன முன்னினானால்\nவிண்ணுயர் விளங்கு கோட்டு விடுசுடர் விளங்க மாட்டாக்\nகண்ணுயர் கதலி வேலிக் கார்க்கயி லாய நெற்றிப்\nபுண்ணியக் கிழவன் போகிப் பொலங்கலம் புலம்ப நீக்கித்\nதிண்ணிய தியானச் செந்தீச் செங்சுடர் திகழ நின்றான்\nகழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத்\nதழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம்\nபொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன்\nகுழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம்\nஅருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக்\nகருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல\nமருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத்\nதிருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ\nவெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி\nவிண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி\nஉண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக்\nகண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய்\nஅடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய்\nவடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில்\nதொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர்\nகொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன்\nபுல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று\nமெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு\nமல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த\nவல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான்\nவாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்\nஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித்\nதேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக்\nகேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை\nஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான்\nவாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்\nஎங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர்\nதங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார்\nஅங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற\nஇங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் 130\nகுடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள்\nபொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர்\nஅடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங்\nகெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான்\nவாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்\nஇப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை\nஅப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய\nகைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென்\nறொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான்\nமன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப்\nபின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய்\nமுன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட்\nடின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் 133\nஅரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்\nமந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச்\nசுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா\nஅந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட\nஎந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார்\nஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான்\nதூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா\nமேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற்\nகோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான்\nமற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன்\nஎற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச்\nசுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப்\nபெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான்\nபயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்\nஇன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா\nஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே\nவென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா\nநின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ\nகொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை\nஉற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே\nஅற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான்\nமற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான்\nதூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல்\nஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப்\nபோதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச்\nசோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான்\nமருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்\nஅற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ\nடுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப்\nபிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று\nமற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான்\nமருசி தனது நகரத்தை அடைதல்\nஉலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச்\nசலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன்\nகுலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு\nநலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே 141\nமரீசி சடி மன்னனைக் காண்டல்\nமற்ற மாநகர் மருசி புக்கபின்\nகொற்ற வேலவன் கோயின் மாநெதி\nமுற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன்\nசுற்று வார்கழ றெழுது துன்னினான் 7.1\nவிலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக்\nகலந்து மாமணிக் கடக மின்செய\nஅலங்கல் வேலினா னங்கை யாலவற்\nகிலங்கு மாநிலத் திருக்கை யேவினான்\nசடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்\nதொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன்\nவகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத்\nதகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன்\nமுகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான்\nதூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க்\nகாது வேலினான் கரும முற்றுற\nஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது\nகோதில் கேள்வியான் றொழுது கூறினான்\nஇதுமுதல் உஅ செய்யுள்கள் மரீசியின் கூற்று\nசெல்க தீயன சிறக்க நின்புகழ்\nமல்க நின்பணி முடித்து வந்தனன்\nபில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய்\nஇங்கு நின்றுபோ யிழிந்த சூழலும்\nஅங்கு வேந்தனை யணைந்த வாயிலும்\nபொங்கு தானையான் புகன்ற மாற்றமுந்\nதொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா\nஅள்ளி லைச்செழும் பலவி னார்சுளை\nமுள்ளு டைக்கனி முறுகி விண்டெனக்\nகள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா\nவள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும்\nமுள்ள ரைப்பசு முளரி யந்தடத்\nதுள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்\nகள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப்\nபுள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும்\nநித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய்\nபத்தி சித்திரப் பலகை வேதிகை\nசித்தி ரங்களிற் செறிந்து காமனார்\nஅத்தி ரம்மென அசோகங் கண்டதும்\nதன்ணி ழற்சுடர்த் தமனி யத்தினான்\nமன்ணி ழற்கொள மருங்கு சுற்றிய\nவெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங்\nகண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும்\nசுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன்\nஎரிந்த பூணின னிலங்கு தாரினன்\nவரிந்த கச்சைய னொருவன் வந்துவண்\nடிரிந்து பாயவிங் கேறு கென்றதும்\nமற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங்\nகொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர்\nஉற்ற மங்கலக் கலங்க ளோடுடன்\nமுற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும்\nபங்கய யத்தலர்ச் செங்கண் மாமுடித்\nதிங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப்\nபொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும்\nஅங்கு வந்தது மவர்கள் சொற்றதும்\nநற்பு றத்தன நாற்ப தாம்வய\nதிப்பு ரத்தன விளங்க ருங்கைம்மா\nமொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ\nடப்பு றத்தர சவைய டைந்ததும்\nமன்ன வன்கழல் வணங்கி நின்றதும்\nபின்ன வன்றனா லிருக்கை பெற்றதும்\nபொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந்\nதுன்னி வாசகந் தொழுது கொண்டதும்\nஓட்டி றானையா னோலை வாசகங்\nகேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான்\nமீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனா\nயீட்டு மோனியா யிருந்த பெற்றியும்\nஇருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும்\nவருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும்\nபுரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு\nமருந் தகைத் தொடர் பமைந்த வாக்கமும்\nபின்னை மன்னவன் பேணி நன்மொழி\nசொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்\nபொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள\nவின்ன கைச்சிறப் பருளி யீந்ததும்\nஅருங்கல லக்குழாத் தரசன் றேவிமார்\nபெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது\nமொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ்\nசுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான்\nஇதுமுதல் எட்டுச் செய்யுள்கள், பயாபதி மன்னனின் பெருமையை மரீசி கூறல்\nசொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ\nதின்ன மொன்றுள வடிகள் யான்பல\nமன்னர் தங்களை மகிழ்ந்து கண்டன\nனன்ன னீர்மையா ரரச ரில்லையே 20\nகற்ற நூல்பிறர் கற்ற நூலெலா\nமுற்ற நோக்கினு முற்ற நோக்கல\nவுற்ற நூலெலா முற்ற நூல்களாய்ப்\nபெற்ற நூலவன் பெற்றி வண்ணமே\nஎரியு மாணையான் குளிரு மீகையான்\nபெரியன் பெற்றியாற் சிறிய னண்பினா\nனரியன் வேந்தர்கட் கெளிய னாண்டையார்க்\nகுரிய னோங்குதற் கோடை யானையான்\nஎல்லை நீருல கினிது கண்பட\nவெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி\nயில்லை யேலுல கில்லை யாமென\nநல்ல னேயவ னாம வேலினாய்\nகற்ற நூலினார் கலந்த காதலா\nலுற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலாற்\nகொற்ற வேலவன் குடையி னீழலார்\nசுற்ற மாண்பினர் சுடரும் வேலினாய்\nகோதிலார் குல மக்கண் மாக்கண்மற்\nறேதி லாரென வியைந்த தின்மையார்\nஆத லாற்றமர் பிறர்க ளாவதங்\nகோதி லாரவர்க் குள்ளஃ தில்லையே\nவைய மின்புறின் மன்ன னின்புறும்\nவெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்\nசெய்ய கோலினாய் செப்ப லாவதன்\nறைய தாரினா னருளின் வண்ணமே\nவீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்\nகாவி யாபவ ரரச ராதலாற்\nகாவ லோவுங்கொ லென்று கண்படான்\nமாவ றானையம் மன்னர் மன்னனே\nஇதுமுதல் ஐந்து செய்யுட்கள் விசயதிவிட்டரின் பண்பு கூறுவன\nமங்குல் மாமழை மாரி வண்கையான்\nபொங்கு காதலால் புதல்வர் தாமுமற்\nறிங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன்\nசிங்க வேறெனச் செப்பு நீரரே\nகைய வாச்சிலைக் காம னிங்கிரு\nமெய்யி னால் வெளிப் பட்ட நீரதால்\nவைய மாள்பவன் புதல்வர் வார்கழ\nலையன் மார்கடம் மழகின் வண்ணமே\nசங்க வண்ணனார் தம்பி தானுநீர்\nபொங்கு கார்முகில் புரையு மேனிய\nனங்க ணிவ்வுல காள நாட்டிய\nமங்க லப்பொறி மன்ன காண்டியால்\nசெங்கண் மாலவன் தெய்வ மார்பகம்\nபங்க யத்துமேற் பாவை தன்னுட\nனங்கு லக்கொடி நங்கை சேர்வதற்\nகிங்கன் மாதவ மெவன்கொல் செய்ததே\nமரீசி திவிட்டனும் சுயம்பிரபைக்கும் அமைந்த ஒப்பினை வியத்தல்\nநங்கை யங்கவ னலத்திற் கொப்பவ\nளிங்கி வட்குவ றேந்த லில்லிவர்\nபொங்கு புண்ணியம் புணர்த்த வாறிது\nவெங்கண் யனையாய் வியக்கு நீரதே\nசடி மன்னன் மரீசிக்குச் சிறப்பு செய்தல்\nஎன்று கூறலு மேந்து நீண்முடி\nவென்றி நீள்புகழ் வேக யானையா\nனன்று மற்றவற் கருளி யீந்தன\nனின்று மின்சுடர் நிதியின் நீத்தமே\nமற்ற வன்றனை மனைபு கப்பணித்\nதெற்று நாமினிச் செய்வ தென்றனன்\nவெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே\nசெங்க ணீன்முடிச் செல்வ சென்றொரு\nதிங்கள் நாளினுட் டிவிட்ட னாங்கொரு\nசிங்கம் வாய் பகத் தெறுவ னென்பது\nதங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே\nவோது மாண்பினா னொருவ னெற்றனாய்த்\nதீதி றானையாய் செல்ல வைப்பதே\nநீதி யாமென நிகழ்த்தி னாரரோ\nஉய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்\nவைத்த வொற்றினன் மன்ன னானபி\nனத்தி றத்தனே யமர்ந்த சிந்தைய\nனொத்த சுற்றமோ டுவகை யெய்தினான்\nஇனி அச்சுவகண்டன் செய்தியைக் கூறுவாம் எனல்\nஇத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநா\nளத்தி சைக்கணஞ் சப்படு மாழியா\nனெத்தி சைக்கும் வெய் யோனியன் முன்னுற\nவைத்தி சைத்தன மற்றதுங் கூறுவாம்\nஇதுமுடல் 6 செய்யுள்கள் அச்சுவக்சுண்டன் காமக் களியாட்டம் கூறுவன\nபஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை\nயஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா\nமஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத்\nதுஞ்ச லோவுந் தொழிலின னாயினான்\nமுத்த வாணகை மோய்பவ ளத்துணி\nயொத்த வாயமு தொண்கடி கைத்திரள்\nவைத்த வாயின னாய்மட வார்கடஞ்\nசித்த வாரிக ளுட்சென்று தங்கினான்\nஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க்\nகாருங் கொம்பனை யாருங் கலந்துழித்\nதாருங் கொங்கை ளும்பொரத் தாஞ்சில\nவாரம் பட்டணி வண்டின மார்த்தவே\nவண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட்\nகொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ\nதுண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித்\nதொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான்\nதாம மென்குழ லார்தடங் கண்ணெனுந்\nதேம யங்கிய செங்கழு நீரணி\nகாம மென்பதொர் கள்ளது வுண்டரோ\nயாம மும்பக லும்மயர் வெய்தினான்\nசுற்று வார்முலை யார்தந் துகிற்றட\nமுற்று மூழ்கும் பொழுது முனிவவ\nருற்றபோழ் துணர்த் தும்பொழு தும்மலான்\nமற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான்\nமண்க னிந்த முழவின் மடந்தையர்\nகண்க னிந்திடு நாடகக் காட்சியும்\nபண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்\nவிண்க னிந்திட வேவிழை வேய்தினான்\nவாவி யும்மது மண்டபச் சோலையுந்\nதூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்\nபாவும் வெண்மண லும்புனற் பட்டமு\nமேவு நீர்மைய னாய்விளை யாடினான்\nமின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி\nதுன்னுஞ் திங்கட் பனிச்சுடர் தண்ணிது\nஎன்னு மித்துணை யும்மறி யான்களித்\nதன்ன னாயின னச்சுவ கண்டனே\nசீறிற் றேந்துணர் வின்றிச் செகுத்திடு\nமாறுகண் டென்பதோர் மாற்றம் பொறான்மனந்\nதேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்\nவாறு சென்ற தவற்கர சென்பவே\nபூமகள் அச்சுவக்கண்டன் ஆட்சியிலிருந்தகலச் செவ்வி தேர்தல்\nதோடு மல்கு சுரும்பணி கோதையர்\nகோடி மென்றுகிற் குய்யத் தடம்படித்\nதாடித் தன்னணை யாமையிற் பூமகள்\nஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள்\nசதவிந்து என்பான் அச்சுவகண்டற்கு அரசியலறம் கூறல்\nஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல்\nதாங்கி னான்சத விந்துவென் பானுளன்\nநீங்க லாப்புக ழான்ற னிமித்திகன்\nவீங்கு வெல்கழ லார்கு விளம்பினான் 7.50\nமன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந்\nதன்னை யாள்பவர்க் கோதின் தங்கணே\nபன்னி னாறு பகைக்குல மாமவை\nமுன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான்\nதன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்\nபின்னை வேறல பிறர்க்கரி தாதலான்\nமன்ன மற்றவ னாளும் வரைப்பகம்\nபொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ\nமாசி றண்டன்ன தோண்மன்ன மன்னிய\nகோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவ\nனேசி றண்டம் பரவவின் வையக\nமாசி றண்டத்த னாயினி தாளுமே\nபெற்ற தன்முத லாப்பின் பெறாததுஞ்\nசுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென்\nறுற்ற வான்பொருள் காத்துய ரீகையுங்\nகற்ற வன்பிறர் காவல னாகுவான்\nஅருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த்\nதிருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை\nசெருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல்\nமுருக்கு மற்றத னைமுகத் தாரினாய்\nஇகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக\nமகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதெனப்\nபுகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்\nடிகழ்ச்சி செல்பொன் மணிமுடி மன்னனே\n நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்\nநெறியி னீதிக்க னேரிவை யொப்பவு\nமறிதி நீயவை நிற்க வழன்று நீ\nசெறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர்\nஉறுதி யானுரைப் பானுறு கின்றதே\nஅச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்\nஎன்ற லும்மிணர் வேய்முடி மாலையா\nனன்று சொல்லுக வென்று நகைமணிக்\nகுன்ற மன்னதிண் டோ ண்மிசைக் குண்டலஞ்\nசென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான்\nபூமி மேற்புரி சைம்மதிற் போதன\nநாம நன்னக ராளு நகைமலர்த்\nதாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்\nகாம வேளனை யாருளர் காண்டியால்\nஏந்து தோளவ ருள்ளிளை யானமக்\nகாய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்\nபோந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட\nவேந்த யான்மனத் தின்மெலி கேனரோ 60\nஅச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்\nமுத்த நிண்முடி யான்மூன்ன மற்றதற்\nகொத்த வாறுணர்ந் தீயென வென்செயு\nமைத்த கைமனத் தன்மணித் தன்னெனக்\nகைத்த லங்கதிர் வீச மறித்தனன்\nமிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந்\nதொகையை வென்றவென் றோளுள வாப்பிற\nபகையி னிப்படர்ந் தென்செயு மென்றன\nனகைகொ ணீண்முடி நச்சர வம்மனான்\nமாசி லாலவட் டத்தெழு மாதரும்\nவீச விண்டொடு மேருத் துளங்குமோ\nபேசின் மானிடப் பேதைக ளாற்றலா\nலாசி றோளிவை தாமசை வெய்துமோ\nவேழத் தின்மருப் புத்தடம் வீறுவ\nவாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ\nவாழித் தானவர் தானையை யட்டவென்\nபாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ\nவேக மாருதம் வீசவிண் பாற்சிறு\nமேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ\nவேக மாயவென் சீற்றமஞ் சாதெதி\nராக மானுடர் தாமசை கிற்பவோ\nகுலிச மிந்திரன் கொண்டு பணிக்கு மேன்\nமலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு\nநிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்\nறொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே\nவிச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ\nரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே\nயச்ச மின்றி நிற் பாரந் நிமித்த நூல்\nபொச்ச லாங்கொல் புலந் தெழு நீர்மையாய்\nபுலவர் சொல்வழி போற்றில னென்பதோ\nரலகிற் புன்சொலுக் கெஞ்சுவ னல்லதே\nலுலக மொப்ப வுடன்றெழு மாயினு\nமலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே\nஆத லாலாதற் கேற்ற தமைச்சர்க\nளோதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான்\nயாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோ\nரேத முண்டெனு மெண்ணமில் லாதவன்\nஅச்சுவக் கண்டன் அமைச்சர் கூறுதல்\nஅலங்க லாழியி னானது கூறலுங்\nகலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடம்\nபுலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றன\nருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார்\nஎரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங்\nகரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற்\nறெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்\nவிரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே\nயுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம்\nவட்கி நீண்டதற் பின் மழு வுந்தறு\nகட்கு டாரமுந் தாங்களை கிற்பவோ\nசிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்\nறறிய லாவவன் றாலணி மாமலர்\nவெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்\nசெறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே\nஅரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்\nஅஞ்சி நின்றவர் கூறிய பின்னரி\nமஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன்\nசெஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண்\nடெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம்\nபகைய லாதவ ரைப்பகை யாக்கலும்\nநகையி றீமனத் தாமரை நண் பெண்ணலு\nமுகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய்\nமிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே\nஅறியத் தேறுந் திறத்ததெவ் வாறெனிற்\nறிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறை\nமுறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர்\nகுறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே\nஎன்ற லும்மிது நன்றென வேந்தொளி\nநின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான்\nசென்று தூதுவர் தாந்திறை கொள்கென\nவென்றி வேலவன் மேல்விடை யேயினான்\nஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்த\nரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்\nநாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண்\nமோட்டெ ழின்முகில் சூழ்நெறி முன்னினார்\nவேறு - தூதர் போதன நகரத்தை எய்துதல்\nதீதறு தென்மலை மாதிர முன்னுபு\nதூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை\nயோதின ரோதி யுலப்பற வோங்கிய\nபோதன மாநகர் புக்கன ரன்றே\nசெஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட\nமஞ்சொடு வைகிய மாமணி மாளிகை\nவெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்\nவிஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே\nமுரி முழாவொலி விம்மி முரன்றெழு\nகாரி மிழார்கலி யான் மயி லாலுவ\nசோரி முழாவிழ விற்றெரு துற்றபின்\nசீரி மிழாற்பொலி வெய்தினர் சென்றே\nசூளிகை சூடிய சூல விலைத்தலை\nமாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்\nனீளிய நீரரு வித்திரள் வீழ்வன\nகாளைக டாதைந கர்ப்பல கண்டார்\nகூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு\nமூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு\nமூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு\nமூடு செலற்கரி தாயிட ருற்றார்\nடேரி னடைக்கலி மாதம் விலாழியு\nமோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை\nவேரி வெறிக்கள மொப்பது கண்டார்\nவண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்\nவிண்ட மதுப்பரு கிக்களி யின்மதர்\nகொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்\nமண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்\nகோயின் முகத்தது கோடுயர் சூளிகை\nவேயின் முகத்ததின் மாமழை வீழ்வது\nஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி\nவாயின் முகத்து மடுத்திது சொன்னார்\nதூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனுக் குரைத்தல்\nவேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி\nனோய்தலி லொண்சுட ராழியி னான்றமர்\nவாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்\nநீதலை சென்றுரை நீள்கடை காப்போய்\nபயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்\nஎன்றவர் கூற விருங்கடை யானடி\nனான்றென நாறொளி நீண்முடி யானடி\nமன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்\nஒன்றிய போதக என்ப துரைத்தான்\nதூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்\nபொன்னவிர் நீள்கடை காவலன் போதக\nவென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி\nசொன்னவி லோலைகை தொழுதன ரீந்தார்\nவாசகன் மற்றது வாசினை செய்தபின்\nமாசக னீள்முடி மன்னவன் முன்னிவை\nதேசக மூசிய வாழியன் சீர்த்தம\nரோசைக ளோலை கொடொப்ப வுரைத்தர்\nஇதுமுதல் 6 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி\nஊடக மோடி யெரிந்தொளி முந்தூறு\nமாடக மாயிர கோடியு மல்லது\nசூடக முன்கையர் தோடக மெல்லடி\nநாடக ராயிர நாரியர் தம்மையும்\nதெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி\nரெண்டர னம்பவ ழக்கொடி யீட்டமும்\nகண்டிரள் முத்தொடு காழகி லந்துகில்\nபண்டரு நீரன வும்பல் பண்டமும்\nவெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு\nகண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம்\nதண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமி\nதொண்சுட ராழியி னானுரை யென்றார்\nவேறு - பயாபதியின் மனநிலை\nவேந்தன்மற் றதனைக் கேட்டே வெற்றுவ னெறிந்த கல்லைக்\nகாந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிரு போலச்\nசேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து\nநாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான்\nஇதுமுதல் 5 செய்யுள்கள் பயாபதியின் சிந்தனை\nகருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்மில்\nபொருத்தினாற் பழிக்க லாகாப் புலைமைமிக் குடைய ரேனு\nமொருத்தனுக் கொருத்தன் கூறக்கேட்டுற்றுச் செய்து வாழத்\nதிருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக் கிழவ னென்பான்\nமதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட\nநிதியினை நுகர்ந்து மென்று நினைத்தினி திருந்த போழ்திற்\nபதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும்\nவிதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார்\nஓளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ\nரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்\nதெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா\nமளிய மோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண்\nஅன்றுநா முயலப் பட்ட வினைகள்மற் றனைய வானா\nலின்று நா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்ல\nவென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்த\nரொன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே\nபயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்\nஎன்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி\nநின்றகே சரரை நோக்கி நிலமன்ன னனைய சொன்னர்க்\nகொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டு\nசென்றுறு மிறவர்க் கெம்வா யின்னுரை தெரிமி னென்றான்\nபயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்\nஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறி\nவாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்\nகாளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லவரை யின்னே\nமீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான் 7. 100\nஇதுமுதல் ஐந்து செய்யுள்கள் ஒருதொடர், பயாபதி திறை நல்குதல்\nசெய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்கு\nலையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை\nவெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட\nமையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்\nஅணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்\nமணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண்\nகுணிமுழாப் பெயர்த்த பணி குயிற்றுத லிலயங் கொண்ட\nகணிமுழ மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார்\nமஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண்\nவெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி\nவஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்\nசெஞ்சுடர் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார்\nமாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்\nறோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்\nபாடலா னரம்பின் தெய்வம் படிவங்கொண் டனைய நீரா\nராடலா லரம்பை யொப்ப ரவரிலா யிரரை யீந்தான்\nகாய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப்\nபாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக்கோவை\nயேந்தொழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை\nயாய்ந்தொழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான்\nபயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்\nஅஞ்சுடர் வயிரப் பூணா னருளினான் விடுப்ப வாங்கண்\nவிஞ்சையர் விமானத் தோற்ற மேலருங் கலங்க ளேற்றிச்\nசெஞ்சுடர் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக்\nகஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார்\nஎன்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று\nகன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ணன் வினவ யாரும்\nசொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர்\nகொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச் சொன்னான்\nஅறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பா\nனிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்\nதிறைதர வேண்டும் என்று விடுதரச் செருவந் தானை\nயிறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான்\nஇதுமுதல் மூன்று செய்யுள் ஒருதொடர் - திவிட்டன் சீற்றம்\nதிறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலு\nநிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீக்கலுண்\nமுறைகெட முளைப்பதோர் முனிவி஢ னொள்ளெரி\nகரைப்படு படையவன் கனல் மூட்டினான்\nமுடித்தலை முத்துதிர்ந் தாங்கு நெற்றிமேல்\nபொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி\nயடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி\nகடுத்தசெங் கண்ணுநீர்த் திவலை கான்றவே\nபடத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி\nகடுத்திடு மரவெனக் கனன்ற நோக்கமோ\nடடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை\nயெடுத்துரை கொடுத்தன னிளிய காளையே\nஇதுமுதல் 7 செய்யுள் ஒரு தொடர் - திவிட்டன் சினமொழிகள்\nஉழுதுதங் கடன்கழித் துண்டு வேந்தரை\nவழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போ\nலெழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே\nலழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே\nநாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா\nடாளுது மன்றெனி லொழிது மேலெம\nதோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்\nவாளினும் பயனெனை மயரி மாந்தர்காள்\nவிடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை\nயடைலுடைக் கடுந்தொழி லரவி னாரழற்\nபடமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்\nமடமுடை மனத்தனும் மயரி மன்னனே\nஇருங்கலிப் படையினு மிகலி னாலுமெம்\nமருங்கல் மிவைபெற்ற கரிய தாவதோர்\nமருங்குள தெனினது மகளி ராற்சில\nபெருங்கலத் தாங்கினாற் பெறலு மாகுமே\nபாழியான் மெலிந்தவற் திறத்துப் பண்டெலா\nமாழியால் வெருட்டி நின் றடர்த்தி போலுமஃ\nதேழைகா ளினியொழித் திட்டுச் செவ்வனே\nவாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே\nஅன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொடு\nகுன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கையா\nனின்றுத னெஞ்சக நிறைய வீழ்வன\nவென்றியாம் பகழியும் விசும்பு மீவனே\nஇறைவனை மகளிர்போற் கழறி யென்னையெங்\nகுறையிது கூறுமின் சென்று தூதிர்காள்\nதிறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்\nமுறையுள தெனினது முயன்று கொள்கவே\nஉட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங்\nகட்கமழ் கோதையர் கணமு மீண்டது\nவட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத்\nதுட்கெனு மனத்தினர் தூத ரேகினார்\nதூதர்கள் அரிமஞ்சு என்பானிடம் சொல்லுதல்\nபோகிய தூதர் தங்கோன் பொலங்கழ றெழுத லஞ்சி\nயாகிய தறிந்து சூழு மரிமஞ்சு லவனைக் கண்டே\nயேகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட\nதோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி\nமீட்டிளங் குமரர் கண்டு விடுசுட ரிலங்கு நக்கு\nமோட்டிளங் கண்ணி தீய முனித்தழன் முழங்க நோக்கி\nயூட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம்\nதோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார்\nஅரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக்கேட்டே\nபெரும்பகை யதனைக் கேட்டாற் பெரியவன் சிறிது நோனா\nனிரும்பகை யிதனை யென்கொல் விலக்குமாறென்று தானே\nசுரும்பிவர் தொடையன் மார்பன் சூழ்ச்சி கொண் மனத்தனானான்\nமின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னா\nனன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யா\nனொன்ற வோர் மாயங் காட்டி யுளைவித்துக் குறுக வோடிக்\nகுன்றிடைச் சீயந் தன்மேற் கொளப்புணர்த் திடுவனென்றான்\nஅரிமஞ்சு அரிகேதுவினை மாயச்சிங்கமாக்கி ஏவுதல்\nஅன்னண மனத்தி னாலே யிழைத்தரி கேது வென்னு\nமின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சையன் றன்னைக் கூவிக்\nகன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி\nமன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான்\nஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும்\nவள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்க\nணுள்ளெரி யுமிழ நோக்கி வுருமென வதிரும் பேழ்வாய்க்\nகொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான்\nஇலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட\nசிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து\nமலைத்தடம் பிளந்து சிந்த மாண்புடை பெயர முந்நீ\nரலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான்\nஅப்பொழுது உலகில் ஏற்பட்ட குழப்பம்\nபொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ\nவடித்தலை கலங்கி வேழம் பிடிகளோ டலறி யாழப்\nபுடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க\nவிடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார்\nஅப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்\nமெய்ப்படை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே\nயிப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக்\nகைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான்\nஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து\nபூங்கட் டேமொழிப் போதனத் திறைவன்றன் புதல்வர்\nவீங்கு பைங்கழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர்\nஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார்\nதிரையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும்\nகுறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற\nவரையும் பைங்கழ லாழியந் தடக்கையெ மரைச\nனறையும் குஞ்சியா னன்றுநன் றெனச்சொல்லி நக்கான்\nதளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப\nவிளையை யென்பது மெங்கள்வாய்க் கேட்டபி னிறைவ\nனொளியு மாற்றலும் தன்கணொன் றுள்ளது நினையா\nனளியின் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான்\nதூதுவர் திவிட்டனுக்கு அரிமா வுண்மை கூறல்\nஅறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய\nவெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு\nளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவந் தீயுந்\nதிறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன் 133\nதிவிட்டன் வியந்து அயல் நின்றாரை வினாதல்\nஎன்று மற்றது மொழிமின் றுரைத்தெமை விடுத்தா\nனென்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே\nசென்ற நாட்டகஞ் சிலம்பதின் றிடித்துயி ரலறக்\nகொன்றொர் கோளரி கொடுமுடி யுறைவதோ வென்றான்\nஉனது வாழிநி னொலிபுனற் சிந்துநன் னாட்டிற்\nகளைதல் யாவர்க்கு மரியது கனமணிக் குன்றி\nனுளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி\nஅளவி ணீன் முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார்\nதிவிட்டன் அவ்வரிமாவைக் கொல்வேன் என்று சூளுரைத்தல்\nஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்ற\nவாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவ\nனேயிப் பெற்றியே விளை த்தில னாயினும் வேந்தன்\nபேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான்\nபுழற்கைத் திண்ணுதி மருப்பின் பொருகளி றிவைதா\nநிழற்க ணோக்கித்தின் றழன்றன நிலையிடம் புகுக\nவழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியாத்\nதொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தான்\nஇவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித் தேர் காலாட்\nகவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுக\nவெவரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சே\nருவரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான்\nவிசயன் திவிட்டனுடன் செல்ல நினைத்தல்\nநகர மாசன மிரைப்பது தவிர்த்தபின் னளிநீர்ப்\nபகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச்\nசிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் பினன்பின்\nமகர மாகடல் வளைவண்ன னுடன்செல வலித்தான்\nஇருவரும் அவ்வரிமா வதியும் இடம் எய்துதல்\nபுழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற\nகழற்கொள் சேவடி கருவரை யிடைநெறி கலந்த\nவழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்\nதொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார்\nஅடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா\nவுடைந்த போகவோ ரிடியிடித் தெனவுடன் றிடிப்ப\nவிடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே\nபொடிந்து போயின பொரியன நெரிவொடு புரளா\nஅவ்வரிமாவின் எதிரில் திவிட்டன் போர்க்கோலம் பூண்டு முழங்குதல்\nகாளி காளொளி முகில்வண்ணன் கழல்களை விசியாத்\nதோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச்\nசூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா\nஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைத்ததவ் வரியே\nஅஞ்சி ஓடும் அரிமாவைத் திவிட்டன் தொடர்தல்\nஎங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப்\nபைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து\nவெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச்\nசெங்கட் காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான்\nசுழலங் கார்த்தில காள்களு நிலமுறா முடங்கா\nஅழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயரா\nகுழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரு\nமெழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே\nமரங்கள் வேரொடுங் கீழ்ந்தென வழிதொடர்ந் தெழுந்த\nநிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த\nவரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதா\nமுரங்கொ டோ ளவன் விரனுதி யுறவுடைந் தொழிந்த\nஅம்மாய அரிமா குகையிற் புக்கொளிதல்\nமூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்காய்க்\nகூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்\nகாடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையா\nனோடி யிட்டன னொளிவரை முழையகத் தொளிந்தான்\nஅக்குகையில் உறைந்த மெய் அரிமா இவ்வாரவாரத்தே துயில் நீத்து எழுதல்\nஉலகத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ\nணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விரையின்\nநிலத்தின் கம்பமு நெடுவரை யதிர்ச்சியு மெழுவப்\nபிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே\nஏங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தா\nயோங்கு மால்வரை பிளந்திடு கெனவுளைந் துரவோ\nனாங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான்\nவீங்கு வாய்திறந் தொலித்தது விலங்கலிற் சிலம்பே\nஅதிர வார்த்தலு மழன்றுத னெயிற்றிடை யலர்ந்த\nகதிருங் கண்களிற் கனலெனச் சுடர்களுங் கனல\nமுதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து\nபிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே\nஎரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்\nவிரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்\nசுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியா\nவிரிந்த தாயிடை யிருணிண்றங் கெழுந்ததவ் வரியே\nதாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை\nவாரித் தீட்டிவண் வந்ததோ ரரியென மதியாப்\nபூரித் திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப்\nபாரித் திட்டது பனிவிசும் புடையவர் பனித்தார்\nதிவிட்டன் அவ்வரிமாவைப் பிளந்து கொல்லுதல்\nஅளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பா\nனுளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா\nவளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான்\nபிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி யரியே\nசீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா\nவாய வாயிர மாயிர மடுதிற லரிமா\nஏயெ னாமுனிங் கழித்தன னிவனெனத் தத்தம்\nவாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார்\nஅழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ\nடொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்\nபொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி\nயிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே\nயாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ\nனோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி\nயேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள்\nபோதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன்\nதம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால்\nவம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா\nனம்பி நாமினி நளிவரைத் தாழ்வார்கண் டல்லா\nலிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே\nஇதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்\nஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும்\nவீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலரச்\nவீங்கி மாண்பின வினையன விவையென வினிதின்\nவாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான் 154\nபுள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய\nகள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழு\nவுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்\nவெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய்\nகாளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற்\nறாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று\nளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய\nவாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய்\nமன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு\nதுன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வ\nஇன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே\nமின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய்\nஉவரி மாக்கட் னுரையென வொளிர்தரு மயிர\nஅவரை வார்புனத் தருந்திமே யருவிநீர் பருகி\nஇவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையே\nகவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய்\nதுள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கலத்\nதுள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி\nநள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்\nபிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே\nவழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்\nகழையும்வே யுங்கலந் திருண்டு காண் டற்கரு\nமுழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின\nதிழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே\nபருவமோ வாமுகிற் படல மூடிக்கிடந்\nதிரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழித்\nதருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தட\nவரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே\nசூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில்\nவேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்\nஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்\nசாரலா காதன சாதிசா லப்பல\nபரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந்\nதிரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக்\nகுரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப்\nபெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே\nஅவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன\nஉவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன\nஇவைகள்கண் டய்சில வேழவீட் டம்பல\nநவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம்\nகுழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும்\nஎழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின்\nகடில்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம்\nபொழில்கள்வெள்ள ளத்திடைப் புரளநூ றுங்களே\nஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு\nநீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற்\nகாக்கலா காகளி றாழவா ழும்புறந்\nதூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே\nஇதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பல\nமதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசை\nநிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலைக்\nகதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே\nதொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை\nகல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய்\nமல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கு\nமெல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே\nவரைவாய் நிவத்த வடுமா வடுமா\nவிரைவாய் நிவந்து விரியா விரியா\nபுரைவா யசும்பு புலரா புலரா\nஇரவா யிருள்செ யிடமே யிடமே\nஇளையா ரிளையா ருடனாய் முலையின்\nவளையார் வளையார் மனம்வேண் டுருவம்\nவிளையா விளையாட் டயருந் தொழிறான்\nறளையார் தளையார் பொழிலின் றடமே\nஅளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா\nவிளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும்\nவளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ\nஇளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம்\nதமரைத் திடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்\nதாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த்\nதாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம்\nதாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே\nநாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ\nநாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ\nநாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ\nநாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே\nநகுமலரன நறவம் மவைசொரி வனநறவம்\nதொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம்\nமகமலரன வசோகம் மவைதருவ வசோகம்\nபகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர்\nஅணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல்\nவணங்கிளர் வனதோன்றி வகைசுடர் வனதோன்றி\nஇணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி\nமணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம்\nசாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க்\nகேந்தி நின்றன விம்மலை யாரமே\nவாய்ந்த பூம்புடை யும்மலர்க் கண்ணியு\nமீந்த சாகைய விம்மலை யாரமே\nஇயங்கு கின்னர ரின்புறு நீரவே\nதயங்கு கின்றன தானமந் தாரமே\nபயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும்\nதயங்கு கின்றன தானமந் தாரமே\nபொன்விரிந் தனைய பூங் கோங்கும் வேங்கையு\nமுன்விரிந் துக்கன மொய்த்த கற்றல\nமின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்\nவின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே 180\nநிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்\nபொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ\nதழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர்\nகுழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே\nமேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்\nதாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ\nபூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்\nபாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே\nஅழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று\nநிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்\nகுழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி\nஎழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே\nஇணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ\nமணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை\nகணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை\nதணந்தொளி விடாத வெண்டாமரை ததைந் தனையதொன்றே\nகாரிருட் குவளிக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக்\nகூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல்\nபேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற்\nசூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம்\nவாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை\nயேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்\nகாரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்\nநீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார்\nமேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர்\nஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம்\nநாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கி\nமாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே\nஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து\nநாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார்\nகாவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்\nபாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்கப் பட்டார்\nஅலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய்\nவிலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம்\nஇலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய்\nநலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம்\nபோய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோ\nடாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய்\nசேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய\nபாய்நிழற் பவழச் செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம்\nஎழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்\nமுழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய\nகழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற்\nசெழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம்\nதும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால்\nவம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாக\nஉம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக\nநம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய்\nபொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக்\nகன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ண னுவப்பக் காட்டி\nமன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால்\nஇன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார்\nபாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர்\nமூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம்\nகாய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டி\nயோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான்\nவலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளொயிற் றரங்கச் சீயங்\nகலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்து\nகுலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப\nஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய்\nஇதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்\nவெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச்\nகம்பமா வுலகந் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்\nநம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்\nவம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ\nஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கி\nவாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே\nனோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு\nவீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன்\nகுன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா\nமன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி\nவென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா\nயின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே\nஉரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்\nவரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்\nதிரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்கப் பட்ட\nஅரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி லுண்டோ\nகற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லா\nரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்\nகுற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்\nபெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா\nஇறவாது நிற்போர் இவர் எனல்\nமன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயி\nலன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலா\nமென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்\nநின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார்\nஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த\nஉருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து\nமருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை\nதிருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே\nவேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்\nஎன்று தங்கதை யோடிரு நீண்முகிற்\nகுன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம்\nசென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே\nனின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான்\nஇதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர்\nவிசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்\nஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகா\nணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென\nஏங்கு நீர்ககடல் வண்ணனுக் கின்னணம்\nவீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான்\nமுழையு டைந்தழல் காலு முரம்பயற்\nகழையு டைந்துகு கண்கவர் நித்திலம்\nமழையு டைந்துகு நீரென வாய்மடுத்\nதுழையு டைந்துகு கின்றன வூங்கெலாம்\nமிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ\nலொக்க வோடி யுறைத்தலி னான்மிசை\nஉக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்\nதொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே\nஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல்\nவேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்\nபாங்க லார்மனை போலப் பறைந்தரோ\nஓங்கி நின்றுல வுற்றன வோமையே\nஅற்ற நீரழு வத்திடை நெல்லியின்\nவற்ற லஞ்சினை யூடு வலித்தரோ\nமற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ\nலுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம்\nபைத்த லைப்பட நாக மழன்றுதம்\nபொய்த்த ளைத்தலை போதரக் கார்செய்வான்\nகைத்த லம்முகிற் கின்றன காந்தளென்\nறத்த லைச்சிலை மானயர் வெய்துமே\nவிசையி னோடு வெண் டேர்செலக் கண்டுநீர்\nதசையி னோடிய நவ்வி யிருங்குழா\nமிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய\nவசையின் மேன்மகன் போல வருந்துமே\nதுடியர் தொண்டகப் பாணியர் வாளியர்\nகொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்\nகடிய நீர்மையர் கானகங் காக்குநி\nனடிய ரல்லதல் லாரவ ணில்லையே\nவேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்\nஅங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண்\nசிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடாத்\nதிங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார்ந்\nதிங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான்\nமாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினா\nலாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்\nகாலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே\nபோலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே\nகொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்\nவிண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்\nவண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங்\nகண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே\nகைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளை\nமைம்மலர்த் தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு\nமொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும்\nகொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும்\nதொண்டைவாய் நிறங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும்\nவண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங்\nகண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால்\nவிண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே\nதண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடைந்\nதெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற்\nபண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து\nவெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம்\nதேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்து\nகானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்\nறேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற்\nகூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே\nவாயிதழ் திறங்கொளக் கனிந்த தொண்டை வந்தொசிந்து\nதூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்\nபாயிதழ்ப் பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற்\nசேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே\nஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்த\nகூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக்\nகோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந்\nதோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம்\nபார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந்\nதேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ\nகார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக\nநீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே\nஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன்\nமாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்\nறாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து\nசாறுகொண்டு மான்கணத் தயங்குநீர சாரெலாம்\nகார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு\nநீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ்\nவார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்து\nதார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே\nகரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன்\nபுறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்\nபறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியி\nனறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே\nவிசய திவிட்டர்கள் முல்லைநிலங்கடந்து மருதனிலம் எய்துதல்\nவேரல்வேலி மால்வரைக் கவானின் வேய் விலங்கலிற்\nசாரன்மேக நீர்முதிர்ந்து தண்டளந்து ளித்தலால்\nமூரல்வா யசும்பறாத முல்லைவிள்ளு மெல்லைபோய்\nநீரவாளை பூவின்வைகு நீள்பரப்பு நண்ணினார்\nபுதுநாண் மலர்விண் டுபொழிந்த திழியு\nமதுநா றுபுனன் மருதத் தினைமற்\nறிதுகா ணெனவின் னனசொல் லினனே\nவிதுமாண் மிகுசோ திவிளங் கொளியான்\nஅயலோ தமிரட் டவலம் பொலிநீர்\nவயலோ தமயங் கமயங் கவதிர்ந்\nதியலோ தையிளஞ் சிறையன் னமெழக்\nகயலோ டியொளிப் பனகாண் கழலோய்\nவளவா சநிலப் பலவின் சுளையு\nமிளவா ழையினின் னெழிலங் கனியும்\nகளமாங் கனியின் றிரளுங் கலவிக்\nகுளமா யினயோ சனை கொண் டனவே\nவனமா வினிருங் கனியுண் டுமதர்த்\nதினவா ளையிரைத் தெழுகின் றனகாண்\nகனவா ழைமடற் கடுவன் மறையப்\nபுனவா னரமந் திபுலம் புவகாண்\nவளமா நிலையே திமருப் பினிட\nவிளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக்\nகுளமார் குளிர்தா மரைக்கொண் டநகைத்\nதளவா யுகுகின் றனகாண் டகவோய்\nஇவைசெந் நெலிடை கருநீ லவன\nமவையந் நெலிடை கழுநீ ரழுவ\nமுவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு\nநகைவென் றனதா மரைநாண் மலரே\nகழையா டுகரும் பினறைக் கடிகைப்\nபொழிசா றடுவெம் புகைபொங் கியயற்\nறழையோ டுயர்சோ லைகடாம் விரவி\nமழையோ டுமலைத் தடமொத் துளவே\nஇதுமுதல் 5 செய்யுள் ஒரு தொடர்\nமருத நிலத்தை ஒரு மகளாக உருவகித்தல்\nகருநீ லமணிந் தகதுப் பினயற்\nகருநீ லமணிந் தனகண் ணிணைகள்\nகருநீ லமணிக் கதிர்கட் டியெனக்\nகருநீ லமணிந் தகருங் குழலே\nவளர்செங் கிடையி னெழில்வைத் தநுதல்\nவளர்செங் கிடையி னொளிவவ் வியவாய்\nவளர்செங் கிடையின் வளையா டும்வயல்\nவளர்செங் கிடைமா மலர்மல் குசிகை\nவயலாம் பனெறித் தவகைத் தழையன்\nவயலாம் பன்மிலைத் தவடிச் சவியன்\nவயலாம் பன்மலிந் தபரப் புடையன்\nவயலாம் பன்மலர்த் தொகைமா லையினாள்\nவளர்தா மரையல் லிமலர்த் தியகை\nவளர்தா மரையல் லிமயக் குமொளி\nவளர்தா மரையல் லிமகிழ்ந் தனள்போல்\nவளர்தா மரையல் லிவனத் திடையாள்\nநளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந்\nதொளிர்வார் குழலா ளொருமா தவளு\nளுளர்வார் கனியும் மதுவுந் தெகிழத்\nகிளர்பார் வையுறக் கிளர்கின் றதுகேள்\nமதிகா ணநிமர்ந் தமதிற் சிகர\nநுதிமா ளிகைமேல நுடங் குகொடி\nகதிரோ ணொளிமாழ் கவெழுந் துகலந்\nததுகா ணமதா ரொளிமா நகரே\nஅறவே தியரா குதியம் புகையார்\nஉறவே திகைவிம் மியவொண் புறவ\nநிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற்\nபுரவே திகையே றுவகாண் புகழோய்\nவிசய திவிட்டர் போதனமாநகர் புகுதல்\nஇன்னன விளையவற் கியம்பு மெல்லையுட்\nபொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது\nநன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய\nமன்னவ குமரரும் வறுமை நீங்கினார்\nஇளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம்\nதுளங்கொளிக் கலினமாத் தூளி யெல்லைய\nவளங்கெழு குமரரை வலங்கொண் டெய்தின\nஅளந்தறிந் திலமகன் படையி னெல்லையே\nதுன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி\nமன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற்\nகன்னியர் கைவிளக் கேந்தக் காவலன்\nபொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார்\nகாவியங் கருங்கணார் கமழ வூட்டிய\nவாவியங் கொழும்புகை தழுவி யாய்மலர்க்\nகோவையங் குழுநிலை மாடம் யாவையும்\nபாவிய பனிவரைப் படிவங் கொண்டவே\nமல்லிகை மனங்கமழ் மதுபெய் மாலையு\nமுல்லையம் பிணையலு மொய்த்த பூண்கடை\nஎல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன\nதொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே\nபயாபதி மக்களைத் தன்பால் அழைத்தல்\nசெம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட்\nகொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலு\nநம்பிமார் வருகென நாறு நீரொளி\nஅம்பொன்மா மணிமுடி யரச னேயினான்\nவிசய திவிட்டர்கள் தந்தையை வணங்குதல்\nஅருளுவ தென்கொலென் றஞ்சி செஞ்சுடர்\nஇருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச்\nசுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர்\nமருளுறு மனத்தினன் மன்னன் னாயினான்\nதிருவரை யனையதோட் சிழ்ருவர் தம்மையக்\nகருவரை யனையவெங் களிதல் யானையா\nனிருவரும் வருகென விரண்டு தோளினு\nமொருவரை யகலத்தி னெடுங்கப் புல்லினான்\nமானவா மதகளிற் றுழவன் மக்கடந்\nதேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட்\nகானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன\nவானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான்\nஎன்னைநும் மீரலர்க் குஞ்சி தம்முளித்\nதுன்னிய வனத்துக டுதைந்த வாறென\nமன்னவ னருளலு மகர வார்குழை\nமின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான்\nவிசயன் தந்தைக்குத் திவிட்டன் அரிமாவினை அழித்தமை விளம்பல்\nபோற்றநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான்\nசீற்றமிக் குடையதோர் சீயஞ் சேர்ந்தது\nவேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ்\nவாற்றல்சா லடியன்சொன் றதனை நீக்கினான்\nயானுமங் கிவனொடு மடிக ளேகினேன்\nவானுய ரிமகரி மருங்கி லென்றுபூந்\nதேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலுந்\nதானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான்\nசுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம்\nஅடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாகத்\nதொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றிப்\nபடரொளி நெடுவாயிற் பள்ளிபம் பலங்கள் சேர்ந்தார் 7. 254\nஏழாவது சீயவதைச் சருக்கம் முற்றிற்று\nமுதல் பாகம் முற்றிற்று ------", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95/", "date_download": "2019-02-18T18:35:03Z", "digest": "sha1:DRIXGIOM2S37KIEIOO4HWFSYHSFKPAML", "length": 5796, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை – GTN", "raw_content": "\nTag - தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைக்கு அமைவாக வெளிநாட்டு நிதியை ஏற்கலாம்….\nதேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை 2016-ன் படி வெளிநாட்டில்...\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2012/12/inbox-tamil-shortfilm-review/", "date_download": "2019-02-18T18:55:22Z", "digest": "sha1:DJRKM3EKPAMOKNGX3RO4S4HI73NM7D7A", "length": 7312, "nlines": 82, "source_domain": "hellotamilcinema.com", "title": "இன்பாக்ஸ் – குறும்படம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / இன்பாக்ஸ் – குறும்படம்\nநாளைய இயக்குநர் சீசன் 3ல் போட்டியிட்ட படம். பரிசு ஏதும் வாங்கியதா தெரியவில்லை.\nக்ராபிக்ஸ் எதுவும் இல்லாமல், கதைக்காக மெனக்கெடாமல் சிம்ப்பிளாக ஒரு ஐடியா வைத்திருக்கிறார்கள். படத்தில் அதுவே\nஒரு கிப்ட் ஷாப் கடைக்கு பரிசுப் பொருள் வாங்கச் செல்லும் ஒரு யுவன் மற்றும் யுவதி பற்றிய கதை. அவ்வளவே தான் கதை. இதுக்கு\nமேல் எது சொன்னாலும் 8 நிமிஷக் கதையை நீங்கள் பார்க்கும் சுவராசியம் குறைந்துவிடும். இப்படத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி இதில் வசனங்களே இல்லை. பேசும்பட ஸ்டைலில் வசனங்கள் இருக்க வாய்ப்பு இருந்தும் தவிர்த்திருக்கிறார்கள்.\nபடத்தில் இரண்டே இரண்டு மெயின் கேரக்டர்கள். கதாபாத்திரங்களை நடிக்க வைப்பதில் இயக்குனர் மெனக்கெட்டிருக்கிறார் என்றாலும்,\nஇக்குறும்படத்தில் ஆழமான நடிப்பைக் கோருகிற காட்சிகள் இல்லாததால் இப்படத்தை மட்டும் இவருடைய இயக்கத்துக்கு\nமற்றபடி கதை, இயக்கத்தில் இயக்குனர் சொன்னவிதத்தில் தேறிவிடுகிறார் தான். இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, மற்றும் முக்கிய\nகதாபாத்திரங்கள் இருவர் என எல்லோரும் தமது பங்கைச் சரிவரச் செய்திருக்கின்றனர்.\nபாருங்கள். வித்தியாசமான கற்பனையைக் கொண்ட இந்த இன்பாக்ஸை.\nதயாரிப்பு – சிவபாலன், அனுராஜ். ஒளிப்பதிவு – ரவிவர்மா இசை – பாலமுரளி பாலு எடிட்டிங், சவுண்ட் டிசைன் -அபினவ் சுந்தர்\nநாயக், சவுண்ட் எபக்ட்ஸ் – நாராயணன். போஸ்ட் ப்ரொடக்ஷன் – நாயக் சினிமா. உதவி இயக்குநர்கள் -மரியா நிர்மல், வெங்கட்\nராஜேந்திரன். இயக்கம் – மடோன் அஷ்வின்.\nஇனிமே பாட்டில், க்ளாஸ் இல்லாமலே சரக்கடிங்க\nகால் டாக்சிகளை காலி பண்ணும் ஓலா, வுபர்..\nபட்டாம்பூச்சிகளின் வாக்குமூலம் – குறும்படம்.\nகிரெடிட், டெபிட் கார்டுகள் இல்லாமலே பணம் கொடுக்க எம்.விசா.\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=2644:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=37:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=58", "date_download": "2019-02-18T19:29:23Z", "digest": "sha1:YNF4EBMC6TKMBNKOSHDLQQRO223NIYZ6", "length": 20267, "nlines": 140, "source_domain": "nidur.info", "title": "பொய்யும் மெய்யும்", "raw_content": "\nHome இஸ்லாம் கட்டுரைகள் பொய்யும் மெய்யும்\n[ பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல\nயாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.\nஅந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.\nஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம்.\nஅதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும்.\nஉண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.]\nமெய்யும் பொய்யும் நம்முடைய வாழ்க்கையோடு கலந்து விட்டனவைகளாகவே இருக்கின்றன. நமக்கு எது ஆதாயம் தருகின்றதோ, அதை தேர்வு செய்ய நாம் தயங்காதவர்களாகவே இருக்கின்றோம். அது பொய்யாக இருந்தாலும் சரி, மெய்யாக இருந்தாலும் சரி.\nஆனால் உண்மை என்னவென்றால், பொய் சொல்வது என்பது நமக்கு பிடிக்காத ஒன்றாகவே இருக்கிறது என்பதுதான். இந்த உண்மையை எண்ணிப் பார்க்கிறபோது நமக்கு மிகவும் வியப்பாகத் தோன்றும். பிடிக்காத விஷயமாகிய ஒன்றை – அதாவது பொய் சொல்வதை நாம் வாழ்க்கையில் அதிகம் கடைப்பிடிக்கிறோம் என்பதுதான் அது.\n உண்மையைச் சொல்வதா என்பதை நாம் சூழ்நிலையைப் பொறுத்தே முடிவு செய்கிறோம். எதைச் சொல்வதனால் அந்த நேரப் பொறுப்பிலிருந்து, சுமையிலிருந்து விடுதலை கிடைக்கின்றது என்பதுகூட நாம் சொல்ல வேண்டியது பொய்யா மெய்யா என்பதை நிர்ணயித்து விடுகின்றது. மேலும் நாம் ஆதாய நோக்கம் உடையவர்களாகவும் இருக்கின்றோம். எனவேதான் அப்படி இப்படிப்பட்ட வேளைகளில் நாம் பொய் சொல்வதற்கு தயங்குவதில்லை.\nஆனால் பொய், மெய் இரண்டில் எதைச் சொல்வது சுலபம் என்ற கேள்வி எழுமானால் நாம் கூறும் விடை என்னவாக இருக்கும்\nபொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல என்பதே\n உள்ளத்தில் உண்மைகளே பதிவு செய்து வைக்கப்படுகின்றன. பொய்யை நாம் தான் தூக்கி அதில் ஒரு சுமையை வைக்கின்றோம். அந்த சுமையை உள்ளம் மெல்ல மெல்ல இறக்கி தூர எறிந்து விடக்கூடும். ஆம் பொய்ச்சுமைக்கு உள்ளத்தில் நீடித்த இடப்பிடம் கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள வெண்டும். எனவே தான் சொல்லி வைத்தாற்போல் பொய்கள் எல்லாம் விரைவில் மறந்து போய் விடுகின்றன.\nயாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.\nஅந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.\nமேலும், உண்மைக்கு இயற்கையே சாட்சியாக அமைந்து விடுகின்றது. ஆனால், பொய்யை நிரூபிக்க சாட்சியை ஜோடிக்க வேண்டியதாக இருக்கிறது. அந்த சாட்சியும் அந்த நிமிடத்துக்கு மட்டும்தான் மேடையேற உதவும். காட்சி முடிந்தபின் கழன்று கொண்டு போய்விடும். பின்பொரு சூழ்நிலையில் அந்த நாடகத்தைப் போடும் போது முன்பு வந்த பொய்சாட்சியே காட்டிக் கொடுக்கும் சாட்சியாக மாறிப்போய் விடுகிறது.\nஎனவே நீர்க்குமிழிகள் போன்றவையே பொய்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் பொய் சொல்வதில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.\nஒருமுறை பொய் சொல்லி மாட்டிக் கொள்வோமேயானால் அதன்பின் நாம் உண்மை சொன்னால் கூட பொய் சொல்வதாகவே கருதும் இவ்வுலகம்.\nஅதுமட்டுமல்ல, நமக்கு பொய்யன் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும். எனவே நாம் சொல்லும் உண்மைகள் ஏற்கப்படாத நிலைமை வருமேயானால், அது நம்முடைய வளர்ச்சிக்கு மிகுந்த பாதகத்தை ஏற்படுத்தும். இதற்குக் காரணம், நாம் முன்பு ஏதோ ஓர் ஆதாயம் கருதி கூறிய பொய்தான். ஆனால் அப்போது கிடைத்த ஆதாயத்தைவிட இப்போதும், இனிமேலும் கிடைக்கின்ற இழப்பு மிக மிக அதிகமானதாகவே இருக்கின்றது என்பதை உணர்ந்து பார்ப்போமேயானால் வலி தான் மிஞ்சும்.\nஎனவே தான் முன்பு ஏதோ ஒரு சூழலில் தவிர்க்க முடியாமல் நாம் ஒரு பொய்யைச் சொல்ல நேர்ந்திருந்தால் அப்போது அப்பொய்யை சொல்லியிருந்தால், அப்பொய்யை பொய்யல்ல என்று கட்டிக் காக்க வேண்டிய பொருப்பு நம்மை வந்து சேர்ந்து விடுகின்றது. அந்த பொய் நன்மையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம் அல்லது தீமையைக் கருதியும் கூறப்பட்டிருக்கலாம். எதைக் கருதி கூறப்பட்டிருந்தாலும் சரி பொய்யன் என்ற பழியிலிருந்து நாம் மீள முடியுமா\nபொய் அற்ப ஆயுள் கொண்டது. அப்படிப்பட்ட பொய்யை நாம் கட்டிக்காக்க முடியுமா என்ன பொய் வெளிப்படும்போது அது விளைந்த தீமைக்கேற்ப நமக்கு அழிவைத் தந்துவிடும். எனவே நல்லதொரு சூழ்நிலையில் அப்பொய்யை நாமே நயமாக வெளிப்படுத்துவது என்பதே சாலச் சிறந்ததாக இருக்கும். அப்போது அது தீமையைத் தந்தால்கூட ஏற்க சித்தமாக இருக்க வேண்டும்.\nபொய் சொல்வது என்பதே மிகவும் சிரமமானது. அப்படியெனில் உண்மையைச் சொல்வது மிகவும் சுலபமானதா\nஇதற்கும் சிந்தித்தே விடைகாண வேண்டியிருக்கிறது. உண்மையைச் சொல்வதே சுலபம் என்றால் நமக்குப் பொய் கூற வேண்டிய அவசியம் பெரும்பான்மையான சூழ்நிலைகளால் ஏற்படாதே என்பதுதான்.\nஆனால், நாம் பல நிலைகளில் உண்மையை மறைப்பதில் குறியாக இருக்கின்றோம். உள்ளத்தை உள்ளபடி கூறுகின்ற மனத்திண்மை பல நேரங்களில் நம்மிடம் இல்லாமல் போய் விடுகிறது.\nஒன்று அதனால் நாம் பெரிய இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். மற்றொன்று மிகவும் முக்கியமானது. நாம் அவமானத்துக்கு உள்ளாக நேரிட்டு விடக் கூடும். ஒரு தவறை நாம் செய்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம். அந்த தவறை ஒப்புக் கொள்கிற மனநிலை நமக்கு வந்து விடுகிறதா என்ன அதை உள்ளபடியே கூறிவிட்டால் மிகப்பெரிய கேவலத்தை அடைய வேண்டியதிருக்கும். அதுவரை ஊராரிடம் சேர்த்து வைத்திருந்த மதிப்பு மரியாதை எல்லாம் காலவதியாகப் போய்விடும்.\nநாம் எப்பொழுதும் உண்மையே பேசும் மன உறுதியை கொண்டவராக இருப்போமேயானால் எந்த சூழ்நிலையிலும் தவறான செயலை நமக்கும், பிறருக்கும் தீமை தருகின்றன செயலை செய்ய விழையவே மாட்டோம்.\nஇதிலிருந்து உண்மை நம்மை தீமை செய்வதிலிருந்து காப்பாற்றுகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். முதலில் சிறு இழப்பைத் தருவது போல் தோன்றினாலும், போகப்போக உண்மை நமக்குப் பெருமையாகவும், இலாபத்தையும் அள்ளித்தருகிறது.\nஒரு பொய்யை காப்பாற்ற நாம் பல பொய்களை சொல்லிக் கொண்டு போக வேண்டியதாகி விடுகிறது. அதே போல உண்மைகளை தொடர்ந்து சொல்லச் சொல்ல உண்மையைச் சொல்வது என்பது இனிமையாகிப் போகிறது.\nபொய் சொல்வதற்கு நிறைய ஞாபக சக்தி இருக்க வேண்டும். உண்மையை சொல்பவர்களுக்கு நிறைய தைரியம் இருக்க வேண்டும். நாம் தைரியசாலிகளாகவே இருப்போம்.\nجَزَاكَ اللَّهُ خَيْرًا : அஷ்ஷரீஅத்துல் இஸ்லாமியா அக்டோபர், 2001\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-12447.html?s=09e1a96595d536a1d3a29f4ccf8e9c12", "date_download": "2019-02-18T18:23:31Z", "digest": "sha1:CSMXTBIMFR4ZM553EY5P6E4MYQ7S35IE", "length": 2355, "nlines": 17, "source_domain": "www.brahminsnet.com", "title": "திக் திக் பயணம் ! [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nபைக்கில் வேகமாக போய்க்கொண்டிருந்தான் ராதாகிருஷ்ணன். சிக்னல் ஒன்றை கடந்து சென்றபோது, டிராஃபிக் போலீஸ்காரர் நடுரோட்டில் நின்றபடி வண்டியை நிறுத்தச் சொல்லி, சைகை காட்டினார்.\nகாலையிலேயே அம்மா சொல்லி அனுப்பியிருந்தாள், ' வேகமா ஓட்டாதேடா...' என்று.\n' ஹெல்மெட்டை போட்டுட்டுதான் போயேண்டா..'. என்று அப்பா வருத்தப்பட்டதும் நினைவுக்கு வந்தது...\nஅவசரமாக வந்ததில் பர்ஸில் பணமும் இல்லை. பத்து ரூபாய் இருக்கல்ல. அவ்வளவுதான்...\nஇப்படி பல சிந்தனைகள் மின்னலாக வந்து மறைய, போலீஸ் அருகே வண்டியை நிறுத்தினான் ராதாகிருஷ்ணன்.\n\" சிக்னல் தாண்டி கொஞ்சம் ட்ராப் பண்ணிடறீங்களா தம்பி \n-- சிவகாசி சுரேஷ். ரிலாக்ஸ்.\n-- ' தி இந்து ' நாளிதழ். திங்கள். அக்டோபர் 7, 2013.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0002114", "date_download": "2019-02-18T19:32:10Z", "digest": "sha1:PGLEX2KXI6LGWWTQ2DLLX6L7C7DO6N2X", "length": 2968, "nlines": 22, "source_domain": "www.viruba.com", "title": "கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nகொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2002\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(2007)\nபதிப்பகம் : ரிஷபம் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : வாழ்க்கை வரலாறு\nதமிழக அரசின் முதற்பரிசு பெற்ற புத்தகம்\nஇப்பெண்மணி சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள். பெரிவர்களானவுடன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்கள். பன்முறை கிட்டப்பா அவர்களுடன் கதாநாயகியாக நடித்து பெரும் பெயர் பெற்றார்கள். நடிப்பதில் மிகவும் திறமையுடையவர்கள். ஆயினும் இவருடைய பெயர் தமிழநாடெங்கும் பரவச் செய்தது, இவர்களுடைய அபாரமான சங்கீதக் கலையே. நல்ல ராக தாள ஞானமுடையவர். நான் கண்ட அளவில் இவர்களுடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்க் வாத்தியங்கள் இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமேயாகும். - பம்மல் சம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/veerappa-moili-about-current-situation-karnataka", "date_download": "2019-02-18T18:08:32Z", "digest": "sha1:WKL2SIL6MQDEYP2JA4MBH6EWBY2UKGGY", "length": 12473, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடக்கும்- வீரப்ப மொய்லி | veerappa moili about current situation in karnataka | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nஐந்து ஆண்டுகள் ஆட்சி நடக்கும்- வீரப்ப மொய்லி\nமஜத-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்த இரண்டு சுயேட்சைகள் தற்போது பின்வாங்கியிருப்பதால், மீண்டும் கர்நாடக அரசியலில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த பரபரப்பான நிலையில், குருகிராமுக்கு சென்ற பாஜக எம்எல்ஏக்கள் கர்நாடகா திரும்பி வர எடியூரப்பா அழைப்பு விடுத்திருந்தார்.\nகர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்யாது என்று எடியூரப்பா தற்போது தெரிவித்துள்ளார்.\nமேலும், ஆட்சியை பாஜக கவிழ்த்து விடுமோ என காங்கிரஸ் - மஜத கவலைப்பட தேவையில்லை. கர்நாடகாவில் நிலவும் வறட்சியை ஆய்வு செய்யவே டெல்லியில் இருந்து பாஜக எம்எல்ஏக்கள் வரவழைத்துள்ளதாக பேட்டியளித்துள்ளார். அதேபோல நேற்றிரவு ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இன்று மதியம் ஆலோசனை நடைபெற்றது.\nஇதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, ‘கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி வலுவாக உள்ளது, 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்கும்’ என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nநட்பை புதுப்பிக்கும் கட்சிகள்; 25 தொகுதிகளில் பாஜக போட்டி, இன்று மாலை கூட்டணி குறித்த அறிவிப்பு...\nகாதலனை திருமணம் செய்ய பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாய்\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nநட்பை புதுப்பிக்கும் கட்சிகள்; 25 தொகுதிகளில் பாஜக போட்டி, இன்று மாலை கூட்டணி குறித்த அறிவிப்பு...\nஇமாலய உச்சத்தில் தங்கத்தின் விலை...\nதாமதமாக வந்த 'வேகமான ரயில்'... அதிருப்தியில் பயணிகள்...\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; தொடரும் இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல்...\nபோலி ஈ-வே பில்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக குழு...\nமீண்டும் தமிழகத்தை குறிவைக்கும் ஹைட்ரோ கார்பன்; புதிதாக இரண்டு மண்டலங்கள்...\nசவப்பெட்டி முன்பு செல்பி; மத்திய அமைச்சர் விளக்கம்...\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/19/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF--785582.html", "date_download": "2019-02-18T19:25:37Z", "digest": "sha1:IWUYBG2LZOC22PA5IVADRD3NK3LYIZGQ", "length": 6807, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: இருவர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nமோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்: இருவர் சாவு\nBy பெங்களூரு | Published on : 19th November 2013 05:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெங்களூரு அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.\nபெங்களூரு வர்த்தூரைச் சேர்ந்த அல்லம்பாஷா (20), சதாம் ஹுசேன் (18), முராபத் அலி (19) ஆகிய மூவரும் திங்கள்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனராம்.\nகாடுகோடி ஓபாரம் சதுக்கம் அருகே எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அல்லம்பாஷா, சதாம் ஹுசேன் ஆகிய இருவரும் அதே இடத்திலே உயிரிழந்தனர்.\nகாயமடைந்த முராபத் அலி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2013/jan/23/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-621281.html", "date_download": "2019-02-18T18:05:34Z", "digest": "sha1:JTDJQ3RYGQEHWXGU4XECD373U2GTXVTP", "length": 7494, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "பகுஜன் சமாஜ் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nBy அரியலூர் | Published on : 23rd January 2013 05:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக் கோரி அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nமாவட்டத் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். செயலர் காசி. உத்திராபதி, அமைப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாநில துணைத் தலைவர் மணிகண்டன் பேசியது:நாட்டில் பல்வேறு ஜாதிகள் இருக்கும்போது, 15 சத மக்கள் தொகையைக் கொண்ட உயர் ஜாதியினர் வசம் கல்வி, சொத்து மற்றும் ஆட்சி அதிகாரம் உள்ளது. 85 சத கீழ்த்தட்டு மக்கள் உயர் ஜாதியினரின் நலன்களைப் பாதுகாக்கும் பணியாளர்களாக வைக்கப்பட்டனர்.\nஅரசியல் சட்டம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் படி பின்தங்கிய மக்களுக்கு அரசுப் பணியில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிட இட ஒதுக்கீடு முறை உருவாக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/03/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-1288149.html", "date_download": "2019-02-18T18:32:37Z", "digest": "sha1:TR2RNHWGSTZPXZ67QHEGOJA6FV6YZDAO", "length": 10538, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ஆட்சியரகம் அருகே பயன்பாட்டுக்கு வராத நவீன நிழற்குடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஆட்சியரகம் அருகே பயன்பாட்டுக்கு வராத நவீன நிழற்குடை\nBy கடலூர் | Published on : 03rd March 2016 05:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாவட்ட ஆட்சியரகம் அருகே குளிர்சாதன வசதியுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த பயணிகள் நிழற்குடை கட்டடம், மக்களுக்கு பயன்படும் வகையில் மாற்றப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.\nகடலூர் மஞ்சக்குப்பத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், செம்மண்டலம் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணைக்கு மாற்றப்பட்டு, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.\nஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ரூ.20 லட்சம் செலவில் 2 பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டடங்கள் அமைக்கப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. இதில் ஒரு கட்டடம் குளிர்சாதன வசதியுடன் உள்ளது. ஆனால், இந்தப் பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டடம் கடந்த 3 நாள்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.\nஇதனால், ஆட்சியரகத்துக்கு தினமும் வந்து செல்லும் மக்கள் பேருந்து நிறுத்த கட்டடத்தை பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது\nமேலும், ஆட்சியரகம் வழியாகச் செல்லும் சாலையானது ஒருவழிச் சாலையாகும். கடலூரிலிருந்து புதுச்சேரி, சென்னை செல்லும் பேருந்துகள் இச்சாலை வழியாகச் செல்லும்.\nஎனவே, கடலூரிலிருந்து ஆட்சியரகம் வரும் மக்கள் இப்பேருந்துகளைப் பயன்படுத்துவார்கள்.\nஇவர்கள் மீண்டும் கடலூருக்குச் செல்ல வேண்டும் என்றால், ஆட்டோ அல்லது பேருந்து மூலமாக ஆல்பேட்டைக்குச் சென்று, அங்கிருந்து வேறு வாகனத்தில் தான் கடலூர் செல்ல முடியும்.\nகுளிர் சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்த நிழற்குடைக் கட்டடமானது, பேருந்துகள் செல்லாத பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், பேருந்துக்காகவோ அல்லது ஆட்டோவுக்காகவோ காத்திருப்பவர்கள், குளிர்சாதன வசதியில்லாத நிழற்குடை கட்டடத்தில்தான் நிற்க வேண்டியுள்ளது.\nஎனவே, மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பேருந்து நிறுத்தப் பகுதியில் குளிர்சாதன பேருந்து நிறுத்தக் கட்டடம் கூடுதலாக அமைக்க வேண்டும்.\nமேலும், குளிர்சாதன பேருந்து நிறுத்தத்தையும் தினமும் திறந்து வைத்து பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கையில், குளிர்சாதன வசதியுள்ள பேருந்து நிறுத்தத்தில் வங்கி ஏடிஎம் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/mar/19/%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-1297751.html", "date_download": "2019-02-18T18:56:17Z", "digest": "sha1:2NLZNAB6AD2YTI4TK5CYHDKVJ6LHRUMI", "length": 6890, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம்\nBy கடலூர் | Published on : 19th March 2016 06:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் மாதாந்திர சிறப்புக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் மா.கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.திருநாவுக்கரசு மாத அறிக்கையும், பொருளர் டி.ராதாகிருஷ்ணன் வரவு-செலவு அறிக்கையும், செயற்குழு உறுப்பினர் வி.சித்தானந்தம் ஓய்வூதியர்கள் இதழுக்கான வரவு-செலவு அறிக்கையும் வாசித்தனர். நிர்வாகி ஆர்.ராதாகிருஷ்ணன் பேசினார்.\nநிர்வாகிகள் த.சண்முகசுந்தரம், ஏ.கலியபெருமாள், எஸ்.ஏ.தாஸ், தனராசு, ஆர்.திருநாராயணன், பேட்ரிக், எம்.தண்டபாணி, வை.முத்துவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சங்கத்தின் துணைத் தலைவர் எம்.முத்துசாமி வரவேற்க, உதவிச் செயலர் பி.குணசேகரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2017/oct/02/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2783046.html", "date_download": "2019-02-18T19:24:42Z", "digest": "sha1:TUVLKFZOCTK4EXYEXITV5S3KK4M4QX46", "length": 6904, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவை பல்கலை.யில் மேலாண்மை கருத்தரங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nபுதுவை பல்கலை.யில் மேலாண்மை கருத்தரங்கம்\nBy DIN | Published on : 02nd October 2017 08:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவை பல்கலைக்கழக மேலாண்மைத் துறை சார்பில் சினாப்ஸ் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.\nதற்போது, மேலாண்மைத் துறை வேலைவாய்ப்பு பொதுத் திறன் அடிப்படையில் நடப்பதில்லை. மேலும், மாணவர்களின் தனித் திறனை வைத்தே அமைகிறது. இதன் ஒரு பகுதியாக சினாப்ஸ் கருத்தரங்கம் பல்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. அதன்படி, பேராசிரியர் டி.இளங்கோவன் திட்டமிடல் பிரிவையும், நிதிக் குழுவை பேராசிரியை பி.சாருமதியும், மார்க்கெட்டிங் பிரிவை விக்டர் ஆனந்தகுமாரும், மனிதவள மேம்பாட்டுக் குழுவை முனைவர் ரியாசுதீனும், செயல்பாட்டுக் குழுவை பேராசிரியர் நம்பிராஜனும், தொழில்முனைவோர் குழுவை பேராசிரியர் நடராஜனும் தொடக்கி வைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_738.html", "date_download": "2019-02-18T19:31:46Z", "digest": "sha1:AUATAE7QHGLVCXQYNO35KEEIOVL4JLMO", "length": 10502, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகை பணம் செலவிடுவதான கூற்றை சபாநாயகர் நிராகரிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகை பணம் செலவிடுவதான கூற்றை சபாநாயகர் நிராகரிப்பு\nபாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகை பணம் செலவிடுவதான கூற்றை சபாநாயகர் நிராகரிப்பு\nஜெ.டிஷாந்த்(காவியா) April 24, 2018 இலங்கை\nசில அரசியல் கட்சிகள் பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகையான பணத்தை செலவிடுவதாக சில கட்சிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளது. 'சில அரசியல் கட்சிகள் பாராளுமன்ற கூட்டத்தொடருக்காக பெருந்தொகையான பணத்தை செலவிடுகின்றது' என்ற கூற்றை சபாநாயகர் கரு ஜயசூரிய நிராகரித்துள்ளார். பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் மே மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இது தொடர்பாக சபாநாயகர் விடுத்துள்ள அறிக்கையில், பாராளுமன்ற கூட்ட அமர்வு நிகழ்விற்கு பெருந்தொகையான பணம் செலவிடப்படுவதான கூற்று திரிவுப்படுத்தப்பட்ட ஒன்றாகும். மே மாதம் 8 ஆம் திகதி இடம் பெறவுள்ள இந்த நிகழ்விற்காக பாராளுமன்ற உணவுக்காக தனிப்பட்ட ரீதியில் கூட பணம் செலவிடப்படுவதில்லை. பாராளுமன்ற அலுவல்களுக்கான செலவு வழமைப்போலவே இடம் பெறும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/01191626/1005018/Madurai-Usilampatti-cow-rescue.vpf", "date_download": "2019-02-18T18:05:20Z", "digest": "sha1:QYOA4FZAXGWPLR56KJXHQQGCF6WUX7S4", "length": 10424, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "நடுரோட்டில் கண்ணீருடன் நின்ற மாடுகள் - மாடுகளை மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடுரோட்டில் கண்ணீருடன் நின்ற மாடுகள் - மாடுகளை மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை\nதிருச்சி மணப்பாறையிலிருந்து மாடுகளை ஏற்றி வந்த லாரி மதுரை உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே இன்று அதிகாலை டயர் வெடித்து பழுதாகி நின்றது.\nதிருச்சி மணப்பாறையிலிருந்து மாடுகளை ஏற்றி வந்த லாரி மதுரை உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே இன்று அதிகாலை டயர் வெடித்து பழுதாகி நின்றது. தனியாக நின்ற லாரியை சமூக ஆர்வலர்கள் சோதனை செய்ததில் கேரளாவிற்கு அடிமாட்டிற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட மாடுகளை ஏற்றி வந்தது தெரிய வந்தது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக குடிநீர், உணவு வழங்கப்படாமல் நடுரோட்டில் மாடுகளை நிற்க வைத்தது மனதை உருக்கும் நிலையை ஏற்படுத்தியது. அவைகளை மீட்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதரகர்களுக்காக நள்ளிரவிலும் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம் : திருவெறும்பூர் மக்கள் புகார்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nபசுமாட்டில் பால் கறக்கும் யோகா குரு...\nயோகா குரு ராம்தேவ் பசுமாட்டில் பால் கறக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\n8 வழி சாலைக்காக ஆட்சேபனை கூட்டம் - கருப்பு கொடியுடன் வந்த விவசாயிகள் தடுத்து நிறுத்தம்\nதிருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் 8 வழி சாலைக்காக ஆட்சேபனை தெரிவிக்கும் கூட்டத்திற்கு விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ஊர்வலமாக வந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/srilanka/13255-2018-12-06-02-37-14", "date_download": "2019-02-18T19:32:16Z", "digest": "sha1:PEA56ZWT6WOBN5DFBSIKXD4R57L4MHW7", "length": 6179, "nlines": 136, "source_domain": "4tamilmedia.com", "title": "ரணில் முதலில் ஐ.தே.க.வுக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்: மைத்திரி", "raw_content": "\nரணில் முதலில் ஐ.தே.க.வுக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்: மைத்திரி\nPrevious Article மைத்திரி மன உளைச்சலோடு இருக்கிறார்: அநுரகுமார திசாநாயக்க\nNext Article நான் ஜனாதிபதியாகியிருந்தால், மைத்திரி போல் பயந்து பயந்து வாழ்ந்திருக்க மாட்டேன்: சரத் பொன்சேகா\nரணில் விக்ரமசிங்க முதலில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\n“நமது கட்சிக்குள் இல்லாத ஜனநாயகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான ஆற்றல் ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை. 25 ஆண்டுகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக செயற்படும் ரணில் விக்ரமசிங்க, அந்தக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்கள் முன்னேற இடமளிக்கவில்லை. முதலில் அவர் தனது கட்சிக்குள் ஜனநாயகத்தை ஏற்படுத்த வேண்டும்.” என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.\nஜனாதிபதி செயலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலொன்றின் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.\nPrevious Article மைத்திரி மன உளைச்சலோடு இருக்கிறார்: அநுரகுமார திசாநாயக்க\nNext Article நான் ஜனாதிபதியாகியிருந்தால், மைத்திரி போல் பயந்து பயந்து வாழ்ந்திருக்க மாட்டேன்: சரத் பொன்சேகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://apkraja.blogspot.com/2011/06/", "date_download": "2019-02-18T18:07:31Z", "digest": "sha1:TKCY2FTDK7A4POA2PSKUAKVPWXAPW55A", "length": 100472, "nlines": 255, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: June 2011", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\n\"யூத்\"தா மாறு \"என்ஜாய்\" பண்ணு மாமே ....\nகுறிப்பு : இது கண்டிப்பாக வயதானவர்களுக்கு மட்டும் அல்ல ...\nநம்ம வாழ்க்கையிலேயே ரொம்ப சந்தோசமான காலகட்டம் என்றால் அது இந்த யூத் பருவம்தான் ... ஓசி சாப்பாடு,நண்பர்கள் கூட்டம் ,24 மணி நேரமும் ஜாலி , மனதிற்கு தோன்றியதை செய்ய கூடிய தைரியம் என்று எப்பொழுதும் சந்தோசமாக வாழலாம் ... படிக்கிற காலத்தில் கூட படிக்கிற சப்ப பிகரிடம் போய் தைரியமாக நீ ரொம்ப சப்ப பிகரா இருக்க என்று அசால்ட்டாக அந்த பெண்ணை டீஸ் செய்யலாம் ... மிஞ்சி மிஞ்சி போனால் அந்த பெண் ஆசிரியர்களிடம் போட்டு கொடுப்பாள் , அவர்களும் நம்மை விசாரித்து விட்டு இனிமேல் இப்படி செய்யாதே என்று எச்சரித்து அனுப்பி விடுவார்கள் .. நாமும் நம் நண்பர்களிடம் நான் enquiry attend பண்ணிட்டேன் , நானும் ரௌடிதான் என்று சட்டை காலரை தூக்கி விட்டு கொள்ளலாம் ... ஏனென்றால் அந்த வயதில் நாம் இழப்பதற்கு மானம் , சுயமரியாதை என்று எதையும் நாம் சம்பாதித்து இருக்க மாட்டோம் ... நம்மை சுற்றி இருப்பவங்களும் அப்படியே இருப்பார்கள் .... நாம் என்ன தவறு செய்தாலும் சின்ன பையன் தெரியாம செஞ்சிட்டான் என்று சமூகம் நமக்கு வக்காலத்து வாங்கும் ...\nஆனா ஒரு வேலைக்கு சேந்து ரெண்டு மூணு வருஷம் ஆன பின்னாடி நம்ம வாழ்க்கை அப்படியே தலைகீழா மாறி போய்டும் ... ஆபீஸ்ல மெமோ வாங்கிட்டோம்னா ரெண்டு மூணு நாளைக்கு தூக்கமே வராது .. அது நமக்கு \"prestige problem\" ஆகிரும்.. இப்பதான் நமக்கு அந்த யூத் பருவத்தோட அருமை தெரியும் ... சில பேரு ஏழு கழுத வயசு ஆனாலும் அந்த யூத் பருவத்த தாண்டி வர மாட்டான் ... தலையில லேசா சொட்ட , வயித்துல பெரிய தொந்தின்னு நம்ம உடம்பு நம்ம வயசுக்கு ஏத்த மாதிரி மாறினாலும் நம்ம மனசு இன்னும் நான் யூத்து என்று நம்பி கொண்டு இருக்கும் ... சில பேரு அந்த வயசுல படிப்பு படிப்புன்னு அம்மாஞ்சியா இருந்திட்டு , பார்டர் வயசுலதான் திடீர்னு ஞானோதயம் வந்து அப்ப விட்டத எல்லாம் மொத்தமா இப்ப அனுபவிச்சிடனும்னு அளப்பர பண்ணிக்கிட்டு அலைவாணுக(நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை ) ... இந்த உலகத்துக்கு நாம இன்னமும் யூத்துதான் என்று நம்ப வைப்பதே அவர்களின் பெரிய சவாலாக இருக்கும் ... அந்த மாதிரியான யூத்துகளுக்கு சில ஐடியா தருவதற்கே இந்த பதிவு ..\nயூத்துகளுக்கான பெரிய அடையாளம் அவர்கள் வைத்திருக்கும் பைக்குதான்.. வண்டி பார்பதற்க்கே பிரமிப்பாய் பெரியதாய் இருக்க வேண்டும் .. வண்டியின் நிறம் கண்ணை பறிக்கும் வகையில் சிகப்பு , மஞ்சள் அல்லது ஆரஞ்சு என்று இந்த மூன்றில் ஏதாவது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் ... மிக முக்கியமான விஷயம் வண்டியில் ஏறி விட்டால் எழுபது கிலோமீட்டர் வேகத்திற்கு குறைவாக செல்லவே கூடாது... ஹாரன் மற்றும் சைலேன்சரில் சத்தம் வித்தியாசமாய் இருப்பது கூடுதல் தகுதி ...\nயூத் பருவத்தின் பெரிய சந்தோசமே காதலும் அதன் நீட்சியாய் நம் நண்பர்கள் நம்மையும் அவளையும் இணைத்து ஓட்டுவதுமே... இந்த வயதில் நமக்கு பிகர் மாட்டுவது கொஞ்சம் கஷ்டமே ... இருந்தாலும் மனம் தளர்ந்து விட கூடாது , நம் அலுவலகத்தில் நம்மை போலவே கொஞ்சம் வயசாகி போய் இன்னும் கல்யாணம் ஆகாமல் இருக்கும் ஒரு பிகரை தேர்வு செய்து கொள்ளுங்கள் ... பிகர் கொஞ்சம் சுமாராக இருந்தாலே போதும் ... உங்கள் நண்பர்களிடம் இவள்தான் என் காதல் தேவதை என்று சொல்லுங்கள் ... பின்னர் உங்கள் நண்பர்கள் கண்ணில் படும்படி அவளுடன் அடிக்கடி பணி நிமித்தமாய் பேசி கொண்டு இருங்கள்.... உங்கள் நண்பர்கள் உங்களை பார்க்கும் போதெல்லாம் அவளையும் உங்களையும் வைத்து ஓட்டி கொண்டிருப்பார்கள் .... இது மனதிற்குள் ஒரு கிளுகிளுப்பை உருவாக்கும் .... உங்கள் அதிர்ஷ்டத்திற்கு அந்த பெண்ணும் மடிந்து விட்டால் நீங்கள் நிஜ யூத்தாகவே மாறி விடலாம் ...\nநண்பர்களுடன் எங்கு வெளியில் சென்றாலும் ஜீன்ஸ் , டி ஷர்ட் போட்டுத்தான் செல்ல வேண்டும் .. அந்த டி ஷிர்ட்டில் \" I HATE BEAUTIFUL GIRLS .. B'COZ THEY ALWAYZ TORTURE ME \"போன்ற வாசகங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும் , தலையில் ஒரு கேப் , மற்றும் ஒரு கூலிங் கிளாஸ் எப்பொழுதும் இருப்பது அவசியம் ... இது உங்கள் வழுக்கையை மறைக்க உதவும்\nநிற்கிற பேருந்தில் கண்டிப்பாக ஏறவே கூடாது ... அதே போல் பேருந்தினுள் எவ்வளவுதான் இடம் இருந்தாலும் புட் போர்டில்தான் தொங்க வேண்டும் .\nவிடுமுறை நாள் என்றால் இரவு முழுவதும் ஊர் சுற்றி விட்டு இல்லை பிகருடன் போனில் கடலை போட்டு விட்டு பகல் முழுவதும் தூங்க வேண்டும்\nசினிமாவிற்கு தனியாக செல்ல கூடாது ... பிகரை பிக் அப் பண்ணி கூட கூட்டி கொண்டு போகலாம் ... அப்படி பிகருடன் போகும் பொழுது படம் முடியும் வரை அவள் தோள் மீது கை வைத்தே பார்க்க வேண்டும் , இல்லை என்றால் அவளை உங்கள் மார்போடு அணைத்து வைத்து படம் பார்க்க வைக்கலாம் ... இது உங்களை சுற்றி தனியாக உர்க்காந்து படம் பார்பவர்களுக்கு புகைச்சலை உண்டு பண்ணும் ... பின்னர் பிகரே இல்லாத உங்கள் நண்பர்களிடம் அவளுடன் படம் பார்த்த அனுபவத்தை பற்றி கிளுகிளுப்பாய் சொல்லுங்கள் ... அவர்களும் மனதிற்குள் உங்களை புகைச்சலுடன் பார்ப்பார்கள் ...நாலு பேரு உங்களை பாத்து புகைந்தாலே நீங்கள் யூத்தா மாறிட்டீங்கன்னு அர்த்தம் பாஸ்....\nநண்பர்களுடன் படம் பார்க்க போகும்போது அமைதியாக படம் பார்க்க கூடாது ... பிடித்த சீன வரும் பொழுதெல்லாம் விசில் அடிக்க வேண்டும் , பிடிக்காத மொக்கை சீன வரும் போதெல்லாம் சத்தமாக எல்லாரும் சிரிக்கும்படி கமென்ட் அடிக்க வேண்டும் ....\nஉங்கள் அலுவலகத்தில் நடக்கும் எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி , வெகேசன் டூர் , இல்லை பார்ட்டி என்றாலும் நீங்கள்தான் முன்னால் நின்று ஆர்கனைஸ் பண்ண வேண்டும்... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பாடல் திறமையவோ இல்லை கவிதை திறமையவோ இல்லை மிமிக்கிரி திறமையவோ எடுத்து விட வேண்டும் ... இது உங்களுக்கு பெண் நண்பிகள் அதிகம் கிடைக்க உதவி செய்யும். உங்களுக்கு ஆண் நபர்கள் எந்த அளவுக்கு இருக்கிறார்களோ அதே அளவுக்கு பெண் நண்பர்களும் இருக்க வேண்டும் ... உங்கள் மொபைல் , மற்றும் மெயிலுக்கு வரும் மேச்செஜ்சுகள் அதிகம் பெண்களிடம் இருந்து வந்தால் உங்களுக்கே உங்கள் மேல் நாம் இன்னும் யூத்துதான் என்று நம்பிக்கை வந்து விடும் ...\nகடைசியா இது எல்லாம் பண்ணியும் யாரும் உங்களை யூத்ன்னு நம்ப மாட்டேங்கிரானுகளா.. பாஸ் லேட் பண்ணாதீங்க .. உங்களுக்கு கல்யாண வயசு வந்திடுச்சி சட்டு புட்டுன்னு கல்யாணம் பண்ணிடுங்க ... முத்துன கத்திரிக்கா சந்தையில விலை போகாது ... லேட் பண்ணுனா நீங்களும் இப்படிதான் கடைசி வரை தனி மரமா நிக்க வேண்டியதா போய்டும்\nமாரிசெல்வம் - சோதனைகளை சாதனையாக்கிய ஏழை மாணவன்\nபதிவுலகமே அவன் இவனுக்காகவும் , ஆரண்யகாண்டதிர்க்காகவும் வெட்டியாய் அடித்து கொண்டிருக்கும்போது யாருமே கவனிக்க மறந்த ஒரு நல்ல விஷயத்தை இந்த பதிவில் குறிப்பிட போவதற்காய் பெருமைபடுகிறேன் ...\n நீங்கள் பத்தாம் வகுப்பு பொதுதேர்வு எழுதும் போது உங்கள் குடும்ப சூழ்நிலை எப்படி இருந்தது .... உங்கள் குடும்பம் உங்களுக்கு எந்த அளவுக்கு உறுதுணையாய் இருந்தது .... உங்கள் குடும்பம் உங்களுக்கு எந்த அளவுக்கு உறுதுணையாய் இருந்தது .... நீங்கள் தேர்வு எழுதி எத்துணை மதிப்பெண் வாங்கினீர்கள் .... நீங்கள் தேர்வு எழுதி எத்துணை மதிப்பெண் வாங்கினீர்கள்... முதலில் இதையெல்லாம் பிளாஷ்பேக்காக மனதில் ஓட்டி கொள்ளுங்கள் .... தேர்வு முடித்து வந்ததும் வயிறாரா சாப்பிட்டதும் , நாம் படித்து கொண்டு இருக்கையில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை டீயோ , பாலோ, பூஸ்ட் ,ஹார்லிக்ஸ் என்று ஏதோ ஒன்றோ கலக்கி கொடுத்த அம்மாவும் , ஒரு நாளைக்கு நான்கு முறையாவது எப்படிடா படிச்சிக்கிட்டு இருக்க என்று குலசம் விசாரிக்கும் நெருங்கிய சொந்தங்களும் , தேர்வு அன்னைக்கு காலையில் எழுந்ததும் நமக்காக வீட்டிலேயே பூஜையோ , ஜெபமோ , தொழுகையோ செய்யும் அப்பாவும் கண்டிப்பாக ஞாபகம் வருவார்கள் ...\nஇந்த பதிவும் ஒரு SSLC மாணவனின் கதைதான் .. ஆனால் அவன் நம்மை போல் ஒருவன் இல்லை .. கோடியில் ஒருவன்.... சூழ்நிலைகள் சோதித்தாலும் அசராது நின்று சாதித்த ஒருவனின் வலி மிகுந்த போராட்டம் ... இதை பற்றி மன்னார் வளைகுடா வாழ்க்கை ...என்ற இந்த வலையில் படித்த பொழுது இதை கண்டிப்பாய் எழுதியே ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் ... அதை அப்படியே உங்களுக்கு தருகிறேன் ... சத்தமே இல்லாமல் சாதிக்கும் துடிப்பான இந்த தமிழனின் கதை பல பேரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில்தான் இதை பகிர்கிறேன் ... நீங்களும் இதை உங்கள் வலையில் ஏற்றினால் இன்னும் பலரை சென்றடையும் இவனின் வலிகளும் , சாதனைகளும் ....\nஇனி அந்த வலைபக்கத்தில் இருந்து ,\nசில வருடங்களுக்கு முன் எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி (அப்புசாமி சீதாப்பாட்டி புகழ் தியாகிகள் என்ற தலைப்பில் தேர்வு எழுதச் செல்லும் பிள்ளைகளின் பெற்றோர் படும் பாட்டை எழுதியிருந்தார். பெற்றோர்கள் என்னதான் பரீட்சை எழுதச் செல்லும் பிள்ளைகளுக்கு பார்த்துப் பார்த்துச் செய்தாலும் அந்தப் பிள்ளைகள் பெற்றோரைத் தலைகுனிய வைக்குமளவுதான் மதிப்பெண்கள் எடுக்கின்றார்கள். நல்ல மதிப்பெண்கள் எடுக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் நடுத்தரக் குடும்பத்துப் பெற்றோரெல்லாம் இது மாதிரி நமக்கு ஒண்ணு பிறக்கலையே என்று ஏங்க ஆரம்பிக்கின்றார்கள். பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டாலும் பள்ளத்தில் விழுந்தே தீருவேன் என்று சபதமிட்டு பெற்றோரை பரிதவிக்கவிடும் பிள்ளைகளுக்கு மத்தியில் தாயைப் போன்று தன்னை வளர்த்த அக்காவின் பிணத்தருக்கே அழுகையோடு படித்து மதிப்பெண்களை அள்ளிஎடுத்து தன் அக்காவின் கனவை நனவாக்கிய ஒரு ஏழைச் சிறுவனின் சாதனைக் கதை. இது மாதிரி ஒரு பிள்ளையோ சகோதரனோ நமக்கு இருந்திருக்கக் கூடாதா என்று படிப்பவர்களை ஏங்கவைக்கும் ஒரு முன்னுதாரணம் .\nசில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம்.தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி.அவனும் இந்த முறை தேர்வு எழுதியவன்தான் ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை\nமாரி... யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியாசொல்ல அள்ளிக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். மாரி நீ 490 மார்க் எடுத்திருக்கடா நீ 490 மார்க் எடுத்திருக்கடா District First டா என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.\nமாரி என்கின்ற மாரிச்செல்வம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன்.அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக் கொண்டே அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனைஅடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன.ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.\nநிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்தபெற்றுவந்த மாரிச்செல்வம், +1 சேருவது தொடர்பாக நிறுவனத்திற்கு வந்தபோது மாரிச்செல்வத்தை சந்தித்து பேசியதிலிருந்து அவனது சாதனையின் பின்னிருந்த பல வேதனையான சம்பவங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.\nமூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர்.எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரிமேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால் அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய் அம்மா நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா என்று கூறினான்.அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி வேணாம் மாரி நீ போய்ப் படி.அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க... நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும்எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.\nமாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார்.அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன.தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.\nஐந்து பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது.கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும் ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும் இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும் சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும் மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். மாரி இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார்.முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா,அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள் ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார்.முருகேஸ்வரியின் கணவர் முனியாண்டி பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர். தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது கூலி வேலைக்குச் செல்வது கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார்.வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.\nதேர்வு நாளும் வந்தது.முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம் பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரிஎன அக்கா கேட்டார். ஆமாக்கா. இன்னிக்கு பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும் என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. என்று அவன் பதற ஒண்ணுமில்ல மாரி நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும் என்றார். சரிக்கா நீ போய் தூங்குக்கா என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.\nஅன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை நாளைக்குப் பரீட்சை எழுதணும்...நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா என்று அனைவரும் தேற்றினர். மாரிநீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம் என அவன் மாமா கூறவும் அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம் என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார் என்று மாரி உடைந்து அழும் போது நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.\nஅடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும் அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி.பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.\nஇந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன\nஅவனுடைய ஆசிரியர்கள் சக மாணவர்கள் அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா தமிழ்-95 ஆங்கிலம்-98 கணிதம்-100 அறிவியல்-99 சமூகஅறிவியல்- 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம்.அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.\nமாரி...இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி.வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல் ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும் அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயது வரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர்.சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான்.அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை.குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியாண்டி பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது\nஇப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும் தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்\nஇந்த பதிவை படித்தவுடன் இந்த சிறுவனுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனம் துடிக்கிறது .... அவன் இருக்கும் கடலாடி ஒன்றியம் எங்கள் ஊருக்கு அருகில்தான் (தோராயமாக 90 கிலோமீட்டர்) என்பதால் கூடிய விரைவில் எப்படியாவது அவனை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன் ... அவனை சந்தித்து பேசிய பின் அவனின் இன்றைய உண்மையான நிலவரம் என்ன என்பதை இதே வலைபூவில் கண்டிப்பாய் பகிர்கிறேன் ....\nகடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் இவனின் சிறந்த எதிர்காலத்திர்க்காய் கடவுளிடம் வேண்டுங்கள் ... இல்லாதவர்கள் நீ நல்லா இருடா என்று மனதார அவனை வாழ்த்துங்கள் .... இந்த பையன் எப்படியாவது நல்ல நிலையை அடையவேண்டும் ....\nதமிழ் சினிமாவின் சத்தியஜித்ரே - பாலா\nபாலா என்ற படைப்பாளியின் படைப்பு திறமை நம் நாடே அறிந்தது ... இருட்டில் தத்தளித்து கொண்டிருந்த தமிழ் சினிமாவை , அடிதட்டு மக்களின் இருட்டு வாழ்க்கையை காட்டி வெளிச்சத்திர்க்கு கொண்டு வந்தவர் ... சத்தியஜித்ரேவுக்கு பின்னர் இந்திய சினிமாவில் ஒளி வீசும் ஒரு வைர கல் இந்த பாலா... இப்படியெல்லாம் அவருக்கு சொம்படித்து கொண்டு இருக்கும் “என் கண்ணுக்கு கடவுள் தெரிகிறார்” என்ற டைப் அறிவுஜீவிகள் இதற்க்கு மேல் இந்த பதிவை படிக்க வேண்டாம் .. மீறி படித்து விட்டு ஒரு பதிவையே ஒழுங்கா எழுத தெரியாத நீயெல்லாம் “பால்வீதி” படம் எடுக்கும் (எத்தனை நாளைக்குத்தான் உலக படம்னு சொல்றது , நம்ம ஆளு அதையெல்லாம் தாண்டி பால்வீதிக்கே படம் எடுக்கிறவரு) பாலாவை குறை சொல்ல நீ யாரு என்று பின்னூட்டத்தில் வாந்தி எடுக்க வேண்டாம் ....\nதமிழ் சினிமாவை பிடித்த மிக பெரிய சாபக்கேடு என்னவென்றால் , மிகைபடுத்தபட்ட உணர்வுகளை எதார்த்தங்கள் என்று ரசித்து , அதை படைத்தவர்களை தலையில் தூக்கி வைத்து ஆடுவதுதான் ... சேது என்று ஒரு படம் , படம் வந்த புதிதில் எல்லா பத்திரிக்கைகளும் அந்த படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடின ... ஆனந்த விகடன் ஒரு படி மேலே போய் தமிழ் சினிமாவின் முதல் படம் என்றெல்லாம் படத்திர்க்கு ஜல்லி அடித்தது ... அப்படி என்ன அந்த படத்தில் இருந்தது ரௌடிதனம் செய்கிறான் ,காதலிக்கிறான் , பைத்தியமாகிறான் , குணமாகிறான் , காதலி சாகிறாள் , மீண்டும் பைத்தியமாகிறான்... இதில் அப்படி என்ன தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் படைப்பு இருக்கிறது\nமுதல் பாதியில் வரும் காட்சி அமைப்புகள் அந்த கால கட்டத்தில் புதுமையான காட்சி அமைப்புகளாய் இருந்தது என்பதை தவிர அந்த படத்தில் வேறு எந்த விசேசமும் கிடையாது... மேலும் அந்த படத்தில் எந்த நிகழ்வுகளுமே இயல்பாய் கதைக்கு தேவையான நிகழ்வுகளாய் இருக்காது .. எல்லாமே வலிந்து திணிக்கபட்டதை போல , ஒரு சோகத்தை புகுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திர்க்காய் நடப்பதை போலதான் திரைக்கதை இருக்கும் ... இந்த படத்தை பார்த்து விட்டு எல்லாரும் பத்து நாளைக்கு சோறு இறங்கவில்லை , பத்து மாதம் பேதி போச்சு என்று அள்ளி விட்டு கொண்டு இருக்கிறார்கள் இன்று வரை .. எனக்கு தெரிந்து எந்த படமும் அந்த திரையரங்க வாசல் வரைக்கும்தான் , மிஞ்சி போனால் அவர்கள் வீட்டுக்கு போய் சாப்பிடும் வரைக்கும் இல்லை வேறு வேலை பார்க்கும் வரைக்கும்தான் மனதில் இருக்கும் , பத்து நாட்கள் எல்லாம் ஒரு படத்தின் பாதிப்பிலேயே இருந்தால் உங்களை கீழ்பாக்கத்திர்க்கு அனுப்பி விடுவார்கள் ... மனைவி பத்தினியாக இருந்தால் மட்டுமே கடவுள் கண்ணுக்கு தெரிவார் என்று சொன்னவுடன் எல்லாரும் என் கண்ணுக்கு கடவுள் தெரிகிறார் என்று சொல்லியதை போலத்தான் அறிவுஜீவிகளுக்கும் , சினிமா பற்றிய புரிதல் இருப்பவர்களுக்கு மட்டும்தான் பாலாவின் படம் புரியும் என்று விகடன் போன்ற அறிவுஜீவி பத்திரிக்கைகள் கிளப்பி விட இன்று வரை நானும் அறிவாளிதான் என்று நிரூபிக்க பாலாவின் படங்களை ஆகா ஓகோவெண்டு கொண்டாடும் போலி அறிவுஜீவிகள்தான் இங்கு நிறையபேர் இருக்கிறார்கள் ...\nபாலாவின் படங்கள் நன்றாகவே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம் , பாலாவின் படங்கள் ரசிக்கும் படி இருக்கும் ஒத்துகொள்கிறேன் , ஆனால் ரசிக்கும்படியாக படம் எடுக்கும் எல்லாருமே தலையில் தூக்கி வைத்து கொண்டாடபடும் தகுதி உடையவர்கள் கிடையாதே ... ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்களை யதார்த்தம் இல்லாமல் கொஞ்சம் மிகைபடுத்தபட்ட சினிமாதனங்களோடு விக்ரமன் தொடர்ந்து படைத்து வந்தால் அவரை டெம்ப்ளேட் இயக்குனர் என்று ஒதுக்கி வைக்கிறோம் .. ஆனால் சமூகத்தில் இருக்கும் அடித்தட்டு மக்களின் நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத , யதார்த்ததுக்கு புறம்பான, மசாலா தூக்கலாக , சினிமாத்தனங்கள் நிறைந்த படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தால் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம் ...\nபிதாமகனை எடுத்து கொள்ளுங்கள் .. எந்த ஊரில் வெட்டியான் இப்படி இருக்கிறான் ... எந்த ஊரில் அவனை அப்படி இருக்க விடுவார்கள் ... இதே கதையை அந்த வெட்டியான் கதாபாத்திரத்தை ஒரு இயல்பான மனிதனாக வைத்து எடுக்க முடியாதா அப்படி ஒரு இயல்பான மனிதனாக காட்டி இவரின் திரைக்கதை யுக்தியினால் அந்த கதாபாத்திரத்தை பார்க்கும் ரசிகனின் மனதில் ஆழமாக பதியவைத்து , அந்த கதாபாத்திரத்துக்கு விருது வாங்கி கொடுத்திருந்தால் தமிழ் சினிமாவில் ஒளிரும் வைரமாய் அவரை ஏற்றுக்கொள்ளலாம் , ஆனால் அந்த கதாபாத்திரத்தை ஏதோ வேற்றுகிறக மனிதனை போல உருமாற்றி , கஷ்டபடுத்தி அதன் மூலம் அந்த கதாபாத்திரத்தை ரசிகனின் மனதிர்க்குல் நுழைத்ததால் எனக்கு அவர் பித்தளையாகத்தான் தெரிகிறார் ...\nஅந்த படத்தில் சூரியா செய்யும் சேட்டைகளை பார்க்கும் போதெல்லாம் எரிச்சல்தான் வந்தது , அதுவும் லைலா ரயில்வே ஸ்டேஷன் முன்னாள் புழுதியில் புரண்டு அழும் காட்சியில் அந்த எரிச்சல் உச்சத்திர்க்கு போனது .... ஆனால் இதையும் பார்த்துவிட்டு சே என்ன படம்யா... சினிமானா இதுதான்யா என்று பலர் பாராட்டிய போது எனக்கு பத்தினி கடவுள் கதை ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை .... அதுவும் சூரியா இறந்தவுடன் அஷ்டகோணலாக காட்டபடும் லைலாவின் முகத்தை பார்த்து , இதுதான் லைலாவுக்கு மைல்கள் படம் , கண்டிப்பா பாப்பாவுக்கு விருது இருக்கு என்று சொன்னவர்களை அம்மணமாக நடுரோட்டில் ஓட ஓட அடிக்க வேண்டும் என்ற வெறி படம் பார்த்து கொண்டிருந்த போது எனக்கு வந்தது ...\nஅந்த படத்தில் விக்ரமை ஏன் அப்படி காட்ட வேண்டும் என்று எனக்கு இன்னமும் புரியவில்லை ..ஒரு வேளை இதை புரிந்து கொள்ளும் அளவுக்கு அந்த அறிவுஜீவிகள் போல எனக்கு அறிவு இல்லையோ என்னவோ ஏதாவது உள் வெளி குறியீடுகள் இருந்தால் யாராவது சொல்லுங்களேன் .. நானும் அறிவாளி ஆகி கொள்கிறேன் ...\nஎல்லா படத்திலேயும் ஒரு வித்தியாசமான இயல்புடைய கதாபாத்திரம் , அதற்க்கு ஒரு அளவுகடந்த பாசம் , கடைசியில் அதீத வன்முறை என்று ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுக்கும் இவரை ஏன் யாரும் டெம்ப்ளேட் இயக்குனர் என்று சொல்லுவதில்லை இவர் ஏன் எப்பொழுது பார்த்தாலும் விளிம்பு நிலை மக்களை பற்றியே படம் எடுக்கிறார் ... அதில்தான் கிறுக்குதனமான காட்சிகளை வைத்தாலும் அவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணமா இவர் ஏன் எப்பொழுது பார்த்தாலும் விளிம்பு நிலை மக்களை பற்றியே படம் எடுக்கிறார் ... அதில்தான் கிறுக்குதனமான காட்சிகளை வைத்தாலும் அவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்று மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எண்ணமா (பல் டாக்டர் மகள் கிறுக்கி , சில்லறை திருடனை கலெக்டர் பாராட்டுதல் இவரின் படங்கள் அவர்களின் உண்மையான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கின்றனவா (பல் டாக்டர் மகள் கிறுக்கி , சில்லறை திருடனை கலெக்டர் பாராட்டுதல் இவரின் படங்கள் அவர்களின் உண்மையான வாழ்க்கை முறையை பிரதிபலிக்கின்றனவா சத்தியமாக கிடையாது .... இவரின் ஒரே ஒரு பலம் அந்த கதைக்களங்களை கொண்டு கண்கட்டி வித்தை காட்டி அதீத வன்முறையை பரப்பி ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிப்பதுதான்... காசுக்கு காசும் ஆச்சி , பேருக்கு பேரும் ஆச்சி .... அந்த படங்கள் வசூலிக்கும் காசிற்க்கு அவை தகுதியானவைதான் ... ஆனால் படம்னா இதுதான்யா படம் என்று ஜல்லி அடிக்கும் அளவுக்கு இவரின் படங்கள் கண்டிப்பாக இருந்ததில்லை ....\nஇப்பொழுது அவன் இவன் வந்திருக்கிறதாம்.. பாருங்கள் மற்ற படங்களை கிழித்து தொங்க போடும் திரை விமர்சகர்கள் கூட , விஷால் நடிப்பு சூப்பர் , அந்த கதாபாத்திரம் பட்டைய கிளப்புது , கிளைமாக்ஸ் நெஞ்சு அதிருது என்று ஜல்லி அடிப்பார்களே தவிர யாருமே முகத்தில் அறைந்தாற்போல் உங்களுக்கு வேறு மாதிரி படமே எடுக்க தெரியாத பாலா என்று கேள்வி கேட்கமாட்டார்கள் ... அப்பறம் அவர்கள் பெயருக்கு முன்னாள் இருக்கும் அறிவுஜீவி பட்டம் போய் விடுமே... அதானால் அவன் இவன் பார்க்காமலேயே நானும் சொல்லிக்கொள்கிறேன் தமிழ்சினிமாவின் \"சத்தியஜித்ரே\" பாலா\nLabels: அவன் இவன், சினிமா, பாலா\nஅரசியல் அணிலும் , சமச்சீர் கல்வியும்\nஒரு காமெடி கும்பல் ஜெயலலிதாவின் வெற்றிக்கு நாங்கள் அணிலாக இருந்து உதவி இருக்கிறோம் என்று வெக்கம் இல்லாமல் பேட்டி கொடுத்திருக்கிறது ... எனக்கு ரொம்ப குழப்பமா இருக்கு, நீங்க எப்ப தைரியமா அம்மாவுக்கு ஆதரவு கொடுத்தீங்க பையன் ஸார் , இதே தேர்தல் முடிவு மாறி வந்திருந்தா என்ன சொல்லி இருப்பீங்க , எங்க அப்பா என்கிட்ட அம்மாவுக்கு ஆதரவு தர சொல்லி எவ்வளவோ கெஞ்சினாறு ஆனால் கலைஞரின் பொற்கால ஆட்சியை எதிர்த்து என்னால் பிராசாரம் செய்ய முடியாது என்று சொன்னேன் , நான் என்றுமே கலைஞர் மற்றும் அவர் குடும்பத்தினரின் நண்பன்தான் என்று சூடு சொரணையே இல்லாமல் பேட்டி கொடுத்திருப்பீங்க ... உண்மையில் நீங்கள் அணில் இல்லை , பச்சோந்தி ....\nஇவ்வளவு காலமும் ஆட்சியில் இருப்பவர்களின் அடிவருடிகளாய் இருந்து கொண்டு நினைத்ததை சாதித்து கொண்டு , தேர்தல் சமயத்தில் பல்டி அடித்து இப்பொழுது அம்மாவுக்கு அடிவருட தயாராகி விட்டார்கள் இந்த வெட்கம் கெட்ட அப்பாவும் புள்ளையும் ... ஆனால் இவர்கள் நினைப்பது என்றும் நடக்காது , மக்களும் இவர்களை மதிக்கவில்லை , இவர்கள் அடிவருடிவிட ஆவலாய் இருக்கும் அம்மாவும் இவர்களை மதிக்கவில்லை ... சூப்பர் ஸ்டாரையே கண்டுகொள்ளாத அம்மா இந்த பிஸ்கோத்துகளையா கண்டுகொள்ள போகிறார் ...\nஇந்த பேட்டியில் பையன் நான் அரசியலுக்கு வந்து கண்டிப்பாக என் ரசிகர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுப்பேன் என்று உளறி தள்ளி இருக்கிறார் ..மூலையில சும்மா இருக்கிற ஆப்புல தானா ஏறி உக்காருறது இதுதான் ... மக்களே அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும் நல்ல வாழ்க்கையை அமைத்து கொடுக்கத்தான் அவர் அரசியலுக்கு வர போறாராம் அத அவரே ஒத்துகிட்டாறு... இந்த தேர்தலில் ஒரு “அப்பா பையனுக்கு” மாம்பழத்தில் நல்லா குத்தி சிறப்பான எதிர்காலத்தை பரிசளித்ததை போல இவர்களும் அரசியலுக்கு வந்தவுடனே இவர்களுக்கும் நல்லா குத்து குத்துன்னு குத்தி நல்ல வாழ்க்கையை அவர்களுக்கு அமைத்து கொடுங்கள் ...\nஇந்த காமெடி பீஸுகளுக்கு அம்மா சீக்கிரம் குச்சி மிட்டாயை வாயில் சொருகி வீட்டுக்கு அனுப்பி வைத்தால் நல்லா இருக்கும்..\nஇன்றைய அரசியலின் ஹாட் டாபிக் சமச்சீர் கல்வி திட்டம்தான்... உண்மையில் சமசீர் கல்வி என்பது எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான்... பாடங்களில் இரண்டு வகை உண்டு .. ஒன்று நம் சொந்த புத்தியினால் மட்டுமே படிக்க முடிந்த, புரிந்து கொள்ள முடிந்த பாடங்கள் ... கணிதம் இதற்க்கு நல்ல உதாரணம்... எவ்வளவுதான் காசு செலவு பண்ணி படித்தாலும் மண்டையில் மசாலா இல்லை என்றாள் இத்தகைய பாடங்களில் தேறுவது கடினம்தான்... கார்பரேசனில் படித்தாலும் சரி மெட்ரிகுலேசனில் படித்தாலும் சரி மூளை இல்லை என்றாள் ஒன்றும் சாதிக்க முடியாது ... வருடா வருடம் கணிதத்தில் மட்டும் அதிகம் பேர் செண்டம் அடிக்க காரணம் இது கடவுளாலேயே படைக்கபட்ட சமச்சீர் பாடம் ...\nஇரண்டாவது வகை தொடர்ச்சியான பிராக்டீஸ் மூலம் மட்டுமே கற்று கொள்ள முடிந்த பாடங்கள்... ஆங்கிலம் போன்ற வேற்று மொழி பாடங்கள் இதற்க்கு நல்ல உதாரணம் ... இந்த பாடங்களில் மட்டும்தான் எங்களை போன்ற கிராமப்புற மாணவர்கள் மிகவும் பின்தங்கி போவார்கள் .. நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட மற்ற பாடங்களில் எல்லாம் 90 சதவீதத்திர்க்கும் மேல் எடுத்து விட்டு ஆங்கில பாடத்தில் வெறும் 60 , 70 என்று எடுத்திருப்பார்கள் ... காரணம் அந்த பாடத்தில் அவர்களுக்கு கொடுக்கபடும் குறைவான பயிற்ச்சி ... ஆனால் மெட்ரிக்குலேசன் முறையில் அவர்களின் பாடதிட்டமே ஆங்கிலத்தில் அதிக பயிற்சி அளிக்கும்படியாகத்தான் அமைக்கப்பட்டு இருக்கும் ...\nஎன்னுடன் கல்லூரியில் படித்த மெட்ரிக்குலேசன் மாணவர்கள் பெரும்பாலானோர் சராசரிக்கும் குறைவான புத்தி கூர்மை உடையவர்களாகவே இருப்பார்கள் , ஆனால் அவர்களின் ஆங்கில புலமை நன்றாக இருக்கும் ... அதைவைத்து அவர்கள் எளிதாக நல்ல வேலைக்கு சென்று விடுவார்கள் .,, ஆனால் எங்களை போன்ற ஸ்டேட் போர்டு மாணவர்கள் நல்ல திறமை இருந்தும் ஆங்கிலத்தில் திண்டாடி நல்ல வாய்ப்பை எல்லாம் கோட்டை விடுவோம் ... இதற்க்கு என்னுடய நண்பர்கள் வட்டதிலேயே எவ்வளவோ உதாரணங்களை சொல்ல முடியும்... இப்படி பாடதிட்டங்களிலும் , பயிற்சி முறைகளிலும் இருக்கும் ஏற்ற தாழ்வுகள் கடைசியில் எங்கள் வாழ்க்கையவே மாற்றி விட்டன ... அதனால்தான் சொல்கிறேன் சமசீர் கல்வி முறை எங்களை போன்ற கிராமப்புற மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ...\nஆனால் இந்த அருமையான திட்டத்திலும் அரசியல் கலந்து விட்டதுதான் தமிழ்நாட்டை பிடித்த சாபம் ... திரை கூத்தாடிகளின் ஜால்ராவை கேட்டு கேட்டு புளித்து போன முன்னாள் முதல்வர் , , எப்படி இன்று இந்தியாவே காந்திக்கு , பகத் சிங்கிற்க்கு மரியாதை கொடுத்து கொண்டிருக்கிறதோ அது போல வரும்கால தமிழகம் முழுவதும் தனக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று நினைத்து இந்த அருமையான திட்டத்தையே கெடுத்து விட்டார் ... காமராஜர் கக்கன் போன்ற \"கறைபடிந்த\" ஊழல்வாதிகளின் பிடியில் இருந்து இந்த தமிழ்நாட்டையே கருணாநிதி என்னும் \"உத்தமபுத்திரந்தான்\" காப்பாற்றினார் என்று வரலாற்றை திரித்து மாணவர்களுக்கு அறிவு அமுதோடு கொஞ்சம் நஞ்சையும் சேர்த்து ஊட்டும் வகையில் தன் அடிவருடிகளை வைத்து பாடங்களை அமைத்து இருக்கிறார் ... இலவச திட்டங்கள் மூலம் நான்தான் இனி தமிழக நிரந்தர முதலவர் என்று எண்ணி இந்த காரியத்தை துணிந்து செய்து விட்டார் .. ஆனால் அவர் ஒன்று நினைக்க மக்கள் ஒன்று செய்து விட்டார்கள் ...\nஅம்மா வந்தவுடன் இந்த காரணத்தை காட்டி , சமசீர் கல்வி முறையை தள்ளி வைத்து விட்டார் என்று கலைஞர் அறிக்கை விடுகிறார் ... இதனால் 200 கோடி செலவு செய்து அச்சடித்த புஸ்தகங்கள் வீணாகி விட்டன என்று எல்லாரும் புலம்பி கொண்டு இருக்கிறாராகள் .. காசு வீணாகிறது என்றுதான் புலம்புகிறார்களே தவிர யாருமே மானவர்களின் நலன் மேல் அக்கறை உள்ளதை போல பேசவில்லை .... கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதற்காக அம்மா இதை தள்ளி வைத்தால் அது மிக பெரிய அயோக்கியதனம்… ஆனால் ஆளும் கட்சியோ இதை ஒத்துக்கொள்ளாமல் , சமசீர் கல்வி என்று சொல்லிக்கொண்டு இவர்கள் அமைத்து இருக்கும் பாடதிட்டங்கள் எல்லாமும் மிகவும் கீழ்மட்டமாகவே உள்ளன ... பள்ளத்தில் இருப்பவர்களையே மேலே கொண்டு வருவதற்க்கு பதில் , இவர்கள் மேலே இருப்பவர்களையே பள்ளத்தில் தள்ளும் செயலை செய்து இருக்கிறார்கள் .... நாங்கள் இப்பொழுது மீண்டும் ஒரு முறை இந்த பாடத்திட்டங்களை ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம் , அதனால்தான் இப்போதைக்கு இதை தள்ளி வைக்கிறோம் என்று காரணம் சொல்லுகிறார்கள் ....\nஎது எப்படியோ மாணவர்கள் மேல் உண்மையிலேயே இவர்களுக்கு அக்கறை இருந்தால் இவர்கள் சில காரியங்களை செய்ய வேண்டும்\nஇந்த பாடத்திட்டம் உண்மையிலேயே மோசமாக வடிவமைக்க பட்டு இருந்தால் , அதற்கான காரணங்களை ஒரு விரிவான அறிக்கையாக தயாரித்து மக்களுக்கு வெளிபடுத்தி, நீதிமன்றத்தின் மூலம் சம்பந்தபட்டவர்களுக்கு (அதாவது அதை வடிவமைத்தவர்கள் , அதற்க்கு துணையாக இருந்தவர்கள்) தண்டனை வாங்கி தரவேண்டும் ... இதை வெறும் 200 கோடியாக பார்க்காமல் அதனால் விளையபோகும் பின்விழைவுகளை கருத்தில் கொண்டு அந்த தண்டனை அமையவேண்டும்\nஎந்த கட்சி சார்பும் இல்லாத பேராசிரியர்களை கொண்டு உலக தரத்தில் புதியதாக பாடதிட்டம் வடிவமைக்க வேண்டும் .... அதை எவ்வித பாகுபாடும் இல்லாமல் தமிழகம் முழுவதும் அமல்படுத்த வேண்டும் ...\nஒருவேளை இந்த பாடதிட்டதில் கலைஞர் ஜால்ட்ராவை தவிர மற்ற அனைத்தும் உண்மையிலேயே நல்ல முறையில் வடிவமைக்கபட்டிருந்தால் இந்த அரசு அந்த ஜால்ட்ரா பக்கங்களை மட்டும் பாடதிட்டதில் இருந்து நீக்கி விட்டு இந்த கல்வி முறையை உடனே கொண்டு வரவேண்டும் சாப்பாட்டில் இருக்கும் கல்லை எடுத்து ஓரமாக ஒதுக்குவதை போல ... பரீட்சைக்கு இதில் இருந்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று சொல்லிவிட்டால் ஒருவனும் அதை சீண்ட மாட்டான் ...\nஅரசியல்வாதிகளே இன்றைய மாணவர்கள்தான் எதிர்கால இந்தியா ... இது அவர்களின் பிரட்சனை... எந்த விதமான அரசியல் காழ்புணர்ச்சியோ , பழிவாங்கும் எண்ணமோ இல்லாமல் அவர்களுக்கு நல்லது செய்யுங்கள் ... உங்கள் காழ்புணர்ச்சியை காட்ட வேறு எத்தனையோ களங்கள் உள்ளன .. அங்கு உங்கள் சண்டையை வைத்து கொள்ளுங்கள்,, இவர்களை விட்டு விடுங்கள் ...\nசமசீர் கல்வி திட்டம் போல் அடுத்து சமசீர் மதுபான திட்டம் வருமா\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nSammohanam - *Sammohanam* ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து...\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/2018/09/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2019-02-18T18:51:17Z", "digest": "sha1:GUIROJYEJEJXGZN547U2CTLFCRLDD2AI", "length": 10867, "nlines": 81, "source_domain": "eniyatamil.com", "title": "இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் . - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nHomeமுதன்மை செய்திகள்இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .\nஇந்திய கேப்டன் விராட் கோலிக்கு ‘கேல்ரத்னா’ விருது -ஜனாதிபதி வழங்கினார் .\nSeptember 25, 2018 பிரபு முதன்மை செய்திகள், விளையாட்டு 0\nவிளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்,வீராங்கனைகளுக்கு வருடந்தோறும் விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறது மத்திய அரசு .இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டு ,பரிசீலனை செய்யப்பட்டு விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது .அவர்கள் பரிசு பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தார்கள்.அதன்படி, வீரர்களுக்கு விருதுகள் இன்று ஜனாதிபதி கைகளால் வழங்கப்பட்டன .\nஇந்தியாவில் விளையாட்டுத்துறைக்கென வழங்கபடும் மிக உயரிய விருதான “கேல் ரத்னா ” விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் ,உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் வீரருமான விராட் கோலிக்கும் ,பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானுக்கும் மிக உயரிய விருதான “கேல் ரத்னா ” விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார் .\nஅர்ஜுனா விருதும் வழங்கப்பட்டது .ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸ், பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மந்தனா, டேபிள் டென்னிஸ் வீரர் சத்யன் உள்பட 20 பேருக்கு வழங்கப்பட்டது .சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருதும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார் .\nகிரிக்கெட்டில் இதற்க்கு முன்பு சச்சினும்,தோனியும் கேல் ரத்னா விருதினை பெற்றுள்ளார்கள் .பளு தூக்குதலில் இதற்கும் முன்பு மல்லேஸ்வரி,குஞ்சரணி ஆகியோர் பெற்றுள்ளனர் .விராட் கோலி விருதினை பெற்றிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது .அவர்கள் தங்களது மகிழ்ச்சியினை சமூக வலைத்தளங்களில் வெளிப்படுத்தினர் .ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் விராட் கோலி தற்போது ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ‘.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஆடை நழுவுவது கூட தெரியாமல் ஆட்டம் போட்ட நடிகை\nஇருவருக்கு சாம்பியன் விருது …\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/1917", "date_download": "2019-02-18T18:03:30Z", "digest": "sha1:L5L5QY6Q2Y47IUEEGVYGULZ7X72WH3EF", "length": 5741, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "கண்ணழகி பிரியா வாரியாரின் பாடல் தமிழில் வெளியானது – Mithiran", "raw_content": "\nகண்ணழகி பிரியா வாரியாரின் பாடல் தமிழில் வெளியானது\nகண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்த பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வரும் ஒரு ஆதார் லவ் படத்தில் பாடல் ஒன்று தமிழில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n பிரியா பிரகாஷ் வாரியாருக்கு விருது அனிரூத் நயனுக்காக ஸ்பெஷலாக தயாரித்த பாடல் வைரல்; வீடியோ இணைப்பு உள்ளே… ஜூலியின் பரபரப்பு வீடியோ இதோ ஜூலியின் பரபரப்பு வீடியோ இதோ டுவிட்டர் பக்கத்தை அசத்திய கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங் முத்தக்காட்சியில் சிக்கிய ஐஸ்வர்யா- படங்கள் பிரபல பேராசிரியரும், அறிவியலாளருமான ஸ்டீபன் ஹாக்கிங் மரணம்..\n← Previous Story சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய் \nNext Story → “தல என்றால் இவர் மட்டும் தான்” ஸ்ரீசாந்தின் வீடியோ..\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011/02/3.html", "date_download": "2019-02-18T18:51:45Z", "digest": "sha1:EFSI4S46RNLGMWVUXLCS4EVZFIUOVG2Y", "length": 11378, "nlines": 155, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: பாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.", "raw_content": "\nபாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.\nகோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.\nஇடுகை மூன்று: சமவெளி மனிதனின் மலைவெளிப் பார்வை.\nஅதிகாலைக் கருக்கலில், நீண்ட நெடிய மலைப்பாதையில் யாத்ரிகள்.\nமூன்று மணியளவில் குதிரைகள் குகை நோக்கி பயணத்தை தொடங்கின. வெகு தூரத்திற்கு அந்த பாதையில் லங்கர்கள் (இலவச உணவு மையங்கள்) வந்து கொண்டே இருந்தன. முடிவில் இருளடர்நத மலைப்பாதையில் செல்ல ஆரம்பித்தோம்.\nஉடம்பை நன்றாக இன்சுலேட் (insulate) பண்ணியிருந்தாலும் குளிரியது. குதிரைப்பயணம் அவ்வளவு சவுகரியமாக இல்லை. இருட்டில் பள்ள மேடுகளும் உயரங்களும் சரியாக தெரியாதலால் விடியும் வரை பயம் தெரியவில்லை. விடிந்த பின் பயம் பழகிவிட்டது.\nஎன் குதிரையின் உயரம் என் காலை தரையில் தேய்த்துக் கொண்டே வந்ததால் நான் அஷ்வினின் உயரமான குதிரையை மாற்றிக் கொண்டேன்(அவருக்கு அதில் விருப்பமில்லை). ஆனால் வழியில் அது செய்த அட்டகாசம், மற்றவர்க்கு சிரிப்பும் அஷ்வினுக்கு கோபத்தையும் வலியையும் கொடுத்தது.\nஒரு முறை அது திடீரென்று எதிர்ப் புறமாக திரும்பிக் கொண்டு மலையில் இருந்து கீழே நோக்கி இறங்க ஆரம்பித்து விட்டது. குதிரைக்காரன் காஷ்மீரியில் சிரித்துக் கொண்டே போராடி இழுத்து வந்தான். அதிகம் சிரித்தால் உதடு வெடித்து விடும் அபாயத்தால் நான் சிரிக்கவில்லை. (இதை படிக்கும் அஷ்வின் கண்டிப்பாக பல்லை கடிப்பது உறுதி). மனிதனுக்கு இன்பம் நீண்டு கொண்டே சென்றால் எந்த ஆட்சேபணையும் இருக்காது. ஆனால் துன்பம் ஏற்படவே கூடாது. அப்படி ஏற்பட்டாலும் சடுதியில் முடிந்துவிட வேண்டும், என்ற தீர்மானம் அவனுக்குக் குழந்தையிலிருந்தே தீர்ககமாக இருக்கிறது.\nஆகவே எங்கள் குதிரைப் பயணம் சட்டென்று முடிய வேண்டும் என்ற எண்ணம் எங்களை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த நேரம், குளிர் ஏறத் தொடங்கியது. ஐயா அது மார்கழி மாத சென்னைக் குளிரில்லை. இமயமலைக் குளிர் \nதங்க, ஒதுங்க இடமில்லா மலையோரத்து p பாதையில் உயரங்கள் பயமுறுத்தும் குளிரான குளிர்\nகுளிரோ அதிகரித்துக் கொண்டே சென்றது.\nசென்னை வெயிலில் திட்டித் தீர்த்த சூரியனை வேண்ட வைத்த குளிர்.\nபுகைப் பழக்கமில்லாத நபரையும் புகை(போ)க்க வைத்த குளிர்.\nமாநிறமான என் முகமே சிவந்து போக காரணமாகிய குளிர்.\nஆனால் எங்களை சுமந்த குதிரைகளுக்கு வியர்த்தது. உழைப்பு எந்த துன்பத்தையும் தாங்கும் என்று காட்டிய வியர்த்த குதிரைகள் ஓரிடத்தில் இயற்கை மலையில் தொங்க விட்ட சிற்றருவியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொண்டன. தண்ணீருக்கு அவை முண்டியடிக்கும் போது சற்று நம்மை தடுமாற வைத்தது. குதிரையின் பால் எனக்கேற்பட்ட பரிதாப உணர்வை பயமாக்கியது அந்த தடுமாற்றம்.\nநானும் அடங்காமல் எனது ஹேன்டிக்காமில் இந்த நிகழ்வை பதிவு செய்து கொண்டிருந்தேன். தடுமாற்றத்தில் காமிராவை விட நானே முக்கியம் என்ற தெளிவு ஏற்பட்டது. சமவெளி மனிதர்களின் சராசரி புரிதல்கள் மற்றும் திரிபுகள் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க வேண்டிய அவசியம் அந்த மலையனுபவத்தில் எல்லோருக்கும் ஏற்படும். இதுவே இந்த பயணத்தில் நான் கண்டறிந்த மிகப்பெரிய உண்மை.\n(கோவிந்த் மனோஹரின் பயண அனுபவம் தொடர்கிறது)\nகோவிந்த் மனோஹரிடம் இருந்து நன்றியுடன் இந்த பதிவுகளை வேதாந்த வைபவம்\nபிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 5:19 AM\nலேபிள்கள்: Amarnath Yatra, அமர்நாத் அனுபவங்கள், கோவிந்த் மனோகர்\nஇதை படிக்கும் அஷ்வின் கண்டிப்பாக பல்லை கடிப்பது உறுதி). //\nபாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\nபாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2010/02/p.html", "date_download": "2019-02-18T18:00:54Z", "digest": "sha1:OLCZO4NZI2MWKNSDZYUP5MTGZXIIOATC", "length": 21072, "nlines": 237, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: தலைநகர் பதிவர் சந்திப்பு விடயங்கள் அம்பலம்(:p)", "raw_content": "\nதலைநகர் பதிவர் சந்திப்பு விடயங்கள் அம்பலம்(:p)\nஅன்று பதிவர்கள் அனைவரும் தலைவகரில் சந்தித்துக்கொண்டதும், ஐஸ் கிறீம் குடித்ததும் தெரிந்த விடயமே, ஆனால் சிதறல்கள் றமேஸ் அண்ணா போட்டோ கமண்ட் போடலயாடா என்று என்னை உசுப்பேத்தி விட்டதால் இந்தப்பதிவு..:p வழக்கம்போல மொக்கைதான் என்பதால் யாரும் சீரியசா எடுக்கக்கூடாது.\nவகைகள்: காமடிகள், பதிவுலகம், போட்டோ காமண்டு, மொக்கை\nலோஷன் அண்ணாவுக்கு வந்த குறுஞ்செய்தி தான் அற்புதம்...\nஅடுத்தது அந்த வெஸ்ரெண், பரதம்... ஹா ஹா....\nவரோ அண்ணாவின் களைச்சிற்றம் உள்குத்தும் நல்லாயிருக்கு...\nநான் புல்லட் அண்ணாவப் பாத்து கொசு எண்டேல.... உண்மையா.... :P\n அவ்வ்வ்வ்... சொந்தச் செலவில சூனியமா....\nஅனுதினன் எங்கிருந்தாலும் வரவும்... ஹி ஹி ஹி....\nஅடப்பாவி.. இன்னுமா இன்று என் நாளை விடல\nபுல்லட்டின் நானிப் பாட்டி & கண்கோனின் கப்ச்சர் பட்டனும் ஹா ஹா ரகம்..\n// கண்கோனின் கப்ச்சர் பட்டனும் ஹா ஹா ரகம்.. //\nஅதற்குரிய பூரண காப்புரிமையும் என்னிடத்தில்...\nநான் தான் அத பேஸ்புக்கில சொன்னன்....\nஎன்னிடம் அனுமதி பெறாமல் என்னுடைய வசனத்தைப் பயன்படுத்திய பவனைக் கண்டிக்கிறேன்... :P\n(படுபாவி... தெரிஞ்சிருந்தா போட்டிருக்க மாட்டன்... ;) )\nஹீஹீ நன்றி வருகைக்கும் கருத்துக்கும்...;)\n அவ்வ்வ்வ்... சொந்தச் செலவில சூனியமா....//\nகூடுதலாக அனைத்திலும் சொ.செ.சூ தான் நிறைய உள்குத்துக்களும் இருக்கு கவனிக்க..:p\nஇலங்கைப்பதிவர்கள் சார்பில் நன்றி சகோதரா..;)\n//அடப்பாவி.. இன்னுமா இன்று என் நாளை விடல\n//புல்லட்டின் நானிப் பாட்டி & கண்கோனின் கப்ச்சர் பட்டனும் ஹா ஹா ரகம்.//\nஎல்லாம் சொந்த செலவில் அவரவர் வைத்துக்கொண்ட சூனியங்கள்தான்..ஹிஹி\nஆனா வந்தியண்ணா, யோ அண்ணா ஆகியோர் மிஸ்சிங்..#கவலை..:p\nநன்றி அண்ணா வருகைக்கம் கருத்துக்கும்..;)\nடேய் ஆ ஊ எண்டாலே படம் போட்டு கலக்கிடுவ அதுசரி உன்னை உசுப்பேத்தி விட்டேனா போட்டோ தரும் வரை தொல்லை கொடுப்பேன் எண்டாய் போட்டோ கொடுத்ததும் தொல்லை கொடுக்கிறீயே....ஹிஹி\nதினம் தொல்லையாகும் பங்குச்சந்தை கலக்கல்.\n(ஏதோ நாம தப்பிச்சுட்டம் தங்ஸ்)\nஆனாலும் என்னையும் சேர்த்து பின்னி எடுத்து இருக்கிறிர்கள்.\nவரோ அண்ணா பற்றி போட்டதை அவர் வந்து விளக்குமாறு கேட்டு கொள்ளகிறேன்.\nபுல்லட் அண்ணாவுக்கு நாணி பாட்டி போக பயுமி அக்காவும் வந்து இருந்தாங்க...\nஅச்சு அண்ணா அப்படியே பங்கு சந்தை பற்றி கதைத்தே இலவசமாக மேலும் ஒன்று பெற்றத்தாக தகவல்.\nலோஷன் அண்ணாவின் படத்துக்கு ஏதும் சொல்ல முடியாது அற்புதம்\nஅன்னிக்கு எண்ண சொன்னாலும் கோபி அண்ணாவின் ஆட்டத்தை யாருமே மிஞ்ச முடியாது. \"வாலிபா வ\" என்ற கோவா பாடல்தான் பின்னணியில் ஒலித்தது.\nஎன்னை பற்றி தவறாக போட்டோ போட்டு இருக்கிரார்கள். நான் நல்லவன். அவ்வ்வ்/...(இது தொடர்பில் நான் பஸ்ஸில் விளக்க உரை நிகழ்த்த உள்ளேன்....\n//பவன் பதிவு சூப்பர்.... பதிவர்களே வித்தே பதிவு....நடக்கஎ\n ராஸ்கல்… என் படங்களையும் சுட்டு எனக்கே அல்வாவா மண்டை பத்திரம்… எனக்கு இன்டர்நேஷனல் ரீதில லிங்க் இருக்கு. லேடன் கிட்ட பேசுறியா மண்டை பத்திரம்… எனக்கு இன்டர்நேஷனல் ரீதில லிங்க் இருக்கு. லேடன் கிட்ட பேசுறியா... பின்ன்ன் லேடன்ன்…. நம்பர் தரவா\n இடத்தை தேடி களைச்சு போட்டன், கோவாக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பக்கா ஸ்ரீலங்கன்….\n//அதுசரி உன்னை உசுப்பேத்தி விட்டேனா போட்டோ தரும் வரை தொல்லை கொடுப்பேன் எண்டாய் போட்டோ கொடுத்ததும் தொல்லை கொடுக்கிறீயே....ஹிஹி//\n//(ஏதோ நாம தப்பிச்சுட்டம் தங்ஸ்)//\n ம்ம்... டோண்ட் வொறி அடுத்தமுறை பார்க்கலாம்..:p\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\n//என்னை பற்றி தவறாக போட்டோ போட்டு இருக்கிரார்கள். நான் நல்லவன். அவ்வ்வ்/...(இது தொடர்பில் நான் பஸ்ஸில் விளக்க உரை நிகழ்த்த உள்ளேன்//\nஐயோ நான் இன்று பஸ்சுக்கு வரமாட்டேன் உரை முடிஞ்சதும் மிஸ்கோல் ஒண்டு போடவும்..:p\n ராஸ்கல்… என் படங்களையும் சுட்டு எனக்கே அல்வாவா மண்டை பத்திரம்… எனக்கு இன்டர்நேஷனல் ரீதில லிங்க் இருக்கு. லேடன் கிட்ட பேசுறியா மண்டை பத்திரம்… எனக்கு இன்டர்நேஷனல் ரீதில லிங்க் இருக்கு. லேடன் கிட்ட பேசுறியா... பின்ன்ன் லேடன்ன்…. நம்பர் தரவா... பின்ன்ன் லேடன்ன்…. நம்பர் தரவா\nஆனா என்ன அவருக்கு என்ன தெரியாது..:p\n இடத்தை தேடி களைச்சு போட்டன், கோவாக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பக்கா ஸ்ரீலங்கன்…//\nசிறீலங்கால இருந்தும் கோவா போகலாம், இந்தியாவில இருந்தும் கோவா போகலாம் மகாஜனங்களே நோட் திஸ் பாயிண்ட்...p\nநன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்...;)\nதலைநகர் பதிவர் சந்திப்பு விடயங்கள் அம்பலம்(:p)\nDigital Film Making தொடர்பான பயிற்சிப் பட்டறைக்கா...\nகிறிக்கற் தொடர் பதிவு விளையாட்டு\nதமிழ்ப்பதிவு -இது வித்தியாசமான பதிவு அல்ல\nஅப்ரிடியின் பல்லின் உறுதிக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.porseyyumpenakkal.com/2018/06/", "date_download": "2019-02-18T18:48:04Z", "digest": "sha1:KX5LPB4XHHSAAR7RRGQGBQE7MPP6AVJ7", "length": 12258, "nlines": 120, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "June 2018 - போர் செய்யும் பேனாக்கள் <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி\nதுருக்கியத் தேர்தல்களும் பதினொரு மத்ஹபுகளும்\nJune 25, 2018 அப்பான் அப்துல்ஹலீம் 487 Comments\nஉலகளவில் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கின்ற நிகழ்வுகளில் அனைவரும் தத்தமது புரிதல்களிலிருந்தும், விளக்கத்திலிருந்தும் கருத்துச் சொல்வதென்பது சாதாரணமானது. அவ்வாறு கருத்துச் சொல்கின்ற உரிமையும் அனைவருக்குமுண்டு என்பதில் எவ்வித சந்தேகமும்\nமீண்டும் அரியணை ஏறுவாரா அர்துகான்\nதுருக்கியில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் உரிய காலத்திற்கு 16 மாதங்கள் முன்னதாக நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதன்படி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் திகதி துருக்கியில்\nடாக்டர். ஆபியா சித்தீகி: கபட நாடகத்தின் பலிகடா\nஅமெரிக்க போர்ப் படை வீரர்களை கொலை செய்ய முயற்சித்தார், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற போலிக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டவர் பாகிஸ்தான்\nஉயிர் கொடுத்த உத்தமி – ரஸான் அல்நஜ்ஜார்\nகாசா எல்லையில் இடம்பெற்று வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் காயமடையும் பலஸ்தீனர்களுக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்கி வந்த பெண் மருத்துவ பணியாளரான ரஸான் அல்நஜ்ஜார் எனும் 21\nடாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி\nஅமெரிக்க படைவீரர்களை கொலை செய்ய முயற்சித்தார் எனும் போலிக் குற்றச்சாட்டின்பேரில் அமெரிக்க நீதிமன்றத்தினால் 86 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, டெக்சாஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தானிய பிரஜையும்\nசிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்குமா\nஒரு வாரமாக வெற்றாரவார டுவிட்டர் பதிவுகளினூடாக ரஷ்யாவுடன் பேச்சளவில் மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா இறுதியில் ஏப்ரல் 14 சனிக்கிழமை சிரியா மீதான ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர் July 25, 2018\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி July 22, 2018\n ஆய்வுக் கட்டுரை July 7, 2018\nஅமெரிக்காவுக்குத் துணை போகிறாரா ஸுதைஸி ஜெனிவாவில் சலசலப்பு\nதுருக்கியத் தேர்தல்களும் பதினொரு மத்ஹபுகளும்\nமீண்டும் அரியணை ஏறுவாரா அர்துகான்\nடாக்டர். ஆபியா சித்தீகி: கபட நாடகத்தின் பலிகடா June 20, 2018\nஉயிர் கொடுத்த உத்தமி – ரஸான் அல்நஜ்ஜார்\nடாக்டர் ஆபியா சித்திக்கி கைது – பாகிஸ்தான் உளவுத்துறையின் சூழ்ச்சி\nசிரியா: அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்குமா\nஜெருசலத்தின் அமெரிக்கத் தூதரகமும் பற்றி எரியும் பலஸ்தீனமும்\nஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் அல்யஸவ்ரி அவர்களுடனான நேர்காணல் May 15, 2018\nஅல்ஜஸீரா ரிப்போர்ட்: சிரியா போர்- நெருக்கடியில் ஈரான் அரசு\nகூட்டுவன்புணர்வில் பலியான 8 வயது காஷ்மீர் சிறுமி\nபலஸ்தீன நில தின போராட்டமும் பின்னணியும் April 9, 2018\nஃகூவ்தா தாக்குதலின் உள் அரசியல் -சிரியா ரிப்போர்ட்\nசாவிற்கு நடுவில் வாழ்வு – சிரியா ரிப்போர்ட்\nஇலங்கை முஸ்லிம்களின் வாழ்வுதனை சூது கவ்வுமா \nஜெருசலம் விவகாரம் OIC மாநாட்டின் தீர்மானங்கள் January 2, 2018\nசிரியா- இழந்துவரும் இளம் விழுதுகள்\nகல்லறையில் வசிக்கும் எகிப்து மக்கள் – ஒரு ரிப்போர்ட் January 2, 2018\nமாற்று திறனாளி மாறாத போராளி – ஷஹீத் அபூதுரையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thanjavur-puthukottai-gaja", "date_download": "2019-02-18T18:04:49Z", "digest": "sha1:I7AABIMUACAIU3FIRJEYWZEQKKYFKVCG", "length": 15418, "nlines": 189, "source_domain": "nakkheeran.in", "title": "நெடுவாசலில் பள்ளி மாணவர்களுக்கு 4200 தென்னங்கன்றுகள் வழங்கிய கடல்சார் விஞ்ஞானிகள் | thanjavur, puthukottai, gaja | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nநெடுவாசலில் பள்ளி மாணவர்களுக்கு 4200 தென்னங்கன்றுகள் வழங்கிய கடல்சார் விஞ்ஞானிகள்\nஇந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதி விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மா, பலா, கொய்யா, தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் இரா.வெங்கடேசன் தலைமையில், அருள் முத்தையா, ஜி.வெங்கடேசன், திருமுருகன், சுந்தரவடிவேல், முத்துக்குமார், துறையூர் தென்னவன் ஆகியோர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் சுற்றியுள்ள கிராமங்களும் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் நெடுவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில், இந்திய அரசின் தேசிய கடல் வளத்துறை தொழில்நுட்ப கழகம் மற்றும் கடல் மிதவைத் திட்ட குழுமத்தில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சார்பில் மாணவ, மாணவிகள் மற்றும் தென்னை விவசாயிகளுக்கு சுமார் 4 ஆயிரத்து 300 தென்னங்கன்றுகள், மரக்கன்றுகள் வழங்கினார்கள்.\nநிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் இரா.ராஜலிங்கம் தலைமை வகித்தார். ஆயுள் காப்பீட்டு நிறுவன முகவர் எம்.ராமசாமி, நூலகர் ஸ்ரீ வெங்கட்ரமணி, ஓய்வு ஆநிரியர் வேலு, பசுமை ராமநாதன், முன்னால் ஊராட்சிமன்றத் தலைவர் சுந்தராஜன் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். நிறைவாக பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் ச.இளையராஜா நன்றி கூறினார்.\nஇதே போல் விஞ்ஞானிகள் குழு சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த துறையூர், வீரியங்கோட்டை, முடச்சிக்காடு, குருவிக்கரம்பை ஆகிய இடங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தென்னங்கன்றுகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து குழுமத்தின் திட்ட இயக்குநரும், முதுநிலை விஞ்ஞானியுமான முனைவர் இரா.வெங்கடேசன் கூறுகையில், ”எங்கள் விஞ்ஞானிகள் சார்பில் பசுமை பூமி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை எங்கள் ஏற்பாட்டில் புயல் பாதித்த பகுதிகளில் 10 கிராமங்களில், 3 ஆயிரம் குடும்பங்களுக்கு 7 ஆயிரத்து 800 தென்னங் கன்றுகள், 3 ஆயிரத்து 200 பலவகை மரக்கன்றுகளை, கடந்த டிசம்பர் .1 முதல் இதுவரை 5 முறை வழங்கப்பட்டு, சுமார் 100 ஏக்கர் நிலத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மரக்கன்றுகள் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம்” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதஞ்சையில் பேரணி; பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம் அறிவிப்பு\nநெடுவாசலில் கருப்பு தினம் அனுசரிப்பு\nநெடுவாசல் மக்களை போராட தூண்டிய நாள்... பிப்ரவரி 16\nகாதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் காதல் கணவர்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/360-news/life/supporting-staff", "date_download": "2019-02-18T18:01:30Z", "digest": "sha1:BTALGIYNWAOPXHCONBAA6INWFS5OG3JY", "length": 15566, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "யாரெல்லாம் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்... | supporting staff | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nயாரெல்லாம் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள்...\nநம்மில் பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை பார்க்கும் போது தலைமை இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குமே வரக் கூடிய ஒன்றாகும் .அப்படி வர நினைப்பவர்கள் தன் கூட வேலைப் பார்க்கும் சக ஊழியரைப் பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து வைத்திருக்கிறோம் அது மட்டுமில்லாமல் யாரெல்லாம் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும் .சரி எந்த மாதிரி பண்புகள் என்றுப் பார்க்கலாம் .ஒரு தலைவர் தன்னைப் பற்றி அறிந்துகொண்டிருந்தால் போதாது, தன்னைப் பின்பற்றுகிறவர்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். அதாவது தன் குழுவினரைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். குழு உறுப்பினர் ஒவ்வொருவரின் தனித்திறன்கள், நோக்கங்கள், அவர்களது தேவைகள் அவர்களது, உணர்வுகள் போன்றவற்றை தலைவர் நன்கறிந்திருக்க வேண்டும்.\nஅப்போதுதான் குழுவில் திட்டங்களை நிறைவேற்றும் பணியில் குழு உறுப்பினரை நல்ல முறையில் செயல்பட வைக்க முடியும். செயலூக்கமுள்ள தலைவர் தன் உறுப்பினர்களது பலம், பலவீனங்களை தெரிந்துவைத்திருந்தால் அவர்களுக்கு உதவி செய்வதன்மூலம், அவர்களையும் செயல்திறன் மிக்க உறுப்பினராக்க முடியும். இப்படி ஒவ்வொரு உறுப்பினர் குறித்தும் தெரிந்து வைத்திருப்பதன்மூலம் குழுவின் தேவைகளை, திறமைகளை, குறிக்கோள்களைஅடையும் செயல்திறன்களை பலம், பலவீனங்களை, வரம்புகளை, குழுவின் முழு ஆற்றலைத் தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். தலைவர் அறிவிக்கும் திட்டத்தை அவர் தன் குழுவினரால் நிறைவேற்ற முடியுமா என்பது குறித்தும் அவரால் முன்கூட்டியே கூறமுடியும். ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினர் மீதும் தலைவர் அன்புணர்ச்சி கொண்டவராக இருக்க வேண்டும். குழு உறுப்பினர்களுடன் தலைவருக்கு இடையறாத தொடர்பு இருக்க வேண்டுமானால், சிறந்த தகவல் தொடர்பு ஏற்பாடு அமைத்திருக்கவேண்டும். தலைவரின் கருத்துக்கள் எல்லா உறுப்பினர்களுக்கும் சென்று சேரவேண்டும்.\nதொண்டர்களின் கருத்துக்கள் அவ்வாறே தலைமையை சென்றடைய வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் குழுவில் இருக்க வேண்டும். கடிதம், சுற்றறிக்கை ஊடக வாயிலானதொடர்பு, செய்தி மடல்கள் மூலமான தொடர்பு, நேரடி கூட்டங்கள் மூலம் தொடர்பு என வலுவான தொடர்பு தலைவருக்கும் தொண்டர்களுக்கும் இடையில் இருக்க வேண்டும்.குழு உறுப்பினர்களின் திருப்தி குழுவுக்கும் அதனை வழி நடத்தும் தலைவருக்கும் பலம் சேர்க்கும். குழு உறுப்பினர்கள் மத்தியில் அதிருப்தி பல காரணங்களால் ஏற்படுமானால் அது குழுவையும் தலைவரையும் பலவீனப்படுத்திவிடும். \"திருப்தி உணர்வு'“ குழுவினரிடம் அதிகரித்தால் குழுவினரின் திறமை மீதான நம்பிக்கை தலைவரிடம் அதிகரிக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n”அரசெல்லாம் தேவையில்லை, நாமே களத்துல இறங்குவோம்” - காமராஜரின் கனவை நிறைவேற்றிய இளைஞர்கள்\n''நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்\nநகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா\nபள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்\n''நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்\nநகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா\nபள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்\nஇனிமேல் நம் நாடு அவ்வளவுதான் …\nதொலைவில் நின்றிருந்த சிங்கம் டாக்டரைப் பார்த்தது...\nநீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா\n ஒரு நம்பரில் சான்ஸ் பறிபோய்விட்டதே’’\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/360-news/thodargal/poet-magudeswaran-writes-soller-uzhavu-2", "date_download": "2019-02-18T18:04:04Z", "digest": "sha1:WKJFOLFYE7FIAFSFZP2AVI66SSAMALKV", "length": 22228, "nlines": 195, "source_domain": "nakkheeran.in", "title": "கடலைக் குறிக்கும் சொற்கள் இத்தனையா ? - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 32 | poet magudeswaran writes soller uzhavu | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nகடலைக் குறிக்கும் சொற்கள் இத்தனையா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 32\nமொழிச்சொற்கள் யாவும் நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், இடைச்சொற்கள், உரிச்சொற்கள் ஆகியன அந்தப் பிரிவுகள். இவற்றில் பெயர்ச்சொற்களும் வினைச்சொற்களும் தலைமையிடத்தை வகிக்கின்றன. இடைச்சொற்களும் உரிச்சொற்களும் முதலிரண்டு பகுப்புகளான பெயரையும் வினையையும் அண்டியே தம் இருப்பினைக் காட்டிக்கொள்கின்றன. பெயர்ச்சொற்களைப் பற்றியும் வினைச்சொற்களைப் பற்றியும் நாம் தேர்ந்த அறிவினைப் பெற்றுவிட்டால் போதும். சொல்லாற்றலில் நாம் பல படிகள் கடந்தவர்கள் ஆகிவிடுவோம்.\nபெயர்ச்சொல் என்பது ஒரு பொருளைக் குறிக்கும். பெயர்ச்சொற்கள் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. வினைச்சொல்லாவது ஒரு செயலைக் குறிப்பது.\nபெயர் என்பது ஒரு பொருளாக இருக்கும். பொருள் என்றால் கண்ணுக்குத் தெரியத்தக்க, கையால் தொடத்தக்க பருப்பொருளைக் குறிப்பது மட்டுமேயில்லை. கண்ணுக்குத் தெரியாத காலத்தைக் குறிப்பதும் பெயர்ச்சொல்தான். ஆடு, மாடு என்னும் கண்ணுக்குத் தெரியும் பொருளும் பெயர்ச்சொல்தான். மார்கழி, தை என்னும் கண்ணுக்குத் தெரியாத காலமும் பெயர்ச்சொல்தான்.\nநடக்கின்ற, நடந்த, நடக்கும் ஒரு செயலைப் பெயர்ச்சொல்லாக்கிவிட முடியும். தேர்தல், பாடல், அழுத்தம், பேறு, கூட்டம் என்று ஒரு வினைச்சொல் விளைவையும் பெயர்ச்சொல்லாக்கிவிட முடியும்.\nஒரு மொழியில் இடம்பெற்றுள்ள பெயர்ச்சொற்களின் இன்றியமையாமையை நாள்முழுக்க விளக்கலாம். பள்ளியில் சேர்ந்ததும் நமக்கு அணில், ஆடு, இலை, ஈ என்று பெயர்ச்சொற்களைத்தான் கற்பித்தார்கள்.\nநமது மொழிக்கல்வி ஒரு பெயரை அறிவதிலிருந்து தொடங்குகிறது. ஒரு குழந்தையிடம் மொழியை எப்படிக் கற்பிக்கிறோம் “அங்கே பாரு… அப்பா… அது யாரு “அங்கே பாரு… அப்பா… அது யாரு மாமா… இது என்ன… பொம்மை..” என்று ஒவ்வொரு பொருளாகக் காண்பித்து அதன் பெயரைக்கூறி அறிவூட்டுகிறோம்.\nபெயர்ச்சொற்களின் அறிவினை வைத்தே ஒருவரின் மொழியறிவைக் கணக்கிடுவார்கள். ஆங்கிலத்தில் ஒருவரின் சொல்லாட்சித் திறத்தினை வளர்த்துக்கொள்ள ஆயிரக்கணக்கான நூல்கள் கிடைக்கின்றன. ஆனால், தமிழில் சொல்லாட்சித் திறத்தினை மேம்படுத்த உதவும் நூல்கள் இல்லை என்றே கூறலாம். அகராதிகட்கு அப்பால் நம் சொல்லறிவினை விரிவாக்கிக் கொள்வதற்கு என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன வெறுமனே மொழியிலக்கியங்களைப் படித்துத் தேர்வதுதான் ஒரே வழி.\nகடல் என்று ஒரு சொல் இருக்கிறது. இப்புவிப்பரப்பின் மிகப்பெரிய பொருள் அது. நம் தமிழகம் கடல் சூழ்ந்த நிலம். பேரளவில் பரந்து விரிந்த ஒரு பொருளுக்கு எத்தனையோ சொற்கள் இருக்க வேண்டுமே. கடலுக்கு வழங்கப்படும் வேறு சொற்கள் என்னென்ன நமக்குத் தெரிந்திருக்கிறதா ஒருவரை வழிமறித்துக் கேட்டால் அவர் என்ன சொல்லக் கூடும் “கடல்னா கடல்தான். அதுக்கு வேற என்ன பேரு இருக்கும் “கடல்னா கடல்தான். அதுக்கு வேற என்ன பேரு இருக்கும் தெரியலயே…” என்றுதான் கூறுவார். நன்கு கற்றவர்களை இடைமறித்துக் கேட்டாலும் இதுதான் நிலை. பண்டு தொட்டே கடலைக் கலங்கட்டி ஆண்டவர்கள் நாம். ஆனால் நமக்குக் கடலைக் குறிக்கும் வேறு சொற்கள் தெரியவில்லை.\nகடல் என்றால் எனக்குச் சில சொற்கள் நினைவுக்கு வருகின்றன. ஆழி என்ற சொல் ஒன்று. ஆழிசூழ் உலகு என்கிறார்கள். சில மீனவர்களிடம் பேசிப் பார்த்தேன். அவர்கள் “கரையருகே உள்ள கடலை ஆழி என்று கூறக்கூடாது” என்றனர். கடற்கரையிலிருந்து உள்ளே சென்று அதன் ஆழ்பரப்பு தொடங்குமிடம்தான் ஆழி எனப்படுமாம். ஆழம் தொடங்குமிடம் ஆழி. கடலின் பரந்து விரிந்த தன்மையால் வழங்கப்படும் இன்னொரு பெயர் ‘பரவை’ என்பது. பறவை என்றால் புள். பரவை என்றால் கடல். முந்நீர் என்று அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. மூன்று வகையான நீர் சேர்ந்த இடம். கடல் என்பது மூவகை நீரின் சேர்திடல்தான். ஆற்று நீர் கடலில் சேர்கிறது. கடற்பரப்பில் பெய்யும் மழைநீர் கடலில் சேர்கிறது. கடலடி நிலத்தின் ஊற்றுநீரும் அங்கே சேர்ந்திருக்கிறது. அதனால் கடலுக்கு வழங்கப்படும் முந்நீர் என்ற பெயர் பெரும்பொருள் மிக்கதாகிறது. கடலைக் கண்டு வியக்க வேண்டியிருப்பதால் அதற்கு வியன்நீர் என்ற பெயரும் உண்டு. ‘கம்பவாரிதி’ இலங்கை ஜெயராஜ் என்று புகழ்பெற்ற பேச்சாளர் இருக்கிறார். அவர் பட்டத்தில் உள்ள வாரிதி என்பதும் கடல்தான். அறிவுக்கடல் என்பதைப்போல கம்பரைப் பற்றிய அறிவுக்கடல் அவர். சமுத்திரம் என்ற சொல் கடலைக் குறிக்கும் வடசொல்.\nகடலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்களை வீரமாமுனிவரின் சதுரகராதி கூறுகிறது. அத்தி, அப்பு, அம்பரம், அம்புராசி, அம்போதி, அரி, அருணவம், அலை, அளக்கர், ஆர்கலி, ஆழி, உத்தி, உந்தி, உப்பு, உவரி, உவர், ஓதம், கலி, கார்கோள், குரவை, சக்கரம், சமுத்திரம், சல்தி, சலநதி, சலராதி, சாகரம், சிந்து, தெண்டிரை, நதிபதி, நரலை, நீராழி, நேமி, யயோத்தி, பரப்பு, பரவை, பாராவாரம், புணரி, பெருநீர், பௌவம், மகராலயம், மகோத்தி, முந்நீர், வாரம் வாரணம், வாரி, வாரிதி, வாருணம், வீரை, வெள்ளம், வேலாவலயம், வேலை.\nகடல் என்னும் ஒரு பொருளுக்கு நம் மொழியில் வழங்கப்பட்ட சொற்கள் இவை. இவற்றுள் சில பிறமொழிச் சொற்களாகவும் இருக்கலாம். ஆனாலும் கடல் என்றதும் இச்சொற்களில் பல நமக்கு நினைவுக்கு வரவில்லை என்றால் நமக்குச் சொல்லறிவு போதவில்லை என்பதே பொருள்.\n - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 31\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 31\nவாழ்க வளமுடன் என்பது பிழையா சொல்லேர் உழவு - பகுதி 30\nகர்ருபுர்ரு, திடீர், படார், கிண்கிணீர் - இவையெல்லாம் சொற்களா கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 29\n கவிஞர். மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 28\nநோபல் விருதும் மர்மமான மரணமும்... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி # 4\nசிலியை விட்டுத் தப்பித் தலைமறைவான நெருடா... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி - #3\nஅரசுப் பொறுப்புகளும் இடசாரி அரசியலும்... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா - #2\n - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 31\n பத்திரிகையாளர் பாப்லோ நெருடா - #1\nகிம் ஜோங்-உன் 32 அடி பாய்ந்தார்\nவாழ்க வளமுடன் என்பது பிழையா சொல்லேர் உழவு - பகுதி 30\nஉலகின் மூன்றாவது பெரிய ராணுவம்\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/irctc-recruitment-2019-apply-50-supervisor-job-vacancy-ww-004459.html", "date_download": "2019-02-18T18:40:50Z", "digest": "sha1:5UUJL3JEUSCGL7H6EAIVXXJ2KKATGZQA", "length": 10502, "nlines": 119, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய இரயில்வேயில் வேலை வேண்டுமா? | IRCTC Recruitment 2019, Apply for 50 Supervisor Job Vacancy www.irctc.com - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய இரயில்வேயில் வேலை வேண்டுமா\nஇந்திய இரயில்வேயில் வேலை வேண்டுமா\nஇந்திய ரயில்வேத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 50 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nஇந்திய இரயில்வேயில் வேலை வேண்டுமா\nநிர்வாகம் : இந்திய ரயில்வே\nமேலாண்மை : மத்திய அரசு\nகாலிப் பணியிடம் : 50\nகல்வித் தகுதி : மருத்துவம் மற்றும் விடுதி நிர்வாகம் பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்.\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.irctc.com என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.\nநேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 05.02.2019 மற்றும் 06.02.2019\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.irctc.com/DownloadDocuments\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு ஜூலைக்கு மாற்றம்\n டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://apkraja.blogspot.com/2012/06/", "date_download": "2019-02-18T19:06:44Z", "digest": "sha1:4RBI4TO53TTON7D62PXMMNZPTJCSXRKH", "length": 28072, "nlines": 188, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: June 2012", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஇது ஒரு மீள் பதிவு... இளைய தளபதிக்கு இன்னமும் ரசிகர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு எனவே இது யார் மனதையும் புண்படுத்தாது என்று நம்புகிறேன். விஜய்க்கு இன்னமும் ரசிகர்கள் என்று யாராவது இருந்து இதை படித்து காண்டானால் அது என்னுடைய தவறு இல்லை , அவருக்கும் ரசிகராக இருக்கும் உங்கள் தப்புதான்... (ஒரு காலத்துல என்னமா ஆட்டம் போட்டீங்கடா , இப்ப எங்க டர்ன் சும்மா பிரிச்சி மேய்வோம்ல...)\nஇன்னைக்கு எங்க ஏரியாவே திருவிழா கொண்டாட்டத்துல இருக்கு.. பின்ன எங்க ஏரியாவுல இருக்குற எல்லாருக்கும் செல்ல புள்ள எங்க இளைய தளபதியோட பிறந்தநாள் இன்று... மத்த இடங்களில் எப்படியோ தெரியாது ,எங்க தெருவுல இன்னைக்கு ஒரே அட்டகாசம்தான்... எங்க தெருல இருக்குற எல்லா வீட்டு தாய்மார்களும் இன்னைக்கு தளபதியோட பிறந்த நாளை அவங்க வீட்டு பையனோட பிறந்த நாளை கொண்டாடுற மாதிரி காலையிலேயே இனிப்பு செய்து கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்... எங்க ஏரியா யூத்துக்கள் எல்லாம் தீபாவளி குஷியில இருக்காங்க ... தெருல குழாய் செட் கட்டி குத்து பாட்டா போட்டு ரணகள படுத்திகிட்டு இருக்கானுக .. தெருவுல குழாய் செட் கட்டி பாட்டு போட்டாளே சண்டைக்கு வர எங்க தெரு ஜோசப் அண்ணன் (தீவிர கிருத்துவர்) இன்னைக்கு தளபதியோட பிறந்த நாளுன்னு தெரிஞ்சவுடனே குழாய் கட்டுற காசுக்கு நானும் பங்கு தருவேன்னு அடம் பிடிச்சி காச கொடுத்திட்டு போறாரு.... இப்படி மதம் கடந்து எல்லார் மனசையும் பிடிச்சிருக்காரு எங்க இளைய தளபதி.. எங்க தெரு கன்னி பொண்ணுங்க எல்லாம் காலையிலேயே தளபதி பேருக்கு எங்க தெரு அம்மன் கோயில்லுல சிற்ப்பு யாகம் நடத்திட்டு வந்துட்டாங்க... அவர மாதிரி ஒரு அழகான வீரமான பையன்தான் அவங்களுக்கு புருசனா வரணுமாம் ...\nபின்ன தளபதின்னா சும்மாவா... அவர் எங்கள பொறுத்த வர எங்களோட காவல்காரன் ... சின்ன கொழந்தைங்க அவர் முகத்த பார்த்து மொதல்ல பயந்தாலும் அப்புறம் அவர் பண்ணுற சின்ன சின்ன சேட்டைகளை பார்த்து அவரோட தீவிர ரசிகர்களா ஆகிட்டாங்க... அவர் முகத்த பாத்துட்டாலே அதுகளுக்கு கொண்டாட்டம்தான்... சின்ன சின்ன சேட்ட பண்ணி கொழந்தைகளை குஷிபடுத்துற தளபதி சண்டைன்னு வந்துட்டா அவருதான் எப்பவும் சச்சின்.. நம்பர் ஒண்ணுன்னு சொல்ல வந்தேன்... காதல் விசயத்துல எங்க தளபதி பயங்கர போக்கிரி ... அவருகிட்ட மயங்காத பொண்ணுங்களே இல்ல .... அந்த விசயத்துல அவருக்கு போட்டியா யார் வந்தாலும் கில்லி மாதிரி எல்லாரையும் போட்டு தள்ளிடுவாரு ... எங்க ஏரியா கதாநாயகன் எங்க தளபதிதான், அவருக்கு போட்டியா எத்துனை பேர் வந்தாலும் எங்க ஏரியா மக்களோட சப்போர்ட் எப்பவும் இளைய தளபதிக்குதான்... அவரு முகத்தை ஒரு நாள் பாக்காமல் போயிட்டாலும் எங்க தாய்குலங்களுக்கு தாங்காது .. அவர் முகத்த பார்த்த பின்னாடிதான் நிம்மதியா தூங்கவே போவாங்க... இப்படி சிருசுல இருந்து பெருசு வரை எல்லாருமே அவரோட தீவிர விசிறிகள்தான்...\nஎங்க தளபதியோட போட்டோவ இங்க போட்டா கண்ணு பட்டுடும்னு எங்க ஏரியா தாய்குலம் எல்லாம் ரொம்ப பீல் பண்ணுனாங்க.. இருந்தாலும் தளபதியோட புகழை பரப்ப வேண்டியது என்னை போன்ற அவரது தீவிர ரசிகர்களின் கடமை அதனால் உங்களுக்காக அவரின் அழகிய புகைப்படம் கீழே...\nஎங்ககிட்ட நெறைய பேரு சண்டைக்கு வந்தானுக ஏண்டா இந்த நாய்க்கு இளைய தளபதின்னு பேரு வச்சீங்கன்னு .. அவனுகளுக்கு ஏன் இதுல கோபம்னு தெரியல .. நீங்களே சொல்லுங்க எங்க தெருவ காப்பாத்த நைட் முழுவதும் கண்முழிச்சி கவனமா இருந்து எதிரிகளோட சண்ட போடுற அதுக்கு நாங்க தளபதின்னு பேர் வச்சது தப்பா தளபதின்னு சொன்னா ஏதோ வயசான பீலிங் வருது . அதோட வயசு வெறும் ஏழுதான் அதான் முன்னால அதோட வயச குறிக்கிற மாதிரி இளையங்கிற வார்த்தைய சேர்த்து இளைய தளபதின்னு கூப்பிடுறோம் ... இதுல வேற எந்த உள்குத்தும் கிடையாது ...\nஎங்கள் இளைய தளபதிக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...\nபி.கு1: இன்னைக்கு வேற யாரோ ஒரு இளைய தளபதிக்கும் பிறந்த நாளாம்.. அதுக்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ...\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nSammohanam - *Sammohanam* ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து...\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.tamilnews.com/2018/06/05/sri-lankan-american-siblings-thiru-krishanti-vignarajah-open-up-political-races/", "date_download": "2019-02-18T19:10:55Z", "digest": "sha1:G57Y747SPTWC23XB3EFEZNPXG66XZPXN", "length": 49364, "nlines": 573, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Sri Lankan American Siblings Thiru Krishanti Vignarajah Open Up Political Races", "raw_content": "\nஅமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தை சேர்ந்த அண்ணனும், தங்கையும்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஅமெரிக்காவின் இரு முக்கிய பதவிகளுக்குப் போட்டியிடும் ஈழத்தை சேர்ந்த அண்ணனும், தங்கையும்\nஅமெரிக்காவின் மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கிய பதவிகளுக்கு, உடன் பிறந்தவர்களான இரண்டு தமிழர்கள் போட்டியிடுவதாக, பால்ரிமோர் மகசின் என்ற ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. (Sri Lankan American Siblings Thiru Krishanti Vignarajah Open Up Political Races)\nமேரிலன்ட் மாகாண ஆளுனர் பதவிக்கு, கிரிசாந்தி விக்னராஜா என்ற பெண் போட்டியிடுகிறார். அவரது சகோதரரான திரு எனப்படும் திருவேந்திரன், அதே மாகாணத்தின், பால்ரிமோர் நகர அரச சட்டவாளர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.\nகிரிசாந்தி முன்னர், வெள்ளை மாளிகையில் மிச்சேல் ஒபாமாவின் கொள்கை பணிப்பாளராக இருந்தவர்.\nகிரிசாந்தியும் அவரது அண்ணன் திருவும், குழந்தைகளாக இருந்த போது, அவரது பெற்றோர், இலங்கையில் இருந்து போரினால் இடம்பெயர்ந்து, பால்ரிமோர் நகரில் குடியேறினர்.\nஇவர்களின் பெற்றோர் பால்ரிமோர் நகர பாடசாலையில் ஆசிரியர்களாக பணியாற்றினர்.\nஹவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற திரு, ‘ஹவார்ட் லோ ரிவியூ’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.\nஅவரது சகோதரியான கிரிசாந்தி யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் படித்தார்.\nஇவர்கள் இருவரும் இப்போது மேரிலன்ட் மாகாணத்தின் இரண்டு முக்கியமான பதவிகளுக்காக ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\n : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை\nஉயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்\nஓரின சேர்க்கை : மாத்தளையில் நடந்த விபரீத சம்பவம்\nபல்லியகுருகேயின் கள்ள மனைவியின் கணவன் பெயரில் 40 கோடி சொத்து : பொலிஸார் சுற்றிவளைப்பு\nகோத்தாவின் பெயரை கேட்டு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்..\nகஹாவத்தையில் இப்படியும் ஒரு சம்பவம் : வெளிநாட்டு சஞ்சிகைகளால் ஏற்பட்ட விபரீதம்\nகள்ளக்காதல் : ருவான்வெல்லவில் பெண்ணொருவர் கொடூரமாக கொலை\nபாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகைக்கு அதெல்லாம் ஒரு விடயமே இல்லையாம்\nஐரோப்பிய எல்லையை தாண்டிய கர்ப்பிணி பசுவிற்கு மரணதண்டனை\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஐரோப்பிய எல்லையை தாண்டிய கர்ப்பிணி பசுவிற்கு மரணதண்டனை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/77657.html", "date_download": "2019-02-18T18:13:33Z", "digest": "sha1:EP4QGIREX5BUDO3CO2N3BLZCQSLG4FIL", "length": 7284, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "காதலரை கரம்பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா – நிச்சயதார்த்தம் முடிந்தது..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாதலரை கரம்பிடிக்கிறார் பிரியங்கா சோப்ரா – நிச்சயதார்த்தம் முடிந்தது..\nஇந்தி நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்காவை சேர்ந்த பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலிக்கின்றனர். பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயது ஆகிறது. நிக் ஜோனசுக்கு 25 வயது. இவர்கள் காதலை இரு வீட்டிலும் ஏற்றுக் கொண்டனர். இதனால் பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.\nசமீபத்தில் நிக் ஜோனஸை மும்பைக்கு அழைத்து வந்து தனது குடும்பத்தினரிடம் பிரியங்கா சோப்ரா அறிமுகம் செய்து வைத்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஇவர்களின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக நிக் ஜோன்ஸின் பெற்றோர் நேற்று முன்தினம் மும்பைக்கு வந்தனர். இன்று மும்பையில் உள்ள பிரியங்கா சோப்ராவின் இல்லத்தில் காதலர்கள் இருவருக்கும் இந்திய முறைப்படித் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். இந்த நிகழ்வின் சில புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.\nபே வாட்ச் என்கிற ஹாலிவுட் படம் மற்றும் குவாண்டிகோ என்கிற ஆங்கில தொலைக்காட்சித் தொடர் போன்றவற்றில் நடித்து சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ள பாலிவுட் நட்சத்திரம் பிரியங்கா சோப்ரா, அதிக வருமானம் ஈட்டும் நடிகைகளில் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். கடந்த வருடம் போர்ப்ஸ் வெளியிட்ட பட்டியலில், உலகளவில் அதிக வருமானம் ஈட்டிய தொலைக்காட்சி நடிகைகளில், பிரியங்கா சோப்ராவுக்கு 8-வது இடம் கிடைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thulasidas.com/tag/election/?lang=ta", "date_download": "2019-02-18T18:17:05Z", "digest": "sha1:EC724PMGE66XVWRUYCEF5HKW54RAHK6S", "length": 6076, "nlines": 86, "source_domain": "www.thulasidas.com", "title": "election Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nடொனால்டு டிரம்ப் – வாக்கு மோசடி\nநவம்பர் 10, 2016 மனோஜ்\nI am a conspiracy theory nut. எனவே, என்னை அதிர்ச்சி டிரம்ப் வெற்றி விளக்க ஒரு சதி கோட்பாடு முன்மொழிய விரும்புகிறேன். அது வாக்கு மோசடி ஆகும், ஆனால் நீங்கள் நினைத்துக்கொண்டு வழி. தொடர்வதற்கு முன், என்னை இந்த வேடிக்கை வெறுமனே என்று சொல்கிறேன். Don’t take it too seriously.\nடொனால்டு டிரம்ப்தேர்தல்ஹிலாரி கிளிண்டன்வாக்கு மோசடி\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 8,847 கருத்துக்களை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 6,175 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2019 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-07022019", "date_download": "2019-02-18T18:38:59Z", "digest": "sha1:25MIWGCN2JK4MQUZK6NVBWNRMEEN6BSO", "length": 18530, "nlines": 211, "source_domain": "nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 07.02.2019 | Today rasi palan - 07.02.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nஇன்றைய ராசிப்பலன் - 07.02.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n07-02-2019, தை 24, வியாழக்கிழமை, துதியை திதி காலை 07.52 வரை பின்பு வளர்பிறை திரிதியை. சதயம் நட்சத்திரம் பகல் 12.09 வரை பின்பு பூரட்டாதி. மரணயோகம் பகல் 12.09 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0.\nஇன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.\nஇன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நற்பலனைத் தரும். தொழில் வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nஇன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.\nஇன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.\nஇன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.\nஇன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை அதிகரிக்கலாம். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். செலவுகள் குறையும்.\nஇன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியான பிரச்சினையை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உற்றார் உறவினர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் சிறு மனகசப்பு ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். நண்பர்கள் ஆதரவு கிட்டும். கடன் பிரச்சினை குறையும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். ஒரு சிலர் பொன் பொருள் வாங்கி மகிழ்வர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.\nஇன்று ஆரோக்கிய ரீதியாக சிறு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். எடுக்கும் புதிய முயற்சிகளில் இடையூறுகள் ஏற்படலாம். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 17.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nஒரு வடை போதும் ஆஞ்சநேயருக்கு \n\"உன்னை எந்த பூஜையிலும் யாரும் வைக்க மாட்டார்கள்''\nஇன்றைய ராசிப்பலன் - 18.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.02.2019\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/10/08/35690/", "date_download": "2019-02-18T19:05:41Z", "digest": "sha1:4DDNN5XULEHHLUMHCDZ5JVVIKPAOCTWU", "length": 6904, "nlines": 135, "source_domain": "www.itnnews.lk", "title": "களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு – ITN News", "raw_content": "\nகளனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு\nதைத்திருநாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை 0 13.ஜன\nபிராந்திய ஒருமைப்பாட்டுக்கு நாடொன்றின் பாதுகாப்புத்துறை மிக முக்கியத்துவம் வாய்ந்தது : ஜனாதிபதி 0 30.ஆக\nஆவா குழுவின் உறுப்பினர் கைது 0 05.செப்\nகடும் மழையை அடுத்து களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.\nகளனி கங்கையின் நாகலகம் வீதிய என்ற நீர் அளவிடும் பகுதியில் நீர் மட்டம் 4 அடியினால் நேற்று அதிகரித்துள்ளது.\nகொழும்பு, களனி, கொலன்னாவ, பியகம, கடுவலை ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு நீர் பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nகிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_779.html", "date_download": "2019-02-18T19:25:28Z", "digest": "sha1:PXBXZBCYFRKP3GTPFYIPHNURGZWMDUWP", "length": 11593, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "பொன்.சிவகுமாரனை காப்பாற்றுவோம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / பொன்.சிவகுமாரனை காப்பாற்றுவோம்\nடாம்போ May 30, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஎந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பாவை கொலை செய்ய முயன்று வீரச்சாவை அடைந்தாரோ அதே கட்சியின் ஆதரவினல் கதிரைகளில் ஒட்டிக்கொண்டுள்ள கும்பல் நினைவேந்தல் நடத்தும் பரிதாபநிலையை அடைந்துள்ளார் தியாகி பொன்.சிவகுமாரன்.\nஎதிர்வரும் யூன் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவு தினத்தையொட்டிய முன்னேற்பாடாக உரும்பிராயில் அமைந்துள்ள அவரின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் நேற்றைய தினம் சிரமதானம் நடைபெற்றது.\nசிரமதானத்தில் முன்னின்றவர்களில் கடந்த காலங்களில் இராணுவபுலனாய்வு பிரிவினருடன் இணைந்து பல்கலைக்கழக மாணவ தலைவர்களை காட்டிக்கொடுத்த செந்தூரன் என்பவர் முக்கியஸ்தர் ஒருவராவார்.\nமற்றைய நபர் முன்னாள் மனித உரிமை செயற்பாட்டளர் ஆவார்.போராட்டங்களில் தனது புகைப்படங்களை வரச்செய்வதில் முன்னின்று செயற்பட்ட தியாகராசா நிரோஸ் எனும் குறித்த நபர் தற்போது வலிகிழக்கு பிரதேசசபையின் ஓராண்டிற்கான தவிசாளராவார்.எந்த பெரும்பான்மையின கட்சிக்கு எதிராக பொன் சிவகுமாரன் போராடினாரோ தற்போது அவரை விற்பனை செய்ய முன்னிற்பவராக அவரேயுள்ளார்.\nமற்றையவரான ஈபிடிபி தவராசா தற்போது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண போராடிவருகின்ற ஒருவராவார்.\nஇத்தகையவர்கள் சிவகுமாரனிற்கு அஞ்சலி செலுத்த முற்படுவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கைகளினில் எடுத்துக்கொண்டதனை நியாயப்படுத்துவதாகவே பார்க்கப்படுகின்றது.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/12053920/1011549/Mutharasan-Jawahirullah-Speech.vpf", "date_download": "2019-02-18T19:20:41Z", "digest": "sha1:NQYGUAXD52XUMAI2GTZO7IT4DMVB6NMX", "length": 8523, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்\nதமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது - முத்தரசன்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தமிழகத்தில் அடக்குமுறை தொடர்ந்து வருவதாக குற்றம் சாட்டினார். சுதந்தர நாட்டில் பத்திரிகை சுதந்திரம் உள்ளதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்தார்\n\"மழைநீரை சேமிக்க குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்படுகிறது\" - முதலமைச்சர் பழனிசாமி\nநாமக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார்.\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\"\nசிந்தித்து பேசும் அதிசய பெண் ரோபோ - \"சோபியா\" : முதல் குடியுரிமை பெற்ற ரோபோ அசத்தல் பேட்டி\n\"நாக்கு அழுகி விடும் என சொல்ல நினைத்தேன்\" - சர்ச்சை பேச்சு குறித்து, துரைக்கண்ணு விளக்கம்\nஅதிமுக கண்டன கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வருத்தம் தெரிவித்துள்ளார்.\n2 ஆண்டில் 5 கோடி பேர் வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேற்றம் - பிரதமர் மோடி\nஅரசின் நல்ல திட்டங்களை எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு என பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஅமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nமுடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nபாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு தடை - ராமதாஸ், வாசன் வரவேற்பு\nஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ், வாசன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/8/", "date_download": "2019-02-18T18:41:02Z", "digest": "sha1:NZF6M3URHKQPYKC2VRMZ4AKA4UQ32TFR", "length": 30094, "nlines": 223, "source_domain": "chittarkottai.com", "title": "கல்வி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nமருத்துவ குணங்கள் நிறைந்த அத்திப்பழம்\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,758 முறை படிக்கப்பட்டுள்ளது\n“கடந்தாண்டை விட, இந்தாண்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்களை எடுத்துள்ளதால், முக்கிய இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைப்பதற்கான கட்-ஆப் மதிப்பெண் உயரும் வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தர அங்கீகாரம் பெற்றுள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், 60 இடங்களை உயர்த்தும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், அது கிடைக்கும் பட்சத்தில் கடந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண்ணில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விடாது,” என, கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார். இதனால், கட்-ஆப் உயருமா… உயராதா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,779 முறை படிக்கப்பட்டுள்ளது\n155 மாணவர்களில் 133 மாணவர்கள் தேர்ச்சி.. 86% S. ஃபாத்திமா அரசி 1029 மார்க் எடுத்து முதல் மாணவியாக வந்துள்ளார்\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,592 முறை படிக்கப்பட்டுள்ளது\nகொல்கத்தாவிலுள்ள லாமார்ட்டின் என்கிற கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மிரட்டலுக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாகிய எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ரவன்ஜித் என்ற மாணவனின் தற்கொலைச் செய்தியைக் கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். கான்வென்ட் பள்ளிகளால் வகுக்கப்பட்ட கொள்கை, நியதி, நெறி, ஒழுக்கம் ஆகிய பாதையிலிருந்து தடம் புரளுகிற ஒவ்வொரு மாணவனும், பள்ளி நிர்வாகிகளால் கொடுக்கப்படும் தண்டனையை அனுபவிக்கிறார்கள். இந்தப் பள்ளிகள் தவறுகளின் அளவுகோலின் அடிப்படையில் (அதாவது சிறிய தவறாகயிருந்தால் சிறிய தண்டனையாகவும், பெரிய தவறாகயிருந்தால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,423 முறை படிக்கப்பட்டுள்ளது\nகனவு நனவாக கைகொடுங்க சாமியோவ்…\nதெருவோரத்தில் உண்டு, உறங்கியபடி நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்ஜி., கல்லூரிகளில் படிக்கின்றனர். மிகுந்த சிரமத்துக்கு இடையே படிக்கும் இம்மாணவர்கள் படிப்பைத் தொடர, உதவும் உள்ளங்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.\nபேரூர், செட்டிபாளையம் ஊராட் சிக்கு உட்பட்டது ஆறுமுகக்கவுண்டனூர். இங்கு நரிக்குறவர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களில் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்கள், படிப்பை தொடர நிதியின்றி பரிதவிக்கின்றனர்.\nநரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் பார்த்திபன், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,978 முறை படிக்கப்பட்டுள்ளது\nமே 9ல் +2 தேர்வு முடிவு\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக +2 தேர்வு முடிவுகள் மே 14ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதியன்று வெளியாவதால், பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடும் தேதியை மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்நிலையில் பிளஸ் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,150 முறை படிக்கப்பட்டுள்ளது\nபள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் சா…தி.\nசாதிகள் இல்லையடி பாப்பா என பாடிய காலம் போய்.. எங்கும் சாதிகள் எனும் தீ பரவிபோய்… சாதி பேய்பிடித்தாடுவது தான் கொடுமை.. தீண்டாமை கொடுமையால் அருகிலுள்ள பள்ளியில் பயில முடியாமல், 4.5 கி.மீ., தொலைவில் உள்ள பள்ளிக்கு செல்லும் பரிதாபமான நிலை, சத்தி அருகேயுள்ள கிராம குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. சத்தி அருகே செண்பகப்புதூர் பஞ்சாயத்துக்குட்பட்டது குட்டை மேட்டூர் காலனி. இங்கு 100 குடும்பங்களை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அனைவருமே கூலித்தொழில் செய்து வரும் ஏழைகள்.இப்பகுதி மாணவர்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,634 முறை படிக்கப்பட்டுள்ளது\nமே 14 பிளஸ் டூ, பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவுகள்\nமே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தா‌‌ம் வகு‌ப்பு தே‌ர்வு முடிவு\nமே 13ஆம் தேதி அன்று, தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாளும் தமிழகத்தில் முக்கியமான முடிவுகள் வெளியிடப்படும் நாளாக இருக்கிறது.\nபிளஸ் டூ தேர்வு முடிவை மே 14ஆ‌ம் தேதி வெளி‌யிட . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,456 முறை படிக்கப்பட்டுள்ளது\nதேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை..\nதேர்வுகள் முடிந்துவிட்டது – விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்\n10 -ஆம் வகுப்பு மற்றும் 12 – ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்துவிட்டது. மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி பெருமூச்சுடன் தேர்வுக் முடிவுகளை எதிர்பாத்த வண்ணம் இருக்கின்றனர். இடையில் 6 முதல் 10 வாரம் வரை மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்களை எதிர்காலத்தில் தமது கல்வி அறிவு சிறக்க பயன்படும் வகையில் மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.\nவிடுமுறை நாள்களின் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,147 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் மருத்துவர்களாக பணியாற்றும் அனைவரும், மீண்டும் வகுப்பறைக்குச் சென்று கல்வி பயில வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகம் புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.\nஇந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த விதிமுறையை கட்டாயமாக்கவும் இந்திய மருத்துவக் கழகம் திட்டமிட்டுள்ளது. மருத்துவர்கள், தங்கள் துறையில் ஏற்படும் முன்னேற்றத்தை அவ்வப்போது அறிந்து கொள்வதற்காக மருத்துவக் கல்வியை தொடர்வது (கன்டின்யூவிங் மெடிக்கல் எஜுகேஷன்) என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.\nஅதன்படி, மருத்துவக் கல்வியை தொடரும் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,365 முறை படிக்கப்பட்டுள்ளது\nதினமலர், எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில் நடத்தும் “வழிகாட்டி’ நிகழ்ச்சி, இன்று நிறைவு பெறுகிறது. பல ஆண்டுகளாக கல்விச்சேவையில் ஈடுபட்டு வரும் தினமலர், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம் என ஆலோசனை வழங்குவதற்காக, வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகிறது. இன்று, தகவல் தொழில்நுட்பத் துறையின் தற்போதைய நிலை, மீடியா துறையில் பெருகிவரும் பணிவாய்ப்புகள், வளமான வேலைவாய்ப்பு தரும் பயோடெக் மற்றும் பயோ இன்ஜினியரிங் படிப்புகள், கல்லூரியில் வெற்றியாளராக இருங்கள், 60 . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,465 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுஸ்லிம் மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை\nசிருபாண்மை சமூக (முஸ்லிம் – கிருஸ்துவர்) மாணவர்களுக்கு அரசு படிப்புதவித் தொகை:\nதகுதி: முந்தை வருடத் தேர்வில் 50 சதவீதத்திற்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்\nவகுப்பு: ஒன்றாம் வகுப்பு முதல் 12 வரை\nஉதவித் தொகை: ரூ1000 (1 லிருந்து 10 வரை) ரூ2000 மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு (வருடத்திற்கு)\nவிண்ணப்பிக்கும் முறை: பத்து ரூபாய் பத்திரத்தில் தாங்கள் படிக்கும் பள்ளியில் விண்ணப்பிக்கவும். சில பள்ளிகள் பேங்க் அகெளண்ட் வைத்திருப்பதை கட்டாயப்படுத்தலாம்.\nமுறை: முன்பு குழுக்கல் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,644 முறை படிக்கப்பட்டுள்ளது\nகண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்\nகண்ணால் காண்பதும் பொய்.. காதால் கேட்பதும் பொய்.. தீர விசாரித்தறிவது..\nஆங்கிலத்தில் paradigm என்றொரு வார்த்தை உண்டு. அதற்கு தமிழில் அர்த்தம் சொல்வதென்றால் ‘ஒரு மனிதரைப் பற்றியோ, ஒரு பொருளைப் பற்றியோ, ஒரு சம்பவத்தைப் பற்றியோ நாம் நம் மனதிற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மனப்பிம்பம், அல்லது அதைப்பற்றிய நமது கண்ணோட்டம், கருத்து’ எனலாம். அவ்வாறு நாம் ஏற்படுத்தி வைத்திருக்கும் கருத்து சரியானதாகத்தானிருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. கண்ணால் காண்பதும் பொய்.. காதால் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉடல் நலத்துக்கு நன்மை பயக்கும் சீனக்கஞ்சி\nகருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nபாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 5\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2019-02-18T18:10:20Z", "digest": "sha1:YP7E2ZIYZLPOHSL5QXQITGHQQUHL5GAG", "length": 5631, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "நித்தில | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 12, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 2.சித்திராபதியின் கேள்வி மையீ ரோதி வகைபெறு வனப்பின் ஐவகை வகுக்கும் பருவங் கொண்டது செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் அவ்வியம் அறிந்தன அதுதான் அறிந்திலள் ஒத்தொளிர் பவளத் துள்ளொளி சிறந்த நித்தில விளநகை நிரம்பா வளவின புணர்முலை விழுந்தன புல்லக மகன்றது தளரிடை நுணுகலுந் தகையல்குல் பரந்தது குறங்கிணை திரண்டன கோலம் பொறாஅ … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவ்வியம், ஈர், உருவிலாளன், ஒழுகிய, ஓதி, கிளர், குறங்கு, குலத்தலை, குழல், கோதை, கோலம், சிலப்பதிகாரம், சிலை, செழுங்கடை, தகை, தலைக்கோல், தாமம், நற்றாய், நித்தில, நித்திலம், நிறங்கிளர், நுணுகல், புணர், புல், போதித் தானம், மடமகள், மணிமேகலை, மாக்கள், மை, வனப்பு, வாளி, விரை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/home-page/festival-del-film-locarno", "date_download": "2019-02-18T18:25:42Z", "digest": "sha1:Q2NJT6QCN4JUWAHO53IF6HP6X3GDNNR3", "length": 13152, "nlines": 126, "source_domain": "thamizhi.com", "title": "லொகார்னோ திரைப்பட விழா", "raw_content": "\nலொகார்ணோவில் தங்கச் சிறுத்தை வென்ற «Right Now, Wrong Then» : திரை விமர்சனம்\nRight Now, Wrong Then : இம்முறை லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை வென்ற தென் கொரிய திரைப்படம் இது.\nஇத்திரைப்படத்தின் இயக்குனர் Hong Sang - Soo ஏற்கனவே லொகார்னோ திரைப்பட விழாக் குழுமத்தினால் நன்கு மதிக்கப்படும் ஒரு இயக்குனர். உலக சினிமாக்களில் பிரபலமானவரும் கூட.\nலொகார்ணோவில் தங்கச் சிறுத்தை விருதுகளை வென்ற தென் கொரிய, இந்திய திரைப்படங்கள்\nலொர்ணோ சர்வதேச திரைப்பட விழாவில் அதியுயர் விருதான சிறந்த திரைப்படத்திற்கான தங்கச் சிறுத்தை (Golden Leopard) விருதை தென் கொரிய இயக்குனர் ஹாங் சாங்சூவின் (Hong Sangsoo) «Right Now, Wrong Then» திரைப்படம் தட்டிச் சென்றது. இன்றைய இயக்குனர்கள் பிரிவில் தங்கச் சிறுத்தை விருதை \"திதி\" திரைப்படத்திற்காக ராம் ரெட்டி பெற்றுக் கொண்டார்.\nதிதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்\nலொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).\n«My Internship in Canada» : பியாற்சே கிராண்டேவில் கனேடிய அரசியல் காமெடி\nபியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கில் திரையிடப்படும் 10 நாட்களுக்காக திரைப்படங்களை வழமையாக திரில்லர் வகை ஆக்‌ஷன், பிரெஞ்சு வகை செண்டிமெண்ட் திரைப்படங்கள், வரலாற்று யுத்தவகைத் திரைப்படங்கள், ஒருவரின் வாழ்க்கைச் சுயசரிதைப் படங்கள் மற்றும் நகைச்சுவை திரைப்படங்கள் என வகைப்படுத்தலாம். அந்தவகையில் இம்முறை நகைச்சுவைப் பிரிவில் காண்பிக்கப்பட்ட திரைப்படம் «My Intership in Canada».\nஇயற்கைப் பேரிடரில் சுவிற்சர்லாந்து - வித்தியாசமான கற்பனையோடு «Heimatland» அதிசய உலகம் \nலொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் ஒரே ஒரு சுவிஸ் உள்ளூர் திரைப்படம் «Heimatland» (Wonderland / அதிசய நிலம்).\nலொகார்ணோவில் - வெள்ளை ஒளியில் இருள் (Sulanga Gini Aran)\nஆகஸ்ட் 05ந் திகதி முதல் நடைபெற்று வரும் 68வது லொகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவில், 51 நாடுகளின், பல்வேறு வகையிலான 250க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த ஆண்டின் போட்டிக்குத் தெரிவாகியுள்ள படங்களுள், சிறிலங்காவின் Sulanga Gini Aran (Dark in the White Light / வெள்ளை ஒளியில் இருள்) சிங்களத் திரைப்படமும், இந்தியாவின் Thithi ( திதி) கன்னடப் படமும் பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.\nசிகப்பு றோஜாக்களால் மலர்ந்த பியாற்சா கிரான்டே\nசிகப்பு றோஜாக்களால் மலர்ந்தது பியாற்சா கிரான்டே பெரு முற்றம். நேற்றைய தினம் (05.08.2015) ஆரம்பமாகிய லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழாவின் ஆரம்பநாளில், பியாற்சா கிரான்டே பெரு முற்றத்தின் திறந்த வெளித் திரையில், முதற் திரைகண்ட Ricki and the Flash திரைப்படக் குழுவினர், பெருமுற்றத்தில் திரண்ட பெண்களை அழகிய றோஜா மலர்களோடு வரவேற்றார்கள். ஏந்திய பெண்கள் எல்லோர் முகத்திலும் மலர்ச்சி.\n68வது லோகார்ணோ சர்வதேசத் திரைப்படவிழா இன்று ஆரம்பமாகிறது\nசுவிற்சர்லாந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள லோகார்ணோ ஏரிக்கரை நகரின் மத்தியில் அமைந்துள்ள பியாற்சா கிரான்டே பிரமாண்டத் திறந்த வெளித் திரையரங்கில், இன்றிரவு 09.30 மணிக்கு ஆரம்பவிழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.\nலொகார்னோ திரைப்பட விழாவில் விருதுகள் குவித்த வெற்றிப் படங்கள் : ஒரு பார்வை\nலொகார்னோ திரைப்பட விழாவில் தங்கச் சிறுத்தை விருதை வென்றது பிலிப்பைன்ஸ் சினிமா\nலொகார்னோ திரைப்பட விழாவில் இம்முறை Open Doors சினிமாவால் கௌரவிக்கப்பட்ட நாடுகள்\nலொகார்னோ திரைப்பட விழாவில் : ரோமன் போலன்ஸ்கி மீதான சர்ச்சை\n\"ஒரு சினிமாவால் பதில் சொல்ல முடியாவிடினும், கேள்விகளை உருவாக்கமுடியும்\" : பெர்னார்ட் மெல்கார்\nலோகார்ணோவில் இன்னுமொரு பிரசன்ன விதானகே..\nதனித்துவத்துடன் தொடரும் லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா:மார்க்கோ சொலாரி\nஇன்று ஆரம்பமாகிறது லோகார்ணோ சர்வதேச திரைப்பட விழா \nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011/01/2.html", "date_download": "2019-02-18T18:40:25Z", "digest": "sha1:VROVANC5SYQRWTWNF7O5PNHVJO4FW6IC", "length": 9946, "nlines": 145, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: பாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர்.", "raw_content": "\nபாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள் - கோவிந்த் மனோகர்.\nகோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.\nகோவிந்த் மனோகர் (லங்கரில் கையில் தண்ணீர் பாட்டில்களுடன்)\nஅதிகாலை 2 மணியளவில் பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் பரபரப்பாய் இயங்கும் ஒரு இடத்தின் இரைச்சலில் எழுப்பப்பட்டோம் அன்று. முன்னிரவில் கடைசியாக சிந்தடிக் கழிவரை சென்று திரும்பும் போது ஏற்பட்ட நடுக்கம் ஞாபகத்திலிருந்து மறையும் முன்பே மறுபடியும் நடுங்கும் குளிரில் அமர்நாத் குகைக்கு செல்லவேண்டிய தருணம் வந்து விட்டதில் எந்த சென்னைவாசிக்குமே ஓவ்வாமை ஏற்படும்தான்.\nமுந்தைய நாளில் 'முடியவில்லையென்றால் நாம் குகைக்கு செல்ல வேண்டாம்' என்று தெளிவாக பேசிக் கொண்ட நானும் அஷ்வினும் மனம் மாறாமலேயே படுக்கையை விட்டு எழுந்தோம்.\nஎங்களை மதிக்காமல், அதாவது நாங்கள் வருவோமா மாட்டோமா என்ற கேள்வி எழுப்பாமல், என் மனைவியும் அவர் சகோதரியும் மற்ற சில பெண்களும் (பெண்களுக்கு திட சிந்தனை ஆண்களைவிட அதிகம் என்ற ஞானமும் எனக்கேற்பட்டது அப்போது) டோலியில் ஏறி குகைக்கு முன்னேறிவிட்டனர். (ஒரு டோலிக்கு ரூ.6500 குகை சென்றுவர).\nஎங்களுள் சிலர் நடந்து போக போவதாக கூறினர் அதில் திருமதி உஷாராணியும் (எங்கள் அலுவலக நண்பி) அடக்கம்.\nநடந்து போவதால் ஏற்படும் பிரச்சனைகள் எனக்கு சுமாராக தெரியுமாதலால் அவர்களுக்கு அதை எடுத்துச் சொன்னேன். விதி வலியதில்லையா யாருமே நான் சொன்னதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. (ஆனால் அன்று மாலையே குதிரையில் திரும்பி வந்து என்னை போற்றினர்).\nவலிமையான விதிக்கு நாங்கள் மட்டும் விலக்கா குகைக்கு செல்ல வேண்டும் என எனக்கு தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து சும்மா திரும்பி செல்வதா குகைக்கு செல்ல வேண்டும் என எனக்கு தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து சும்மா திரும்பி செல்வதா அதுவும் இது பால்டால் வழி\n1995ல் நாங்கள் சென்றதோ வேறு ஒரு வழி பெஹல்காம், சந்தன்வாரி பாதை. ஆகையால் புது அனுபவத்தை இழக்க மனம் குளிரிலும் விரும்பவில்லை. உடனே அஷ்வினிடம் 'சார் குதிரையில் செல்லலாம் வாருங்கள்' என்றேன்.\nஅவர் எட்டப்பனை பார்த்த கட்டபொம்மனாக என்னை பார்த்தார். சுமாரான வெளிச்சத்தில் வெளிறிய அவர் முகம் தெரிந்தது. 'என்ன போலாம்கிறீங்களா\nஅவர் முகத்தை பார்க்காமல் 'வாங்க குதிரை ரேட் கேட்கலாம்' என்று டென்டை விட்டு வெளியே வந்தேன். வெளியே திருவிழா கோலமாக இருந்தது. என் முடிவை வெளியிலிருந்த அத்தனை பேரும் ஆமோதித்தது போல் இருந்தது.\nஒரு குதிரைக்காரன் நேரே என்னிடம் வந்து 'கோடா ச்சாயே' என்று கேட்டான்(ர்). அதற்குள் எங்கள் குழுவிலிருந்த பாண்டியன் ஹிந்தியில் அவனுடன் பேரம் பேசி நான்கு குதிரைகள் (அவர், அவர் மனைவி, நான் மற்றும் அஷ்வின் ஆகிய நால்வருக்கு) வேண்டுமென்றும் ஒருவருக்கு ரூ750 என்றும் பேசி முடித்தார்.\nஇந்த இடுகையை திரு.கோவிந்த் மனோஹரிடம்\nஇருந்து பெற்று வேதாந்த வைபவம் வலைப்பூவில்\nவெளியிடுவது: 'அன்பே சிவம்' அஷ்வின்ஜி.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 10:48 PM\nலேபிள்கள்: அமர்நாத் அனுபவங்கள். Amarnath, கோவிந்த் மனோகர்\nபாகம் மூன்று: பகுதி மூன்று:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\nபாகம் மூன்று: பகுதி இரண்டு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?action=profile;u=307;area=showposts;start=8985", "date_download": "2019-02-18T19:05:03Z", "digest": "sha1:2RBH3TWKXHLYJGFLB4VNERLWP3FYEKOC", "length": 16720, "nlines": 342, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Show Posts - Subramanian.R", "raw_content": "\nநாதர்பாற் பொருள் தாம் வேண்டி\nயிடை எனுஞ் செஞ்சொன் மாலைத்\nநறுமுறு தேவர் கணங்க ளெல்லாம்\nநம்மிற்பின் பல்ல தெடுக்க வொட்டோம்\nசெறிவுடை மும்மதில் எய்த வில்லி\nதிருவேகம் பன்செம்பொற் கோயில் பாடி\nமுறுவற்செவ் வாயினீர் முக்க ணப்பற்\nகாடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.\nகாசணி மின்கள் உலக்கை யெல்லாங்\nநேச முடைய அடிய வர்கள்\nநின்று நிலாவுக என்று வாழ்த்தித்\nதேசமெல் லாம்புகழ்ந் தாடுங் கச்சித்\nதிருவேகம் பன்செம்பொற் கோயில் பாடிப்\nபாச வினையைப் பறித்து நின்று\nபாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.\nதூயபொன் சிந்தி நிதிப ரப்பி\nஇந்திரன் கற்பகம் நாட்டி எங்கும்\nஆழியான் நாதன்நல் வேலன் தாதை\nகேய்ந்தபொற் சுண்ணம் இடித்தும் நாமே.\nபூவியல் வார்சடை எம்பி ராற்குப்\nபொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும்\nமாவின் வடுவகி ரன்ன கண்ணீர்\nவம்மின்கள் வந்துடன் பாடு மின்கள்\nகூவுமின் தொண்டர் புறம்நி லாமே\nகுனிமின் தொழுமின்எம் கோனெங் கூத்தன்\nதேவியுங் தானும்வந் தெம்மை யாளச்\nசெம்பொன்செய் சுண்ணம் இடித்தும் நாமே.\nமுத்துநல் தாமம்பூ மாலை தூக்கி\nமுளைக்குடம் தூபம்நல் தீபம் வைம்மின்\nநாமக ளோடுபல் லாண்டி சைமின்\nகங்கையும் வந்து கவரி கொண்மின்\nஅத்தன்ஐ யாறன்அம் மானைப் பாடி\nஆடப்பொற் சுண்ணம் இடித்தும் நாமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/09/30/33839/", "date_download": "2019-02-18T18:28:36Z", "digest": "sha1:WDYYXRJKIKQRTWD5GUAPYDC73QNIJUOW", "length": 7638, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "புதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது – ITN News", "raw_content": "\nபுதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது\nநாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை 0 25.அக்\nமெதிரிகிரியவில் பத்து வயது சிறுவன் மாயம் 0 05.அக்\nமாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார் பா.உ. காதர் மஸ்தான் 0 16.பிப்\nபுதிய ரயில் கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வருகின்றது. குறைந்த பட்ச கட்டணத்தில் மாற்றம் இல்லையென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.\n10 ஆண்டுகளுக்கு பின்னர் ரயில்கட்டண சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்புக்கு ஏற்ப பருவகாலச்சீட்டுக்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்படும். எனினும் இதுவரை காலமும் பருவகாலச்சீட்டுக்களுக்கு அறவிடப்பட்;ட விகிதத்தில் மாற்றம் இல்லையென இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இக்கட்டண சீர்த்திருத்ததிற்கு பின்னரும் பஸ் கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாகவே உள்ளதென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nகிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1432", "date_download": "2019-02-18T18:12:48Z", "digest": "sha1:YKCEHNBJO3JS5EHRPVLQY6LGS5BUKI7E", "length": 19924, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலேசிய இந்தியர் செய்ல்திட்டம் 2017 இந்தியர்களின் இலக்கினை எட்டுமா\nதிங்கள் 17 ஏப்ரல் 2017 18:35:18\nமலேசிய இந்திய செயல் வரைவுத் திட்டம் 2017 எனும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கான நீண்டகால செயல் திட் டத்தினை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இரண்டாவது முறையாக வரும் 23.4.2017 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கும் வேளையில் அதன் செயல்பாடுகளும் இலக்குகளும் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை ஏவுகணை விவரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகவே கருது கின்றது. மலேசிய இந்தியர்களில் பெரும்பாலோர் மந்திரித்து விடப்பட்டவர்களாகவே சிதறிக் கிடக்கும் இந்தியர் சார்ந்த அரசியல் கட்சிகளின் அங்கத்துவம் பெற்று அதன் தலைவர்களின் தேவைகளான பட்டம், மானியம், அரசாங்கப் பதவிகள் சுற்றத்தாரின் நலன்கள் போன்றவற்றை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதை பெருமையாகக் கருதி ஒரு பரிசுக் கூடையோடும், கோலாலம்பூர் இலவச சுற்றுலாவுடனும் முடித்துக் கொள்கின்றனர். மலேசிய இந்தியர்களின் ஒரே அரசாங்க பிரதிநிதியான ம.இ.கா.வின் உ றுப்பினர்களும் தங்களுடைய தலைவர்களின் தேவைகளை நிறைவுச் செய் வதற்காக மக்களின் நலன்களை புறந்தள்ளிவிட்டு தங்களுடைய தேவைகளில் சிலவற்றை மட்டுமே பெற்றுக் கொண்டு ஒட்டு மொத்த மலேசிய இந் தியர்களின் நலன்களுக்கு சாதகமான செயல் பாடுகள் இல்லாமல் 60 ஆண்டுகளை கடந்து வந்துள்ளேன். ம.இ.கா.வின் வழி மலேசிய இந்தியர்களில் சிலர் பெற்ற அனுபவங்கள் பின் வருமாறு. * வீட்டு மின்சார/ நீர், வாடகைக் கட்டணங்கள் * மலிவு விலை வீடுகளின் தவணைக் கட்டணங்கள் * பிள்ளைகளின் உயர் கல்விக்கான கடன்கள் * வர்த்தகம் செய்வதற்கான கடன்கள் * பூமாலை, பாசிமணி கோர்க்கும் பயிற்சிகள் * ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் கல்விக்கடனோடு பயிலும் வாய்ப்புகள் * பரிசுக் கூடைகள், சிறப்பான உணவுடன் கூடிய விருந்துகள் ஒன்றை நன்மைகளாக இந்திய மக்களை அடைந்திருப்பதாக கருதும் நிலையில் ம.இ.கா.வின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் * கல்வி நிலையங்கள் சார்பில் மில்லியன் கணக்கில் மானியங்கள் * அரசு சாரா இயக்கங்களின் வழி மில்லியன் கணக்கில் மானியங்கள் * தொழில் திறன் பயிற்சிகள் என மில்லியன் கணக்கில் மானியங்கள் * அரசாங்கச் செலவில் வெளியூர் சுற்றுலாக்கள் * இந்திய கோட்டாவின் மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க குத்தகைகள். * மாதந்தோறும் மிகப்பெரிய ஊதியத்தினை தரக்கூடிய அரசாங்க பதவிகள் * வெளியூர்களில் உயர் கல்வி பெறும் உபகாரச் சம்பள வாய்ப்புகள் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டதை மறுக்கத்தான் முடியுமா காலனித்துவ சமூக நிர்வாகம் : மலேசிய இந்தியர்கள் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாக ஆன பின்னரும் சமூக இன்னல்களிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கு மூல காரணமே ம.இ.கா.வின் வழி மேற்கொள்ளப்பட்ட சமூக நிர்வாகத்தின் மிகப்பெரிய பலவீனமே என்பதை யாராவது மறுக்க முடியுமா காலனித்துவ சமூக நிர்வாகம் : மலேசிய இந்தியர்கள் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாக ஆன பின்னரும் சமூக இன்னல்களிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கு மூல காரணமே ம.இ.கா.வின் வழி மேற்கொள்ளப்பட்ட சமூக நிர்வாகத்தின் மிகப்பெரிய பலவீனமே என்பதை யாராவது மறுக்க முடியுமா கடந்த 60 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களில் சமூக பொருளாதார இன்னல்களைத் தீர்ப்பதற்கான நீண்ட கால செயல் திட்டங்களே இல்லாமல் மானியங்களை வரவு வைத்துக் கொண்டு இந்தியர்களின்தேவைகளை கபளீகரம் செய்யப்பட்டிருப்பதையும் ஏவுகணையால் நிரூபிக்க முடியும். காலனித்துவ ஆட்சியில் தோட்டப்பாட்டாளிகளின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்காமல் கங்காணிகளின் நலனும் மண்டோர்களின் நலன்களும் கிரா ணிமார்களின் நலன்களும் மேனேஜர்களின் நலன்களும் காக்கப்பட்டது போலவே ம.இ.கா.வின் செயல்பாடுகளும் சமூக பொருளாதார நிலையில் வஞ்சிக்கப்பட்டவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்காமல் கிளைத் தலைவர்களுக்கும் தொகுதித் தலைவர்களுக்கும் மாநில தொடர்புக் குழுத் தலைவர்களுக்கும் தேசிய நிலையிலான தலைவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டிருக்கும் ஒற்றுமையின் வழி 60 ஆண்டுகளாகியும் மலேசிய இந்தியர்கள் மட்டும் இன்னமும் காலனித்துவ நாட்களையே அனுபவித்து வரும் கொடூரத் தினை உணர முடியும். ஏமாற்றியதும் போதும்: மலேசிய இந்தியர்கள் கடந்த 60 ஆண்டுகளில் சமூகப் பொரு ளாதார செயல்பாடுகளிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பதைப் பிரத மர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது மெய்தானே கடந்த 60 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களில் சமூக பொருளாதார இன்னல்களைத் தீர்ப்பதற்கான நீண்ட கால செயல் திட்டங்களே இல்லாமல் மானியங்களை வரவு வைத்துக் கொண்டு இந்தியர்களின்தேவைகளை கபளீகரம் செய்யப்பட்டிருப்பதையும் ஏவுகணையால் நிரூபிக்க முடியும். காலனித்துவ ஆட்சியில் தோட்டப்பாட்டாளிகளின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்காமல் கங்காணிகளின் நலனும் மண்டோர்களின் நலன்களும் கிரா ணிமார்களின் நலன்களும் மேனேஜர்களின் நலன்களும் காக்கப்பட்டது போலவே ம.இ.கா.வின் செயல்பாடுகளும் சமூக பொருளாதார நிலையில் வஞ்சிக்கப்பட்டவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்காமல் கிளைத் தலைவர்களுக்கும் தொகுதித் தலைவர்களுக்கும் மாநில தொடர்புக் குழுத் தலைவர்களுக்கும் தேசிய நிலையிலான தலைவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டிருக்கும் ஒற்றுமையின் வழி 60 ஆண்டுகளாகியும் மலேசிய இந்தியர்கள் மட்டும் இன்னமும் காலனித்துவ நாட்களையே அனுபவித்து வரும் கொடூரத் தினை உணர முடியும். ஏமாற்றியதும் போதும்: மலேசிய இந்தியர்கள் கடந்த 60 ஆண்டுகளில் சமூகப் பொரு ளாதார செயல்பாடுகளிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பதைப் பிரத மர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது மெய்தானே 18.4.2013இல் ஹிண்ட்ராப்புடன் செய்து கொண்ட ஐந் தாண்டு செயல் வரைவுத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ‘கடந்த காலங்களில் இந்திய சமூகத்திற்கு ஏற்பட்ட இழப் புகளுக்கு வருந் துகிறேன்’ எனக் கூறியதும் உண்மைதானே 18.4.2013இல் ஹிண்ட்ராப்புடன் செய்து கொண்ட ஐந் தாண்டு செயல் வரைவுத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ‘கடந்த காலங்களில் இந்திய சமூகத்திற்கு ஏற்பட்ட இழப் புகளுக்கு வருந் துகிறேன்’ எனக் கூறியதும் உண்மைதானே ஹிண்ட்ராப் புடனான ஐந்தாண்டு செயல் வரைவுத் திட்டத்தின் வழி மலேசிய இந்தியர்களின் குறிப்பாக சமூகப் பொருளாதார இன்னல்களினால் நலிவுற்றிருக் கும் சுமார் 800,000 இந்தியர்களின் நீண்டகால அடிப்படையில் நலன்களைப் பேணுவ தற்கான திட்டங்கள் வரையறுக்கப் பட்டிருந்ததும் உண்மைதானே ஹிண்ட்ராப் புடனான ஐந்தாண்டு செயல் வரைவுத் திட்டத்தின் வழி மலேசிய இந்தியர்களின் குறிப்பாக சமூகப் பொருளாதார இன்னல்களினால் நலிவுற்றிருக் கும் சுமார் 800,000 இந்தியர்களின் நீண்டகால அடிப்படையில் நலன்களைப் பேணுவ தற்கான திட்டங்கள் வரையறுக்கப் பட்டிருந்ததும் உண்மைதானே * இடப்பெயர்வு செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் கல்வி, சமூகம், பொருளாதார மேம்பாடுகளுக்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் * அடையாள ஆவணங்கள் இல்லாமல் தினம் தினம் நலிவுற்று வரும் நாடற்ற இந்தியர்களுக்கான நிரந்தரமானத் தீர்வு * பாலர்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரையிலான உயர்கல்வி வாய்ப்புகளும் இந்திய மாணவர்களுக்கு உறுதிப் படுத்துதல் * அரசாங்க வேலை வாய்ப்புகளையும் வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்துதல் ஆகிய நான்கு முக்கிய இலக்குகளைக் கொண்டு நேர்த்தியாக வரையறுக்கப்பட்ட திட்டங்களை உட்படுத்தியிருந்ததும் உண்மை தானே * இடப்பெயர்வு செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் கல்வி, சமூகம், பொருளாதார மேம்பாடுகளுக்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் * அடையாள ஆவணங்கள் இல்லாமல் தினம் தினம் நலிவுற்று வரும் நாடற்ற இந்தியர்களுக்கான நிரந்தரமானத் தீர்வு * பாலர்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரையிலான உயர்கல்வி வாய்ப்புகளும் இந்திய மாணவர்களுக்கு உறுதிப் படுத்துதல் * அரசாங்க வேலை வாய்ப்புகளையும் வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்துதல் ஆகிய நான்கு முக்கிய இலக்குகளைக் கொண்டு நேர்த்தியாக வரையறுக்கப்பட்ட திட்டங்களை உட்படுத்தியிருந்ததும் உண்மை தானே மலேசிய இந்திய சமூகத்தில், சமூகப் பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்தியர்களுக்கு விடியலை ஏற்படுத்த வேண்டிய செயல் வரைவுத் திட்டத்தினைச் செயல்படுத்த முடியாமல் போனதற்கு ஏன் மஇகா குரல் எழுப்பவில்லை மலேசிய இந்திய சமூகத்தில், சமூகப் பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்தியர்களுக்கு விடியலை ஏற்படுத்த வேண்டிய செயல் வரைவுத் திட்டத்தினைச் செயல்படுத்த முடியாமல் போனதற்கு ஏன் மஇகா குரல் எழுப்பவில்லை பிரதமரின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது ஏன் பிரதமரின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது ஏன் நாடறிந்த கல்வி நிலைய இயக்குநராக உதிரிக் கட்சிகளும் ஹிண்ட்ராப் செயல்வரைவுத் திட்டத்தினை எதிர்த்தபோது ஏன் அமைச்சரவையில் இவ்விவகாரத் திற்குத் தீர்வு காணவில்லை நாடறிந்த கல்வி நிலைய இயக்குநராக உதிரிக் கட்சிகளும் ஹிண்ட்ராப் செயல்வரைவுத் திட்டத்தினை எதிர்த்தபோது ஏன் அமைச்சரவையில் இவ்விவகாரத் திற்குத் தீர்வு காணவில்லை மலேசிய இந்தியர்களின் நலன்களுக்காகப் போராடுவதாக மூச்சுக்கு மூச்சு தேர்தல் காலங்களில் மட்டும் இந்திய வாக்காளர்களின் சந்திப்பின் போது கூறி வரும் இந்திய எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளு மன்ற விவாதங்களின் போது கேள்வி எழுப்பவில்லையே ஏன் மலேசிய இந்தியர்களின் நலன்களுக்காகப் போராடுவதாக மூச்சுக்கு மூச்சு தேர்தல் காலங்களில் மட்டும் இந்திய வாக்காளர்களின் சந்திப்பின் போது கூறி வரும் இந்திய எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளு மன்ற விவாதங்களின் போது கேள்வி எழுப்பவில்லையே ஏன் போன்ற கேள்விகளுக்கு நிச்சயமாக ஏவுகணை பதிலை எதிர்பார்க்க முடியாது என்பது 100 விழுக்காடு உண்மை. * மஇகா * இந்தியர் உதிரிக்கட்சிகள் * எதிர்க்கட்சிகளின் இந்தியர் பிரதிநிதிகள் ஆகியவைகளுக்கு சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு நிரந்தரமான தீர்வினைக் காணவேண்டிய முக்கியத்துவம் அறவே இல்லை என்பதையாவது உணர்ந்து கொள்ளும் திறனாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டா என்ற சந்தேகமே ஏவுகணைக்கு ஏற்பட் டுள்ளது. இனியும் தொடரத்தான் வேண்டுமா போன்ற கேள்விகளுக்கு நிச்சயமாக ஏவுகணை பதிலை எதிர்பார்க்க முடியாது என்பது 100 விழுக்காடு உண்மை. * மஇகா * இந்தியர் உதிரிக்கட்சிகள் * எதிர்க்கட்சிகளின் இந்தியர் பிரதிநிதிகள் ஆகியவைகளுக்கு சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு நிரந்தரமான தீர்வினைக் காணவேண்டிய முக்கியத்துவம் அறவே இல்லை என்பதையாவது உணர்ந்து கொள்ளும் திறனாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டா என்ற சந்தேகமே ஏவுகணைக்கு ஏற்பட் டுள்ளது. இனியும் தொடரத்தான் வேண்டுமா: கடந்த 60 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்கள் அனுபவித்து வரும் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு அர சாங்கம் காரணமல்ல. மாறாக இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சியே என்பதை மறுக்க முடியாத நிலையில் 23.4.2017இல் அறிவிக்கப்பட் டிருக்கும் மற்றொரு மெகா திட்டமான மலேசிய இந்தியர் செயல்வரைவுத் திட்டத்திற்கும் (MIB) செயல்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு மஇகா விற்கே வழங்கப்பட வேண்டுமா என்பதை நாளை ஆய்வு செய்வோம்.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா\nபதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.\nமக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.\nஎங்களுக்கு கால அவகாசம் தேவை.\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2323", "date_download": "2019-02-18T19:09:46Z", "digest": "sha1:5UPK2JVHH73VH4T2473QMCCIMFSNTYI6", "length": 15381, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபள்ளி மாணவரிடையே குண்டர் தனம்\n- திலகா, வழக்கறிஞர், நீலாய் கோலாலம்பூர், சமீபத்தில் நம் நாட்டில் தொடர்ந்து இடைவிடாது ஏற்படுத்தப்பட்ட சமுதாய அவலங்கள் எண்ணில் அடங்கா. ஒரு சிறுமியின் சித்ரவதை, 3 வயது சிறு வனுக்கு போதைப் பொருள் கொடுத்தல், இரண்டாம் படிவ மாணவன் பள்ளியில் உயிர்க்கொல்லி மருந்துடன் வலம் வந்து அருந்தியது, பின் நவீனின் மரணம். சட்டங்களும் அரசியல் வாதிகளின் திட்டங்களும் இந்த அவலங்களை துப்புரவு செய்ய முடியுமா அல்லது குறைந்த பட்சம் தவிர்க்கவோ அல்லது குறைக்க முடியுமா நிச்சயமாக முடியாது. நம் சமுதாயத்தில் புரை யோடி கிடக்கும் இப்பிரச்சினைகளை சட்டத்தாலும் திட்டத் தாலும் முழுமையாக சிகிச்சை செய்ய முடியாது. இதற்கு காரணம் பல உண்டு. சட்டங்களும் திட்டங்களும் மாணவர்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற் படுத்தவில்லை. மாணவர்களும் இந்த சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் அடிபணிவதில்லை. இதற்கு காரணம் மாணவர்களின் மரபணுவில் வழி வழியாக விதைக்கப்பட்ட விருட்ச விதைகளே காரணம். அப்பன் திருந்தா விடில் சுப்பன் திருந்த வாய்ப்பில்லை, அதுவும் சுப்பன் சுயமாக திருந்தாவிடில் சட்டத்தாலும் திட்டத்தா லும் ஒன்றும் செய்ய இயலாது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி ஒரு மனிதனின் வாழ்வியல் அடைவு நிலையை நான்காக பிரிக் கலாம். அவை உடல் நலம், ஆத்ம நலம், அறிவு நலம், மற்றும் ஒழுக்க நலம். இந்த நான்கு கூற்றுதான் ஒரு மனிதனின் அன்றாட வாழ்வியல் தரத்தை நிர்ணயிக்கிறது. அம்மனிதன் மாணவனாக இருந்தாலும் சரி மற்றவர் களாக இருந்தாலும் சரி ஒவ்வொரு மனிதனின் செயலும் நடவடிக்கையும் இந்த நான்கு தூண்களுக்குள் அடங் கும். ஆத்ம நலம் இல்லாத பட்சத் தில் அறிவு நலமும் ஒழுக்கமும் சரிவர இல்லாத எந்த மனிதனும் மேற்குறிப் பிட்ட அவலங்களை செய்ய அதிக வாய்ப்புண்டு. மனம் வெறுப்புற்று ஆத்ம நலம் இல்லாத மனிதன் பிற உயிர்களுக்கும் மற்றும் தன் உயிருக்கும் ஊறு விளைவித்து கொள்வான். பாதிக்கப்பட்ட மனம், அரவணைக்க படாத உறவு, புறக்கணிக்கப்பட்ட உறவு, தோல்விகளால் துவண்ட மனம், வாய்ப்புகளே இல்லாமல் பரிதவிக்கும் சமு தாயம், இவர்களுக்கு ஒரு வகை வெறுப்பும் மனப்பாதிப்பும் உண் டாகும். இது போன்ற சூழ்நிலையில் உருவான மாணவர்கள் தன் அறியாமையில் சிறு சிறு கேளிக்கைகளுக்காக மது அருந்துவது, போதைப் பொருளுக்கு அடிமையாவது, பகடி வதை செய்வது, குண்டரி யலில் ஈடுபடுவது மற்றும் வன் முறையில் கூட்டாக ஈடுபடுவது. இம்மாதிரி பிரச்சினைகளை மனோ தத்துவ ரீதியில் அணுக வேண்டும் அல்லது ஜீவகாருண்ய ஒழுக்க ரீதியில் அணுக வேண்டும். ஒரு பெரும் கூட் டத்தை கூட்டி வலியுறுத்த முடியாது. ஒவ்வொரு தனி நபரையும் ஒரு மன நோயாளியாக பாவித்து, உள்கூற்றை ஆராய்ந்து பின்னர் தான் திருத்த முடியும். மன நலம் பாதிக்கப்பட்ட இவர்களால் தத்தம் குடும்பத்தினர்க்கும் , சமுதாயத்திற்கும் ஏன் நம் நாட்டிற்கே பெரிய அவமானமும் இகழ்வும் ஏற் படுகிறது. இந்த அடாத செயல்கள் அறியாமையால் மட்டும் உண்டாகவில்லை . மாறாக பிற உயிர்களை தன் உயிர்போல் கருதாத சுயநல போக்காலும் இக்கொடும் செயல்கள் உண்டாகின்றன. அரிக்கன் விளக்கில் விழுந்து அழியும் விட்டில் பூச்சி போல , மனம் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் , முளையிலே கருகி வாழ்வை பாழ்படுத்தி கொள்கின்றனர். மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது , சட்டபிடியில் சிக்கி தங்கள் எதிர்கால வாழ்வை அழித்து கொள்கிறார்கள். ஒரு முறை சிறைத் தண்ட னையை அனுபவித்தால் அது பதிவாகி வாழ்நாள் முழுவதும் நிழல் போல் தொடர்ந்து அம்மாணவனின் முன்னேற்றத்தை தடுக்கும். நல்ல தொழிலிலும் ,சமுதாயத்தில் நற்பெயரையும் சம்பாதிக்க முடியாது . இதனால் வாழ்க்கையே நிர்மூலமாகிவிடும் . இச்செயல்களுக்கு யார் காரணம் என்று குறிப்பிட்ட ஒரு நபரை கூற முடியாது. இருப்பினும் சமுதாயத்தில் உள்ள அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பெற்றோர்களும் மற்றவர்களும் அவர் அவர் பொறுப்பை சரிவர செய்திருந்தால் மனித நேயமும் ஜீவகாருண்யமும் ஓங்கி இருக்கும், மாணவர்களும் மற்றவர்களும் வன்முறையில் ஈடுபட மனசாட்சி தடையாக இருந்து இருக்கும். ஆகவே, சட்டங்களும் திட்டங்களும் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை சென்றடைய வேண்டும். மாண வர்கள் மனம் திருந்த வேண்டும். புத் தகங் களில் இருக்கும் சட்டங்களும் மேடையில் முழங்கும் திட்டங்களும் தனிப்பட்ட மாணவன் மனதில் மாறுதல் ஏற்படுத்த வேண்டும். இல்லாவிடில் இரைத்த நீர் நெல்லுக்கு செல்லாமல் பயனற்று போகும். மாணவர்களிடையே மன வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்றால் அரசு திட்டங்களும் செயலாக்க திட்டங்களும் நேரடியாக பள்ளி மாணவர்களை சென்றடைய வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டில் மேற்கூறிய குற்றங்களுக் காக அரசாங்கம் பல கடுமையான சட்டங் களை இயற்றி உள்ளது. அவை சி.பி.சி., சொஸ்மோ 2012, இ.ஓ., போக்கா 2002 போன்றவை. இந்த சட்டங் களில் ஒரு முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் சரியான வாழ்க்கை நிலைக்கு திரும்ப இயலாது. ஆகவே மாணவர்களுக்கு தன்னடக்கமும் நன்னடத்தையும் இன்றியமையாததாகும். மேற்கூறிய விளக்கங்க ளும்,கருத்துக்களும் காஜாங் கூட்டமைப்பு சிறார் சிறைச்சாலைக்கு சென்று பார்த்தால் உள்ளங்கை நெல் லிக்கனியாக விளங்கும்.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா\nபதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.\nமக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.\nஎங்களுக்கு கால அவகாசம் தேவை.\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3214", "date_download": "2019-02-18T18:21:32Z", "digest": "sha1:NLVC5T7YJITC5VZDX3H4FGXMUFAOBBIE", "length": 5758, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇரண்டு வயது இந்திய சிறுவனை கொலை\nஇரண்டு வயது இந்திய சிறுவனை கொலை செய்ததாக வேலையில்லாத இந்திய ஆடவர் ஒருவர் மீது நேற்று கூலாய் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கும் இரவு 7 மணிக்கும் இடையில் கூலாய் ஜாலான் பேராக் 1, தெமங்கோங் அடுக்கு மாடியில் ஜே.பாவ்ல் எபினேசன் எனும் சிறுவனை கொலை செய்ததாக எம்.மோஸஸ் (வயது 24) என்பவர் மீது குற்றவியல் பிரிவு 302 இன் கீழ் கொலை குற்றம் சாட்டப்பட்டது.\nகுற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் எம்.மோஸஸ் கட்டாய தூக்குத் தண்டனையை எதிர் நோக்க சட்டம் வகை செய்கிறது. கீழ் நீதிமன்ற உதவி பதி வாளர் முகமட் சலேஹுடின் அப்துல் சானி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட வேளையில், குற்றச்சாட்டு தனக்கு விளங்குவதாக எம். மோஸஸ் தலையை மட்டும் அசைத்தார்.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா\nபதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.\nமக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.\nஎங்களுக்கு கால அவகாசம் தேவை.\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4105", "date_download": "2019-02-18T19:19:21Z", "digest": "sha1:QZ3RIHRDV3RJ7Y4S7E7GDWJQX5N3677H", "length": 6473, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n\"இந்தியாவுக்கே போ\"...சீக்கியரை தாக்கிய அமெரிக்கர்கள்..\nதிங்கள் 06 ஆகஸ்ட் 2018 14:49:24\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள கேயெஸ் சாலையில் 50 வயது சீக்கியரை இரு அமெரிக்கர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஉள்ளூர் வேட்பாளர்களின் பிரச்சார வேலைக்காக தனியாக சீக்கியர் ஒருவர் செயல்பட்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியே வந்த இரு வெள்ளை இன அமெரிக்கர்கள். அந்த சீக்கியரை கடுமையாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, உன்னை யாரும் இங்கு வரவேற்கவில்லை, இரும்பு கம்பிகளைக்கொண்டு தலையில் தாக்கியுள்ளனர். சீக்கிய மதத்தின் பாரம்பரியமாக இருக்கும் தலை பாகையை அணிந்திருந்ததால், காயம் பலமாக ஏற்படாமல் தவிர்க்க ப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் ஒன்று வரவழைக்கப்பட்டது. அதன்பின் அந்த இடத்திலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஉலக அளவில் 5ஆவது பெரிய மதம் சீக்கியம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் 5 லட்சம் சீக்கியர்கள் வரை வசித்துவருகின்றனர். 2018 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து வாரம் ஒரு சீக்கியராவது தாக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.\nபாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்\nபாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்\n70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா\nகர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்\nபூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி\nவிண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/7537.html", "date_download": "2019-02-18T18:22:04Z", "digest": "sha1:AH2JCLJWO7PLYMVBYMHDCPAW7QDOZTGY", "length": 5820, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக விபத்து- இருவர் காயம்!! - Yarldeepam News", "raw_content": "\nவவுனியா பொலிஸ் நிலையம் முன்பாக விபத்து- இருவர் காயம்\nவவுனியாவில் இருந்து செட்டிகுளம் நோக்கிப் பயணித்த கப் ரக வாகனும், செட்டிகுளத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.\nவவுனியா உலுக்குளம் பொலிஸ்நிலயத்திற்கு முன்பாக இன்று காலை விபத்து இடம்பெற்றது.\nவிபத்தில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்தனர். அவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nமேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதாய்க்கும் மகனுக்கும் – கண்டி வீதியில் நடந்த பரிதாபம்\nகோண்டாவிலில் விபத்து – இளம் பெண் படுகாயம்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/why-not-send-chinnathampi-forest-highcourt", "date_download": "2019-02-18T19:32:36Z", "digest": "sha1:LUHONM2ORQHDVROMKU5INMU2MCSQWNUT", "length": 11636, "nlines": 185, "source_domain": "nakkheeran.in", "title": "சின்னத்தம்பியை ஏன் காட்டுக்குள் அனுப்பக்கூடாது?- நீதிமன்றம் கருத்து | why not send chinnathampi to forest?- highcourt | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nசின்னத்தம்பியை ஏன் காட்டுக்குள் அனுப்பக்கூடாது\nகோவை டாப்ஸ்லிப் பகுதியில் விடப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி 100 கிலோ மீட்டர் நடந்து வந்து உடுமலைபேட்டை பகுதிகளில் தொடர்ந்து முகாமிட்டு சுற்றி வருகிறது. இந்நிலையில் சின்னத்தம்பியை கும்கியாக மாற்றலாம் என்ற வனத்துறை எடுத்த முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்ப மீண்டும் சின்னத்தம்பியை காட்டுக்குள் அனுப்ப முயற்சித்தது வனத்துறை.\nஆனால் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது இந்நிலையில் சின்னத்தம்பி யானையை முகாமிற்கு அனுப்புவதை தவிர வேறு வழியில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் சின்னதம்பியை ஏன் காட்டுக்குள் அனுப்பக்கூடாது என கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம், சின்னத்தம்பியை முகாமுக்கு அனுப்புவது தொடர்பான அறிக்கையை நாளை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்தது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஜெயலலிதா பிறந்தநாள் விழா பேனர்... உயர்நீதிமன்றம் நிராகரிப்பு\nஇடைத்தேர்தலை தவிர்க்கலாமே... நீதிமன்றம் கருத்து\n2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டத்தை எதிர்த்து மேல்முறையீடு\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thamilinchelvan.com/2018/12/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:55:13Z", "digest": "sha1:SNPLUKM2NHP3E5DAHV6YFPCUHBU5LCNP", "length": 32682, "nlines": 119, "source_domain": "thamilinchelvan.com", "title": "சிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு! – தமிழ்ச்செல்வன்", "raw_content": "\nசிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு\nDecember 12, 2018 தமிழ்ச்செல்வன் அரசியல் 4 comments\nஇலங்கைத் தீவை அரசியல் ரீதியாக ஆண்டுக்கொண்டிருக்கும் சிங்கள தேசம், தமிழர் வரலாற்றுப் பகுதியான குமரிக்கண்டத்தின் பெரும்பகுதியை தன் தேசிய உரிமைசார் சொத்தாக ஐக்கிய நாடுகளின் ஒப்புதலுடனும் சர்வதேச நாடுகளின் துணையுடனும் கைப்பற்றத் துடித்து வருவதாக தமிழ்நெட் இணையச் செய்தி வழியே அறிய முடிந்தது (https://tamilnet.com/art.html\nசர்வதேச விதிமுறைகளின் படி, கடல்சார்ந்த அரசுகள் தன் நிலத்தில் இருந்து முதல் 12 நாட்டிகல் மைல் தொலைவை கடல் எல்லையென வரையறுக்கலாம். அதற்கும் அப்பால், 200 நாட்டிகள் மைல் தொலைவு என தனிப்பட்ட பொருளாதார எல்லை (Exclusive economic zone) என்ற அளவீட்டின் படி உரிமையுண்டு. இப்பொழுது, அத்தேசம் தன் தீவின் நிலப்பரப்பை விட 25 மடங்கு அதிகமான கடற்பகுதியினை தன் கட்டுப்பாட்டில் எடுக்க உரிமை கோருகிறது.\nஇதன் பெரும்பகுதி இந்தியப் பெருங்கடலின் கடல் கட்டுப்பாட்டையும் உரிமையையும் பாதிப்பிற்குள்ளாக்குபவை, அதோடு உலகப்பொருளாதாரத்திலும் அரசியல் பிராந்திய முக்கியத்துவத்திலும் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியது என்பது இதன் ஆபத்து.\nகடற்சார் அரசு, அங்கீகரிக்கப்பட்ட 200 நாட்டிகல் மைல் கடல் தொலைவை விட அதிகமான தொலைவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமானால், உரிமைக் கோரும் தேசத்தின் நிலப்பகுதியினை ஒட்டிய கடலில் 1) குறிப்பிட்ட தடிமன் படிகப்பாறை மற்றும் 2) உருவத்துக்குரிய அமைப்புகளோ, அக்கடற் பகுதிகளில் இருக்க வேண்டும்.\nதமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு குமரிக்கண்டத்தின் பெரும் நிலப்பரப்பு குறித்த முழுமையான அறிவியல் ஆய்வுகள் இல்லையெனினும் குமரிக்கடலுக்கு தெற்கேயும் மாலத்தீவு, மதகாஸ்கர் நோக்கியப் பகுதிகளிலும் சிறுசிறுத் தீவுகளும் நிலப்பகுதிகளும் கடலுள் புதைந்துள்ளன என்பதனை நிறுவும் அறிவியல் முடிவுகள் ஏராளம் இருக்கிறது குமரிக்கண்டம்: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்\nஇந்தியப் பெருங்கடலினுள் புதைந்திருக்கும் நிலப்பகுதியினை ஆய்வு செய்யாமல் இந்தியத் துணைக்கண்டம் அலட்சியப்படுத்தி வரும் இதேக் காலக்கட்டத்தில், இலங்கைக்கு தெற்கே பல நூறு மைல்களுக்கும் அப்பால் தடிமனானப் படிகப்பாறை மற்றும் உருவத்துகுரிய அமைப்புகள் புதைந்துள்ளன என்பதனை அறிவியல் அடிப்படையிலான தரவுகளினால் மேற்கோள் காட்டி, அப்பகுதியினை தனக்கு சொந்தம் என சிங்களத் தேசம் சர்வதேச சட்டங்கள் வழியும் இந்தியா, மேற்குலக சூழ்ச்சியின் பின்னணியிலும் திட்டம் தீட்டி வரும் வேளையில், தமிழக மக்களோ தமிழக அரசோ மெளனமாக இருப்பது தமிழின நெடு வரலாற்றில் நாம் செய்யப் போகும் துரோகமாகவே கருத முடியும்.\n2003-2018 வரை நடந்தவை – ஒரு பார்வை:\n2003 ஆம் சிங்கள வல்லுநர்கள் குழுவை நியமித்த சிங்கள அரசு, மே மாதம் 2009 ஆம் ஆண்டு 13 ஆம் நாள் ஐநாவின் கண்டப்படுகை எல்லை வரையறை ஆணையத்திடம் (UN commission on the limits of continental shelf – CLCS) தனது வேண்டுகோள் ஆவணத்தைச் சமர்பித்தது. (https://tamilnet.com/img/publish/2018/11/SL_Continental_Shelf_Application_Executive_Summary_2009.pdf).\nஆம், தமிழர்களை இனவழிப்பு மூலம் நசுக்கிக்கொண்டே தமிழர் கடலை சர்வதேச சட்டத்தின்படியே ஆக்கிரமிக்கும் வேலையையும் சிங்கள அரசு செய்து வந்திருக்கிறது.\n2009இல் ஒப்புதல் வேண்டி ஆவணம் சமர்பிக்கப்பட்டிருப்பினும், 2009இல் மாலத்தீவும் 2010இல் பங்களாதேசமும் சமர்பித்த ஆவணங்களில் சிலவற்றிற்கு எதிர்க்கருத்தைத் தெரிவித்திருந்தன. தங்கள் தேசத்திற்கு சொந்தமான கடலை ஒட்டிய கண்டப்படுகையையும் இலங்கையின் சிங்களத் தேசம் உரிமை கோருவதாகவே அந்த எதிர்ப்புகள் அமைந்திருந்தன.\n2009இல் ஐநா துணை அமைப்பிடம் சமர்பித்த ஆவணத்தில், இந்தியாவுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்கப்பட்டதாகவும், இதுகுறித்து மேலும் தனியாக இருநாட்டுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தேவையில்லை என இருநாடுகளும் கருதுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2010இல் இந்திய நடுவண் அரசு வெளியிட்டக் கடிதத்தில், இருநாட்டிற்கும் பொதுவான கடற்பரப்பு என்பதால், இருவருக்குமான தார்மீகப் புரிந்துணர்வு அடிப்படையிலேயே இதனை அடுத்தக் கட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று மட்டும் தெரிவித்தது. இந்திய நடுவண் அரசு கடும் எதிர்ப்பினை எங்குமே பதிவு செய்யவில்லை என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டியதாகிறது.\n2018 ஜூலையில், ஐக்கிய நாடுகளின் துணை அமைப்பான, கண்டப்படுகை எல்லை வரையறை ஆணையம், சிங்கள அரசின் வரைவு குறித்து முடிவெடுக்கக் கூடியது. விரிவாக விவாதித்து முடித்திருக்கிற போதிலும் அடுத்த அமர்வில் முடிவினை அறிவிக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nகச்சத்தீவு போன்ற சிறுத் தீவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இலங்கை சிங்களத் தேசத்தினால் தமிழகம் ஏற்கனவே இழந்து வரும் உரிமை அனைவரும் அறிந்ததே இந்நிலையில், தமிழர் கடலின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்படும் சூழலில் தமிழக அரசோ தமிழக அரசியல் கட்சிகளோ இதுவரை எவ்வித கருத்தையோ எதிர்வினையையோ ஆற்றவில்லை என்பது வருத்தமாக உள்ளது.\nஆவணத் தயாரிப்பில் மேற்குலக நாடுகளின் பங்கு:\n2003 முதல் வரைவு தயாரிப்பிலும் அதன் பின்னர் இன்று வரை என எல்லா மட்டங்களிலும் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் பெரிதும் உதவிகள் புரிந்து வந்திருக்கின்றன.\nஇன்னும் அதிர்ச்சியாக, 2002 ஆம் ஆண்டிலிருந்து சமாதானத் தூதுவர் வேடமிட்டு நாடகமாடிய நோர்வே அரசுதான் சிங்கள அரசு தயாரித்த இந்த வரைவிற்கான பெரும்பகுதி பொருளாதாரத்தை வழங்கியது.\nஅமெரிக்கா, இங்கிலாந்து, ருசியா, நெதர்லாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இணைந்து, இலங்கையின் சிங்கள அரசு சமர்பித்த வரைவினை தயாரிக்க உதவியன. எனினும், நோர்வே அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் அமைப்பான நோர்வே அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையகம் (Norwegian agency for development cooperation – NORAD), 2012 ஆம் கணக்கீட்டின் படி, இத்திட்டத்திற்கென 43.6 மில்லியன் குரோணர், அதாவது, 35 கோடியே 75 லட்சம் இந்திய ரூபாய் வழங்கியதாகவும் அறிய முடிகிறது. (https://tamilnet.com/img/publish/2018/11/Project_on_Delimitation_of_the_Outer_Edge_of_the_Continental_Margin_of_Sri_Lanka_DEOCOM_E.pdf).\nஒருபுறம் இந்த மேற்குலக நாடுகள் அனைத்தும் விடுதலைப் புலிகளை தடை செய்து, பலமிழக்கச் செய்து, சிங்கள தேசத்தினை ஆயுத ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வலுப்பெறச்செய்து, தமிழர் தேசத்தினை சிங்களத் தேசம் இனவழிப்போரின் மூலம் கைப்பற்றச் செய்துக்கொண்டே, பெரும் கடற்பரப்பை சிங்களத் தேசத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும் உதவிகள் புரிந்துவந்துள்ளன.\nதன் நலன் இல்லாமல் இத்தனை நாடுகள் உதவிகளை புரிந்திருக்குமா\nஎண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் – வேட்டையாத் துடிக்கும் மேற்குலக நாடுகள்:\nஇந்தியப் பெருங்கடலின் கண்டப்படுகையில் புதைந்திருக்கும் எண்ணெய் மற்றும் வாயுக்கள், மீன் வளம் உள்ளிட்டப் பொருளாதாரம் உட்பட, இந்தியப்பெருங்கடலின் பூகோள அரசியலின் முக்கியத்துவம், சர்வதேச நாடுகளின் கடற்போக்குவரத்துப் பொருளாதாரம் என எண்ணற்ற நலன்களை இந்த நாடுகள் கைப்பற்றத் துடிக்கின்றன.\nசமாதானப் பேச்சுவார்த்தைக் காலங்களில், மன்னார் வளைகுடாப் பகுதிகளில் எண்ணெய் வளம் சுரண்டுவதற்கான ஆய்வினை நோர்வே நிறுவனம் மேற்கொண்டது நினைவிருக்கலாம். பின்னர், வேதாந்தா நிறுவனத்தின் கேய்ர்ன் இந்தியா பல ஆண்டுகளாக எண்ணெய் மற்றும் இயற்கை வாயு அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்தது.\nஇலங்கையின் பெட்ரோலியத் துறையின் அளவீட்டின் படி, தமிழகக் கடற்கரைக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையிலான மன்னார் படுகைப் பகுதியில் மட்டுமே இலங்கைக்கு அடுத்த 60 ஆண்டுகளுக்குத் தேவையான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கள் புதைந்துள்ளதாக தகவல் கிடைக்கிறது.\nஇது இல்லாமல், சற்று மேலே யாழ் குடா பகுதிக்கும் தமிழகத்திற்கும் இடையிலான காவிரிப்படுகையிலும் எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயுச் சுரண்டும் ஒப்பந்தங்கள் இலங்கையின் நிகழ்ச்சி நிரலில் வரிசையில் நிற்கின்றன.\n2018இல் தமிழர் கடலின் யாழ் முதல் மட்டக்களப்பு வரையிலான கடற்பகுதிகளில் எண்ணெய் வளம் சுரண்டும் பொறுப்பை அமெரிக்க நிறுவனம் கைப்பற்றியது (https://www.reuters.com/article/us-sri-lanka-oil-exploration/sri-lanka-to-sign-deals-with-total-schlumberger-for-seismic-study-idUSKBN1I512V).\nஇப்படித் தொடர்ந்தும் மேற்குலக நாடுகள் பலவும் இலங்கைத் தீவை தன் வேட்டைக்காடாக மாற்றவே முனைந்திருக்கின்றனர் என்பது புலனாகிறது.\nஇதனோடு, மன்னார் வளைகுடா மற்றும் யாழ் குடாப் பகுதிகள் மற்றும் அதனை அண்டிய கடல் பகுதிகளில், மீன் வளங்களின் பொருளாதாரப் பலனை பங்கிட பன்னாட்டு நிறுவனங்களும் இந்திய, சிங்கள முதலாளிகளும் பல்வேறு முனைகளில் நம் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇவையனைத்தையும் மேலே சொன்ன, இலங்கையின் கடல் ஆக்கிரமிப்புத் திட்டத்தோடு முடிச்சிப் போட்டால், இலங்கையின் சிங்களத் தேசத்தின் அதிகாரத்தின் கீழ் மட்டுமே அனைத்தையும் அடங்க வைப்பது பல நாட்டு நிறுவனங்களுக்கு பலவகைகளில் நல்லது.\nஅதேபோன்று, ஒருபுறம் ராஜபக்சேவை சீனாவின் ஆள் எனக் காட்டிக்கொண்டே, 2003 முதல் 2009 வரை மேற்கூறிய ஆவணத் தயாரிப்புகளிலும், அதேகாலக்கட்டத்தில் புலிகளை பலமிழக்கச் செய்து தமிழர்களை இனவழிப்பிற்கு உள்ளாக்கியதிலும் மேற்குலக நாடுகள் சிங்களத் தேசத்தின் பக்கமே நின்றனர்\nஅதனைத் தொடர்ந்து சிங்களத் தேசத்தின் மீதான இனவழிப்பு குற்றச்சாட்டில் இருந்து சட்டரீதியாகவும் சட்டத்திற்கு புறம்பாகவும் காப்பாற்றி, ஆட்சி மாற்றம் என மாயவலையில் ராஜபக்சேவை காப்பாற்றி, சிங்களத் தேசத்தினை இலங்கைக்கான ஒற்றையாட்சி கோட்பாட்டை வலிமை பெறச்செய்ததிலும் இதே நாடுகள்தான் முன்னின்றன என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்\nசமீபத்திய ஆட்சிமாற்றக் குழப்பம் குறித்த நக்கீரன் வெளியிட்ட (https://nakkheeran.in/nakkheeran/2018-11-02/nakkheeran-02-11-2018) செய்திக்கட்டுரையிலும், ராஜபக்சே சீனாவிற்கு மட்டுமான ஆள் என திசைத் திருப்பாமல், மேற்குல நாடுகளின் கூட்டில் இருபுறமும் அடைந்த பலன், தொலைநோக்குத் திட்டங்கள், இனவழிப்புக் குற்றச்சாட்டில் அவர் காப்பாற்றப்பட்ட விதம் என அனைத்தையும் இணைத்து உணர வேண்டும் என்றக் கருத்தை முன்மொழிந்திருந்தேன்.\nசீனாவின் ஹம்பாந்தோட்டத் திட்டமும் விமான நிலைய ஒப்பந்தத்தைக் காட்டிலும் மேற்குலக நாடுகளின் அசுர வேட்டைக்கும் பூகோள முக்கியத்துவ அரசியலுக்கும் தமிழர்களின் இனவழிப்பிற்கும் தொடர்புகள் நிறையவே உண்டு.\nஇராஜபக்சே ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மைத்திரி மூலமோ இரணில் மூலமோ சீனாவின் பொருளாதார ஒப்பந்தங்களுக்கு தடை இருக்க வாய்ப்பில்லை. கால தாமதம் இருக்கலாம், ஆனால், நிறைவேறும்.\nஇந்தியா-ஜப்பான்-அமெரிக்காவின் கூட்டு இராணுவ ஆக்கிரமிப்பு:\nஎண்ணெய் வளச் சுரண்டலுக்கும் அப்பாற்பட்டு, 2018 ஆம் ஆண்டு இந்திய-அமெரிக்க-ஜப்பான் நாடுகள் இணைந்த கடற்பயிற்சி, பசிபிக் பெருங்கடல்-இந்தியப் பெருங்கடல் உள்ளடக்கியப் பகுதிகளில் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் என பலவற்றை இந்த மூன்று நாடுகளும் வரையறுத்து வருகின்றன (https://tamilnet.com/art.html\nடிசம்பர் 2018இல் அர்ஜெண்டினாவில் நடந்த G20 மாநாட்டில் இந்திய-அமெரிக்கா-ஜப்பான் நாடுகள் இணைந்த JAI-Japan, America, India புரிந்துணர்வு, மிக முக்கியமாக இராணுவ ஒத்துழைப்பு குறித்தும் இந்தியா-ருசியா-சீனா நாடுகள் இணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய நலன்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.\nசமீபத்திய சர்வதேச நகர்வுகளில் இலங்கைத் தீவை மையப்படுத்தி அமெரிக்க-இந்தியா-ஜப்பான் மட்டுமே வருங்கால இராணுவ மையங்களை உருவாக்க முனைந்து வருவதும், மேற்குலக நாடுகளே எண்ணெய் வளம் உள்ளிட்ட பெரும் பொருளாதார முன்னெடுப்புகளில் கோலோச்சி வருவதும் உன்னிப்பாக தமிழர்கள் தரப்பு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.\nதமிழகம் விழித்தெழ வேண்டிய நேரமிது:\nஇத்தகையச் சூழலில், தமிழர் கடலின் பெரும்பகுதி என்பதோடு தமிழர் வரலாற்றின் எச்சங்களை உள்ளடக்கி வைத்திருக்கும் குமரிக்கடலினை சிங்களத் தேச அரசு தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதோடு, பல நாடுகளின் வேட்டைக்காடாய் தமிழர் கடல் மாறவிருக்கின்றச் சூழலில் தமிழ்நாடு அரசும் மக்களும் ஓங்கி குரல் எழுப்பி எதிர்ப்பினை பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகின்றது.\nகச்சத்தீவு என்னும் சிறுப்பகுதியை இழந்து நாம் படும் பெருந்துயரத்திற்கே முடிவில்லாத பொழுது தமிழர் கடலின் பெரும்பகுதி இல்லாது போகுமாயின் நம் தமிழர்களின் வருங்காலம் என்னவாவது\nஅரசியல்அரசுஇந்தியாஇறையாண்மைஈழம்தமிழீழம்தமிழ்தமிழ்நாடுதேசியம்நார்வேநோர்வேபிரபாகரன்விடுதலைப் புலிகள்EelamGeopoliticsIndian OceanLTTEtamiltamil politicsTamil Tigerstamilnadu politics\nPrevious Post: தாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியமும்\n: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்\n: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்\nPingback: இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்\nPingback: இந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்\nPingback: ஈழத்தின் இனவழிப்பில் பன்னாட்டு அரசியல் சதிகள்\nஈழத்தின் இனவழிப்பில் பன்னாட்டு அரசியல் சதிகள்\nஇந்தியப் பெருங்கடலும் அதன் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவமும்\n: அறிவியல் வழி வரலாற்றுத் தேடல்\nசிங்களத் தேசம் கைப்பற்றத் துடிக்கும் குமரிக்கண்டத்தின் கடல் பரப்பு\nதாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியமும்\nஉலகை அச்சுறுத்தும் வெப்ப அலை – எதை நோக்கி செல்கிறது நவீன உலகம்\n வெறுப்பு முதல் நேசம் வரை\nதமிழகத்தில் இயற்கை முறை பிரசவமும் அயல்நாட்டு நடைமுறைகளும்\nதமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களும் இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளும் குறித்தான ஆய்வுக் கண்ணோட்டம்\nஅண்ணல் அம்பேத்காரின் அரசியல் சாசனத்தைக் கிழித்தெறியும் பாஜகவின் அரசியல்\nஅரசியல் அறிவியல் கல்வி சுற்றுச்சூழல்/சமூகம் திரைப்பட விமர்சனங்கள் பயணங்கள் பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/poet-vairamuthu-on-salem-eight-ways-road-324866.html", "date_download": "2019-02-18T18:19:49Z", "digest": "sha1:R5A6WK2IX3RRRTHSY37BVZIFTK4VJRZX", "length": 19540, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏழைகளின் முதுகெலும்பின் மீது 8 வழிச் சாலை போடாதீர்கள்.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை | poet Vairamuthu on Salem eight ways road - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஏழைகளின் முதுகெலும்பின் மீது 8 வழிச் சாலை போடாதீர்கள்.. வைரமுத்து நெகிழ்ச்சி கவிதை\nஏழைகளின் முதுகெலும்பின் மீது 8 வழிச் சாலை போடாதீர்கள் - வைரமுத்து\nசென்னை: சேலம் எட்டு வழிச்சாலை திட்டம் குறித்து பேசிய கவிஞர் வைரமுத்து, ஏழைகள் முதுகெலும்பு மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.\n'தமிழாற்றுப்படை' என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கவிஞர் வைரமுத்து அரங்கேற்றி வருகிறார். அதன்படி கலிங்கத்துப்பரணி இயற்றிய ஜெயங்கொண்டார் குறித்த கட்டுரையை சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் கவிஞர் வைரமுத்து அரங்கேற்றினார்.\nஅப்போது பேசிய கவிஞர் வைரமுத்து, ஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக்கூடாது எனக் கூறினார்.\nவிழாவில் அவர் மேலும் பேசியதாவது, \" உலகுக்கெல்லாம் முத்தும் மிளகும் ஏற்றுமதி செய்தவர்கள் தமிழர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சாலமன் கப்பலில் ஏற்றிச்சென்ற வணிகப் பொருள்களில் தமிழர்களின் மயில் தோகையும் ஒன்று என்று எபிரேய விவிலியம் எழுதுகிறது.\nஎகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா மதுக் கிண்ணத்தில் குளித்த முத்து கொற்கை முத்து. அன்று முதல் இன்றுவரை உலகத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது தங்கம்தான். அதன் பெருமையை அறிந்து ஆடகம், கிளிச்சிறை, சாம்புநதம், சாதரூபம், என்று 4 வகையாகத் தங்கத்தைப் பிரித்தவர்கள் தமிழர்கள்.\nமுதலாம் குலோத்துங்க சோழன் சக்கரக்கோட்டத்தை வென்றான் என்ற சரித்திரக் குறிப்பு கலிங்கத்துப்பரணியில் காணக் கிடைக்கிறது. அந்தச் சக்கரக்கோட்டம் என்பது இன்றைய மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு மேற்கே 25 மைல் தொலைவில் இருக்கிறது என்று எழுதுகிறார், சரித்திரப் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார்.\nவிசாகப்பட்டினத்தை வென்று, அதன் பெயரைக் குலோத்துங்கப்பட்டினம் என்று மாற்றிய கல்வெட்டு இன்றும் விசாகப்பட்டினம் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கிறது. கங்கையும் கடாரமும்கூட சோழப் பேரரசின் வரைபடத்துக்குள் இருந்த வரலாறும் உண்டு.\nஎல்லாம் சரிதான். உன் பாட்டனுக்கு ஒரு யானை இருந்தது என்பது இறந்தகாலமாக இருக்கலாம். உனக்கு ஒரு கன்றுக் குட்டியாவது இருக்கிறதா என்பதே நிகழ்காலம் நம்மை நோக்கி வீசும் வினா. இனத்தை அடகுவைத்துவிட்டு மொழியைப் பறிகொடுத்துவிட்டு இரண்டாம் தரக் குடிமகனாய் வாழ்வதற்குத் தாழ்ந்தவன் அல்ல தமிழன்.\nஉலகமே ஒரு சிற்றூராய்ச் சுருங்கிக்கொண்டு வரும் வேளையில் தமிழன் என்ற குறுகிய பார்வை தேவையா என்று குறிக்கோளற்ற சிலர் வினாத் தொடுக்கிறார்கள். 6 அடி உயரம்கொண்ட மனிதனைக்கூட ஆதார் அட்டையை வைத்துத்தானே மதிக்கிறீர்கள், அப்படியானால் இனத்திற்கு ஓர் ஆதார் அட்டை இருக்கக் கூடாதா என்று குறிக்கோளற்ற சிலர் வினாத் தொடுக்கிறார்கள். 6 அடி உயரம்கொண்ட மனிதனைக்கூட ஆதார் அட்டையை வைத்துத்தானே மதிக்கிறீர்கள், அப்படியானால் இனத்திற்கு ஓர் ஆதார் அட்டை இருக்கக் கூடாதா\nதமிழ்நாட்டுக்கு வளர்ச்சி வேண்டும். திட்டங்கள் வேண்டும். மறுக்கவில்லை. ஒன்றின் அழிவில்லாமல் இன்னொன்று இல்லை. முட்டை உடையாமல் குஞ்சு இல்லை. ஆனால் முட்டையைக் குஞ்சு உள்ளிருந்து உடைப்பது முட்டைக்குத் தீங்குசெய்ய அல்ல. அப்படித்தான் வேண்டும் 8 வழிச்சாலைகளும். ஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக்கூடாது \", இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார்.\nநிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், திரைப்பட இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், சிவாஜி கணேசன் மூத்த மகன் ராம்குமார், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், கவிஞர்கள் முத்துலிங்கம், காசிமுத்துமாணிக்கம், நடிகர் ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சேலம் செய்திகள்View All\n'சேலம்தான் வேண்டும்'.. அடம்பிடிக்கும் சுதீஷ்... முடியாது என முகம் திருப்பும் அதிமுக\nலோக்சபா தேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் போட்டி… குடும்பத்தினர் அறிவிப்பு\nகாதலுக்கு அவமரியாதை.. போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்த ஜோடி.. வாசலிலேயே விஷம் குடித்த தந்தை\nசேலத்தில் 47 ரவுடிகள் சுற்றிவளைப்பு... அதிரடி காட்டிய போலீஸ்\n... ஓட்டுக்கு தானே... ஸ்டாலின் விளாசல்\nமதுரையை சிட்னின்னா.. சேலம் அமெரிக்காலே.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பலே ஒப்பீடு\nதிட்டங்கள் தேர்தலுக்காக அல்ல... மக்களின் தேவைக்காக ... முதல்வர் பழனிசாமி பொளேர்\nஆஹா அருமை.. மத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்பு\nடிக்-டாக் வீடியோவில் சேலம் கலெக்டர் ரோகிணியின் விதவித போட்டோக்கள்.. போலீசார் தீவிர விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/uber-app-now-lets-riders-india-make-free-calls-their-driver", "date_download": "2019-02-18T18:41:05Z", "digest": "sha1:OX5442TL3MZ4GN6CPMLCC7GQGGMQYGGW", "length": 22303, "nlines": 319, "source_domain": "toptamilnews.com", "title": "உபர் செயலியில் இனி பயணிகள் இலவசமாக டிரைவருக்கு வாய்ஸ்கால் மேற்கொள்ளலாம் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஉபர் செயலியில் இனி பயணிகள் இலவசமாக டிரைவருக்கு வாய்ஸ்கால் மேற்கொள்ளலாம்\nமும்பை: உபர் செயலியில் இனி பயணிகள் இலவசமாக டிரைவருக்கு வாய்ஸ்கால் மேற்கொள்ளலாம்.\nஇந்தியாவில் உபர், ஓலா போன்ற பல்வேறு கால் டாக்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை வாரி வழங்கி பயணிகளை தம்பக்கம் ஈர்ப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. இதன் மூலம் அதிக அளவில் கால்டாக்சிகளை மக்கள் பயன்படுத்த வைப்பதே அவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதற்காக கால் டாக்சி நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளையும், தொழில்நுட்பங்களையும் அறிமுகம் செய்வதில் ஆர்வம் காட்டுகின்றன. அதன் ஒரு அங்கமாக பிரபல கால் டாக்சி நிறுவனமான உபர், தற்போது புதிய அம்சம் ஒன்றை தங்கள் மொபைல் ஆப்பில் அறிமுகம் செய்துள்ளனர்.\nஅதன்படி பிப்.9-ஆம் தேதி முதல் உபர் மொபைல் ஆப்பில் வி.வோ.ஐ.பி காலிங் அம்சம் (VoIP Calling feature) இடம்பெறத் தொடங்கியுள்ளது. அதாவது வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோடோகால் அம்சம் ஆகும். இதன் மூலம் உபர் பயணிகள் இனி தங்கள் டிரைவருக்கும், உபர் டிரைவர்கள் தங்களது பயணிகளுக்கும் இலவசமாக வாய்ஸ்கால் மேற்கொள்ள முடியும். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதுகுறித்த அப்டேட் சர்வதேச அளவில் உபர் செயலியில் இடம்பெற்றதை தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nUber App Riders Make Free Calls Call taxi உபர் செயலி உபர் மொபைல் ஆப் இலவச வாய்ஸ்கால்\nPrev Articleஅமித்ஷா பேரணி: 500 ரூபாயுடன் பிரியாணி, வர மறுத்தால் மிரட்டல்\nNext Articleஎழுவரின் விடுதலை நாங்கள் போட்ட பிச்சை : செல்லூர் ராஜுக்கு அற்புதம்மாள் பதிலடி\nமலிவு விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஃபார்வேர்டு மெசேஜ் செய்தால் வாட்ஸ்அப் போட்டுக் கொடுத்து விடும்: புதிய அப்டேட்\n‘மக்களின் கார்’ டாடா நானோ கார்கள் உற்பத்தி நிறுத்தம்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_988.html", "date_download": "2019-02-18T19:26:54Z", "digest": "sha1:CNBIQMTLKSM6HF3OG4AIYCYHFLT2NAFY", "length": 15225, "nlines": 70, "source_domain": "www.pathivu.com", "title": "சிறையில் தொடரும் போராட்டம்: தமிழ்த் தேசிய மக்கள் சந்திப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிறையில் தொடரும் போராட்டம்: தமிழ்த் தேசிய மக்கள் சந்திப்பு\nசிறையில் தொடரும் போராட்டம்: தமிழ்த் தேசிய மக்கள் சந்திப்பு\nடாம்போ April 13, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nதமிழ் அரசியல் கைதியான இராசபல்லவன் தபோரூபன் (வயது 37) அனுராதபுரம் சிறையில் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாக நீடிக்கின்ற நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதிநிதிகள் அவரை சந்தித்துள்ளனர்.\nசுன்னாகம் பகுதியை சேர்ந்த இராசபல்லவன் தபோரூபன் (வயது 36) என்பவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇவர் உடல்நிலை பாதிக்கப் பட்ட காரணத்தினால் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை மற் றும் பரிசோதனைகள் மேற்கொள்வதற்காக கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்.சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.\nஆனால் சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தார் என பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மீண்டும் 2013ஆம் ஆண்டு அநுராதபுரம் சிறைக்கு மாற்றப்பட்டார்.\nஅன்றிலிருந்து அநுராதபுரம் சிறைச் சாலையில் தனி அறையில் இவர் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலும் உடல்நிலை பாதிக்கப்பட்டும் உள்ளார். தான் தப்பித்து செல்ல முயற்சி செய்யவில்லை எனவும், தன்னை ஏனைய கைதிகளுடன் இணைத்து விடுமாறு கோரியும் குறித்த கைதி நீதிபதி, சிறைச்சாலை ஆணையாளர், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் கிடைக்காத காரணத்தினால், அவர் கடந்த நான்கு நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்.\nஇந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான மணிவண்ணன் உள்ளிட்டோர் இன்று அனுராதபுரம் சிறை சென்று தபோரூபளை சந்தித்து உரையாடியிருந்தனர்.\nஅனுராதபுரம் சிறையில் அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பார்வையிட்டனர்.\nஅனுராதபும் சிறையிலுள்ள அரசியல் கைதிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (13.04.2018) பார்வையிட்டுள்ளனர்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், தேசிய அமைப்பாளரும் யாழ் மாநகர உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், யாழ் மாநகர உறுப்பினர் வ.பார்த்திபன், சட்டத்தரணி வி.திருக்குமரன் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை அனுராதபுரம் சிறையில் கைதிகளைச் சந்தித்துள்ளனர்.\nஇதன்போது இராசவள்ளல் தபோறூபன் , மதியரசன் சுலக்சன் உள்ளிட்ட 07 அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர்.\nஅரசியல் கைதியான இராசவள்ளல் தபோறூபன் கடந்த சில நாட்களாக உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுவருகின்றார். சிறையிலிருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி கடந்த நான்கு வருடங்களாக தனிச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தபோறூபன் தன்னை பொதுச் சிறைக்கு மாற்றுமாறு கூறியே உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ளார்.\nதான் சிறையில் மோசமாக நடத்தப்படுவதாகக் கூறியிருக்கும் அரசியல் கைதியான தபோறூபன் குறித்த சிறைக் கூடத்துக்குள்ளேயே வாளி ஒன்றினுள் இயற்கைக் கடன்களைக் கழிப்பதாகவும் தினமும் ஒரு தடவை மட்டுமே அவற்றினை சுத்தப்படுத்த தன்னை வௌியே அழைத்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/12055254/1011553/Stalin-Protest-Governor-Tamilnadu.vpf", "date_download": "2019-02-18T18:31:49Z", "digest": "sha1:XOSWSMIQIFQGOAVHQVYYOD2FQHDI7RN3", "length": 10043, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின்\nவிடுதலை ஏட்டின் சார்பில் பத்திரிகை சுதந்திர பாதுகாப்பும்- பாராட்டும்* என்ற தலைப்பில் சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம், நக்கீரன் கோபால் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ஸ்டாலின் ஜனநாயகத்திற்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். ஆளுநர் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nமுடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nபாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு தடை - ராமதாஸ், வாசன் வரவேற்பு\nஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ், வாசன் தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது வீட்டில் திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/celebs/08/111698", "date_download": "2019-02-18T18:01:39Z", "digest": "sha1:C3SINSQHBHAECOQLIHALAJYUZADRQLZ7", "length": 3934, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "சீரியல் புகழ் அமித் பார்கவ் மற்றும் அவரது மனைவியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nசீரியல் புகழ் அமித் பார்கவ் மற்றும் அவரது மனைவியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசீரியல் புகழ் அமித் பார்கவ் மற்றும் அவரது மனைவியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2013/06/balu-mahendra-worries-his-film-negatives-gone/", "date_download": "2019-02-18T19:03:48Z", "digest": "sha1:JAG55TBCWGR5YDP7UA4HIWYERJIYIJVV", "length": 6221, "nlines": 71, "source_domain": "hellotamilcinema.com", "title": "நமக்கு சொரணையே இல்லை – பாலுமகேந்திரா. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / நமக்கு சொரணையே இல்லை – பாலுமகேந்திரா.\nநமக்கு சொரணையே இல்லை – பாலுமகேந்திரா.\nமிகவும் விரக்தியில் இப்படி சொல்லியிருப்பவர் இயக்குனர் பாலுமகேந்திரா. காரணம் என்னவென்றால் இவரது மிகச் சிறந்த விருது வாங்கிய படங்களான மூன்றாம் பிறை, சந்தியா ராகம், வீடு, மறுபடியும் போன்ற படங்களின் நெகடிவ்கள் இன்று அவரிடம் இல்லை.\nதொழில்நுட்பத்தில் மிக அதிகமாக முன்னேறியிருந்தாலும் இப்படி பழையவற்றை மதிப்பதிலும், பத்திரப்படுத்துவதிலும் தமிழ் சினிமா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. நாம் இன்னும் மரத்தைச் சுற்றி டூயட் பாடிக்கொண்டேயிருக்கிறோம். ஆனால் மலையாளிகளோ மலையாள சினிமாவின் தந்தை எனப்படும் ஜே.சி.டேனியலின் வாழ்க்கையை படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசெல்லுலாய்ட் சினிமா அழிந்துவிட்டது. டிஜிட்டல் சினிமா வந்துவிட்டது. எனக்கு முந்தைய கால முக்கிய படங்கள் பழைய படங்களின் நெகட்டிவ்கள் டிஜிட்டலாக மாறிவிட்டன. ஆனால் என் காலத்திய படங்கள் அழிந்துவிட்டன. திரைப்பட ஆவணக் காப்பகம் வேண்டும் என்று நான் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்திருக்கிறேன். அதை யாரும் கேட்பதே இல்லை. அவ்வளவு சுரணையற்றவர்களாக நாம் இருக்கிறோம்.. என்று கொதிக்கிறார் பாலு.\nகட்டி உருளும் ரித்திக், கங்கனா ரணாவத்\nவிக்ரமுக்கு மூன்று மாத ஓய்வு; வெறுப்பின் உச்சத்தில் ஷங்கர்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4334:2018-01-03-13-39-34&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2019-02-18T19:12:20Z", "digest": "sha1:I62POUSI2MZOJ425YMG66GQCHTKQNBZC", "length": 54692, "nlines": 222, "source_domain": "www.geotamil.com", "title": "புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்யும் இலவச பயிற்சிப் பட்டறைகள்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபுதிய வெளிச்சம் ஒழுங்குசெய்யும் இலவச பயிற்சிப் பட்டறைகள்\nWednesday, 03 January 2018 13:28\t- நவஜீவன் அனந்தராஜ் -\tநிகழ்வுகள்\n25 – 12 - 2017. - தமிழகத்தைச்சேர்ந்த சிறந்த உளநலம் சார்ந்த பேச்சாளரான பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்து சுமார் 18 நிலையங்களில் போரால் பாதிக்கப்படட மக்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை ஆற்றுப்படுத்தும் வகையிலான உரைகளை ஆற்றி அவர்களின் உளநல மேம்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்கு ஆற்றியிருந்தார். புதிய வெளிச்சம் இந்த செயற்பாடுகளை ஒழுங்குசெய்திருந்தது. அந்த வகையில் எதிர்வரும் தைமாதம், யாழ்ப்பாணம் முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு மூன்று பிரிவுகளில் இலவச பயிற்சிப் பட்டறைகளை புதிய வெளிச்சம் ஒழுங்குசெய்கிறது. இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த இந்தியாவில் இருந்து பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் தலைமையிலான வளவாளர்களுடன், தமிழ் நாட்டிலிருந்து பயிற்றினர் விவசாயிகள் ஐக்கிய ராச்சியம் மற்றும் கனடாவில் இருந்தும் வளவாளர்கள் வருகை தர உள்ளார்கள். இவர்களுடன் யாழ்ப்பாணத்ததை சேர்ந்த துறைசார் வல்லுனர்களையும் இணைத்தே இந்த பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்கு செய்கிறோம்.\nகீழ்வரும் பிரிவுகளில் பயிற்சிப் பட்டறைகள் இடம்பெற உள்ளன,\n1. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான பயிற்சிப் பட்டறை.\n2. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் பயிற்சிப் பட்டறை.\n3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய பயிற்சிப் பட்டறை.- இதன் மூலம் ஜனவரி 8ஆம் திகதிமுதல் ஜனவரி 14ஆம் திகதிவரை “இயற்கை விவசாய விழிப்புணர்வு வாரம்” ஆக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு முழுவதும் தொடர் கருத்தரங்குகளை நடத்தவுள்ளோம்\nஒவ்வொரு பிரிவுகளிலும் நூறு பேர் பங்குபற்ற கூடியவாறு, ஜனவரி 2ஆம் திககி முதல் 12ஆம் திகதிவரை, ஒவ்வொரு மாவட்டங்களிலும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இந்த பயிற்சிப் பட்டறைகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.\nபல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் புதியவெளிச்சம் ஒழுங்குசெய்யும் இந்த பயிற்சிப்பட்டறைகள் சரியான வழியில், பயன்பெற வேண்டியவர்களை சென்றடைவதில் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், வடமாகாண கல்வி அமைச்சு, கல்வித் திணைக்களங்கள், பாடசாலைகள், யாழ்ப்பல்கலைக்கழக விவசாய பீடம் என்பவற்றின் ஒத்துழைப்பை பெற்றுள்ளோம்.\nகீழ் உள்ள ஒழுங்கில் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற உள்ளன,\n1. ஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில், ஜனவரி 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதிவரைஇ மூன்று நாட்கள், காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெறும்.\nA. யாழ்ப்பாண மாவட்டம் - யாழ்ப்பாணம் புனித மரியாள் ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்..\nB. கிளிநொச்சி மாவட்டம் - திறன் விருத்தி நிலையம், மாவட்ட செயலகம், கிளிநொச்சி.\nC. முல்லைத்தீவு மாவட்டம் - முல்லைத்தீவு வலயக் கல்விப்பணிமனை மண்டபம்.\nD. வடமராட்சி கல்வி வலயத்தில் அதிபர்களுக்கான செயலமர்வு - 2ஆம் திகதி மாலை 3மணி முதல் 5 மணிவரை.\n2. பாடசாலைக் கல்வியை பூர்த்திசெய்த இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில், ஜனவரி 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை, ஐந்து நாட்கள், காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.30 மணிவரை நடைபெறும்.\nA. யாழ்ப்பாண மாவட்டம் - யாழ் கச்சேரி மாநாட்டு மண்டபம்.\nB. கிளிநொச்சி மாவட்டம் - திறன் விருத்தி நிலையம், மாவட்ட செயலகம், கிளிநொச்சி.\n3. விவசாயிகளுக்கான இயற்கைவிவசாய வழிகாட்டல் பயிற்சிப் பட்டறைகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் ஜனவரி 4ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை ஒரு நாள் பயிற்சிப் பட்டறைகள் வெவ்வேறு தினங்களில் நறைபெற உள்ளது.\nA. யாழ்ப்பாண மாவட்டம் - இரண்டு நிலையங்களில் ஜனவரி 4ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.\n1. பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம், கந்தர்மடம், யாழ்ப்பாணம்.\n2. மானிடம் விவசாயப் பண்ணை, தெல்லிப்பளை.\nB. கிளிநொச்சி மாவட்டம் - இரண்டு நிலையங்களில் ஜனவரி 9ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.\n1. யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாயபீட மண்டபம், கிளிநொச்சி.\n2. யாழ்ப்பாண பல்கலைக்கழக விவசாய பீட ஒருங்கிணைத்த பண்ணை மற்றும் பயிற்சி மையம், கனகராயன்குளம்.\nC. மன்னார் மாவட்டம் - தட்சணாமருதமடு மகா வித்தியாலயத்தில் 10ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.\nD. முல்லைத்தீவு மாவட்டம் - மல்லாவி சிவன் ஆலயதில் 11ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.\nE. வவுனியா மாவட்டம் - 11ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.\n4. 13ஆம் திகதி - அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மட்டும் பங்குபற்றும் ஒரு நாள் கருத்தரங்கு.\n5. 13ஆம் திகதி - யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மாலை 6 மணிக்கு பேராசிரியர் திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களின் உரை, நுழைவுச்சீட்டு விற்கப்படும்.\n6. இறுதி நாள் நிகழ்வுகள் - 14ஆம் திகதி பொங்கல் விழா - கிளிநொச்சி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகனடா: பூர்ணிமா கருணாகரனின் \"பெட்டைக் காகங்களிடும் குயில் குஞ்சுகள்' நூல் வெளியீடு\nகனடா: பா.அ.ஜயகரன் கதைகள் நூல் வெளியீடு\nகவிதையும் வாசிப்பும் : கவிஞர் தமிழ் உதயாவின் ஒரு கவிதையை முன்வைத்து....\nநேர்காணல்: “ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை “ எனச்சொல்பவர்கள் யார் ..\nநான்கு தசாப்த காலங்களையும் கடந்து இலக்கிய உலகில் நிலைத்துள்ள முருகபூபதி\nஇலங்கையில் 'மகுடம்' பதிப்பக வெளியீடாக , வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'....\nகாதலர்தினக் கவிதை: காதல் எனும் கனியமுது\nநூல் அறிமுகம்: அசோகனின் வைத்தியசாலைக்கான பயணம்\nகாதலர்தினக் கவிதை: காதல்(அன்பின்உயர்நிலை) தினம்\nகாதலர்தினக்கதை : மனம் விரும்பவில்லை சகியே\nவாணகோவரையன் கட்டிக் கொடுத்த 22 வீடுகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/mrjamila-join-ammk", "date_download": "2019-02-18T18:49:59Z", "digest": "sha1:BPYS5JULC5TLIMKTHLJ7ZQHMRUZLJ5DC", "length": 11010, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "அமமுகவில் எம்.ஆர்.ஜெமிலா! | m.r.Jamila join ammk | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nபாஜகவின் முன்னாள் மாநில மகளிர் அணி செயலாளரும், செய்தி தொடர்பாளருமான எம்.ஆர்.ஜெமிலா, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுசெயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அவரது அடையாறு இல்லலத்தில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.\nஇந்த சந்திப்பின் போது அமமுக வின் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல் இருந்தார். அதிமுக, சமத்துவமக்கள் கட்சி உள்ளிட்ட மாற்று கட்சியினரை சேர்ந்த பலரும் தினகரன் முன்னிலையில் தங்களை அமமுகவில் இணைத்துக் கொண்டனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nரஜினி மன்றத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் விலகல் - ஸ்டாலின் முன்னிலையில்...\nநட்பை புதுப்பிக்கும் கட்சிகள்; 25 தொகுதிகளில் பாஜக போட்டி, இன்று மாலை கூட்டணி குறித்த அறிவிப்பு...\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nரஜினி மன்றத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் விலகல் - ஸ்டாலின் முன்னிலையில்...\nகூட்டணி பற்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்... உதயநிதி ஸ்டாலின்\nகமலை அதிமுக கூட்டணியில் சேர்ப்பீர்களா\nரஜினிதான் சொல்ல வேண்டும்: கமல் கூறியதை வரவேற்கிறோம்: சீமான் பேட்டி\n16 தொகுதிகளை கேட்போம் - வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2175886", "date_download": "2019-02-18T19:48:17Z", "digest": "sha1:H5AWKETPFXGRZKBDJEB5WUQBVLWGVNOQ", "length": 17352, "nlines": 270, "source_domain": "www.dinamalar.com", "title": "| மின்சாரம் தாக்கி 4 பசுக்கள் பலி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் அரியலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nமின்சாரம் தாக்கி 4 பசுக்கள் பலி\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஅரியலூர்: அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி, நான்கு பசுக்கள் உயிரிழந்தன. அரியலூர், இலங்கைச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதுரை. விவசாயம் செய்து வருவதுடன், கால்நடைகளும் வளர்த்து வருகிறார். தான் வளர்த்து வரும், நான்கு பசு மாடுகளை, வயலுக்கு போடப்பட்டிருக்கும் கம்பி வேலியில், கட்டி வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, இப்பகுதியில் சாரல் மழை பெய்தது. அப்போது, வயலை ஒட்டியுள்ள மோட்டார் கொட்டகையில் இருந்து, மின்சாரம் கசிந்து, கம்பி வேலியில் கட்டியிருந்த பசுக்கள் மீது பாய்ந்தது.இதில், மின்சாரம் தாக்கி, நான்கு பசுக்களும் துடிதுடித்துள்ளன. இதைக் கண்ட ராமதுரை, பசுக்களை காப்பாற்ற முயன்ற போது, அவரையும் மின்சாரம் தாக்கியது. இதில், ராமதுரை காயமடைந்து, செந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். மின்சாரம் தாக்கியதில், நான்கு பசுக்களும் உயிரிழந்தன.\n» அரியலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nதமிழ் நாடு மின்சார வாரியமும், தமிழ் நாடு மின் உரிமம் வழங்கும் கழகமும் சேர்ந்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்...\nஎப்பிடி கசிந்தது... ஏதோ தவறு நடந்து இருக்கிறது... ராமதுரை வேலி கம்பிகளில் மின்சாரத்தை பாய்ச்சி வைத்து இருந்து இருப்பார்... அதில் மாடுகள் மாட்டி இறந்து இருக்க வேண்டும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=29345&ncat=11", "date_download": "2019-02-18T19:49:02Z", "digest": "sha1:IOZ7UB34A5WLJH2ZKQRAUJSUUAWOGIRT", "length": 20665, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒரு டாக்டரின் டைரிகுறிப்பு | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nகார்த்திக்கு நடுத்தர வயது தான்; பெரிய நிறுவனமொன்றின் விளம்பர பிரிவில் வேலை. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்; மூத்தவள் 6ம் வகுப்பு படிக்கிறாள்; இளையவள் 2ம் வகுப்பு படிக்கிறாள். குழந்தைகளை வார இறுதி நாட்களில், பூங்காவிற்கு அழைத்துச் செல்வது கார்த்தியின் வழக்கம். அப்போது, குழந்தைகளை ஊஞ்சல் ஆட்டி விட நிற்கும் சமயத்தில், காலில் வலியை உணர்ந்தார்.\nதிடீரென்று, சில நாட்களாக, வலது காலை ஊன்றி நிற்க கூட முடியவில்லை; ஏன் என்றும் தெரியவில்லை. ஆனால், காலில் திராட்சை கொத்து போல், நரம்பு முடிச்சுகள் காணப்பட்டன. அதன்பின் தான் நடக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில், என்னை சந்திக்க வந்திருந்தார். சில பரிசோதனைகள் செய்த பின், பிரச்னையை கண்டறிந்து விட்டோம். கார்த்திக்கு இருப்பது, 'வெரிகோஸ் வெயின்' காலிலுள்ள நரம்புகள் புடைப்படைவதே, 'வெரிகோஸ் வெயின்' என்றழைக்கப்படுகிறது. வெரிகோஸ் வெயின் பிரச்னை வந்தால், காலில் அரிப்பு, கால் வலி, வீக்கம் போன்றவை ஏற்படும். கணுக்காலின் உள் பகுதியில் புண் ஏற்படும். அந்தப் பகுதி, கறுப்பாக மாறிவிடும். இதைக் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் எளிது. 'வாஸ்குலர்' அறுவை சிகிச்சை நிபுணரை அணுகினால், 'டாப்ளர்' என்ற\nகருவியைப் பயன்படுத்தி, கால் ரத்தக் குழாயில் பாதிப்பு ஏற்படுவதைக் கண்டறிவர். ஆரம்பநிலை என்றால், மருந்து, மாத்திரை, 'ஸ்டாக்கிங்' என்ற சாக்ஸ் அணிவதன் மூலம் குணப்படுத்த முடியும். சில ஆண்டுகளுக்கு முன் வரை, வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு, திறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது, 'ரேடியோ ப்ரீக்குவன்ஸி அபலேஷன், லேசர்' என, நவீன சிகிச்சைகள் வந்து விட்டன. இதில், சிறு துளையிட்டு, ரத்தக் குழாயில் ஒயர் போன்ற அமைப்பைச் செலுத்தி, ரேடியோ ப்ரீக்குவன்ஸியை, பாதிக்கப்பட்ட குழாயை ஒட்டிவிடுவோம். அசுத்த ரத்தமானது தசைகளுக்கு உள்ளாகச் செல்லும், மற்றொரு குழாய் வழியே மேலே செல்லும். இந்த அறுவை சிகிச்சை, குறுகிய நேரத்தில் செய்யப்படுகிறது. சிகிச்சை முடிந்து இரண்டே நாட்களில், வேலைக்குச் செல்லலாம் வெரிகோஸ் வெயின் பாதிப்பு, பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்படுகிறது. ஹார்மோன் சீரற்ற நிலையிலும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தை பெற்ற பெண்களுக்கும் ஏற்படுகிறது. இதோடு ஆசிரியர், சாலை பாதுகாப்பு, காவல் துறை போன்ற பணியில் இருப்பவர்கள், கடைகளில் நிறைய நேரம் நின்று வேலை பார்ப்பவர்கள், காலில் ரத்தக் கட்டு இருப்பவர்கள் போன்றோருக்கு, ரத்த நாளங்களிலுள்ள வால்வுகள் பாதிப்படைந்து, வெரிகோஸ் வெயின் பாதிப்பு ஏற்படுகிறது. கார்த்திக்கு மேலே கூறப்பட்டது போல், 'ரேடியோ ப்ரீக்குவன்ஸி அபலேஷன்' சிகிச்சையின் மூலம், அவரின் பிரச்னை சரி செய்யப்பட்டது.\nரத்த நாள அறுவை சிகிச்சை நிபுணர்\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\nகுழந்தையோடு சேர்ந்து மனநலமும் வளரும்\nவாய் வழியே கொடுத்தால் போதும்\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_832.html", "date_download": "2019-02-18T19:31:57Z", "digest": "sha1:KPEITV2BQ36Y5B2YN3EA6O5DIFY6NAXM", "length": 12192, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "அப்பாற்பட்ட உறவாம்:தரகர் வேலையில் தமிழரசு நாளிதழ்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / அப்பாற்பட்ட உறவாம்:தரகர் வேலையில் தமிழரசு நாளிதழ்\nஅப்பாற்பட்ட உறவாம்:தரகர் வேலையில் தமிழரசு நாளிதழ்\nடாம்போ May 26, 2018 இலங்கை\nகிளிநொச்சியில் தனியார் வங்கியான ஹற்றன் நஸனல் வங்கியில்; மே18 முள்ளிவாய்க்கால் தினத்தன்று நினைவேந்தலை செய்ததாக கூறி அவ்வங்கியின் உதவி முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவரை பணி நீக்கம் செய்துள்ளமை தமிழ் மக்களிடையே சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.இந்நிலையில் தமிழரசுக்கட்சி நாளிதழான உதயன் அவ்வங்கியின் சப்பைக்கட்டு முழுப்பக்க கட்டண விளம்பரத்துடன் இன்று வெளிவந்துள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் குறித்த வங்கியை புறக்கணிப்பு செய்து வருவதுடன்; வடக்கு ,கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழர்கள் அந்த வங்கியில் உள்ள தமது கணக்குகளை முடிவரும் நிலையிலேயே தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு சொந்தமான பத்திரிக்கை இன்றைய இதழில் குறித்த வங்கியின் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇந்த செயற்பாடானது ஒட்டு மொத்த தமிழனின் உணர்வுகளை குறித்த வங்கியிடம் விற்பனை செய்துள்ளதாகவே மக்கள் சீற்றங்கொண்டுள்ளனர்.\nகடந்த காலங்களிலும் யாழில் எழுக தமிழா நிகழ்வை தமிழர்கள் ஒன்றினைந்து பேரினவாத அரசுக்கு ஓர் அழுத்தத்தை கொடுக்க முற்பட்ட வேளையில் குறித்த பத்திரிக்கையில் தமது முதற் பக்கத்தில் தலைப்பு செய்தியாக சனி பகவானுக்கு எள்ளெண்ணை எரிக்கும் நாள் என தமிழர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபட்டதை சமூக செயற்பாட்டாளர் ஒருவர் நினைவு கூர்ந்துள்ளார்.\nகுறித்த விளம்பரத்தில் கொடுக்கல் வாங்கலிற்கு அப்பாற்பட்ட உறவு தமிழ் மக்களுடன் இருப்பதாக அது விளம்பரப்படுத்தியுள்ளது.\nஇதனிடையே இன்னொரு தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரனோ குறித்த வங்கியை வடகிழக்கில் இழுத்துமூடவேண்டிவருமென நாடாளுமன்றிலேயே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/category/additional/4thworld/page/3/", "date_download": "2019-02-18T19:09:37Z", "digest": "sha1:WB46C3GCWZVRBLJGRWFY7R64YUDADB3N", "length": 6581, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "நாலாம் உலகம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 3", "raw_content": "\n’மன்னிப்பு கேட்கிறார் ‘தந்தி’ர பாண்டே\nஇணையங்களில் இன்றைய ஹாட் டாபிக் தந்தி தொலைக்காட்ச்யில் …\n`லூஸாய்யா நீ` -தந்தி டி.வி. விவாதத்தில் கொதித்த சீமான்\nதேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் கட்சி …\nகடலூரில் சீமான் வேட்பாளர்கள் அறிமுக உரை.\nசீமான் துணிந்து இம்முறை களத்தில் இறங்கியுள்ளார். …\nஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்\nநடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் …\nFebruary 15, 2016 | செய்திகள், நாலாம் உலகம்\nஐ.பி.எல்லில் ஷாருக்கான் ஊழல் செய்தாரா\nஐபிஎல் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள கொல்கத்தா …\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிட்டால் புற்று நோய் வரும்.\nதீபாவளிக்கு எல்லாரும் கறிக்கடையில் க்யூவில் நிற்கும் …\nகரண்ட் பில்லில் மக்களிடம் பணம் கறக்கும் அரசு – ராமதாஸ்\nதமிழ்நாடு மின்சார வாரியம் இழுத்து மூடப்படும் நிலைமைக்கு …\nசொந்த வீடு இருந்தாலே கேஸ் மானியம் ரத்தா\nசொந்த வீடு, கார், பைக் இருந்தால் சமையல் எரிவாயு மானியம் …\nபிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி – ரொம்ப முக்கியம் \nபாகிஸ்தான் நாட்டு தீவிரவாதிகள் ஒலியை விட வேகமாக எல்லையை …\n‘சுதந்திரமின்றி அமைதி இல்லை, அமைதியின்றி சுதந்திரமில்லை’\nஇயக்குனர் ஜனநாதன் இயக்கப்போகும் அடுத்த படத்தின் …\nபக்கம் 3 வது 18 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...பக்கம் 10...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/10847", "date_download": "2019-02-18T19:09:11Z", "digest": "sha1:SJ3OXZXWGHEBUCGBZ5VLYPR3DQLNELGZ", "length": 8181, "nlines": 138, "source_domain": "mithiran.lk", "title": "பிரபல இசையமைப்பாளருடன் டூயட் பாடலை பாடும் அதிதி ராவ் – Mithiran", "raw_content": "\nபிரபல இசையமைப்பாளருடன் டூயட் பாடலை பாடும் அதிதி ராவ்\nஅதிதி ராவ் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக சினிமாவில் துறையில் இருந்து வருகிறார். பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், கடந்த ஆண்டு வெளியான ‘காற்று வெளியிடை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இவர் ஏற்கனவே கடந்த 2007 ஆம் ஆண்டு ‘ஸ்ரீநகரம்’ என்கிற படத்தில் நடித்திருந்தாலும் இவரை பலர் நடிகையாக அறிந்துக்கொண்டது இந்தபடத்தில் தான்.\nஇவர் 2012-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான லண்டன், பாரிஸ், நியூயார்க் என்ற படத்தில் முதல்முறையாக இரண்டு பாடல் பாடியிருந்தார். ‘காற்று வெளியிடை பட ப்ரோமோசன்களின் போது, ​​’வான்’ என்ற பாடலை பாடி அசத்தியிருந்தார்.\nஇதையடுத்து தற்போது தமிழில் முதல்முறையாக ஜி.வி.பிரகாஷ் நடித்துவரும் ‘ஜெயில்’ படத்தில் ஒரு பாடலைப் பாட இருப்பதாக ஜி.வி தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nபிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மனைவி காலமானார் மனைவி பாடும் பாட்டை ரசிக்கும் பிரசன்னா: வைரல் வீடியோ ஏழைப் பாடகியின் பாடலை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் பிரபல நடிகருடன் ஜோடி சேரும் ப்ரியா பவானி ஷங்கர் மீடூ சர்சைக்கு பிறகு வைரமுத்துவின் பாடலை மேடையில் பாடிய சின்மயி மறைந்த பிரபல நடிகையின் வாழ்க்கை சினிமா படமாகிறது கர்ப்பமான பிரபல இளம் தமிழ் நடிகர் மக்களால் நான்… மக்களுக்காகவே நான் 12: எம்.ஜி.ஆருடன் முதல் காதல் டூயட் படம்\n← Previous Story ஷங்கர் படத்திற்கு தயாராகும் காஜல் அகர்வால்\nNext Story → அதிகம் வருமானம் பெறும் இந்திய நட்சத்திரங்களின் பட்டியலில் நயன்தாரா\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftebsnltnj.blogspot.com/2017/06/blog-post_10.html", "date_download": "2019-02-18T19:34:46Z", "digest": "sha1:DELX645YDYJBDP5WQLBFTMPODZFLDW6O", "length": 3685, "nlines": 123, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA: கவன ஈர்ப்பு நாள்", "raw_content": "\n15 சத ஊதிய உயர்வை வழங்கக்கோரி…\nஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...\nநமது BSNL நிறுவனத்தின் பணத்தை... வீண் செலவு செய்வதைக் கண்டித்து... வீண் செலவு செய்வதைக் கண்டித்து... அனைத்து சங்கங்களின் சார்பாக... ஜூன் 12 - மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...\nBSNL பணத்தில் மோடி அரசின் சாதனை விளக்க கூட்டம் நடத...\nNFTE கூட்டணி சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய கவன ஈ...\nஊக்கத்தொகை திட்டம் புதிய தரைவழி மற்றும் அகன்ற அலை...\nகிளைச் செயலர்கள் கூட்டம் அதில் சில காட்சிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-02-18T18:08:37Z", "digest": "sha1:FEO76IFPZ5AAD4CTX4GBGZZOQ7BTVPUT", "length": 11331, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "பெருங்கணி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on April 26, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 18.விடுதலை செய்யுங்கள் ஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195 பேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத் தாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில் வேளா விக்கோ மாளிகை காட்டி நன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள் தம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200 மன்னவர்க் கேற்பன செய்க நீயென வில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச் சிறையோர் கோட்டஞ் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணைந்து, அந்தணர், ஆயக்கணக்கர், இசை, இழை, கணி, கண்ணகி கோயில், கம்மியர், கறைகெழு, காப்புக் கடை நிறுத்தல், குடதிசை, கைவினை, கொற்றவர், சினை, சிமைய, சிமையம், சிலப்பதிகாரம், சீமின், சென்னி, செய்ம், தண், தண்டமிழ், தாழ், தாழ்நீர், திறல், நன்பெரு, நளிர், நளிர்சினை, படிமம், பரசி, பால், புறத்து, பூப்பலி, பெருங்கணி, பேர், பொழில், மலர், முற்றிழை, மூதூர், மேலோர், வித்தகர், விளியார், விழையும், வெஞ்சினம், வேள்வி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஃது, அமையா வாழ்க்கை, அரிமான், அருந்திற லமைச்சர், அரைசர், அறை, அறை பறை, ஆகில், ஆங்கஃது, ஆசான், இகழ்ச்சி, இறைமகன், உயர்ந்தோங்கு, உரம், உரவோன், ஏத்தி, ஒழிகுவதாயின், கணி, கழல், கால்கோட் காதை, குடிநடு, குறூஉம், குழீஇ, கெழு, கோலேன், சிலப்பதிகாரம், செரு, செருவெங் கோலத்து, செறி, செறிகழல், தரூஉம், தானை, தானைத் தலைவர், தாபதர், பயங்கெழு-, பயன், புனைந்த, பெருங்கணி, மருங்கின், மீளும், முடித்தலை, முதல் கட்டில், முன்னிய, முறைமொழி, வஞ்சிக் காண்டம், வறிது, வாய்வாள், வியம், வியம்படு, விறலோர், வெம், வைப்பில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on June 9, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 2.அனைவரும் கலங்கினார்கள் ஆசான்,பெருங்கணி,அறக்களத்து அந்தணர், காவிதி மந்திரக் கணக்கர்-தம்மொடு கோயில் மாக்களும்,குறுந்தொடி மகளிரும், 10 ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர்,வாதுவர்,கடுந்தே ரூருநர்; வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து, கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு,தாமிடை கொள்ள 15 புரோகிதர்,’பெருங்கணி’ எனும் தலைமைச் சோதிடர்,அறக்களத்தின் தலைவன்,’காவிதி’ எனும் வரி விதிப்பவர்கள்,’மந்திரக் கணக்கர்’ … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அறக்களத்து அந்தணர், அழற்படு காதை, அவிந்து, அவிர், ஆகவனீயம், ஆசான், ஆதிப் பூதம், ஆதிப்பூதம், இல், ஊருநர், கடு, கடுந்தேர், காருகபத்தியம், காழோர், காழ், காவிதி, குறுந்தொடி, கொற்ற, கொற்றம், கோ, கோ மகன், கோயில், தக்கிணாக்கினி, தொடி, நித்திலம், பூண், பெருங்கணி, பைம், மதுரைக் காண்டம், மந்திரக் கணக்கர், மறவர், மாக்கள், மிடை, முத்தீ வாழ்க்கை, வழாஅ, வாதுவர், வாயில், வாய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thoughtsofdeepak.blogspot.com/2009/05/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1167627600000&toggleopen=MONTHLY-1241150400000", "date_download": "2019-02-18T18:48:20Z", "digest": "sha1:C6KYHN6N7FRF7B5M2LSJ6KP3EGEZ6XYP", "length": 8770, "nlines": 151, "source_domain": "thoughtsofdeepak.blogspot.com", "title": "'Deep' Thoughts: May 2009", "raw_content": "\nநாம் செய்தவையைச் பேசி பெருமிதம்..\nநினைத்தவை அடையாத போது வருத்தம்\nபொருத்தம் இன்றி இருக்கும் அந்த வரிகளை\nதிருத்(தம்) செய்யக் கூட - தம் வேண்டும்\nமொத்தம் நம் வாழ்க்கையில் தம்\nபதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.\nஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க\nஅந்த வாட்ச் கடைக்காரருக்கு இனிப்பு\nஏன் அவருக்கு சுகரா (சர்க்கரையா \nஅவருக்கு கடி’காரம்’ தான் பிடிக்கும்...\nஅவருக்கு கொஞ்சம் கூட தன்னி அடிக்கிற\nமேல தன்னி அடிச்ச வாடை வருதே...\nஇருக்காதா அவர் பெரு சிங்கா’ரம்’ ஆச்சே\nஅந்த கோவில் வாசல்ல கடை வச்சிருக்கிறவர\nஏன் எல்லாரும் இந்த அடி அடிக்கிறாங்க..\nபாவம் தமிழ் ஒழுங்கா எழுத வராது போல..\nபக்த கோடிகள் ‘பத்தி’ இல்லாதவங்க ..பத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்\nபக்த கேடிகள் ‘புத்தி’ இல்லாதவங்க ..புத்தி வாங்கி செல்லவும்ன்னு போர்ட்\nரொம்ப கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை\nபதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.\nபெண்னே உன் கை தொட்டு\nஎன் வாழ்க்கை உன் கையிலே மறைகிறது..\nஇந்த பல் எதையும் கடிக்கும்\nஒரு சின்ன கற்பனை,முடிஞ்சா ரசிங்க\nஅந்த பல் டாக்டர் போலி டாக்டர்ன்னு நினைக்கிறேன்.\nஅந்த ஆள் பாத்திரக்கடை வைச்சிருப்பான்னு\nபல்லு வெள்ளையாக்க என்ன பன்னலாம்ன்னு கேட்டா\nசாம்’பல்’ போட்டு தேய்ன்னு சொல்ரான்யா,\nஎனக்கு ப்ராஜெக்ட்ல பல் காட்றவங்கள\nபாத்தா கொஞ்சம் கூட பிடிக்காதுடா..\nஏன் எந்த ஃபிகரும் உன் கிட்ட பேசலன்னு\nஇல்லடா நான் சொதப்’பல்’ பத்தி சொன்னேன்\nஒரு தாத்தா லாலா கடைக்குபோய் பக்கோடா\nகேட்டார் ..பல் இருப்பவர் தான் பக்கோடா\nஅப்போ கப்’பல்’ சாப்பிடுமான்னு கேட்டார்.மடக்க\nநம்ம ஆள் பதில் இப்புடியே பேசினா\nரொம்ப கடிச்சிருந்தா.. நான் பொறுப்பில்லை\nபதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.\nப்ளாக் எழுதுரவங்க பெரிய ஆளுப்பா\nஉங்கள் மனதை என் பக்கத்துக்கு\nபதிவ படிச்சிட்டு மட்டும் போகாதீங்க.\nஎன் சிந்தனையெனும் ஆகாயத்தில் சிறகின்றி பறக்கும் பறவை நான்\nஇந்த பல் எதையும் கடிக்கும்\nப்ளாக் எழுதுரவங்க பெரிய ஆளுப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2127", "date_download": "2019-02-18T19:15:48Z", "digest": "sha1:JOK7VKVIJL4CYM7YJSZD7RIKGPORQ6RJ", "length": 14710, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடாஸ் போட்டுப் பார்த்து அமைச்சர் பதவி கொடுங்கள்’ எடப்பாடியை திகைக்க வைத்த எம்.எல்.ஏக்கள்\nஎம்.எல்.ஏக்கள் சந்திப்பு; அறிக்கைகள் வெளியிடுவது என அண்ணா தி.மு.கவின் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார் டி.டி.வி.தினகரன். இதுவரையில் முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு அளித்துள்ளனர். இந்தக் காட்சிகளை அதிர்ச்சியோடு கவனித்து வருகின்றனர் அமைச்சர்கள். 'தினகரனை சந்தித்துவிட்டு வந்த எம்.எல்.ஏக்கள் பலரும், எடப்பாடி பழனிசாமியுடனும் நல்ல நட்புறவில் உள்ளனர்' என் கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். திகார் சிறையில் இருந்து வெளியே வந்த நாளில் இருந்து, தன்னுடைய செல்வாக்கைக் காட்டும் வகையில் வலம் வருகிறார் அ.தி.மு.க அம்மா அணியின் டி.டி.வி.தினகரன். அவர் சிறை சென்ற காலத்தில், நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி ஆகியோர் மட்டுமே, சில மாவட்டங்களில் கண்டனக் கூட்டம் நடத்தி கவனத்தை ஈர்த்தனர். தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட எம்.எல்.ஏக்கள் பலரும் சசிகலா ஆதரவு முழக்கத்தை முன் வைக்கின்றனர். ‘தினகரனை எத்தனை எம்.எல்.ஏக்கள் சந்தித்தாலும், என்னுடைய ஆட்சிக்கு எந்த இடையூறும் வரப் போவதில்லை. இந்த ஆட்சிக்கு எதிராக எம்.எல். ஏக்கள் செயல்பட மாட்டார்கள்' என நம்பிக்கையோடு பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அதேநேரம், நிதி அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்களால் கொதிப்பில் உள்ளனர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள். 'இந்தளவுக்கு அவர் பேச யார் காரணம் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வருக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள், தலை மைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பேசிய எம்.எல்.ஏ ஒருவர், 'எங்கள் இருவரில் ஒருவரை அமைச்சர் ஆக்குங்கள் அல்லது பன்னீர்செல்வம் பக்கம் இருந்து வரும் எங் கள் சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பதவி கொடுங்கள். அம்பா சங்கர் கமிஷன் அறிக்கையில், உங்கள் சமூகத்துக்கு இணையாக நாடார் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரவையில் அதற்கேற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 'யாருக்குப் பதவி கொடுப்பது அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வருக்கு நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள், தலை மைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது பேசிய எம்.எல்.ஏ ஒருவர், 'எங்கள் இருவரில் ஒருவரை அமைச்சர் ஆக்குங்கள் அல்லது பன்னீர்செல்வம் பக்கம் இருந்து வரும் எங் கள் சமூகத்தைச் சேர்ந்தவருக்குப் பதவி கொடுங்கள். அம்பா சங்கர் கமிஷன் அறிக்கையில், உங்கள் சமூகத்துக்கு இணையாக நாடார் சமூகம் இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சரவையில் அதற்கேற்ற முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 'யாருக்குப் பதவி கொடுப்பது' என்ற குழப் பம் ஏற்பட்டால், டாஸ் போட்டுப் பார்த்துப் பதவி கொடுங்கள். தலை விழுந்தால் எனக்கும் பூ விழுந்தால் 'செல்வ'மானவருக்கும் பதவி கொடுங்கள். ஒருவேளை எங்களுக்குப் பதவி கொடுக்க முடியவில்லை என் றால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேறு யாரையாவது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என விவரிக்க, இதற்குப் பதில் அளித்த முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நான் கட்டாயம் செய்கிறேன். உங்கள் சமூகத்தினர் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பவர்கள். அம்மா இருந்தவரையில், உங்களை மிகவும் கௌரவமாக வைத்திருந்தார். அமைச்சரவையில் நீங்கள் இணைவது எனக்கும் நல்லதுதான். தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை நீங்களும் பார்த்துக் கொண்டுதானே வருகிறீர்கள்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு எம்.எல்.ஏக்கள் இருவரும் ராக்கெட் ராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 'ராக்கெட் ராஜாவை என்கவுண்ட்டர் செய்வதற்கான வேலைகளில் போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே, வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்ட்டர், 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.கவின் படுதோல்விக்குக் காரணமாக அமைந்தது. 'ராதிகா செல்வியின் கண்ணீருக்குப் பதில் சொல் லுங்கள்' என்று தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்னையாக்கியது தி.மு.க. அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்துவிட்டோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு போகும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராக்கெட் ராஜாவை என் கவுண்ட்டர் செய்யத் துடிக்கும் அதிகாரியிடம் பேசுங்கள்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர். சந்திப்பின் இறுதியில், 'அரசு ஒப்பந்தங்களிலும் எங்கள் சமூகத்து ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' எனக் கூறியுள்ளனர். “எம்.எல்.ஏக்களில் பலரும் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். 'ஒருநாளாவது அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும்' என் பதற்காகத்தான் தினகரனை சந்திக்கின்றனர். 'ஆட்சிக்கு எந்த இடையூறும் வரப் போவதில்லை' என்பதை அறிந்தவுடன், எடப்பாடி பழனிசாமியுடனும் நட்பு பாராட்டுகின்றனர். அதற்கேற்ப, எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 'எந்தவித சிர மம் இல்லாமல் சட்டசபைக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும்' என விரும்புகிறார்.அமைச்சர் பதவிக்குப் பூவா' என்ற குழப் பம் ஏற்பட்டால், டாஸ் போட்டுப் பார்த்துப் பதவி கொடுங்கள். தலை விழுந்தால் எனக்கும் பூ விழுந்தால் 'செல்வ'மானவருக்கும் பதவி கொடுங்கள். ஒருவேளை எங்களுக்குப் பதவி கொடுக்க முடியவில்லை என் றால், எங்கள் சமூகத்தைச் சேர்ந்த வேறு யாரையாவது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என விவரிக்க, இதற்குப் பதில் அளித்த முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நான் கட்டாயம் செய்கிறேன். உங்கள் சமூகத்தினர் எண்ணிக்கையில் மிகுதியாக இருப்பவர்கள். அம்மா இருந்தவரையில், உங்களை மிகவும் கௌரவமாக வைத்திருந்தார். அமைச்சரவையில் நீங்கள் இணைவது எனக்கும் நல்லதுதான். தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை நீங்களும் பார்த்துக் கொண்டுதானே வருகிறீர்கள்' எனக் கூறியிருக்கிறார். இதன்பிறகு எம்.எல்.ஏக்கள் இருவரும் ராக்கெட் ராஜா விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ளனர். 'ராக்கெட் ராஜாவை என்கவுண்ட்டர் செய்வதற்கான வேலைகளில் போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஏற்கெனவே, வெங்கடேஷ் பண்ணையார் என்கவுண்ட்டர், 2004 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.கவின் படுதோல்விக்குக் காரணமாக அமைந்தது. 'ராதிகா செல்வியின் கண்ணீருக்குப் பதில் சொல் லுங்கள்' என்று தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய பிரச்னையாக்கியது தி.மு.க. அதிலிருந்து ஓரளவு மீண்டு வந்துவிட்டோம். தற்போது மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு போகும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ராக்கெட் ராஜாவை என் கவுண்ட்டர் செய்யத் துடிக்கும் அதிகாரியிடம் பேசுங்கள்' எனக் கோரிக்கை வைத்துள்ளனர். சந்திப்பின் இறுதியில், 'அரசு ஒப்பந்தங்களிலும் எங்கள் சமூகத்து ஆட்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' எனக் கூறியுள்ளனர். “எம்.எல்.ஏக்களில் பலரும் அமைச்சர் கனவில் மிதந்து கொண்டிருக்கின்றனர். 'ஒருநாளாவது அமைச்சர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும்' என் பதற்காகத்தான் தினகரனை சந்திக்கின்றனர். 'ஆட்சிக்கு எந்த இடையூறும் வரப் போவதில்லை' என்பதை அறிந்தவுடன், எடப்பாடி பழனிசாமியுடனும் நட்பு பாராட்டுகின்றனர். அதற்கேற்ப, எம்.எல்.ஏக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் முடிவில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 'எந்தவித சிர மம் இல்லாமல் சட்டசபைக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும்' என விரும்புகிறார்.அமைச்சர் பதவிக்குப் பூவா தலையா போடுவாரா’ என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்\" என்கிறார் அ.தி.மு.க அம்மா அணியின் முக்கிய நிர்வாகி ஒருவர்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்\nஎல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2015/02/blog-post.html", "date_download": "2019-02-18T18:26:30Z", "digest": "sha1:5LNQWWIOV6RDPOQFI6WS3MMQUQKLQHRC", "length": 5376, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: வருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா?", "raw_content": "\nவருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா\nவருங்கால வைப்புநிதி மாதச்சந்தா எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்யலாமா\nஅரசாணை எண்.461, நிதித்துறை நாள்.22.9.2009ன்படி அடிப்படை ஊதியம், தர ஊதியம், சிறப்புஊதியம், தனிஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றை சேர்த்து 12% தொகை குறைந்த பட்ச சந்தாவாக பிடித்தம் செய்திடவேண்டும். 12%க்கு மேலாக எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்தம் செய்திடலாம். மேலும் சந்தா தொகையை எந்த மாதத்திலும் உயர்த்திக் கொள்ளலாம். குறைக்க வேண்டுமெனில் மார்ச்சு மாதத்தில் குறைத்துக்கொள்ளலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/7359.html", "date_download": "2019-02-18T18:56:00Z", "digest": "sha1:LVVOWF7UPU7CZHZDR6TQIGM4GEH22GKB", "length": 17093, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 13-06-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: உற்சாகமான நாள். தேவையான பணம் இருந்தாலும்,வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். சிலருக்கு நவீன டிசைனில் புதிய ஆடைகள் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nரிஷபம்: மகிழ்ச்சியான நாளாக அமையும். ஆனாலும்,புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் மனதில் சோர்வு உண்டாகும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களால் சிறு பிரச்னை ஒன்று ஏற்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nமிதுனம்: மனதுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும். தாய்வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம். வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.\nகடகம்: தேவையான பணம் கையில் இருப்பதால் செலவுகளைச் சமாளிக்கமுடியும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nசிம்மம்: புதிய முயற்சிகள் சாதகமாக முடியும்.சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். நண்பரின் தேவையறிந்து உதவி செய்வீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.\nகன்னி: குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்குத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். அலுவலகத்தில் மேலதிகாரிகள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.\nதுலாம்: இன்றைக்கு எதிலும் நிதானமாக செயல்படவும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் கனிவான அணுகுமுறை அவசியம். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்..\nவிருச்சிகம்: புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. தேவையான பணம் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறு குழப்பம் உண்டாகும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும், சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.\nதனுசு: எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக்கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை இன்றைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும்.\nமகரம்: சோர்வு நீங்கி உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யவும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.\nகும்பம்: காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பொருள் வரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் சிறு பிரச்னை ஏற்படக்கூடும்.\nமீனம்: வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nஇரு பிள்ளைகளின் தந்தை நுண்கடனால் தற்கொலை\n9 மாணவிகள் உட்பட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-mother-ran-away-with-illicit-lover-after-confirming-her-ch-328746.html", "date_download": "2019-02-18T18:40:46Z", "digest": "sha1:LRQCQIUCTTRAMJ3COKNC5QVPSJH4DWAG", "length": 17178, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாக்கிங்.. குழந்தைகள் துடிதுடித்து இறந்ததை உறுதி செய்தபின் கள்ளக்காதலனுடன் பைக்கில் கிளம்பிய அபிராமி | A Mother ran away with illicit lover after confirming her children death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஷாக்கிங்.. குழந்தைகள் துடிதுடித்து இறந்ததை உறுதி செய்தபின் கள்ளக்காதலனுடன் பைக்கில் கிளம்பிய அபிராமி\n2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் ஓடிப்போன தாய்- வீடியோ\nதிருவள்ளூர்: குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தாய் கள்ளக்காதலனுடன் தப்பியோடிய விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி.\nஇந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு அப்பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.\nகள்ளத்தொடர்பை கைவிடக்கோரி விஜய் பலமுறை கூறியும் அதனை ஏற்க மறுத்துள்ளார் அபிராமி. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டார் அபிராமி. ஆனால் நேற்றிரவு பணி காரணமாக கணவர் விஜய் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார்.\nஇதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அபிராமி, கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து இரண்டு குழந்தைகளுக்கும் தேனீரில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.\nதேனீரில் விஷம் உள்ளது என்பதை அறியால், தாய் கொடுத்ததை ஆசையாய் வாங்கி பருகிய இரண்டு குழந்தைகளும் சற்றுநேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி துடிதுடித்து உயிரிழந்தனர்.\nகுழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்ததை உறுதி செய்த அபிராமி, காத்திருந்த கள்ளக்காதலன் சுந்தரத்துடன் பைக்கில் ஏறி புறப்பட்டார். இரவோடு இரவாக கோயம்பேட்டில் வண்டியை பார்க் செய்துவிட்டு நாகர்கோவில் சென்றது கள்ளக்காதல் ஜோடி.\nஇந்நிலையில் சுந்தரத்தை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அபிராமியை தேடி வருகின்றனர். புறப்படும் முன்பாக அபிராமி கணவருக்கும் தேனீரில் விஷம் கலந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.\nஅதை அவர் குடிக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் காம வெறியில் குழந்தைகளை கொன்று விட்டு கணவரையும் கொல்ல சதித்திட்டம் தீட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் திருவள்ளூர் செய்திகள்View All\nமாந்தோப்பில் வைத்து 5 நாள் நாசம்.. கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி.. பதற வைக்கும் திருவள்ளூர் சம்பவம்\nகாங்கிரஸிடம் இருந்து திருவள்ளூரை கைப்பற்றிய அதிமுக.. வரும் தேர்தலில் யார் வசம் செல்லும்\n10 மாதம் சுமந்த வயிறு.. 24 மாதங்கள் பால் குடித்த மார்பு.. இரக்கமின்றி குத்தி கொன்ற தேவிப்பிரியா\nதேவிப்பிரியாவை தானே திருத்தலாம் என தந்தையிடம் கூட சொல்லாத பானுமதி.. மகள் கையாலேயே கொலையுண்ட சோகம்\nபேஸ்புக் காதல்.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற தாயை கொன்ற மகள் கைது.. திருவள்ளூரில் பரபரப்பு\nஅன்புத் தமிழக மக்களே, அருமை புதுவை மக்களே... மழை வரப் போகுதுய்யா.. ரெடியா\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 7 மணி வரை இடி, மின்னல், மழை... வானிலை மையம் எச்சரிக்கை\nஎன்னாச்சு மாஃபா பாண்டியராஜனுக்கு... மு.க.ஸ்டாலின் மீது அதிரடியாக பாய்வது ஏன்\nஸ்டாலின் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.. அமைச்சர் பாண்டியராஜன் பகீர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruvallur kundrathur mother two children illicit love திருவள்ளூர் குன்றத்தூர் கொலை தாய் கள்ளக்காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2101049&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-02-18T18:58:54Z", "digest": "sha1:7FJ5PHHQPDLXADAANJGVAITB4UOD57AE", "length": 13756, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவா? Dinamalar", "raw_content": "\nசிறையில் சசியிடம் நேரடி விசாரணை\nஉல்லாச விடுதியான புழல் சிறை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 13,2018,23:12 IST\nகருத்துகள் (17) கருத்தை பதிவு செய்ய\nலக்னோ : பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக, முந்தைய காங்கிரஸ் அரசையும் குறை கூறி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசியுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nலோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. மிகப் பெரிய கூட்டணியை, காங்கிரஸ் உருவாக்கி வருகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் சமீபத்தில், 'பாரத் பந்த்'\nநடத்தப்பட்டது. இதில், உத்தர பிரதேச முன்னாள் முதல்வரான மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை.\nஇதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து கூறிய மாயாவதி, இந்த விலை உயர்வுக்கு, முந்தைய காங்கிரஸ் அரசும் காரணம் என்றார். அவரது இந்தப் பேச்சு, காங்கிரஸ் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணியில் இருந்து, பகுஜன் சமாஜ் கட்சி விலகுகிறதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇது குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சிலர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்த, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அதற்காக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பாரத் பந்த்தில் பகுஜன் சமாஜ் கட்சி பங்கேற்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காங்கிரஸ் ஆட்சியும் காரணம் என, மாயாவதி கூறியுள்ளார்.\nஇது மாயாவதியின் அரசியல் மற்றும் தேர்தல் வியூகமாக பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதியில் நடக்க உள்ள, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலில், அதிக தொகுதி களைப் பெறுவதற்காக, அவர் இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம்.\nஇருந்தாலும், எதிர்க்கட்சிகள் இடையேயான ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இது அமைந்துள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தலைமை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nRelated Tags எதிர்க்கட்சி கூட்டணி பிளவா பகுஜன் சமாஜ் மாயாவதி காங்கிரஸ்\nசிவசேனா இல்லாமல் மஹாராஷ்டிராவில் சமீப காலமாக நடந்த எல்லா எலெக்ஷனிலும் பிஜேபி தனியாக வென்று உள்ளது நண்பரே.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nஎல்லாம் ஒரு தேர்தல் கணக்கு தான் மிரட்டினால் தானே சீட் அதிகமாக பெற முடியும்.\nஉண்மையை சொன்னால் காங்கிரஸுக்கு கோபம் வருகிறது.. ஆறு ஆண்டுகளில் 34 லட்சம் கோடி ரூபாய் கடன் கொடுத்து இவர்கிறார் மன்மோகன், சிதம்பரம்,.,.ஏன் இந்த அவசரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31179&ncat=5", "date_download": "2019-02-18T19:43:07Z", "digest": "sha1:UX5LYWRHLS3M7QNWD77ZD64WBOUZPMC3", "length": 17699, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "எச்.டி.சி. டிசையர் 326 ஜி | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nஎச்.டி.சி. டிசையர் 326 ஜி\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nமத்திய நிலை விலையில் ஸ்மார்ட் போன் ஒன்று வாங்க திட்டமிடுபவர்களுக்கு, எச்.டி.சி. டிசையர் 326 ஜி என்ற பெயரில், எச்.டி.சி.நிறுவனம் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் போன் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,300 மட்டுமே.\nஇதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு: இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 139.7 x 69.6 x 9.7 மிமீ. எடை 146 கிராம். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போனில், இரண்டு மைக்ரோ சிம்களை இயக்கலாம். எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில் மற்றும் புஷ் மெயில் வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். 5 பிரவுசர் கிடைக்கிறது.\nஎம்.பி.3 மற்றும் எம்.பி.4 பிளேயர்கள் இயங்குகின்றன. பலவகை ஆடியோ மற்றும் விடியோ பைல்களை இயக்குகின்றன. போட்டோ மற்றும் விடியோ எடிட்டர்கள் உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 2ஜி மற்றும் 3ஜி, வை பி, ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் மற்றும் யு.எஸ்.பி. ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன. இதில் வழங்கப்படும் சிப் செட் குவாட் கோர் Spreadtrum SC7731G. அக்ஸிலரோ மீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் இயக்கத்தில் உள்ளன. டாகுமெண்ட் வியூவர் இதில் செயல்படும் கூடுதல் வசதியாகும்.\nஇதன் திரை 480 x 854 பிக்ஸெல் அடர்த்தியில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் ஆகத் தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர், எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது.\nஇதன் பேட்டரி 2100 mAh திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி. இது 20 மணி நேரம் பேசுவதற்கான மின் சக்தியை வழங்குகிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nபட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்\nஎல்.ஜி. 5 போனுக்கு முன்பதிவு\nஆப்பிள் நிறுவனத்தில் 4000 பேருக்கு வேலை\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/22/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF-2529207.html", "date_download": "2019-02-18T18:29:40Z", "digest": "sha1:QLKPU6VUSCB3AKYINFIWKHLURVWXBER2", "length": 7705, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் தீ விபத்து- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபிளாஸ்டிக் மறுசுழற்சி ஆலையில் தீ விபத்து\nBy ராஜபாளையம் | Published on : 22nd June 2016 07:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் ஆலையில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.\nஸ்ரீவில்லிபுத்தூர் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் பொன்ராஜ். இவர், ராஜபாளையம் மருதுநகரில் பிளாஸ்டிக் மறு சுழற்சி செய்யும் ஆலை நடத்தி வருகிறார். பல்வேறு இடங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பிளாஸ்டிக் கயிறுகளை வாங்கி வந்து, அதை மறு சுழற்சி செய்து குடம் தயாரிக்கும் ஆலைகளுக்கு விற்பனை செய்து வந்தார்.\nஇவர், திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் ஆலையை பூட்டி விட்டு சென்று விட்டார். இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை ஆலையின் வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் மூலப் பொருள்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் வந்த ராஜபாளையம் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.\nஇந்த தீ விபத்தில் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் மூலப் பொருள்கள் முற்றிலும் எரிந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/05/9_95.html", "date_download": "2019-02-18T19:28:59Z", "digest": "sha1:NNIU7ZODWWRMV43AS4SCKW2CGL3BVU5D", "length": 12055, "nlines": 63, "source_domain": "www.pathivu.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / பிரித்தானியாவில் நடைபெற்ற 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nபிரித்தானியாவில் நடைபெற்ற 9வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nதமிழ்நாடன் May 18, 2018 புலம்பெயர் வாழ்வு\nஇந்த நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தமிழ் இனப்படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 18.05.2018 பிரித்தானியாவில் இன்று இடம்பெற்றது.\nபிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கேற்று இலங்கைப் படையினரால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் திரு செல்வா அவர்களால் தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.\nபிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி அவர்கள் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் தமிழனப் படுகொலைக்கான பொறுப்புக்கூறலில் இலங்கை அரசாங்கம் தவறிவிட்டது என்பதையும் சர்வதேச அழத்தங்களூடாகவும் ஐக்கிய நாடுகள் சபையூடாகவும் தமிழினப்படுகொலைக்கான நீதிக்கு தான் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் அரசியல்த்துறையைச் சேர்ந்த சதா அவர்களினால் தமிழினம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அதை நாம் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார்.\nஇறுதியாக நியூட்டன் அவர்களின் உரையைத் தொடர்ந்துதமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாயக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவெய்தியது.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2013/10/enveetula.html", "date_download": "2019-02-18T18:51:37Z", "digest": "sha1:KUHZH2MZ5BWTJY2737DAPH4XHFG6PTNQ", "length": 9029, "nlines": 285, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: En Veetula-Idharkuthane Asaipattai Balakumara", "raw_content": "\nஎன் வீட்டுல நான் இருந்தேனே\nஎதிர் வீட்டுல அவ இருந்தாளே\nலவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல\nஅவ டாடி மூஞ்சி சரியில்ல\nஅவ மம்மி பேச்சும் புடிக்கல\nஆனாலும் அவளை மறக்க முடியல\nநான் லவ்வால பல பல்பு வாங்கின பையன்\nஅதனால என் லைப் ஒளி வீசுதே\nஅவள் பின்னால நான் கூட போனேனே லவ்வ சொல்ல\nசைனா போனுல சிக்னல் இல்ல போச்சே\nகாத்தாடி போல மனசு காத்தோடு போனதே\nமெதந்து மேகம் தொட்டு மாட்டிகிச்சு சாட்டிலைட்டுல\nஈமெயில் ஐடி இல்ல அதனால லெட்டர் எழுதி தந்தேன் ப்ளட்டால\nஎன் வீட்டுல நான் இருந்தேனே\nஎதிர் வீட்டுல அவ இருந்தாளே\nலவ் டார்ச்சர் பண்ண எனக்கு தெரியல\nஅவ டாடி மூஞ்சி சரியில்ல\nஅவ மம்மி பேச்சும் புடிக்கல\nஆனாலும் அவளை மறக்க முடியல\nடிங்கு டாங்கு பெல்லு பெல்லு\nலக்குத்தான் வேணும்னா லவ் ஒன்னும் லாட்டரி சீட்டில்ல\nஒழப்புத்தான் பெருசுன்னா பாலோ பண்ண\nஎன் போல் ஆள் இல்ல\nஏக் து ஜே கேலியேவ நான் இன்னும் பாக்கல\nஇருந்தும் ஏரியாவில் லவ்வில் என்ன மிஞ்ச ஆளில்ல\nரெயின் இப்போ நம்ம காட்டுல\nசன்-இன்-லா நான் குமுதா ஊட்ல\nஜானி ஜானி எஸ் பாப்பா\nடெல்லிங் லைஸ் நோ பாப்பா\nடெல்லிங் லைஸ் நோ பாப்பா\nநோ பாப்பா குய்க்கா வா பாப்பா\nபடம் : இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா (2013)\nஇசை : சித்தார்த் விப்பின்\nபாடகர் : கானா பாலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/newses/india/37845-2016-07-25-07-52-49", "date_download": "2019-02-18T19:13:27Z", "digest": "sha1:VOSGINFR7BIEJ463PQRGSUWZDTNSV7YX", "length": 6071, "nlines": 78, "source_domain": "thamizhi.com", "title": "நடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்", "raw_content": "\nநடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்\nநடிகர் சல்மான் கான் மானை வேட்டையாடிய வழக்கிலிருந்து இன்று முற்றிலுமாக விடுவிக்கப்பட்டார். நடிகர் சல்மான்கான் கடந்த 1998ம் வருடம் ராஜஸ்தான் ஜோத்பூர் அருகே படப்பிடிப்பில் இருந்தபோது, ஜோத்பூர் வனப்பகுதியில், அரிய ரக மான் ஒன்றை வேட்டையாடியதாக அவர் மீது குற்ற வழக்கு கீழமை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.\nஇவ்வழக்கில் சல்மான் கானுக்கு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், சல்மான் கான் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.\nராஜஸ்தான் உயர் நீதிமன்றம் சல்மான் கான் மீதான இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சல்மான் கானுக்கு எதிராக எந்தவித ஆதாரமும் இல்லாத நிலையில், வழக்கிலிருந்து சல்மான் கானை முற்றிலுமாக விடுவிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5520", "date_download": "2019-02-18T19:45:37Z", "digest": "sha1:SFWOXPPIBZ3O7TNDUBIB3QAQZBOWBIE7", "length": 4769, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "செவ்வாழை ஸ்வீட் யோகர்ட் | Sweet yoghurt - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஐஸ் கிரீம் வகைகள்\nநறுக்கிய செவ்வாழை - 1,\nகுளுக்கோஸ் - 4 டீஸ்பூன்,\nகெட்டித்தயிர் - 1/2 கப்,\nஐஸ் துருவல் - சிறிது,\nஉப்பு - ஒரு சிட்டிகை.\nமிக்சியில் தயிர், செவ்வாழை, ஐஸ் துருவல், உப்பு, குளுக்கோஸ் அனைத்தையும் போட்டு நன்கு நுரைக்க அடிக்கவும். கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறவும்.\nமிக்சியில் தயிர் செவ்வாழை ஐஸ் துருவல்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6411", "date_download": "2019-02-18T19:45:13Z", "digest": "sha1:764FKRT6PHA3NXKWNKISHALVQTV6OZQM", "length": 4555, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "தர்பூசணி டிலைட்தர்பூசணி டிலைட் | தர்பூசணி, டிலைட் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ஜீஸ் வகைகள்\nநறுக்கிய தர்பூசணி துண்டுகள் - 1 கப்,\nசர்க்கரை - 1/2 கப்.\nமிக்சியில் தர்பூசணி துண்டுகள், சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே தர்பூசணி துண்டுகள் தூவி குளிரவைத்து பரிமாறவும்.\nWatermelon Delight தர்பூசணி டிலைட்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/death-nears-you-when-sleep", "date_download": "2019-02-18T18:05:38Z", "digest": "sha1:KXC65NXHWWKPLNL632T2NUW5UQRI7JIL", "length": 28446, "nlines": 326, "source_domain": "toptamilnews.com", "title": "எந்தப்பக்கம் கால்களை நீட்டிப் படுத்தால் உங்களை மரணம் நெருங்கும் தெரியுமா? | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஎந்தப்பக்கம் கால்களை நீட்டிப் படுத்தால் உங்களை மரணம் நெருங்கும் தெரியுமா\nநம் முன்னோர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நியதிகளை விதித்து வைத்திருக்கிறார்கள். அது மூட நம்பிக்கைகள் என நாம் ஆரம்பத்தில் நினைத்தாலும் வளர்ந்து விவரம் தெரிந்த பிறகுதான் அதன் உண்மையான பொருளும், அதற்கு பின்னால் இருக்கும் அறிவியலும் நமக்கு விளங்கும்.\nகால்களை ஆட்டாமல் இருக்க வேண்டியதன் அவசியம், பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்து வைக்க வேண்டியதன் அவசியம் என முன்னோர்கள் கூறிய அனைத்துக்கும் பின்னால் ஓர் அறிவியல் உண்மை இருந்தது. அனைத்துக்கும் வழிமுறைகளை வகுத்த முன்னோர்கள் தூக்கத்திற்கு வகுக்காமல் விட்டிருப்பார்களா என்ன எந்த திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது என்பதில் இருந்து எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என அனைத்துக்கும் வரைமுறைகள் உள்ளன. அதன்படி தூங்கும்போது கதவு இருக்கும் திசையில் கால்களை நீட்டி தூங்குவது உங்களுக்கு மரணவாயிலை திறந்து வைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்னவென்று இந்த பதிவில் பார்க்கலாம்.\nதூங்கும் நிலைகள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் பழங்கால சீன ஜோதிடமான பெங் சூயி இரண்டுமே தூங்கும் நிலைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இவற்றை பின்பற்றும்போது உங்களுக்கு ஆரோக்கியமான தூக்கம் கிடைப்பதுடன் 'சி' என்னும் நேர்மறை சக்தியையும் உங்களை நோக்கி ஈர்க்கிறது.\nஒருவர் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை தூக்கத்திலேயே செலவிடுகிறார்கள். 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை ஒருவர் தோராயமாக தூங்குகிறார். அதாவது உங்கள் உடல் நீண்ட நேரத்திற்கு ஒரே நிலையில் இருக்கிறது. பல மணி நேரம் பல்வேறு செயல்களில் ஈடுபட்ட உங்களின் உடலுக்கு இந்த நீண்ட ஓய்வு மிகவும் அவசியமாகும். இந்த ஓய்வு நேரம் குறையும்போது அது உங்களை உடலளவில் பெரிதும் பாதிக்கும்.\nநீங்கள் தூங்கும் இடம் உங்களுக்கு இந்த உலகத்தின் அனைத்து கவலைகளிலும், துன்பங்களிலும் இருந்து சில மணி நேரங்களுக்கு விடுதலை அளிக்கிறது. ஆனால் அனைவருக்கும் அது கிடைப்பதில்லை என்பது மிகவும் வேதனைக்குரியது. நீங்கள் தூங்கும் இடம் உங்களுக்கு பிடித்த இடமாக இருக்கும்போது அது உங்களுக்கு பலமடங்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.\nபடுக்கையானது எப்போதும் கதவிலிருந்து தூரமாகவே வைக்கப்பட வேண்டும். தூங்கும்போது உங்கள் பாதங்கள் ஒருபோதும் கதவை நோக்கி இருக்கக்கூடாது.\nஇந்தியர்களின் கலாச்சாரத்தின் படி இறந்த உடல்கள் மட்டுமே இந்த திசையில் வைக்கப்படும். காரணம் நீங்கள் தூங்கும்போது உங்கள் உடல் அதிகளவு \" சி\" ஆற்றலை வெளியிடுகிறது. இது உங்கள் உடலுக்கு உட்புறம் மற்றும் வெளிப்புறம் இரண்டிலுமே நிவாரணத்தை வழங்குகிறது.\nநீங்கள் கதவை நோக்கி கால் வைத்து தூங்கும் போது அது இந்த நல்ல ஆற்றலை வெளிப்புறம் நோக்கி தள்ளுகிறது.\n\" சி \" ஆற்றல் உங்கள் உடலின் நேர்மறை \" சி \" ஆற்றல் உங்கள் உடலை தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கும் கவசம் போல செயல்படக்கூடியது. நீங்கள் கால்களை கதவை நோக்கி வைத்து தூங்கும்போது உங்கள் உடலுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதால் தீயசக்திகள் உங்கள் உடலை எளிதில் தாக்கக்கூடும். இது மிகப்பெரிய ஆபத்துக்களை உண்டாக்கும். இறந்தவர்கள் இப்படி படுக்க வைக்கப்பட்டிருக்கும் போது இந்த எதிர்மறை சக்திகள் அவர்கள் மீது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. தூங்கும்போது ஆன்மாவின் நிலை கதவை நோக்கி கால்கள் வைத்து தூங்காமல் இருக்க மற்றொரு காரணமாக கூறப்படுவது என்னவெனில், இரவு நேரத்தில் நாம் தூங்கிய பிறகு நமது ஆன்மாவுக்கு எந்த பாதுகாப்பும் இருக்காது. இந்த நேரத்தில் நமது உடலில் இருந்து ஆன்மா சற்று விலகி இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇந்த சூழ்நிலையில் கால்கள் கதவை நோக்கி இருக்கும்போது நமது உடல் எளிதில் எதிர்மறை சக்திகளால் ஆட்கொள்ளப்படலாம். இதனால் மரணம் கூட ஏற்படலாம். பாத்ரூமின் கதவாக இருந்தாலும் சரி, வரான்டாவின் கதவாக இருந்தாலும் சரி அதனை நோக்கி கால்கள் இருக்கும்படி தூங்கவே கூடாது ஒருவேளை கட்டும்போதே அப்படி தவறாக கட்டிவிட்டால் படுக்கையை போடும் இடம் சரியான இடமாக இருக்க வேண்டும். எதிர்மறை சக்திகள் ஒருபோதும் உங்களை நெருங்க அனுமதிக்காதீர்கள்.\nPrev Articleஉள்ளாடை கூட இல்லாமல் ‘செக்ஸி’ போஸ் கொடுத்த சன்னி லியோன்\nNext Articleமனதை மயக்கும் கத்திரிக்காய் முருங்கைக்காய் புளிக்கூட்டு\nகல்யாண தடை நீக்கும் கிணார் திருக்கோவில்\nபூராடம் நட்சத்திரகாரர்கள் வணங்க வேண்டிய ஸ்தலம்\nஞானமும் முக்தியும் தரும் ஞானபிரசுன்னாம்பிகை\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: நிவாரண உதவி கேட்டு மோசடி செய்யும் அவலம்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=3624&ncat=2", "date_download": "2019-02-18T19:42:44Z", "digest": "sha1:EPGJTPAMBLHJUN6C43NURJMLSSRPRFKO", "length": 17839, "nlines": 332, "source_domain": "www.dinamalar.com", "title": "கவிதைச்சோலை - கன்னி மனது ! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nகவிதைச்சோலை - கன்னி மனது \nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\n* ஒருவனுக்கும் பணம் தெரிந்தளவு\n* இன்னும் எத்தனை பேர்\nஉலகில் மிகவும் குள்ளமான பெண் \nஅன்புடன் அந்தரங்கம் - சகுந்தலா கோபிநாத்\nதிண்ணை - நடுத்தெரு நாராயணன்\nவேர்களைத் தேடி ... எல்.முருகராஜ்\n - ஜன., 20 - தைப்பூசம்\nஏனோதானோவென்று ஜெபம் செய்தால் போதுமா \n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_314.html", "date_download": "2019-02-18T19:32:08Z", "digest": "sha1:IUDY2NLJAKBDOQERJAD3EBE5OV6EFQ3F", "length": 14821, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "மணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / மணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை\nமணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை\nடாம்போ April 05, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை கண்டிக்கும் வகையில் வடமாகாணசபையின் 38 உறுப்பினர்களும் தமது சபையின் இறுதிக்காலத்தில் களவிஜயம் செய்ய தயாராகிவருகின்றனர். அவ்வகையில் எதிர்வரும் 10ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவும் தீர்மானித்துள்ளனர்.அதற்கென பயணிக்க பிக்கப் ரக சொகுசு வாகனங்களை தற்போது அவர்கள் தேடிவருகின்றனர்.\nஇன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 120வது விசேட அமர்வில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்த நிலையில் அரை மணிநேரத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைதீவு மணலாறு செல்லமுடியுமாவெனவும் அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.\nமுல்லைதீவு மாவட்டத்தை சேர்ந்த மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் பலமுறை நிலசுவீகரிப்பு பற்றி பிரஸ்தாபித்திருந்த போதும் அது மாகாணசபையால் நிறைவேற்ற தீர்மானங்களுள் முடங்கியிருந்தது.\nஇந்நிலையிலேயே இன்றைய அமர்வில் மேற்படி சிங்கள குடியேற்றங்களை தடுப்பதற்கான உறுதியான தீர்மானம் எடுக்கவேண்டும் எனவும், வடமாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று தமதுஎதிர்ப்பை காட்டவேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் வலியுறுத்தியிருந்தனர்.\nஇதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்கள், அவை தலைவர் உள்ளிட்ட 38 மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவுக்கு சென்று எல்லை கிராமங்களை பார்வையிடுவதுடன் திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு எதிரான கவனயீர்ப்பை செய்வதுடன் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை கையளிப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றில் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்காக மாகாணசபை உறுப்பினர்கள் விரைவில் வடமாகாணத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுவதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கணிசமான உறுப்பினர்கள் தமக்கு போக்குவரத்து வசதியில்லையென தெரிவித்ததுடன் பேரூந்தில் பயணித்தால் தாமதமாகிவிடுமென்பதால் சொகுசு பிக்கப் ஏற்பாடுகளை கோரியிருந்தனர்.\nஅவர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி தமக்கு வழங்கப்பட்ட சொகுசு கார் பெமிட்களை விற்றுவிட்டமை தொடர்பில் மறந்தும் வாய்திறந்திருக்கவில்லை.\nஅதனையடுத்து அவை தலைவர்,அமைச்சர்கள் தமது வாகனங்களில் ஏற்றி செல்வது தொடர்பான தீர்மானமும் நீண்ட ஆராய்வின் பின்னர் எடுக்கப்பட்டுள்ளது.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-apl-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-02-18T18:45:38Z", "digest": "sha1:FIBRTUSRXEYP6XTDIEHQAIEEMRNAGNDC", "length": 4988, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "திருகோணமலை APL கிண்ணத்தை சுவீகரித்தது மினா விளையாட்டுக் கழகம் » Sri Lanka Muslim", "raw_content": "\nதிருகோணமலை APL கிண்ணத்தை சுவீகரித்தது மினா விளையாட்டுக் கழகம்\nகுருநாகல் அஸ்மா வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தின் அணுசரனையில் அல்அக்ஸா விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் முள்ளிப்பொத்தானை யுனிட் 10ல் அல்தாருஸ்ஸலாம் பாடசாலை விளையாட்டு மைதானத்தின் அண்மையில்(08) நடாத்தப்பட்ட அணிக்கு ஒன்பது பேர் கொண்ட APL கிண்ணத்திற்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 4ம் வாய்க்கால் மினா அணி சம்பியன் பட்டத்தைசுவீகரித்தது.\n38 அணிகள் பங்கு பற்றிய இவ் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் இறுதிச் சுற்றுக்கு மினா மற்றும் அல்அக்ஸா அணியினர் ஒன்றையொன்று எதிர்த்தாடின இதில் இரண்டுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் மினா அணியினர் APL கிண்ணத்துக்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தனர்.\nஇதன்போது வெற்றிபெற்ற அணிக்கான முதலாவது பரிசாக 15000 ரூபா பணப்பரிசும் கேடயமும் வழங்கப்பட்டதுடன் இரண்டாம் அணியான அல்அக்ஸா அணிக்கு 8000 ரூபா பணப்பரிசும் கேடயமும் வழங்கி வைக்கப்பட்டன.\nஇவ் இறுதிச் சுற்றுக்கு நிகழ்வின் பிரதம விருந்தினராக அஸ்மா டிரவல்ஸ் இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.சிஹான் நளீமி உட்பட ஆயிலியடி கிராமத்தின் முன்னால் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் எஸ்.எம்.சிஹாஜித் போட்டியின் நடுவராக திரு நதீர் மற்றும் பார்வையாளர்கள் எனப்பலரும் பங்கேற்றனர்.\nஇலங்கை தேசிய கிரிக்கெட் அணி: ஐந்தாவது முஸ்லிம் வீரராக முகம்மட் சிராஸ்\nஉதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் நோவா விளையாட்டுக் கழகம் சம்பியன்\nமருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி – 2019\nடெஸ்டில் விரைவாக 200 விக்கெட்- 82 வருட சாதனையை தகர்த்தெறிந்தார் யாசிர் ஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Manase-Mounama-Cinema-Film-Movie-Song-Lyrics-Achuthaa-azhagai-kaana-vaaraai/1680", "date_download": "2019-02-18T18:28:02Z", "digest": "sha1:GHAGUUADPPJG6O73QFTMH2TFKGNNZKLJ", "length": 10502, "nlines": 97, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Manase Mounama Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Achuthaa azhagai kaana vaaraai Song", "raw_content": "\nActor நடிகர் : Ranjan இரன்ஜன்\nPallakku mealearum kaadhal பல்லக்கு மேலேரும் காதல்\nVinnukku palangal nenjukku விண்ணுக்கு பலங்கள் நெஞ்சுக்க\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nகண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tev-zine.forumta.net/memberlist", "date_download": "2019-02-18T18:26:13Z", "digest": "sha1:I7KZG2IQWPD2VML2I6BSXK2QPPQ7QUQD", "length": 4795, "nlines": 85, "source_domain": "tev-zine.forumta.net", "title": "Memberlist", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\n» பதிவுகளை இணைக்கும் வழி\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.porseyyumpenakkal.com/%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%86%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2/", "date_download": "2019-02-18T19:30:57Z", "digest": "sha1:AFAXUTCDBOBH65L6JEGYWHUFLFVDD7AL", "length": 13761, "nlines": 37, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "ஸாலிஹ் யுகம்’ யெமனிய வரலாற்றில் கறுப்புப் பக்கங்களா ? - போர் செய்யும் பேனாக்கள் <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி\nஸாலிஹ் யுகம்’ யெமனிய வரலாற்றில் கறுப்புப் பக்கங்களா \nமுன்னாள் யெமனிய ஜனாதிபதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் கடந்த திங்கட்கிழமை ஹூதி கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹூதி அன்சாருல்லாஹ் அமைப்பின் உயர் மட்டத் தலைவர் மொஹம்மத் அல்புகாதி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,\nசவூதி தலைமையிலான கூட்டுப்படையினரை எதிர்ப்பதில் ஸாலிஹ் யெமனுக்கு நேர்மையானவராக செயற்படவில்லை எனவும், சவூதியுடன் இரகசிய ஒப்பந்தங்களை அவர் மேற்கொண்டிருந்தார் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். ‘ஸாலிஹ் யுகம்’ யெமனிய வரலாற்றில் கறுப்புப் பக்கங்கள் என வர்ணித்துள்ளார்.\nகடந்த வாரம் வரை யெமனின் முன்னாள் ஜனாதிபதி ஸாலிஹின் ஆதரவாளர்கள் ஹூதி போராளிகளுடன் இணைந்து யெமனில் சவூதி கூட்டுப்பைடைக்கு எதிராக போராடி வந்த நிலையில், ஹூதி அமைப்பினர் மற்றும் ஸாலிஹ் தரப்புக்கு மத்தியில் ஏற்பட்ட சடுதியான பிளவைத் தொடர்ந்து ஸாலிஹ் , ஹூதி அமைப்பினருக்கு எதிராக கடுமையான கருத்துக்களை முன்வைத்திருந்தார்.\nயெமனில் ஹூதி போராளிகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் சவூதி தலைமையிலான கூட்டணியுடன் பேச்சுவார்த்தைக்கு தாம் தயார் எனவும், யெமனின் பேரழிவுக்கு ஹூதி அமைப்பினரே ஒட்டுமொத்தக் காரணம் எனவும் பகிரங்க கருத்து வெளியிட்டிருந்தார்.\nஸாலிஹின் இச்சடுதி மாற்றம் ஹூதி அமைப்பினருக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஸாலிஹ் தமக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாகக் குற்றம் சாட்டி ஹூதி போராளிகள் கடந்த திங்கட்கிழமை அவரை படுகொலை செய்தனர்.\nயார் இந்த ஸாலிஹ் :\nமத்திய கிழக்கின் வறிய நாடான யெமனில், மூன்று தசாப்த காலமாக நிலவி வந்த அலி அப்துல்லாஹ் சாலிஹின் ஆட்சிக்கு எதிராக 2011 இல் மாபெரும் மக்கள் புரட்சி வெடித்தது.\n1978 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சி புரிந்து வந்த அப்துல்லாஹ் ஸாலிஹின் சுயநலப் போக்கினாலும் சீரற்ற நிர்வாகத் திறன் காரணமாகவும் யெமனில் வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் தலைவிரித்தாடியது. 2011 இன் ஆரம்பப் பகுதிகளில், வெகுண்டெழுந்த மக்கள் ஆயிரக்கணக்கில் யெமனிய வீதிகளில் சாலிஹின் ஆட்சிக்கு எதிராக திரண்டனர். புரட்சி வலுக்கவே சாலிஹின் பதவி நீக்கமும் புதிய அரசியலமைப்பும் மக்களின் கோரிக்கையாக உருவெடுத்தது.\nபணவீக்கம் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துச் செல்ல, யெமனிய பொருளாதாரம் மிக கீழ் மட்டத்தில் இருந்த காலப்பகுதி அது.\n2015 இல் வெளியிடப்பட்ட ஐ.நாவின் அறிக்கையின் பிரகாரம் அதிகாரத் துஷ்பிரயோகம், சுரண்டல், ஊழல் காரணமாக அப்துல்லாஹ் ஸாலிஹ் 60 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அரச சொத்துக்களை மோசடி செய்துள்ளார் என மதிப்பிடப்பட்டுள்ளது. யெமனின் பொருளாதார சீர்குலைவை அடுத்து பட்டினிச் சாவுகள் அதிகரிக்கவே, அயல்நாடுகளின் மனிதாபிமான நிவாரண பொருட்களையே நம்பி மக்கள் வாழ்ந்து வந்தனர்.\n2011 இன் ஆரம்ப கட்டங்களில் யெமன் தலைநகர் சனாவில் அப்துல்லாஹ் சாலிஹின் ஆட்சிக்கு எதிராக மாணவர்களால் வழிநடாத்தப்பட்ட போராட்டங்கள் படிப்படியாக வலுப்பெற்று ஏதென் மற்றும் தாய்ஸ் என நாடு முழுதும் பரவியது. போராட்டங்களின் உக்கிரம் அதிகரிக்கவே கிளர்ச்சியாக உருப்பெற்று நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.\nஅப்துல்லாஹ் ஸாலிஹின் அரசு ஈவிரக்கம் பாராது போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படுகொலை செய்ததைத் தொடர்ந்து அரச ஊழியர்கள் கொதித்தெழுந்தனர். யெமனிய இராணுவ உயர் மட்டத் தலைமைகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அரச நிர்வாகத்தினர் பெருவாரியாக இராஜினாமா செய்யத் தொடங்கினர். அரச இயந்திரம் கவிழ்ந்து போகவே வேறு வழியில்லாது இறுதியில் 2011 மார்ச் மாதம் தான் பதவி விலகிக் கொள்வதாக அப்துல்லாஹ் ஸாலிஹ் அறிவித்திருந்தார்.\nஎனினும், அடுத்த ஒரு மாத காலத்தினுள் ஸாலிஹ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். பதவி விலக மறுத்தார். இந்நிலையில் தலையிட்ட வளைகுடா ஒத்துழைப்புக் கவுன்சில் சாலிஹின் குற்றங்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு, எதிர்த்தரப்பு சாலிஹின் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஒருசேர இயங்குவதற்கான உடன்படிக்கையொன்றை முன்வைத்தது. பல்வேறு தயக்கங்களின் பின்னர் எதிர்த்தரப்பு இத்தீர்வுக்கு ஒத்துக் கொண்டபோதும் ஸாலிஹ் தெளிவாகவே மறுத்து வந்தார். இது நாட்டில் ஏற்பட்டிருந்த கிளர்ச்சியை மேலும் தூண்டுவதாக அமைந்தது.\nதோல்வியுற்ற அரசியல் திடீர் மாற்றம் :\nஇறுதியில் உக்கிரமடைந்த ஆர்ப்பாட்டங்களினால் நிலைகுலைந்து போன ஸாலிஹ் தனது ஜனாதிபதி பதவியை துணை ஜனாதிபதியாக கடமையாற்றி வந்த மன்சூர் ஹாதியிடம் தற்காலிகமாக கையளிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டார். சாலிஹின் ஆட்சியின்போது வளர்த்துவிடப்பட்டிருந்த வேலைவாய்ப்பின்மை, பட்டினி சாவுகள், தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் தெற்கில் தோன்றியிருந்த பிரிவினைவாத அமைப்புக்களின் தோற்றம் என்பன காரணமாக இந்த அரசியல் சடுதி மாற்றம் கூட பெரிதளவில் கைகூடாது போனது.\n2012 ஜனாதிபதி தேர்தலில் மன்சூர் ஹாதி தனித்து போட்டியிட்டார். எனினும்,ஷியா ஹூதி உள்ளிட்ட எதிர்த்தரப்பினர் அத்தேர்தலை புறக்கணித்தனர். சர்வதேச ஆதரவுடன் இடம்பெற்றிருந்த அபிப்பிராய வாக்கெடுப்பு போன்றதொரு தேர்தலில் 65 சதவீத மக்கள் ஆதரவுடன் மன்சூர் ஹாதி �\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jiiva-bobby-simha-29-01-1514408.htm", "date_download": "2019-02-18T19:12:28Z", "digest": "sha1:QPRDHDJIHO42AI5BEKHVZTGGJWB57W3W", "length": 7329, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா - JiivaBobby Simha - பாபி சிம்ஹா | Tamilstar.com |", "raw_content": "\nஜீவாவுடன் இணைந்து நடிக்கும் பாபி சிம்ஹா\nகடந்த வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்து பயமுறுத்திய படம் ‘யாமிருக்க பயமே’. இதில் கிருஷ்ணா, ரூபா மஞ்சரி, ஓவியா, கருணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.\nகாமெடி திரில்லராக வெளிவந்த இப்படத்தை தொடர்ந்து டி.கே அடுத்தப் படத்தை இயக்க தயாராகிவிட்டார். இவர் இயக்கும் அந்த புதிய படத்தை ‘யாமிருக்க பயமே’ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட் குமாரே தயாரிக்கிறார்.\nஇப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் கதையை ஜீவாவிடமும், பாபி சிம்ஹாவிடம் டி.கே கூறியிருக்கிறார். இருவரும் இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. ஆதலால் இருவரையும் வைத்து டி.கே. இயக்குவார் என்று தெரிகிறது. மேலும் இதில் நடிக்கும் நடிகைகளும் இன்னும் தேர்வாகவில்லை.\n‘யாருமிருக்க பயமே’ படம் போல் இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ ‘சீறும் புலி’ என்ற பெயரில் படமாகிறது பிரபாகரன் வேடத்தில், பாபிசிம்ஹா நடிக்கிறார்\n▪ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடிக்கும் பாபிசிம்ஹா\n▪ பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்\n▪ \"அக்னி தேவ்\" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்..\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்\n▪ ‘சாமி ஸ்கொயர் ’படத்தில் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்\n▪ \"பயப்படாம கட்டிப்புடி \" ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..\n▪ `திருட்டுப்பயலே-2' படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\n▪ நவம்பர் 30ல் வெளியாகும் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajini-14-04-1627193.htm", "date_download": "2019-02-18T19:15:31Z", "digest": "sha1:ICWUU5AZSN4JZ5ARKLTO5LQRZHQQNNFI", "length": 6641, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலி ஆடியோ ரிலீஸ் எப்போது? வெளிவந்த தகவல்! - Kabalirajini - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nகபாலி ஆடியோ ரிலீஸ் எப்போது\nரஞ்சித் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த நடித்துவரும் ‘கபாலி’ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் மற்றும் பேட்ச் பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படம் அடுத்த மாத இறுதியில் அல்லது ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியாகும் என ரஜினியே கூறிவிட்டார்.\nஇந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மே முதல் வாரம் மலேசியாவில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் தவிர வேறொருவர் இசையமைத்துள்ளார். அதுவும் சந்தோஷ் நாராயணன் என்பதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.\n▪ அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\n▪ மலேசிய பிரதமர் தேர்தலில் கபாலியின் ‘வாய்ஸ்’ எதிரொலிக்குமா\n▪ சேலத்தில் கபாலி படுதோல்வி- உண்மை செய்தியை வெளியிட்ட விநியோகஸ்தர்\n திருப்பூர் சுப்ரமணியத்திற்கு பதிலடி கொடுத்த மற்றொரு விநியோகஸ்தர்\n▪ 2016 நிஜமாகவே லாபம் கொடுத்த படங்கள் இவை மட்டும் தான் – திடுக் ரிப்போர்ட்\n▪ இந்த ஆண்டின் 150 நாட்களைத் தாண்டிய ஒரே படம் ரஜினியின் கபாலி\n▪ இந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த டாப் 10 தமிழ் படங்களின் பட்டியல் இதோ\n▪ தாய்லாந்து மொழியில் ஜனவரி 5-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் கபாலி\n▪ கபாலி நஷ்டம்; ரஜினியை சந்திக்கும் விநியோகஸ்தர்கள் – மீண்டும் ஆரம்பமாகும் பிரச்சனை\n▪ கபாலியில் 52 தவறுகள் – வைரலாகும் வீடியோ\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-pandiaraj-17-03-1626556.htm", "date_download": "2019-02-18T18:58:56Z", "digest": "sha1:KIKBFHBRAEU7OAUNNADLKEZVNXOAUFBD", "length": 6868, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் பாண்டிராஜ் - Pandiaraj - பாண்டிராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nஒரே நாளில் இரண்டு படங்களை ரிலீஸ் செய்யும் பாண்டிராஜ்\nபாண்டிராஜ் இயக்கத்தில் ‘பசங்க 2’ மற்றும் ‘கதகளி’ படங்கள் அடுத்தடுத்து வெளியானது. இதில் ‘பசங்க 2’ படத்தில் சூர்யா, அமலாபால், பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இன்றைய காலகட்டத்தில் பசங்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக இப்படம் உருவாகியிருந்தது.\n‘கதகளி’ படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். ஆக்‌ஷன் படமாக இப்படம் வெளியானது. இவ்விரு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது இவ்விரு படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நாளை வெளியாக இருக்கிறது.\nசூர்யா, விஷால் இருவருக்குமே தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருப்பதால் தமிழை போலவே தெலுங்கிலும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n▪ நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்\n▪ பிறந்தநாளில் குருவிடம் ஆசி பெற்ற பாண்டியராஜன்\n▪ நட்புக்காக சீரியலில் நடிக்கும் பாண்டியராஜன்\n▪ பாண்டியராஜனுக்கு டை மாட்டி விட்ட எம்ஜிஆர்\n▪ அம்மாவுக்காக நடிகரான பாண்டியராஜன்\n▪ பாண்டிராஜ் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன்..\n▪ சத்யம் தியேட்டரில் சிம்புவும் நயன்தாராவும் இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்..\n▪ தனுஷால் கைவிடப்பட்டவருக்கு சிம்பு அடைக்கலம்.\n▪ \\'மண் பானை\\'யை செதுக்கி வாஷிங்டனில் விருது பெறும் பாண்டியராஜன்\n▪ நடிகை லட்சுமி மேனனுக்காக டைரக்டர் பாண்டியராஜ் படத்தின் பெயரை கிண்டலடித்த‌ பிரபுசால‌மன்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/1670.html", "date_download": "2019-02-18T19:12:25Z", "digest": "sha1:FSCAUQEG236LIRCXJPCNRNW362ZMNLNP", "length": 6460, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "பல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் குளியலறையில் மீட்பு.. - Yarldeepam News", "raw_content": "\nபல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் குளியலறையில் மீட்பு..\nபல்கலைக்கழக மாணவியொருவரின் சடலம் குளியலறையில் மீட்பு..\nமொரடுவை பல்கலைக்கழக மாணவியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் குளியலறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.நேற்று காலை சடலம் அவரின் கணவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\n27 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண், அவரின் கணவருடன் பிலியந்தலை , மடபான திம்பிரிகஸ்வத்த பிரதேசத்தில் தற்காலிக குடியிருப்பொன்றில் வசித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், பிலியந்தலை காவற்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஉலகிலேயே இலங்கையில் முதலாவதாக அமைக்கப்படும்லேசர் வெசாக் அலங்கார பந்தல்\n“யாழ் குடாநாட்டிலும் புத்தர் துனை” எனும் தொனிப்பொருளில் வெசாக் தின கொண்டாட்டங்கள்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winanjal.com/3-4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2019-02-18T18:27:02Z", "digest": "sha1:7QTYRC2C6XJHGM47U4GSO5CYEQLXHEET", "length": 6289, "nlines": 61, "source_domain": "winanjal.com", "title": "3.4.வியாபாரத்துறையில் மஞ்சள் நிறம் – WinAnjal", "raw_content": "\nமஞ்சள் , வண்ணங்களும் எண்ணங்களும்\nபுத்தகக் கடைகளில் நம் கண்களை ஓட்டினால் மஞ்சள் நிறத்தோடு கூடிய எந்த நிறமாகட்டும் அந்த அட்டை நம்மைக் கவர்ந்து புத்தகத்தில் லயித்து அதை எடுக்கத் தூண்டும். அந்த புத்தகத்தின் மஞ்சள் நிறம் நம்மை அறியாமலே எடுத்துப் படிக்கத்தூண்டும். அதை வாங்கும்போது மனதைச் சாந்தப்படுத்தி கடைக்காரர்களிடம் நமக்கு ஒரு அமைதியான உறவை வளர்க்கும், ஆர்வமும் துடிப்பும் ஏற்படும். மனதை உற்சாகமாக வைத்து வியாபாரத்தையே வெற்றியாக்கும் திறன் கொண்டது.\nவிற்பவர்கள், வாங்குபவர் இருவருக்குமே இது பொருந்தும் வழித்தடங்கள் மஞ்சளாயிருந்தால் செல்வதற்கு இலகுவாக மனம் லேசாகி சீக்கிரம், அதே சமயம் கவனச்சிதறல் ஏற்படாவண்ணம் செல்ல உதவுக்கிறது. டென்ஷன் ஏற்படாவண்ணம் அமைதியாக ஓட்டமுடியும். பொருட்களை சுமந்து செல்லும் வண்டிகள் மஞ்சள் நிறமாயிருந்தால், பளிச்செனத் தெரிந்து ஆபத்துக்களைத் தவிர்க்கும்.\nஹோட்டல்களிலாகட்டும், வீட்டிலாகட்டும் பசியைத் தூண்டுவதே மஞ்சள் நிற பொன்னிற வடைகளும், சாம்பார் குழம்பு கூட்டுவகைகளும்தான். சமையலில் முக்கிய பங்கே மஞ்சள்தானே. மஞ்சள் இல்லாத சமையல் சோபிக்காமல் அருவெறுப்பாய் பார்க்கத் தூண்டும். குழம்பு கூட்டு கறிகளுக்கு மிக அத்தியாவசிய கலர்.\nசமையலறைகளில் மஞ்சள் வண்ணம் முக்கிய இடம் வகிக்கிறது. உதாரணத்திற்கு மஞ்சள் பொடியே வேண்டாம் என்று நினைத்தாலும் சிறிது சேர்க்கலாமே என அந்த நிறம்தான் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும். அதனால்தான் மஞ்சளை உபயோகிக்கிறோம் என்பதுதான் உண்மை. மஞ்சள் நன்மை பயப்பது, உடலுக்கு நல்லது. மஞ்சள் போட்டுத்தான் சமைக்க வேண்டும் என்ற கட்டாயங்களை விட மஞ்சள் என்ற நிறம் “என்னை சமையலில் சேர்” என்று நம்மை உற்சாகமாக சமைக்க வைத்து சமையலில் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்பதே உண்மை. நிற ஆய்வாளர்களும் இதைத்தான் மன ரீதியாக ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nமஞ்சள் நிறத்தின் நன்மை, தீமை – அடுத்த மாதம் . . .\n3.5.மஞ்சள் நிறத்தின் நன்மை, தீமை\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08094734/1011166/mahalaya-amavasya-tharpanam.vpf", "date_download": "2019-02-18T19:17:19Z", "digest": "sha1:LLRIWQPHX4RO7HAIC5UOZVV6H24VD7NZ", "length": 9854, "nlines": 75, "source_domain": "www.thanthitv.com", "title": "அமாவாசைகளிலேயே சிறந்த மஹாளய அமாவாசை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமாவாசைகளிலேயே சிறந்த மஹாளய அமாவாசை...\nஅமாவாசைகளிலேயே சிறப்புக் குரியதாக கருதப்படும் மஹாளய அமாவாசை குறித்த தகவல்கள்\n* புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால் அதற்கான முழுப் பயனையும் பெறலாம்.\n* ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையே 'மகாளய அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது.\n* இதையொட்டி வரும் மகாளய பட்சம், ஆவணி மாதத்தில், பெளர்ணமி முடிந்த மறுநாள் தொடங்குகிறது. அதிலிருந்து புரட்டாசி மாதத்தில் அமாவாசை வரை - அதாவது 14 நாட்கள், மகாளய பட்சம் ஆகும்.\n* மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அதற்கான முழுப் பயனையும் பெறலாம்.\n* மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள், பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது, மிகவும் நல்லது ஆகும்.\n* மகாளய பட்ச காலத்தில், நம் முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத் தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும்.\n* இந்நாட்களில் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.\n* மகாளய அமாவாசையில் செய்யும் அன்னதானம், முன்னோர்களின் ஆத்ம பலத்தை அதிகரிக்க செய்யும். இந்த தான-தர்மம் மூலம் மகிழ்ச்சி அடையும் முன்னோர்கள், மிகவும் திருப்தியுடன், தமது சந்ததியினரை மன நிறைவுடன் வாழ்த்துவார்கள்.\nஅமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2014/01/%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-18T18:58:05Z", "digest": "sha1:RQQ3EWSKEQL4EE52BDY5P5ICRDFN63B3", "length": 12353, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "ரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nலாபம் தரும் புதினா விவசாயம்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,287 முறை படிக்கப்பட்டுள்ளது\nரபியுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்\nஉரை:மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி\nநிகழ்ச்சி : மாதாந்திர சிறப்பு சொற்பொழிவு\nஇடம் : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃப்ஜி, சவூதி அரேபியா\nநிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கஃப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டி மையம், அல்-கஃபஃஜி, சவூதி அரேபியா\nஷைத்தானின் ஊசலாட்டம் (வீடியோ) »\n« ஜனாஸா தொழுகை தொழும் முறை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nதொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதன் முக்கியத்துவம்\n30 வகை தக்காளி சமையல்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nதிருப்பூருக்கு தேவை ஒரு லட்சம் தொழிலாளர்கள்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nநினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன\nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://meteodb.com/ta/italy/monterosso", "date_download": "2019-02-18T19:09:20Z", "digest": "sha1:QHZ4SMRGT7E5TP3E3H7DULJJXKJVR747", "length": 4522, "nlines": 18, "source_domain": "meteodb.com", "title": "Monterosso — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் இத்தாலி Monterosso\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nMonterosso — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 29°C ஆகஸ்ட். சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 19.7°C ஆகஸ்ட். சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — 9.9°C பிப்ரவரி. சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — 5.7°C பிப்ரவரி.\nநீரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை — 25.6°C நிலையான ஆகஸ்ட். நீரின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை — 13.4°C நிலையான பிப்ரவரி.\nஅதிகபட்ச மழை — 91.7 மிமீ அது பதிவு செய்யப்பட்டது மார்ச். குறைந்தபட்ச மழை — 21.6 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஆகஸ்ட்.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2019 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Thenali-Cinema-Film-Movie-Song-Lyrics-Aalangatti-mazhai-thaalatte/1365", "date_download": "2019-02-18T18:36:09Z", "digest": "sha1:AYEDK5WGN4V4HPOYDVXOX3RPNZMKANQD", "length": 10507, "nlines": 98, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Thenali Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aalangatti mazhai thaalatte Song", "raw_content": "\nActor நடிகர் : KamalHasan,Jayaram கமல்ஹாசன், ஜெயராம்\nMusic Director இசையப்பாளர் : A.R.Rehman ஏ.ஆர்.ரகுமான்\nMovie Director டைரக்சன் : K S Ravikumar கே.எஸ.இரவிக்குமார்\nThakidu thaththe aththini siththini தக்கிடு தத்த அத்தினி சித்தினி\nEnna solli enna solla என்ன சொல்லி என்ன சொல்ல\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த செம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே மஜா Aiyaarattu naathu kattu அய்யாரட்டு நாத்து கட்டு\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை\nவேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\nஅரண் Allaavey engalin thaai boomi அல்லாவே எங்களின் தாய் பூமி சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2016/01/blog-post_33.html", "date_download": "2019-02-18T18:57:25Z", "digest": "sha1:COXCNSZCDZEVUAWVQFI72V4JBIOVCR7X", "length": 6622, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: கம்ப்யூட்டர் தெரிந்தால் தான் இனி மத்திய அரசு வேலை!", "raw_content": "\nகம்ப்யூட்டர் தெரிந்தால் தான் இனி மத்திய அரசு வேலை\nஅரசு பணிகளில், எழுத்தர்களுக்கு பதில், நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த, நிர்வாக உதவியாளர்களை பணியில் சேர்க்க,மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில், எல்.டி.சி., எனப்படும், கீழ்நிலை எழுத்தர், யூ.டி.சி., எனப்படும், உயர்நிலை எழுத்தர் பணிகள் உள்ளன. மத்திய அரசின் செயலக பணிகளின் முதுகெலும்பாக இப்பணியாளர்கள் திகழ்கின்றனர்.\nஇவர்களுக்கு பதில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த இளைஞர்களை, நிர்வாக உதவியாளர் பணியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அடுத்த, 25 ஆண்டுகளில், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.\nடில்லியில் உள்ள, மத்திய தலைமைச் செயலகத்தில், 21 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அரசின் புதிய திட்டத்தால், ஊழியர் எண்ணிக்கை, 8,200ஆக குறையும்.நிர்வாக உதவியாளர்கள், பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்படுவர்; ஆறு ஆண்டு பணிக்கு பின், நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவர். இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், மத்திய அரசு பணியாளர்கள், அனைத்து வித தொழில் திறன்களையும் கொண்டவர்களாக விளங்குவர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/kbalakrishnan", "date_download": "2019-02-18T19:20:22Z", "digest": "sha1:4MDPWBF55TRYXXHKPMB4EB2ORGZLGV2M", "length": 23815, "nlines": 194, "source_domain": "nakkheeran.in", "title": "மோடி, எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது: சிபிஐ(எம்) வலியுறுத்தல் | k.balakrishnan | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nமோடி, எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது: சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமோடி, எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தங்களுக்கு தேர்தல் ஆணையம் அடிபணிந்து விடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதமிழகத்தின் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து துவக்கி வைத்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவமானமாகும். தமிழகத்திற்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக நரேந்திர மோடி அரசு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. ஏற்கெனவே நீட் தேர்விலிருந்து விதிவிலக்கு கோரும் இரண்டு சட்டமசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு, தமிழக அரசு கோரிய வறட்சி, வெள்ளம், கஜா புயல் நிவாரண நிதி வழங்க மறுப்பு, காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு ஒப்புதல் போன்ற பல செயல்களைக் குறிப்பிட முடியும். கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்குக் கூட வர மறுத்தவர்தான் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி என்பது மறக்க முடியாததாகும்.\n2018 -2019ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் மத்திய அரசின் தமிழக விரோதப்போக்கை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார். குறிப்பாக மாநிலங்களுக்கிடையிலான பொருட்கள், மற்றும் சேவை வரி ஐழுளுகூ 2017-2018ம் ஆண்டில் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூபாய் 5454 கோடி, பொருட்கள் மற்றும் சேவை வரிகள் தமிழகத்திற்கான பங்கில் ரூ.455.16 கோடி மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ரூ.560.15 கோடி, உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.3852.17 கோடி, மாணவர்களுக்கு வழங்க வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பாக்கித்தொகை ரூ.985.08 கோடி ஆகிய தொகைகளை மத்திய அரசு வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ளது. மேலும், மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய பல திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்து மாநிலத்தின் தலையில் சுமையை ஏற்றியுள்ளது. இத்தகைய வரலாற்று அநீதிகளை மத்திய மோடி அரசு இழைத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு, அவரை அழைத்து தமிழகத்தில் விழா எடுப்பதானது எட்டி உதைக்கும் காலுக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதற்கு சமமாகும்.\nதங்களது ஊழல் முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் அவைகளுக்கு துணை போகும் மோடி அரசிடம் தமிழக நலன்களை காவு கொடுத்து அதிமுக அரசு சரணாகதி அடைந்துள்ளது மட்டுமன்றி, பாஜகவுடன் தேர்தல் உறவு கொள்ளவும் முனைந்துள்ளது.\nநாடு முழுவதும் மக்கள் விரோத கொள்கைகளாலும், இமாலய ஊழல்களாலும் தோல்வி பயத்தில் மூழ்கியுள்ள பாஜகவுடன் கூட்டு சேர்வதற்கு பிரதமர் மோடியிடம் அதிமுக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு கடந்த 15 மாதங்களாக காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டுமென கோரியுள்ளதாகவும், அதை பிரதமர் பரிசீலிப்பதாகவும் அதிர்ச்சியான செய்திகள் தெரிவிக்கின்றன.\nதேர்தல் என்றாலே அதிமுக பயந்து நடுங்கி வருகிறது. தேர்தல்கள் நடந்தால் தங்களது வண்டவாளம் பகிரங்கமாகி விடும் என்பதால், உள்ளாட்சி மன்றத்தேர்தல்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொத்தையான காரணங்களைக் கூறி தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வாகங்கள் சீரழிந்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆலாய் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதற்போது 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடந்தால் அனைத்திலும் படுதோல்வி அடைவதுடன், அதன் மூலம் பதவி இழக்க நேரிடும் என்பதாலும், தொடர்ந்து பதவியைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதாலும் தேர்தலை ஒத்திப்போட எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது என்பது தெளிவாகும். இதற்காகவே, மோடியை தமிழகத்திற்கு அழைத்து வந்து அதிமுக அரசு விழா எடுத்துள்ளது போலும்.\nதமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டு அரசு நிர்வாகம் நடத்துவது வரலாற்றிலேயே முதன் முறை என்பது மட்டுமன்றி அரசியல் சாசனத்திற்கு விரோதமானதாகும். இத்தொகுதிகளில் உள்ள மக்களது பிரச்சனைகளை கவனிப்பதற்கு சட்டமன்றப்பிரதிநிதிகள் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் கட்டாயம் நடத்த வேண்டுமென அனைத்து எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளப்பெருமக்களும் கோரி வருகின்றனர். ஆனால், எடப்பாடி அரசின் வற்புறுத்தல் காரணமாக மோடி அரசும் தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்த மறுத்து வருகின்றன.\nநாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் நடத்துவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற இடைத்தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து கட்டாயம் நடத்திட வேண்டும். மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர்தல்களை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தால் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டுமன்றி தேர்தல் ஆணையத்தின் மீதான வரலாற்றுக்கரும்புள்ளியாக பதிவாகும் என்பது திண்ணம்.\nஆளும் கட்சிகளது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் வகுத்துத் தந்துள்ள விதிப்படி தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும். அரசியல் காரணங்களுக்காக இதை நிறைவேற்றத் தவறுவது இந்திய ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைப்பதாக அமைந்து விடும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.\nஅரசியல் நெறிமுறைகளை தொடர்ந்து காலில் போட்டு மிதித்து வரும் மோடி அரசு, அரசியல் கூட்டணி லாபத்திற்காக இடைத்தேர்தல்களை தள்ளி வைக்க முயலுமானால் இத்தகைய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை எதிர்த்து குரல் கொடுக்க தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும், அரசியல் கட்சிகளும் முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவாக்காள மக்களின் ஓட்டுக்கு பணம் ஆதரவும்\nதாய்லாந்து பிரதமர் தேர்தல்... இளவரசி பெயரை நீக்கிய தேர்தல் ஆணையம்...\nஅனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் பறிபோகும் என அதிமுகவுக்கு பயம் - கே.எஸ்.அழகிரி\n21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டும்: திருமாவளவன்\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nரஜினி மன்றத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் விலகல் - ஸ்டாலின் முன்னிலையில்...\nகூட்டணி பற்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்... உதயநிதி ஸ்டாலின்\nகமலை அதிமுக கூட்டணியில் சேர்ப்பீர்களா\nரஜினிதான் சொல்ல வேண்டும்: கமல் கூறியதை வரவேற்கிறோம்: சீமான் பேட்டி\n16 தொகுதிகளை கேட்போம் - வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/worst-rain-hits-japan-it-kills-nearly-90-people-more-than-200-people-injured-324416.html", "date_download": "2019-02-18T18:50:12Z", "digest": "sha1:VX4KMYEAJFHQZJWFVO5ADYXWPI3GYP7Z", "length": 11982, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜப்பானில் கொடூரமான மழை.. பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு.. 18 லட்சம் பேர் இடமாற்றம் | Worst Rain hits Japan, It kills nearly 90 people, More than 200 people injured - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஜப்பானில் கொடூரமான மழை.. பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு.. 18 லட்சம் பேர் இடமாற்றம்\nடோக்கியோ: ஜப்பானில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் இதுவரை அங்கு மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர்.\nஜப்பானில் மிகவும் மோசமான மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களில் அங்கு சுமார் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட அதிக அளவில் அங்கு மழை பெய்து வருகிறது.\nஜப்பானின் மத்திய பகுதி மற்றும், மேற்கு பகுதிகளில் உள்ள, தீவுகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் தொடரும் என்று கூறப்படுகிறது. அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகமான மழையாகும்.\nஇதனால் அந்த பகுதியைவிட்டு மொத்தம் 18 லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த மோசமான மழை காரணமாக மொத்தமாக 90 பேர் பாலியாகி உள்ளனர். இதனால் 200 பேர் காணவில்லை.\n8000க்கும் அதிகமான வீடுகள் கட்டிடங்கள் நீரில் மூழ்கி உள்ளது. இன்னும் பல லட்சம் பேர் வெளியேற்றம் செய்யப்பட்ட இருக்கிறார்கள். பலத்த மழைக்கு நடுவே அங்கு மீட்புப்பணி நடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njapan rain ஜப்பான் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2196779", "date_download": "2019-02-18T19:43:15Z", "digest": "sha1:JHUDOR24EHUSA5UMJ2DKIE6OAHEUC34O", "length": 16233, "nlines": 255, "source_domain": "www.dinamalar.com", "title": "| வீட்டின் பூட்டு உடைத்து 20 பவுன் நகை திருட்டு Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nவீட்டின் பூட்டு உடைத்து 20 பவுன் நகை திருட்டு\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nகோவை:கோவை, கணபதி, காந்திமாநகரை சேர்ந்தவர் தேவானந்தன், 51. இவர் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். பொங்கலன்று வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளா சென்றார். நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.பீரோவில் வைத்திருந்த, 20 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போயிருந்தது. சரவணம்பட்டி போலீசார், கைரேகை தடயங்களை சேகரித்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1. காசிவிஸ்வநாதருக்கு பிரதோஷ வழிபாடு\n2. அன்றாடம் போடுறாங்க 'ஆட்டம்'\n4. இன்பாக்ஸ் + வாசகர் வாய்ஸ்\n5. பகலிலும் விளக்கு வெளிச்சம்; காரணம் மின்வாரியத்துக்கே வெளிச்சம்\n1. ரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்: உயிர் தப்பிய கல்லூரி தாளாளர்\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://apkraja.blogspot.com/2009/07/", "date_download": "2019-02-18T19:11:36Z", "digest": "sha1:DWDGWUAG6B255OFBVMJGRMUJ5CBDCG4T", "length": 37070, "nlines": 259, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: July 2009", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nதமிழ் சினிமாவில் நடந்த கொடுமைகள்...\nகுருவின்னு படத்துக்கு பேர் வச்சி இருப்பானுக கடைசி வரைக்கும் \"காக்கா\"வதான் காட்டிடு இருப்பானுக...\nஅழகிய தமிழ் மகன்னு பேர் வச்சிட்டு அவர கடைசி வர படத்துல காட்ட மாட்டானுக...\nபோக்கிரின்னு பேர் வச்சிட்டு கடசிவர ஒரு காமெடியன காட்டிட்டு இருப்பானுக....\nசெமி பைனல்ஸ்ல தோத்து போயிட்டு பைனல்ஸ்ல ஜெய்ச்சிருவனுக\n\"ஜேம்ஸ் பாண்ட்\" படம் மாதிரி இருக்கும்னு விளம்பர படுத்திட்டு \"சார்லீ சாப்லீன்\" படம் மாதிரி காமெடி பண்ணிட்டு இருப்பானுக\nஇவங்க எடுத்த படத்த தெலுங்குகாரன் காப்பி அடிச்சி எடுத்த படத்த, கதையே தெரியாம திருப்பி இவனுகளே remake பண்ணுவானுக ..\nபத்து நாள் கூட ஓடாத படத்துக்கு வெள்ளி விழா கொண்டாடுவானுக....\nகடைசியா படம் எதுவும் ஓடலநா கொடிய புடிச்சி அரசியல்ல ஏறங்கிருவானுக...\nLabels: குருவி, வில்லு, விஜய்\nமைக்கேல் ஜாக்சன் மரணத்தில் திடீர் திருப்பம்...\nபாப் இசை உலகத்தின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் மரணத்திற்கான திடிக்கிடும் காரணம் தெரிய வந்துள்ளது... நேற்று போலீஸ் அவரது நண்பர்களிடம் விசாரணை நடத்திய பொழுது ஒரு நண்பர் அந்த அதிர்ச்சிகரமான விசயத்தை வெளியிட்டார். மைக்கேல் ஜாக்சன் இறப்பதுற்கு முதல் நாள் இரவு அவரின் நண்பர் அவருக்கு நம்ம \"தமிழ்நாட்டின் ஒபாமா\" தலைவர் விஜய் நடித்த குருவி மற்றும் வில்லு படங்களின் DVD கொடுத்தாராம். அந்த படங்களை அவரும் விஜய் நடித்த படங்கள் என்று தெரியாமல் பார்த்துள்ளதாகவும் அதுவே அவரின் விதி முடிவதற்கு காரணமாய் ஆகி விட்டது என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்க மக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ள(கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்ற மட்டும் பயன்படுத்தப்படும்) விஜய் படங்களை மைக்கேல் ஜாக்சன் அவர்களுக்கு கொடுத்து அவரை கொலை செய்ய திட்டமிட்ட குற்றத்திற்காக அவரின் நண்பரும் கைது செய்யப்பட்டு உள்ளார். மேலும் விஜய் அவர்கள் அமெரிக்க அரசின் தேடப்படும் பயங்கர தீவிரவாதி லிஸ்டில் சேர்க்க பட்டுள்ளதாகவும் விரைவில் அவர் arrest செய்யபடுவார் என்றும் அமெரிக்க புலனாய்வு தெரிவித்து உள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழ் மக்கள் மிகவும் சந்தோசம் அடைந்துள்ளனர்.\nLabels: குருவி, மைக்கேல் ஜாக்சன், வில்லு, விஜய்\nவிஜய் படங்கள் ஓடுவதற்கு சில யோசனைகள்\n1. வடிவேலுவின் கால்ஷீட் மொத்தமா வாங்கி பாதி படம் வர அவர\nவச்சே காமடி பண்ண வட்சிரலாம். படம் பாக்க வரவங்க பாதி\nபடத்தோட கெளம்பி போனாலும் முழு காசும் கொடுதுதன ஆகணும்.\n(செகண்ட் ஹாப்ல வேணும்னா யாருமே இல்லாத தியேட்டர்ல பஞ்ச்\nடைலாக் பேசி, படமே அந்த பஞ்ச் டயலாக்நாள்தான் ஹிட் ஆட்சினு\nஉங்க அப்பாவ வச்சி பேட்டி கொடுத்து பப்ளிசிட்டி பண்ணிக்கலாம்).\n2. போக்கிரி படத்துல செல்ல பேரு ஆப்பிள் பாட்டுல கவர்ச்சியா\nடான்ஸ் ஆடிகிட்டு இருக்குறப்ப நீங்க அப்பப்ப தேவையே இல்லாம\nவந்து கேமரா முன்னாடி டான்ஸ் ஆடுற மாதிரி எல்லா கவர்ச்சி\nநடிகைகளோட கால்ஷீட் வாங்கி படம் முழுசா குலுங்க வுட்டு\nஅப்பப்ப நீங்க வந்து பஞ்ச் டயலாக் பேசுங்க. படம் ஹிட் ஆன\nவுடனே வழக்கம் போல உங்க ரசிகர்கள் உங்களால்தான் படம் ஹிட்\n3. சில அரசியல்வாதிங்க ஒவ்வொரு தேர்தல் நடகுரப்பவும் இதுதான்\nஎன்னோட கடைசி தேர்தல்னு சொல்லி மக்களை ஏமாத்தி ஓட்டு\nவாங்குற மாதிரி நீங்களும் ஒவ்வொரு படத்துலயும் இதுதான்\nஎன்னோட கடைசி படம்னு சொல்லி நடிங்க, உங்க ரசிகர்கள்\nபரிதாபப்பட்டு பட்டு பாக்க வருவாங்க மத்தவங்களாம் சந்தோசமா\nபடம் பாக்க வருவாங்க படம் ஹிட் ஆகிடும்.\n4. ரசிகன் பார்ட் எடுத்து அதுல சிம்ரன நயன்தாராவோட அம்மாவா\nநடிக்க வச்சி அவங்க முதுகுக்கு சோ ப்பு போடுங்க.\n5. ரஜினி கைல கால்ல\nகபடி விளையாடுற மாதிரி ஒரு சீன் வையுங்க . படம் ஓடுறதுக்கு\nரஜினி கம் நயன்தாரா ரசிகர்கள் கியாரண்டி. (விஜயகாந்தத\nகூப்ப்டுராதீங்க, அவர் முழு நேர அரசியல்வாதி ஆனா பின்னாடிதான்\nஅவர் படம் வராம மக்கள்லாம் நிம்மதியா இருக்காங்க , மறுபடியும்\nஅவர சினிமாகுள்ள கொண்டு வந்துராதீங்க).\nஇதெல்லாம் பண்ணியும் உங்க படம் ஓடலநா, நல்ல டைரெக்டர்\nகிட்ட நல்ல கதைய கேட்டு அவர் சொல்லுற மாதிரி நடிங்க\n(கஷ்டம்தான் உங்களுக்கு நடிகிரதெல்லாம், முயற்ச்சி பண்ணுங்க\nவந்தாலும் வரும்), நம்ம மக்கள் ஹிட் ஆக்கிடுவாங்க...\nமக்கள் திருந்திடாங்க , நீங்களும் திருந்திடுங்க....\nதமிழ் நாடே ரொம்ப ஆவலா எதிர் பாத்துடு இருக்குற நம்ம \"தமிழகதின் ஒபாமா\" , \"இளைய தளபதி\" விஜய் வேட்டைக்காரனின் கதை:\nபடத்தில் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாய் ஆகும் ஆசையுடன் தான் நண்பன் நடத்தும் பரோட்டா கடையில் வேலை செய்கிறார். . விஜய்யின் அப்பாவும் ஒரு பரோட்டா மாஸ்டர் தான்.. குஜராத் மாநிலம் உடப்பாவில் பரோட்டா master வேலைகு ஆள் எடுப்பதாய் தன் நண்பனான இன்னொரு போலீஸ் அதிகாரி குமன் சொன்னதை கேள்விப்பட்டு தன் படையுடன் அங்கே செல்கிறார். ஆனால் குமன் அவர்களை ஏமாற்றி தான் அங்கே நடத்தும் மிலிடரி ஹோடேலில் பரோட்டா பிசையும் அடிமைகளாய் நடத்துகிறார்.\nஇங்கே விஜய்யின் அம்மா இனிமேல் அவரின் அழுக்கு ஜட்டியை துவைக்க தேவை இல்லை என்று நினைத்து விஜயிடம் அவர் அப்பா தான் செய்த பரோட்டாவை தின்று ஜீரணம் ஆகாமல் வீட்டை விட்டு ஓடி விட்டார் என்று பொய் சொல்லுகிறார். இந்நிலையில் விஜய்க்கு சரவணபவன் ஹோட்டேளில் இருந்து அவரின் தந்தை அந்த ஹோடேலில் இட்லி சாப்டுவிட்டு காசு தராமல் சென்றதால் அவரின் மகன் விஜய் உடனே இட்லிகாண காசை தர வேண்டும் இல்லைஎன்றால் அவரின் வீட்டில் உள்ள இட்லி மாவு அரைக்கும் க்ரிண்டேரை ஜப்தி செய்து விடுவோம் என்று கடிதம் வருகிறது. விஜய்யின் குடும்பமே அந்த கிரைண்டேரில் மாவு அரிது விற்று அதில் வரும் வருமானத்தில்தான் வாழ்கின்றனர். எனவே எப்டியது அந்த இட்லிகாண காசை திருப்பி தர வேண்டுமே என்று அப்பாவின் டைரி புரட்டுகிறார் அப்போது கிண்டியில் உள்ள ஒரு தள்ளுவண்டிகாரன் தன் அப்பாவுக்கு 10 புரோட்டாவுக்கு காசு தர வேண்டும் என்பதை அறிந்து அங்கே செல்ல வேளச்சேரியில் இருக்கும் தன் வீட்டு மாடியில் இருந்து தாவி குதித்து கிண்டி மேம்பாலத்தை பிடித்து லேண்ட் ஆவுராறு. இவரு இப்டி லேண்ட் அவுரத பாக்குற திரிஷாவுக்கு விஜய் மேல லவ் வந்துருது.விஜய் அந்த தள்ளுவண்டிகாரன்கிட்ட டைரிய காட்டி காசு கேக்குறாரு... ஆனா அவன் திர்ஷாவ சைட் அடிச்சிகிட்டே அந்த டைரிய கிளிச்சி போடுறான். எப்டியாது அவன்ட அந்த காச வாங்கனும்னு விஜய் அவனோட கடைல இருந்த பழைய கிழிஞ்ச ஜட்டிய தூக்கிட்டு பஸ் ஏறி வீட்டுக்கு வராரு. அதே பஸ்ல திரிஷாவும் அவரோட வராங்க. அந்த ஜட்டியோட நாத்தம் தாங்காம விஜய் அத த்ரிஷா பேக்ல போட்டுராறு.அந்த ஜட்டி வேற யரோடதும் இல்ல அவங்க அப்பாவ கடத்துன குமனோடது. அந்த கட அவனோட பினாமி கடை. குமன் கடைக்கு வந்து ஜட்டிய தேடுறாரு அப்பதான் கடகாரன் விஜய் வந்துடு போனத சொல்லுரான். அங்க ஒரு பிளாஷ்பேக். உடப்பவுல குமன் ஒருநாள் பாத்ரூம்ல குளிக்கும் போது அவன் ஜட்டி கிளிஞ்சிறது, உடனே அவன் விஜய் அப்பா போட்டுருந்த ஜட்டிய உருவி போட்டுகிறான், அப்ப அவரு கோபமா சொல்லுராரு என் மவன் வருவாண்டா, என் ஜட்டிய உன்கிட்ட இருந்து எடுத்துட்டு போவண்டா, அப்ப பாரு நீ போட்டுக்க ஜட்டி இல்லாம அலைவனு..... உடனே குமன் விஜய்ய தேடி வேளச்சேரி போறாரு..\nclimax படிக்க கீழ இருக்குற பத்தியselectபண்ணுங்க\nஇதுக்கு மேலயும் இந்த கதைய படிக்கணுமா இப்டி ஒரு படம் எடுத்தா இந்த sceneவந்ததும் எழுந்து ஓடிற மாட்டேங்க இப்டி ஒரு படம் எடுத்தா இந்த sceneவந்ததும் எழுந்து ஓடிற மாட்டேங்க அப்டி நெனச்சி இந்த பதிவ க்ளோஸ் பண்ணிடு போய் உருப்படியா எதாவது வேலைய பாருங்க சார்....\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nSammohanam - *Sammohanam* ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து...\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/video/events", "date_download": "2019-02-18T18:01:48Z", "digest": "sha1:PW5TUBMWNQ4OPWDRYIEF5XK4KVEPRALQ", "length": 5966, "nlines": 147, "source_domain": "bucket.lankasri.com", "title": "Events Tamil News | Breaking news headlines and Reports on Events | Latest World Events News Updates In Tamil | Lankasri Bucket", "raw_content": "\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nகல்லீ பாய் படத்தை புகழ்ந்து தள்ளிய வில் ஸ்மீத்\nதிருமணத்துக்கு முன் ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா வைரல் போட்டோ\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசிவகார்த்திகேயனின் Mr.Local டீஸர் எப்படி இருக்கு\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான Mr.Local பட டீஸர்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nபிரியா வாரியர் நடித்துள்ள ஒரு அடார் லவ் படத்தின் வீடியோ பாடல்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவரலாறு காணாத தோல்வியை சந்தித்த என்டிஆர் படத்தின் இரண்டாம் பாகம் ட்ரைலர் இதோ\nமுன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்ட செளந்தர்யா ரஜினியின் திருமணம் - முழு வீடியோ\nஅக்கா பொண்ணு, வைரலாகும் கோலிசோடா பேண்ட் குழுவினருடன் சிறப்பு பேட்டி\nஎன்னை அறிந்தால் புகழ் அருண் விஜய்யின் அடுத்த அதிரடியாக தடம் இதோ\nஅருண் விஜய் நடிகை உதட்டை கடித்ததால் சென்சாரில் பிரச்சனை\n96 படத்துக்கு இதுதான் சரியான க்ளைமேக்ஸ் - பார்த்திபன் செய்ததை பாருங்க\nவந்ததிலிருந்து த்ரிஷாவ மட்டும்தான் பாக்குறேன் - மேடையிலேயே அசடு வழிந்த விஜய் சேதுபதி\nரகுல் ஹீரோயின் மாதிரி இல்லை, எனி டைம் வாய்ஸ் மெசெஜ் தான்..\nவந்தா ராஜாவாதான் வருவேன் கடந்த வார பாக்ஸ் ஆபிஸ் வசூல்\nஒரே மேடையில், விஷாலிடம் கேள்வி கேட்ட வசந்தபாலன், பதிலடி கொடுத்த மிஷ்கின்\nமக்கள் கூட்டத்தில் 25-வது நாள் விஸ்வாசம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftebsnltnj.blogspot.com/2017/04/blog-post_70.html", "date_download": "2019-02-18T19:36:11Z", "digest": "sha1:2RGOTZZP3OLDYC5ZNU7Z4GDK3D6BYWRS", "length": 3442, "nlines": 117, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA: ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nதமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்\nதலைநகர் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மேரிஸ் கார்னர் தொலைபேசி நிலையத்தில் 25-04-2017 காலை 10.00 மணி அளவில் NFTE, BSNLEU, TEPU, SEWA சங்கங்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் கலந்துகொண்டு ஆதரவு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதலை(முறை) நிமிர்த்திய தலைவன்...ஏப்ரல் 8 - தோழர்.க...\nஅண்ணல் அம்பேத்கார் பிறந்தநாள் விழா 14/04/2017 – வ...\nவைப்புநிதிGPF வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமே...\nதஞ்சையில் இன்று (25~4~17) காலை 10 மணிக்கு பிரின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/10/10/36252/", "date_download": "2019-02-18T18:36:25Z", "digest": "sha1:NWBLIYMJ33N2BENENG4RWSCGPFGF6O3U", "length": 6761, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "ரயில் தடம்புரண்டதில் 7 பேர் பலி – ITN News", "raw_content": "\nரயில் தடம்புரண்டதில் 7 பேர் பலி\nஅமெரிக்க பிரதிநிதிகள் குழுவொன்று சீனாவின் பீஜிங் நகருக்கு சுற்றுப்பயணம் 0 07.ஜன\nஜமாலின் புதல்வரிடம் மன்னர் கவலை தெரிவிப்பு 0 22.அக்\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை 0 29.டிசம்பர்\nஉத்தர பிரதேஷ் மாநிலத்தின் ஹர்சந்த்பூர் ரயில் நிலையம் அருகே நியூ பராக்கா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டுள்ளது.பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததோடு மீட்பு குழுவினரும் அந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.\nஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nகிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/1371.html", "date_download": "2019-02-18T19:04:09Z", "digest": "sha1:MXK5QL4IY4IXAUQ6G25UZR33RFVUFJBC", "length": 12444, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் சட்டத்தரணி டொமினிக்..... - Yarldeepam News", "raw_content": "\nவவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் சட்டத்தரணி டொமினிக்…..\nவவுனியா ஜோசப் முகாமில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் சட்டத்தரணி டொமினிக்…..\nவவுனியா ஜோசப் முகாம் என அழைக்கப்படும் வன்னி கூட்டுப் படைத் தலையகத்தில் இந்த ஆண்டும் மோசமான சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளதாக, கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபாதுகாப்புக் காரணங்களுக்காக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களினது பெயர் விபரங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர்களது சட்டத்தரணி ஆனந்தராஜா டொமினிக் பிரரேமானந், சித்திரவதைக்கு உட்பட்ட இருவரும் தற்போது நாட்டை விட்டு தப்பிச்சென்று இந்தோனேசியாவில் மறைந்து வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.\n2017 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இரண்டு தடவைகள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட தம்பதியினரின் பெற்றோர்களுக்கு படையினர் தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வருவதை அடுத்தே கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக சட்டத்தரணி ஆனந்தராஜா டொமினிக் பிரரேமானந் தெரிவித்தார்.\nஇதேவேளை கடந்த மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில், தென்னாபிரிக்காவின் ஜொஹனஸ் பேர்க்கை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான திட்டம் சமர்ப்பித்திருந்த அறிக்கையில், 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின்னரும் ஸ்ரீலங்காவில் பாலியல் வன்கொடுமைகள் உட்பட சித்திரவதைகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nயஸ்மின் சூக்கா தலைமையிலான குறித்த அமைப்பு சமர்ப்பித்திருந்த அந்த அறிக்கையில் ஜோசப் முகாமில் பாலியல் வன்கொடுமைக்கும் சித்திரவதைக்கும் உட்பட்ட 46 பேரின் வாக்குமூலங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.\n18 ஆண்களினதும் 30 பெண்களினதும் வாக்குமூலங்களுக்கு அமைய ஜோசப் முகாமில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த கொடூரங்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ஜோசப் முகாம் கட்டளைத் தளபதிகள் உட்பட படைத் தளபதிகளின் பெயர் விபரங்கள், பதவிநிலைகள், சித்திரவதைக் கூடங்களுக்கான வரைபடங்கள் போன்றவையும் இந்த அறிக்கையில் இணைக்கப்பட்டிருந்தன.\nஇந்த அறிக்கையினை வெளியிட்டு உரையாற்றிய ஐ.ரி.ஜே.பி யின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜாஸ்மின் சூக்கா, யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் ஜோசப் முகாம் என்று பரவலாக அறியப்பட்ட வன்னிக் கூட்டுப்படைக் கட்டளைத் தலைமையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழ் பொது மக்கள் மீது தொடர்ச்சியாக மிகமோசமான சித்திரவதைகள், கொடூரமான பாலியல் வன்கொடுமைகள், கற்பழிப்புக்கள் போன்ற கொடுமைகள் அங்குநிலைகொண்டிருந்த படையினராலும், அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.\nஇந்த கொடூரங்களுக்கு ஸ்ரீலங்காவின் பிரேசிலுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா, மேஜர் ஜெனரல் பொனிபேஸ் பெரேரா, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண மற்றும் தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீவக ருவான் குலதுங்க ஆகியோரை கைதுசெய்து பக்கச்சார்பற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்றும் ஜாஸ்மின் சூக்கா ஐ.நா விடமும் ஸ்ரீலங்கா அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nகடுகதி புகையிரதத்தில் மோதி 22 வயது இளைஞன் பலி..\nஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/muralidhara-rao-bjp", "date_download": "2019-02-18T19:33:19Z", "digest": "sha1:WL2ETL7LHMIMV7QILJHJ5FHLJEDK35PI", "length": 15982, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "பாஜக மீதான தம்பிதுரையின் விமர்சனம் - முரளிதரராவ் விளக்கம் | Muralidhara Rao, bjp, | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nபாஜக மீதான தம்பிதுரையின் விமர்சனம் - முரளிதரராவ் விளக்கம்\nபாஜக தலைமையிலான மத்திய அரசு குறித்து தொடர்ந்து விமர்சித்து வரும் மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக கொள்கை பரப்பு செயலாளருமான தம்பிதுரையின் பேச்சு அதிமுகவின் பிரச்னை என பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.\nகோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகே உள்ள இந்திய தொழில் வரத்தக சபையின் அலுவலகத்தில் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஜவுளித் துறையினரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பாஜகவில் இணைந்துள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.\nவிழாவில், ஜவுளித்துறையினர் தங்களது கோரிக்கைகளை விளக்கியதுடன், மனுவாகவும் அளித்தனர். அப்போது பேசிய பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ், தொழில் முனைவோர்கள் தான் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் என்றும், அதில் தனியார் துறை மற்றும் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பது அவசியமானது என்றவர், 2019 தேர்தல் பிரசாரத்திற்காக பாஜக தயாரிக்கவுள்ள குறும்படத்திற்காக பாரத் மன்கீ பாத் மோடி கே சாத் நிகழ்ச்சி மூலம் பல்வேறு துறைகளை சேர்ந்த காஷ்மீர் முதல் கன்னியாகுமரி, அருணாச்சலம் முதல் குஜராத் வரையிலான 10 கோடி மக்களிடம் தகவல்களை பெற முனைந்துள்ளதாகவும், இந்நிகழ்ச்சிக்காக அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் உட்பட பல தலைவர்கள் பிரசாரத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார்.\nபாஜக ஒரு குடும்பத்தை சார்ந்தவர்கள் இல்லை என்று காங்கிரசை மறைமுகமாக சாடியவர்,\nமோடி மாநில அரசுக்கு அறிவுரை வழங்கினால், மாநில அரசு மோடி அரசுக்கு துணை நிற்க மாட்டார்கள் என்பதால் மோடிக்கு தனி வலிமையை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கினால் 360 டிகிரி வளர்ச்சி இருக்கும் என்றார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தவர், விவசாயத்திற்கு அடுத்தபடியாக வேலைவாய்ப்பு வழங்கும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே கோவை, திருப்பூர், கரூர் ஆகிய பகுதிகள் முக்கியமானவை என்றும், மக்களுடன் மோடிக்கான தொடர்பு அதிகரித்திருப்பதால் தமிழகத்தில் மக்களிடையே பாஜகவிற்கான ஆதரவு பெருகி உள்ளதாக தெரிவித்தார். நட்பான கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், வளர்ச்சி மற்றும் நேர்மறையான அரசியல் வழங்கும் வகையில் பாஜக தமிழகத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்றவர், தம்பிதுரை பேச்சு அதிமுக தலைமையிலிருந்து வரவில்லை என்றும், கூட்டணியைப் பொருத்தவரை எந்த கட்சியிடனும் பிரச்னை இல்லாமல் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் கூட்டணி அறிவிக்கப்படும் என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nநட்பை புதுப்பிக்கும் கட்சிகள்; 25 தொகுதிகளில் பாஜக போட்டி, இன்று மாலை கூட்டணி குறித்த அறிவிப்பு...\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-student-s-memoirs-on-her-teachers-328987.html", "date_download": "2019-02-18T18:48:19Z", "digest": "sha1:IK3N4TNY5A4L4ZLBQMVXCZXX7H3D2CGZ", "length": 16811, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "என் பள்ளி நினைவுகளிலிருந்து சில உங்களுடன்! | A student's memoirs on her teachers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஎன் பள்ளி நினைவுகளிலிருந்து சில உங்களுடன்\nசென்னை: அனைவருக்கும் ஆசிரியர் தின நலவாழ்த்துகள். ஆசிரியர் தினம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது நம் பள்ளி பருவம் தான்.\nநமது கைபிடித்து தாய் மொழியை கற்பித்தது ஆசிரியர்களே பள்ளிகளில் ஆசியர் தினத்தை விமரிசையாக கொண்டாடியது, பிடித்த ஆசிரியர்க்கு பரிசு பொருள்கள் அளித்தது, வகுப்பு தேர்வை வாழ்த்துக்கள் கூறி தள்ளி வைத்தது என என் நினைவுகளை இன்றைய நாளில் எனது பள்ளி ஆசிரியர்கள் பற்றி உங்களிடம் பகிர ஆசை படுகின்றேன்.\nஆரம்பகாலத்தில் நான் மிகவும் அமைதியானவள். பெரிதும் பேசி கொள்ள மாட்டேன். முக்கியமாக பொது இடங்களில் தைரியமாக பேசியதில்லை. இன்று நிலைமையே வேறு. அதற்கு காரணம் 5ம் வகுப்பில் முதல் பேச்சு போட்டியில் ஊக்குவித்து உன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை விதை விதைத்தது என் வகுப்பு ஆசிரியர் செல்வி. மெர்சி அவர்கள். நான் அந்த போட்டியில் வெற்றி பெறவில்லை.\nஅவர்கள் என்னை மனம் தளரவும் விடவில்லை. பின்னாளில் நான் பேச்சு போட்டியில் இருக்கிறேன் என்றால் மற்ற மாணவர்கள் தயங்கும் அளவுக்கு என்னை உருவாக்கிய பெருமை அவர்களையே சேரும். இத்தருணத்தில் நான் அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன்.\nதமிழ் நம் தாய் மொழி. அதில் இலக்கணம் தனி பாடம். அது அத்தனை எளிதாக யாருக்கும் மனதில் பதியாது. ஆனால் இலக்கணத்தையே விரும்பும் அளவுக்கு தமிழை எனக்கு கற்று தந்தது திருமதி மிர்ஜா கிளாடிஸ் அவர்கள் .\nநான் மட்டும் அல்ல என் பள்ளியில் உள்ள அனைவருக்குமே அவரின் தமிழ் நடை அவ்வளவு எளிதாக பதிந்து விடும். கண்டிப்புடன் அன்பான வார்த்தைகளிலே எங்களை கட்டி போட்டவர். உங்களுக்கு என் நன்றிகளை கூறி கொள்கிறேன்.\nநல் ஒழுக்கத்தில் ஆசிரியர் பங்கு\nகணிதம் எனக்கு எளிதான ஒன்றா என்பது தெரியாது ஆனால் அதை பயிற்றுவிப்பது எளிது என நிரூபித்த கணக்கின் ராணி,\nஎங்கள் கணக்கு ஆசிரியர் திருமதி ராணி அவர்கள். அவர்களிடம் நான் கற்றது பாடம் மட்டும் அல்ல நல்ல ஒழுக்கத்தையும் தான் என்பதில் பெருமை கொள்கின்றேன். அன்று அவர் சொன்ன சில விஷயங்கள் இன்றும் என் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கின்றது. உங்களுக்கு என் நன்றிகளை கூறி கொள்கிறேன்.\nசமூக அறிவியல் இதில் நான் பயின்ற இரு ஆசிரியர்களை பற்றி நினைவு கூற விரும்புகிறேன். முதலில் திருமதி மேரி ஆசிரியர் அவர்கள். அவரிடம் உள்ள சிறப்பே வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை கற்பிப்பது அந்த நிகழ்வுகள் எதனால் ஏன் என முழுவதும் தெரிந்து கொண்டு வந்து, அதை எங்களுக்கு சொல்லிய பின்னரே பாடத்தின் உள்ளே செல்வார். ஆனால் அவரிடம் நீண்ட நாள் பயில முடியவில்லை. பணி இட மாற்றம் காரணமாக, அவரை வேறு பள்ளி மாணவர்களுக்கு பணி ஆற்ற செல்ல வேண்டியதாயிற்று.\nஇரண்டாவது அமுதன் அய்யா. அவரை விளையாட்டாக அழைத்த பள்ளி பருவம். இந்தியா வரைபடத்தை முழுவதுமாக என்னால் இன்றும் கூற முடியும் எனில் அவர் அளித்த கல்வியே. ஒவ்வொரு வருடமும் எந்த நிகழ்வு எப்படி நினைவில் வைப்பது, என்பதில் இருந்து மொத்த வரலாற்றையும் கரைத்து குடித்து இருக்கிறோம். நன்றி அய்யா இன்று விளையாட்டாக கூறவில்லை பெருமையுடன் கூறுகிறேன்.\nஇது மட்டுமல்ல இன்னும் நிறைய உள்ளங்கள் எங்களை போன்ற மாணவர்களை உருவாக்கி கொண்டுதான் உள்ளார்கள் என்னால் அனைவரையுமே கூற முடியவில்லை. அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nteachers day ஆசிரியர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/benefits-guava-0", "date_download": "2019-02-18T18:33:37Z", "digest": "sha1:YHLNVXUWAKE3AXXDZKSBVWO73PXQSYCN", "length": 22838, "nlines": 324, "source_domain": "toptamilnews.com", "title": "அல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஅல்சர், குடல் பிரச்னையை தீர்க்கும் கொய்யா\nகுளிர்காலத்தில் தவறாமல் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும். அதிலிருக்கும் தாதுக்கள், நார்ச்சத்துக்கள், புரதம் போன்றவை உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் குளிர்காலத்தில் கொய்யா பழங்களை சாப்பிட வேண்டும்.\nகொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது.\nகொய்யாப்பழத்தில் கார்போஹைட்ரேட் அளவு மிகவும் குறைவு. குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்டிருக்கும் உணவுகளை சாப்பிடுவது எடை குறைப்புக்கு உதவும் என்பது பலகட்ட ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொய்யாப்பழத்தில் கலோரியும் குறைவுதான். அதனால் எடை இழப்புக்கு தூண்டு கோலாக அமையும்.\nபுரதத்துக்கு பசியை தூண்டும் ஹார்மோனை ஒழுங்குபடுத்தும் ஆற்றல் உண்டு. கொய்யாப்பழத்தில் புரதம் அதிகமாகவே இருப்பதால் தினமும் சாப்பிட்டு வரலாம்.\nகுடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் வைட்டமின் பி-க்கு முக்கிய பங்கு இருக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் பி1, பி3, பி6 ஆகியவை நிறைந்திருக்கின்றன. அவை செரிமானம் சீராக நடைபெற உதவி செய்வதோடு வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்தும் தன்மை கொண்டவை. எடை இழப்புக்கும் துணைபுரிபவை. அதனால் கொய்யாப்பழத்தை தவிர்க்காமல் சாப்பிட்டு வருவது நல்லது.\nநீரிழிவு நோயாளிகளும் கொய்யாப்பழம் சாப்பிடலாம். அதிகபடியான இன்சுலின் தடுப்பு மருந்து உபயோகிக்கும்போது உடல் எடை அதிகரிக்கும். இன்சுலினின் செயல்பாடு சீராக நடைபெறுவதற்கு கொய்யாப்பழம் உதவும்.\nகொய்யாப்பழ இலைகளை கொண்டு தேநீர் தயாரித்தும் பருகலாம். நீரிழிவு பிரச்னைக்கு அது நிவாரணம் தரும்.\nPrev Articleஇளமையைப் பெருக்கி புத்துணர்வு அளிக்கும் சோற்றுக் கற்றாழை\nNext Articleகடலிலும், நெருப்பிலும் முதல்வர் இறங்குவார்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தடாலடி\nபிஸ்தா குல்பி செய்வது எப்படி\nஇட்லி மஞ்சூரியன் செய்வது எப்படி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/mahesh-anand-death-tv-was-food-plate-and-alcohol-found-near-actors-body", "date_download": "2019-02-18T18:47:36Z", "digest": "sha1:4ETJ5XUQOXOR5HXFX4BFQS27OQ2G64BR", "length": 22436, "nlines": 321, "source_domain": "toptamilnews.com", "title": "பிரபல வில்லன் நடிகர் அழுகிய நிலையில் மர்ம மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபிரபல வில்லன் நடிகர் அழுகிய நிலையில் மர்ம மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nமும்பை: 'வீரா' படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த இந்தி நடிகர் மகேஷ் ஆனந்த் மரணமடைந்தார். அவருக்கு வயது 57.\n80 - 90 காலகட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் மகேஷ் ஆனந்த். இவர் தமிழில் விஜயகாந்துடன் பெரிய மருது, ரஜினிகாந்துடன் வீரா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nகடந்த 2000-ம் ஆண்டில் நடிகை உஷா பச்சானியைக் காதல் திருமணம் செய்துகொண்டார். 2 வருடங்கள் திருமண வாழ்க்கையை வாழ்ந்த இவர்கள் பின்னர் விவாகரத்து பெற்றனர். இதையடுத்து 2002-ம் ஆண்டிலிருந்து மும்பை வெர்சோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிந்து வந்த மகேஷ் ஆனந்த் நடிக்க வாய்ப்பில்லாமல் இருந்து வந்தார்.\nஇந்நிலையில் மகேஷ் ஆனந்தின் வீட்டில் வேலைசெய்யும் பெண் நேற்று அவரது வீட்டுக்கு வழக்கம்போல் வந்து கதவைத் தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதை தொடர்ந்து, மகேஷ் ஆனந்தின் வீட்டுக்கு வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மகேஷ் ஆனந்த் உடல் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், அதனை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகேஷ் ஆனந்தின் உடலில் அருகில் மதுபான பாட்டில்கள், உணவு சாப்பிட்ட தட்டு உள்ளிட்டவை இருந்தாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrev Articleமோடிக்கு 1 லட்சம் டுபாக்கூர், ராகுலுக்கு 9 ஆயிரம் \nNext Articleதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்; திரளான பக்தர்கள் வழிபாடு\nவிஜய், ரஜினி, தனுஷுக்கு பிறகு ஜிவி பிரகாஷ்: கலைப்புலி எஸ்.தாணு\nவிஸ்வாசம் படத்தில் இரட்டை வேடம்\nதளபதி 63 இயக்குனர் இவரா\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.itnnews.lk/ta/2018/10/02/34094/", "date_download": "2019-02-18T18:26:30Z", "digest": "sha1:AGZELUM3JJJ3SEK7QXUR4U7X7R5WZ4Y2", "length": 7898, "nlines": 134, "source_domain": "www.itnnews.lk", "title": "வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இடியுடன் கூடிய மழை – ITN News", "raw_content": "\nவளிமண்டல தளம்பல் நிலை காரணமாக இடியுடன் கூடிய மழை\nபோக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை இலத்திரனியல் முறையில் செலுத்த நடைமுறை 0 28.நவ்\nவைத்தியசாலையகளில் மருந்து கையிருப்புத் தொடர்பான தகவல்கள் கணனிமயப்படுத்தும் வேலைத்திட்டம் 0 08.அக்\nவானிலை அறிக்கை 0 29.அக்\nநாட்டை சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாட்டில், குறிப்பாக வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் காணப்படும் மழையுடனான வானிலை நிலைமை மேலும் அதிகரிக்குமெனவும் அடுத்த சில நாட்களுக்கு தொடருமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nகிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/World/2018/10/08093119/1011163/Elephant-taking-bath-joyfully.vpf", "date_download": "2019-02-18T18:12:37Z", "digest": "sha1:UYGYPUD3CBMONUZ6LIGENVUQNC42LWKN", "length": 9358, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "யானை குட்டி ஆனந்த குளியல் : பரவும் வீடியோ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயானை குட்டி ஆனந்த குளியல் : பரவும் வீடியோ\nயானை குட்டி ஒன்று குளிக்கும்போது அகற்ற பாத்திரத்தில் ஆனந்தமாக குளித்த காட்சி, இணையதளத்தில் பலராலும் பகிரப்படுகிறது.\nதண்ணீரை கண்டால் குழந்தைகளின் மனம் உற்சாகமடையும். அதே போல யானை குட்டி ஒன்று குளிக்கும்போது அகற்ற பாத்திரத்தில் ஆனந்தமாக குளித்த காட்சி, இணையதளத்தில் பலராலும் பகிரப்படுகிறது.\n\"சின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை\" - தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில்\nசின்னதம்பி யானையை கும்கியாக மாற்றும் திட்டம் இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது\nயானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nயானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nநலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்\nநலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்\nவிளை நிலத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள்...\nகுன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன\nதுரத்திய யானை... உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்...\nகர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் பந்திப்பூரில் உள்ள வனப்பகுதியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திறந்த வெளி ஜீப்பில் சென்று கொண்டு இருந்தனர்.\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்\nபாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nசர்வதேச அளவிலான சைக்கிள் பந்தயம் - மலைச்சாலைகளில் அணிவகுத்த வீரர்கள்\nஓமன் நாட்டில் நடைப்பெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றை கஜகஸ்தான் வீரரும் நடப்பு சாம்பியனுமான அலெக்சி கைப்பற்றியுள்ளார்\nசுவிட்சர்லாந்து : நூற்றாண்டுகளை கடந்து தொடரும் பனிச் சறுக்கு பந்தயம்\nசுவிட்சர்லாந்தில் நூற்றாண்டுகளை கடந்த பழமையான பனிச் சறுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.\nசீனாவில் வசந்தகால திருவிழா கோலாகலம்\nசீனாவில் வசந்தகால திருவிழா அந்நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nசுஸ்மா ஸ்வராஜ் முன் காந்தி பாடல் பாடிய மொராக்கோ இசைக்கலைஞர்\nமொராக்கோ நாட்டின் பிரபலப் பாடகர் நாஸ் மெக்ரி, மகாத்மா காந்தியின் பஜனை பாடலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் முன் பாடி அசத்தியுள்ளார்.\nபுல்வாமா தாக்குதல் : இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம்\nபுல்வாமா தாக்குதலை கண்டித்து லண்டன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/6418/", "date_download": "2019-02-18T18:21:37Z", "digest": "sha1:RQA22NTJYXM3WW2P3WNDAIKABP34PBK2", "length": 9779, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "படைவீரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய குழு – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபடைவீரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் குறித்து விசாரணை செய்ய குழு\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nஊனமுற்ற படைவீரர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு மற்றும் நீர்த் தாரை பிரயோகத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவினால் இந்தக்குழு இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மூன்று பேர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன, சிரேஸ்ட துணைச் செயலாளர் நிசாந்த வீரசிங்க மற்றும் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க ஆகியோர் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர். இந்த தாக்குதல் குறித்து எதிர்வரும் 10ம் திகதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.\nTagsகண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் நீர்த் தாரை பிரயோகத் தாக்குதல்கள் படைவீரர்கள் விசாரணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nநான் இருந்தால் படைவீரர்களை தாக்க அனுமதித்திருக்க மாட்டேன் – ஜனாதிபதி\nஇந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் தாள்கள் பாவனையில் இல்லை\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-raghava-lawrence-02-07-1520840.htm", "date_download": "2019-02-18T19:02:29Z", "digest": "sha1:EZWQATS4D6QHQQXO7EZXEWPRUTEQPEHR", "length": 7795, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "அராத்து பேய்ப் பட தலைப்பா? - Raghava Lawrence - ராகவா லாரன்ஸ் | Tamilstar.com |", "raw_content": "\nஅராத்து பேய்ப் பட தலைப்பா\nராகவா லாரன்ஸ் அடுத்து எடுக்கும் படத்துக்கு அராத்து என்கிற தலைப்பைப் பதிவு செய்துள்ளாராம்.\nஅவர் பேய் பிசாசு பட ஸ்பெஷலிஸ்ட் ஆயிற்றே இது என்ன தலைப்பு பொதுவாக அராத்து என்றால் யாருக்கும் அடங்காதவன், பிடிவாதக்காரன் என்கிற தொனியில்தான் புரிந்து கொள்ளப்படுகிறது.\nஆனால் அராத்து என்றால் பேய்க்கதைக்கு அவ்வளவு பொருத்தமாக இல்லையே காரணம் தெரியாமல் லாரன்ஸ் வைத்து இருக்கிறாரா என்று நினைக்க தோன்றுகிறது அல்லவா\nஅராத்து என்றால் என்ன என்று பலரையும் விசாரித்த போது அது கோவையில் பிரபலமாய் பேசப்படும் புழக்கத்திலுள்ள வார்த்தையாம். சரி அராத்து என்றால் என்னவாம் அராத்து என்றால் அர்த்த ராத்திரியில் ஆந்தை அலறும் நேரத்தில் பிறந்தவன் என்று அர்த்தமாம். எல்லாரும் தூங்கும் நேரத்தில் ஆந்தை விழித்திருக்கும், அலறும், பயமுறுத்தும். அதுபோல எல்லாரும் தூங்கும் நேரத்தில் இவன் விழித்திருப்பான் மற்றவர் எதிர்பாராததை இவன் செய்வான்.\nயூகிக்க முடியாததை இவன் செய்வான், பிறர் தீர்மானிக்க முடியாததை இவன் செய்வான்.அவன்தான்அராத்து. இப்போது கூட்டிக் கழித்துப் பாருங்கள் பேய்ப்பட தலைப்புக்கு அராத்து என்பது பொருந்தி வரும்.\n▪ தள்ளிப்போகும் காஞ்சனா 3 ரிலீஸ்\n▪ சோழன் பயணம் தொடர வேண்டும் - செல்வராகவன் ஆர்வம்\n▪ கேரள மழை வெள்ளத்திற்கு நடிகர் லாரன்ஸ் ரூ.1 கோடி வழங்க முடிவு\n▪ மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு\n▪ நடிகர் சூர்யா எம்.எல்.ஏ ஆகிறாராம்\n பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு\n▪ வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை\n▪ சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா\n▪ விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n யுவனை புறக்கணிக்கும் அவரது பிரதான இயக்குனர்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-trisha-illana-nayanthara-simran-23-02-1515439.htm", "date_download": "2019-02-18T19:02:41Z", "digest": "sha1:AMCWBI6XPYMV7VMQR3CS2TZMKYQA34BC", "length": 7224, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "த்ரிஷா இல்லனா நயன்தாராவுல இப்ப சிம்ரனும் சேர்ந்தாச்சு - Trisha Illana NayantharaSimran - த்ரிஷா இல்லனா நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nத்ரிஷா இல்லனா நயன்தாராவுல இப்ப சிம்ரனும் சேர்ந்தாச்சு\nஇசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகராக அறிமுகமான படம் ‘பென்சில்’. ஆனால், அதன்பிறகு இவர் நடித்த ‘டார்லிங்’ படம் முன்னதாக வெளிவந்துவிட்டது. தற்போது, ‘பென்சில்’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் வெளியிட தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் தனது அடுத்த படமான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் வேலைகளில் களமிறங்கி, நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் 90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nசிம்ரன் 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடி போட்ட இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின்னர், தற்போது டிவி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பணியாற்றி வரும் இவர், இப்படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.\n▪ சாகச கதையில் இணைந்த சிம்ரன் - திரிஷா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ மீண்டும் இணையும் சிம்ரன் - திரிஷா\n▪ சமந்தாவுக்கு விட்டு கொடுத்த திரிஷா\n▪ 96 பட ரீமேக்கில் பாவனா\n▪ அற்புதமான தேர்ந்த நடிப்பு - திரிஷாவை பாராட்டிய சமந்தா\n▪ காசி கோவிலில் சாமி தரிசனம் செய்த ரஜினி - திரிஷா\n▪ திரிஷா அதில் கில்லாடி - சிம்ரன்\n▪ திரிஷா ஹேர்ஸ்டைலை மாற்ற இதுவா காரணம் - திரிஷா அம்மா விளக்கம்\n▪ 96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0002718", "date_download": "2019-02-18T19:06:36Z", "digest": "sha1:3DGE3GS54WSJMOBMMDHLTCNPLXAETFQ6", "length": 2426, "nlines": 23, "source_domain": "www.viruba.com", "title": "தமிழின் இரு முதல் நாவல்கள் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதமிழின் இரு முதல் நாவல்கள்\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஜூலை 2008)\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஅண்மைக் காலத்தில் தமிழின் இரண்டாவது நாவலாக அனைவருக்கும் தெரியவந்துள்ள அசன்பே சரித்திரத்தை, முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரத்துடன் ஒப்பிட்டு ஒப்பாய்வு செய்துள்ளார் ஆய்வாளர். தமிழின் முதல் இரு நாவல்களில் ஆய்வு என்பதோடு, ஒரே கால கட்டத்தில், ஒரே மொழியில் இரு நாடுகளில் முதல் நாவல்களாகத் தோன்றிய வெவ்வேறு சமயப் பின்னணி கொண்ட படைப்புகளில் ஒப்பாய்வாகவும் இது அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/360-news/life/second-world-war-fear", "date_download": "2019-02-18T18:02:48Z", "digest": "sha1:WI7ZXOPVBSMTOIKRKONF7OUKUMBUJDEJ", "length": 19221, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "இனிமேல் நம் நாடு அவ்வளவுதான் … | second world war fear | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nஇனிமேல் நம் நாடு அவ்வளவுதான் …\nபயம் என்பது நமது உயிர் மாதிரி. கூடவே ஒட்டிக் கொண்டிருக்கும். உயிர் உடம்பைவிட்டுப் போகிறவரை அது கூடவே இருந்து கொண்டிருக்கும். பயத்திற்கு முக்கிய காரணம் பாதுகாப்பின்மைதான். பிறரால் எப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் அச்சத்தை உள்ளுக்குள் விதைக்கிறது. 2005ஆம் ஆண்டு அமெரிக்காவில் பதின்மூன்று முதல் பதினைந்து வயதுள்ளவர்களிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. பயம் எப்போது, எப்படி, எதற்காக, ஏன் வந்தது என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் பயம் வருவதற்கு சில வகையான காரணங்களே முக்கியமாக விளங்குகிறது என்று தெரியவந்தது. இறப்பு, தனிமை, முயற்சியில் தோல்வி, வன்முறை, போர், எதிர்காலம் பற்றிய கவலை போன்றவை பயத்திற்கான முக்கிய காரணங்களாகத் தெரியவந்தது. சுருக்கமாகச் சொன்னால் ஒருவிதமான பாதுகாப்பின்மையே பயத்திற்குக் காரணமாக விளங்குகிறது என்பது உறுதியாகக் கண்டறியப்பட்டது. பொதுவாக பயம் ஒரு எல்லையைத் தாண்டுகிறபோது அங்கே அறிவு செயலிழந்து விடுகிறது. அத்தகைய நேரங்களில் அது பாதுகாப்பு அரணாக இல்லாமல் அடிமைத் தளைக்குள் நம்மைக் கொண்டுபோய் விட்டுவிடுகிறது.\nஇரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வங்கிகளில் பணமின்மை, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என்று அந்த தேசம் மிகவும் சிரமத் திசையில் தள்ளாடிக் கொண்டிருந்தது. ‘இனிமேல் நம் நாடு அவ்வளவுதான்’ என்று பலரும் தலையில் கையை வைத்துக் கொண்டு மூலையில் அமர்ந்து ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர். இனிமேல் அமெரிக்காவை எந்தக் கொம்பனாலும் காப்பாற்றவே முடியாது என்ற அவநம்பிக்கை தாராளமாக பெருகி வழிந்தது. அப்போது அந்நாட்டின் அதிபராக இருந்தவர் ஹோவர். இவர் மிகப் பெரிய பொருளாதார வல்லுநர் வேறு. இவராலேயே அமெரிக்க பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த முடியாமல் போனதால் மக்கள் நம்பிக்கை இழந்து போயினர்.இதுபோன்ற ஒரு இக்கட்டான சமயத்தில் அமெரிக்க அதிபராக ஃபிராங்க்ளின் ரூஸ்வெல்ட் பதவியேற்றார். ஹோவராலேயே முடியாததை இவர் சாதித்துவிடுவாரா என்று பலரும் ஐயம் கொண்டனர். ரூஸ்வெல்ட் பதவியேற்றதும் முதன்முதலாகத் தனது மக்களுக்கு அவர் உரையாற்றினார். அப்போது, ‘நாம் அனைவரும் பயப்பட வேண்டியது ஒன்றே ஒன்றுக்கு மட்டுமே. அது என்ன தெரியுமா பயம். அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையற்ற பயம்தான் நம்மை முன்னேற விடாமல் கீழே இழுத்துக் கொண்டே இருக்கிறது’ என்றார்.\nஇவ்வாறு மக்களை உசுப்பேற்றிய அவர், தன்னையும் மாற்றிக் கொண்டார். இரண்டாம் உலகப் போரின் தாக்கங்களையும் சமாளித்து அமெரிக்காவை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றார். மிகப் பெரிய வல்லரசு நாடாக அமெரிக்காவைத் திகழச் செய்தார். இன்றும் அமெரிக்கா அப்படியே திகழ்ந்து கொண்டிருக்கிறது. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் பயத்தைக் கண்டு பயப்படக்கூடாது. அதனை எதிர்க்கும் தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். பயம் வந்தால் முதலில் பரபரப்பின்றி நிதானமாக அதற்கான காரணம் என்னவென்பதை யோசியுங்கள். அது உண்மையானதா, கற்பனையானதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பயத்திற்கான காரணம் உண்மையானதாக இருந்தால் அதனை ஒதுக்கித் தள்ளிவிடாமல் ஏற்றுக் கொள்ளுங்கள். உண்மையை எக்காரணம் கொண்டும் புறக்கணிக்கக்கூடாது. அது ஆபத்தைத் தோற்றுவித்துவிடும். எனினும், அதற்காகப் பயத்தில் மூழ்கி அமிழ்ந்துவிடக்கூடாது. பயத்திலேயே செயலிழந்து போவதும் புத்திசாலித்தனமானதாக இருக்காது. பயப்படுகிற அளவிற்கான காரணம் என்பதைக் கவனமாக கண்டறிந்து அதனை அறிவுபூர்வமாக அணுகி தீர்த்து வைக்க வேண்டும்.ஒருவேளை உங்கள் பயத்திற்கான காரணம் வெறும் கற்பனையாக இருந்தால் அதனை உடனடியாகப் புறக்கணிக்க வேண்டும். உங்கள் மனதில் அதிக நேரம் தங்கி இருக்க அனுமதிக்கவே கூடாது. அவ்வாறு அதனை சிறிது நேரம் உள்ளுக்குள் அமர்ந்திருக்க செய்தால் அது பின்னர் உண்மை என்றே நம் மனம் நம்ப ஆரம்பித்து விடும். அப்புறம் பயம் உங்களை விட்டு எந்நிலையிலும் விலகவே விலகாது. தோல்வியைக் கண்டு பயம் எழுகிறது என்றால் அதனையும் உங்களால் எளிதில் சமாளிக்க முடியும். எந்தவொரு வெற்றியும் தோல்வி இல்லாமல் கிடைத்ததே இல்லை என்ற உண்மையை மனதிற்குள் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா\nபள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்\nதொலைவில் நின்றிருந்த சிங்கம் டாக்டரைப் பார்த்தது...\nநீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா\n''நான் இங்கே இருப்பது உங்களுக்கு எப்படித் தெரியும்\nநகரில் உன் கண்ணில் படுகிற ஒரு நல்லவனை அழைத்து வா\nபள்ளிக்கூடம் மழைக்காகவும் ஒதுங்கியது கிடையாது ஏன்\nதொலைவில் நின்றிருந்த சிங்கம் டாக்டரைப் பார்த்தது...\nநீங்கள் குடிக்கப் போவது காபியையா, காபி கோப்பையையா\n ஒரு நம்பரில் சான்ஸ் பறிபோய்விட்டதே’’\nதங்கத்தை விட வெள்ளி பெரியதா \n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajanscorner.wordpress.com/2013/05/", "date_download": "2019-02-18T19:11:45Z", "digest": "sha1:JB2Z6224LKAFBQJ6BM5NVWDNWMOSIXRX", "length": 15985, "nlines": 198, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "மே | 2013 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nமே, 2013 க்கான தொகுப்பு\nPosted: மே 14, 2013 in கதைகள், சுட்டது, நல்ல சிந்தனைகள், பொது அறிவு, வழிகாட்டுதல்கள்\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, comedi, comedy, comedy piece, crazy, fun, Thenaliraman, vikatakavi\nதெனாலி ராமன் இரவில்படுக்க போகும் முன் திருடன் ஒருவன் தோட்டத்தில் புதரில் மறைந்துருப்பதை பார்த்துவிடுகிறான்…\nதிருடன் என்று கத்தினால் நிச்சயம் மற்றவர்கள் பிடிப்பதற்குள் ஒடிவிடுவான்…\nதனிப்பட்ட முறையில் தெனாலிராமனால் முடியாது…\nமனைவியை கூப்பிட்டு வாய்கொப்பளிக்க தண்ணீர் கேட்கிறான்..\nசொம்பு சொம்பாக வந்து கொடுக்கிறாள்.\nபுதரில் மறைந்து இருக்கும் திருடன் மீது கொப்பளிக்கிறான்..\n”என்னது..எவ்வளவு தண்ணீர் வந்து கொடுப்பது நிறுத்தமாட்டியா.”.கத்துகிறாள் மனைவி.\n”என்னது எதிர்த்தா பேசுகிறாய்.”அவள் மேல் துப்புகிறான்\n”என்னது கேட்பதுற்க்கு ஆளில்லையா..”அலற துவங்குகிறாள் மனைவி..\nதெனாலி ராமன் விட்டீல் பிரசினை என்று பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் வருகிறார்கள்..\n”என்ன தெனாலிராமா இது ” கேட்கிறார்க்ள..\n”பாருங்கள்..எவ்வளவு நேரமாக இந்த ஆளின்மீது துப்ப்புகிறேன்..ஒன்றுமே சொல்லவில்லை..ஒரு தடவை துப்பியதும் ஊரை கூட்டி விட்டாள் ”எனகிறான்தெனாலிராமன்…\nசமயோசிதத்தின் அவசியத்தை உணர்த்துகிறது இந்த கதை.\nPosted: மே 9, 2013 in காணொளிகள், சுட்டது, புகைப்படங்கள், மொக்கை\nபேமிலி டூர்.. வாங்களேன் சேர்ந்து போகலாம்.\nஉலகில் யாரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ கிடையாது.. நிறங்கள் மாறுபட்டாலும் யாவரும் சமமே.\nபேஸ் வாஷ் பண்ணாம போனா கேர்ள் பிரண்ட் துரத்தி விட்ருவா அதான்..\nஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..\nபுறத்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட்டு விட முடியாது\nPosted: மே 8, 2013 in சுட்டது, புகைப்படங்கள்\nநம்முடைய அன்றாட வாழ்க்கையில் கார் உபயோகிப்பது என்பது சாதாரணமாகி விட்டது. கீழே உள்ள படங்களை பார்த்த பொது ஒரு சின்ன காரினை இப்படி எல்லாம் அலங்கரிக்க முடியுமா என்று தோன்றியது. இதன் பின்னால் உள்ள அவர்களது ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் ஒரு பெரிய சலாம்.\nPosted: மே 6, 2013 in கதைகள், சுட்டது, நல்ல சிந்தனைகள், வரலாறு\nஸ்காட்லாந்து மன்னர் புரூஸ் தனது அரண்மனையில் உட்கார்ந்திருந்தார். நாட்டை இழந்தசோகம் அவர் முகத்தில் வலை பின்னியிருந்தது. ஏன்… தோல்வி… தோல்வி… எல்லாப் போரிலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி தோல்வி… தோல்வி… எல்லாப் போரிலும் அவருக்குத் தோல்விக்கு மேல் தோல்வி மேலும் மேலும் முயன்று தோல்வி என்பதால் போர் முயற்சியைக் கைவிடலாமா என்று கவலையுடன் யோசித்தார். கன்னத்தில் கை வைத்த படியே மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த மன்னருக்கு அங்கே ஒரு ஆச்சரியமான காட்சி காத்திருந்தது.\nவீட்டு மேல் கூரையில் ஒரு சிலந்தி தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னிக் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக் கொண்டே தன் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்துத் தனது குடியிருப்பை… வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது. சிலந்தி வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், ஓய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை.\nமன்னருக்குப் பொறி தட்டியது. இத்தனை தோல்விக்குப் பிறகும் தளராமல் சிலந்தி செயல்படும் போது, காரிய சாதனை செய்யும் போது நாம் இப்படித் தளர்ந்து போகலாமா என்று தன் உணர்வு பெற்றார். சிலந்தியின் முயற்சி அவரைச் சிந்திக்க வைத்தது நாட்டை மீட்டு மீண்டும் அரியணை நாற்காலியில் ஏற வைத்தது நாட்டை மீட்டு மீண்டும் அரியணை நாற்காலியில் ஏற வைத்ததுமுடியாது என்று சிலந்தி கூட ஒதுங்குவது இல்லை. முதுகெலும்புடைய மனிதன் நாம் ஒதுங்கலாமாமுடியாது என்று சிலந்தி கூட ஒதுங்குவது இல்லை. முதுகெலும்புடைய மனிதன் நாம் ஒதுங்கலாமா நம்மால் முடியும் முதலில் தோல்விகளையே சந்திக்க கூடும். பிறகு சிலந்தியை போல நாமும் நம் வாழ்வில் வெற்றி பெற முடியும்\nகதை சொல்லி நம்பிக்கை அளிப்பவர்: http://velmahesh.blogspot.com\nPosted: மே 1, 2013 in கதைகள், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, மொக்கை, comedi, comedy, comedy piece, fun\nநார்வேகாரர் ஒருவர் விபத்தில் சிக்கினார் .அருகில் இருந்த நம்மூர்க்காரர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து, ரத்தமும் கொடுத்து காப்பாற்றினார் .\nபிழைத்து எழுந்துவந்த நார்வேகாரர், நம்மூர்க்காரருக்கு ரோல்ஸ்ராய்ஸ் கார் ஒன்றைப் பரிசளித்தார் .\nநார்வே ஆளின் துரதிருஷ்டம் பாருங்கள், ஆறு மாதம் கழித்து அவர் மறுபடியும் விபத்தில் மாட்டினார்.\nஅதே நம்மூர் ஆசாமி மறுபடியும் காப்பாற்றினார் . ஆஸ்பத்திரியில் சேர்த்தார் .\nஉயிர் பிழைத்து வந்த நார்வேகாரர், நம்மூருக்கு நன்றி சொல்லி அரை கிலோ திருநெல்வேலி அல்வா கொடுத்தாராம் .\nநம்மூர்க்காரர் ஏமாற்றமாகப் பார்க்க, நார்வேகாரர் சொன்னார்,\n“‘ங்கொய்யால …. உன் ரத்தம்தான் எனக்குள்ள ஓடுது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/bsnl-recruitment-2019-it-consultant-young-professional-post-004464.html", "date_download": "2019-02-18T18:30:25Z", "digest": "sha1:S4PIYPGXGWYSF7RHB5XAOREJKKUTNBRP", "length": 11200, "nlines": 122, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம் - தகுதி என்ன தெரியுமா? | BSNL Recruitment 2019 for IT Consultant and Young Professional Post - Tamil Careerindia", "raw_content": "\n» பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம் - தகுதி என்ன தெரியுமா\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம் - தகுதி என்ன தெரியுமா\nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் இளநிலை அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ள எம்சிஏ, எம்.டெக் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் ரூ.40 ஆயிரம் ஊதியம் - தகுதி என்ன தெரியுமா\nநிர்வாகம் : பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்)\nமேலாண்மை : மத்திய அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 16\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம் :-\nதொழில்நுட்ப ஆலோசகர் : 14\nஇளநிலை அலுவலர் : 02\nதொழில்நுட்ப ஆலோசகர் : எம்சிஏ (கணினி அறிவியல்), பி.இ, பி.டெக், எம்.டெக்\nஇளநிலை அலுவலர் : எம்சிஏ (கணினி அறிவியல்), எம்.டெக், எம்.எஸ்சி\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.becil.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ. 500\nஎஸ்.சி, எஸ்டி, விண்ணப்பதாரர்களுக்கு : கட்டணம் இல்லை\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 08.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு ஜூலைக்கு மாற்றம்\nசென்னை பல்கலையின் புதிய அறிவிப்பு- குஷியில் கலைக் கல்லூரிகள்\n டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/business/ration-card-categorisation-not-permanent-minister-kamaraj-324064.html", "date_download": "2019-02-18T18:34:26Z", "digest": "sha1:TSSOFYRXUCGUUC7HIHXZ36N2XELHB3ZV", "length": 14392, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "5 மாதங்கள் பொருட்கள் வாங்கா விட்டாலும் ரேசன் கார்டு கட் ஆகாது - அமைச்சர் காமராஜ் | Ration card categorisation not permanent: Minister Kamaraj - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\n5 மாதங்கள் பொருட்கள் வாங்கா விட்டாலும் ரேசன் கார்டு கட் ஆகாது - அமைச்சர் காமராஜ்\nசென்னை: மூன்று மாதங்களாகப் பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் எனும் மத்திய அரசின் அறிவிப்பை தமிழக அரசு பின்பற்றாது என்று தெரிவித்துள்ளார் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.\nகடந்த ஜூன் 29ஆம் தேதியன்று டெல்லியில் மாநில உணவுத் துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மூன்று மாதங்களுக்கு மேல் ரேஷன் பொருட்களை வாங்காத அட்டைதாரர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார். இதன் மூலமாக, மானிய விலையில் உணவுப்பொருட்களை வாங்க வேண்டிய அவசியமில்லாதவர்களைக் கண்டறிந்து, அவர்களது ரேஷன் கார்டை ரத்து செய்ய முடியும் என்று கூறினார்.\nஇது தொடர்பாக, நேற்று தமிழக சட்டசபையில் திமுக உறுப்பினர் மா.சுப்பிரமணியம் கேள்வியெழுப்பினார். 3 மாதங்கள் தொடர்ந்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கவில்லை என்றால் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். இதனை தமிழக அரசு பின்பற்றக் கூடாது என்று கோரிக்கை விடுத்தார். மூன்று மாதங்களாகப் பொருட்கள் வாங்காதவரின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பினால், பல ஊர்களுக்குச் சென்று தொழில் செய்வோர் பாதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.\nஇந்தக் கேள்விக்கு, தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் பதிலளித்தார். மத்திய அமைச்சர் பஸ்வான் கூறியது அறிவுரை தான் என்றும், அது கொள்கை முடிவல்ல என்றும் கூறினார். மத்திய அரசின் இந்த அறிவிப்பை தமிழக அரசு பின்பற்றாது. மூன்று மாதங்கள் ரேஷன் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும், அதன்பின்னர் பொருட்கள் வழங்கப்படும். மூன்று மாதங்கள் அல்ல, 5 மாதங்கள் பொருட்கள் வாங்கவில்லை என்றாலும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படமாட்டாது என்று தெரிவித்தார். அமைச்சர் காமராஜின் அறிவிப்பு பலருக்கும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntn assembly ration card food grains அமைச்சர் காமராஜ் ரேசன் கார்டு உணவுப் பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/47-prisoners-release-from-chennai-puzhal-jail-322871.html", "date_download": "2019-02-18T19:02:31Z", "digest": "sha1:PT3GKR7RG372C6E6QTQ4ROTIRG5SGDOM", "length": 12407, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை! | 47 Prisoners releaseன from Chennai Puzhal jail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு விழா.. 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை\nசென்னை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.\nமுன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக சார்பில் பல்வேறு மாவட்டங்களிலும் விழாக்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, சிறைச்சாலைகளில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.\nஅதில், மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளில் முதற்கட்டமாக 67 ஆயுள் தண்டனை கைதிகள் கடந்த 6 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.\nஇதைத்தொடர்ந்து கடந்த 12ந்தேதி 52 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், புழல் சிறையில் இருந்து 47 ஆயுள் தண்டனை கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprisoners released puzhal jail கைதிகள் விடுதலை புழல் ஜெயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cauvery-issue-suggestion-from-james-vasanthan-316168.html", "date_download": "2019-02-18T19:37:00Z", "digest": "sha1:U35P74HKH7FSMONGPTLD76TTRGKH63JD", "length": 18990, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி... இதைப் பண்ணுங்க மக்களே.. உலகின் கவனம் ஈர்க்க ஜேம்ஸ் வசந்தன் கூறும் ஐடியா! | Cauvery issue: Suggestion from James Vasanthan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகாவிரி... இதைப் பண்ணுங்க மக்களே.. உலகின் கவனம் ஈர்க்க ஜேம்ஸ் வசந்தன் கூறும் ஐடியா\nகாவிரிக்காக கிரிக்கெட்டை தியாகம் செய்வோம் -ஜேம்ஸ் வசந்தன்\nசென்னை: காவிரிப் பிரச்சனையில் நம் ஒற்றுமையை, எதிர்ப்புகளை பல விதங்களில், பல வழிகளில் காட்டிவருகிறோம். நான் ஒன்று சொல்கிறேன். சிலருக்கு சங்கடமாக இருக்கலாம். சிந்தித்து தீர்மானியுங்கள் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.\nஏப்ரல் 10ஆம் தேதி சிஎஸ்கேவின் முதல் போட்டி. 50,000 கொள்ளளவு கொண்ட இந்த சேப்பாக்கம் ஸ்டேடியம் காலியாகத் தெரிந்தால் சர்வதேச கவனத்தை ஈர்க்கலாம். இந்தப் போட்டியை உலகம் முழுக்க டி.வி.யில் காண்பவர்களுக்குக் காரணம் தெரியவரும். நம் போராட்ட நோக்கம் ஒரே நாளில் எல்லா இடங்களுக்கும் காசு செலவில்லாமல் - ஒரு சின்ன தியாகத்தால், சென்று சேர்ந்துவிடும்.\nஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். இன்னும் 2 மாதங்களே இருக்கின்றன. இருக்கிற அரசியல் சூழ்நிலையில் (நீர் அளவை வைத்துத் திறந்த காலங்கள் போய்விட்டன) திறக்கப்படுமா, இந்தப் பிரச்சனை சுமுகமாக தீருமா, சுயநல அரசியல்வாதிப் பேய்கள் இதைத் தீர்க்கவிடுவார்களா என்பதெல்லாம் கேள்விக்குறியாகிப் போனபின்பு, இது மக்கள் பிரச்சனை, நம் பிரச்சனையாகி விட்டது. நாம்தான் இதைக் கையிலெடுத்துப் போராடி, அவர்களை இதற்கு தீர்வுகாண நிந்திக்க வேண்டும்.\nஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு முன்மாதிரி.. உத்வேகம் இந்த ஒரே ஒரு போட்டியை ஸ்டேடியத்துக்குச் சென்று காணாமல் இந்த வாழ்வுப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்றுதான் ஆலோசனை சொல்கிறேன்.\nஇது ஏதோ விவசாயிகளின் பிரச்சனை என நினைத்துவிடவேண்டாம். நம் அன்றாட வாழ்வின் உணவுப் பிரச்சனை. உணவு உற்பத்தியைப் பாதிக்கிறப் பிரச்சனை. அரிசி சாதத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை\nஇது தமிழர்களின் பிரச்சனை என்று இந்தத் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிற பிறமொழியினர் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். நீங்களும் இதில் ஒத்துழைக்க வேண்டும். இது மொழிப்பிரச்சனை அல்ல.. வாழ்வுப் பிரச்சனை உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை உங்கள் உணவையும் சேர்த்துத் தயாரிக்கிற அந்த விளைநிலங்களின் உயிர்ப்பிரச்சனை போதிய நீர் இல்லாமல் இது உணவு உற்பத்தியைப் பாதிக்கும். அது வாழ்வாதாரத்தையும், கூடவே ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கும்.. உங்கள் தொழில்கள் உட்பட\nஅந்த ஒரு நாள் ஸ்டேடியத்திற்கு செல்லவேண்டாம் என்பதுதான் வேண்டுகோள். வீட்டில் அமர்ந்து பாருங்கள். ஒரு 50,000 பேர் மட்டுமே செய்வது இந்தத் தியாகம். ஆனால் 7 கோடி பேருக்கு உதவும் என்பதை மறந்துவிடாதீர்கள்.\nஇதனால் மற்ற யாருக்கும் எந்தத் தொல்லையோ, நஷ்டமோ இல்லை என்பதையும் நினைவூட்டுகிறேன். நமது நட்சத்திர வீரர்களுக்கு அவர்களுடைய ஊதியத் தொகையில் எந்த பாதிப்போ, தொலைக்காட்சி வருமானத்திற்கோ, சிஎஸ்கேக்கு இழிவோ (மாறாக, அவர்களும் இதை மனதார ஆதரிப்பார்கள்) எதுவும் கிடையாது.\nஒட்டுமொத்த இந்தியாவின், மத்திய அரசின், உலக அரங்கின், நீதியரசர்களின் கவனத்தையும் இந்த ஒரே நாளில் ஈர்க்கலாம் என்றும் ஜேம்ஸ் வசந்தன் கூறியுள்ளார்.\nசேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கிரிக்கெட் விளையாட்டு போட்டியைக் காண விடிய விடிய வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி வைத்துள்ள ரசிகர்கள் யோசிப்பார்களா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்.. அதிமுக - பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா\n4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி\nநிம்மதி பெருமூச்சு விட்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.. டென்ஷனை தணித்த தீர்ப்பு\nஅதிமுக கூட்டணியில் கமலும் வரலாம்… எதுவும் நடக்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி\n கமல் பேச்சால் வெடித்தது சர்ச்சை… விழுந்தடித்து விளக்கம் சொன்ன மநீம\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery management board james vasanthan chennai காவிரி மேலாண்மை வாரியம் ஜேம்ஸ் வசந்தன் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-fisheries-department-take-action-over-formalin-chennai-fish-324532.html", "date_download": "2019-02-18T18:40:20Z", "digest": "sha1:ISJFLX6Q45T7VZDAL2KZYRPODL3P3IO2", "length": 22364, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீனை ஆசை தீர கடித்து சாப்பிட முடியாமல் செய்தால் என்ன நியாயம்? | TN Fisheries department to take action over formalin in Chennai fish samples issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nமீனை ஆசை தீர கடித்து சாப்பிட முடியாமல் செய்தால் என்ன நியாயம்\nசென்னை: சிக்கன், மட்டன் போன்றவற்றை சாப்பிடாதவர்கள் கூட மீனை ஒரு பிடி பார்த்துவிடுவார்கள். அதுமட்டுமல்ல.. சிக்கன், மட்டன்கள் என்றாலே ஒருசில வகைதான். ஆனால் மீனில்தான் எத்தனை எத்தனை வகைகள்.. ஆனால் மீனை சாப்பிட தெரிந்தவர்களில் எத்தனை பேருக்கு மீனின் தரம் அறிந்து வாங்க முடியும்\nகடலிலிருந்து மார்க்கெட் வந்து சேரும் இடைப்பட்ட நாட்களில் மீன்களின் நிலை என்ன என்று யாராவது எண்ணி பார்த்திருப்போமா அப்படி தரம் அறிய ஒரு குழு புறப்பட்டபோது, சில பகீர் தகவல்கள் கிடைத்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. மீன்பிரியர்கள் மட்டுமல்ல.. பொதுமக்கள் அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியது தலையாய கடமையாகும்.\nகடலில் மீன்பிடிசாதங்களுடன் கடலுக்கு செல்லும் மீனவர்கள், 2, 3 நாட்கள் கழித்தோ அல்லது ஒரு வாரம் கழித்தோதான் தாங்கள் பிடித்த மீன்களை கொண்டு வந்து கரையில் கொட்டுவர். குறிப்பாக சென்னையில் சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு பகுதிகளில் மீன்களை வாங்க பல்லாயிரக்கணக்கான கூட்டம் படையெடுத்து செல்கின்றனர். இந்த பகுதிகளில் மீன்களின் தரம் குறித்து ஒரு ஆய்வு ஜுலை 4 மற்றும் 8-ம் தேதிகளில் திடீரென நடத்தப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆய்வினை நடத்த முன்வந்தது. ஆய்வுக்காக சிந்தாதிரிப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட மார்க்கெட்டுகளிலிருந்து கெளுத்தி, வௌவால், சுறா என 30 மீன்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.\n30 வகை மீனில் 11 வகையான மீன்களுக்கு ஃபார்மலின் என்ற வேதிப்பொருள் செலுத்தப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஏனெனில் இதற்கு முன்பும், தமிழ்நாடு ஆந்திராவிலிருந்து கேரளாவுக்கு லாரிகளில் வந்த மீன்களை உணவு பாதுகாப்பு துறை ஆய்வுக்கு உட்படுத்தியபோதும், இதே ஃபார்மலின்தான் மீன்களுக்குள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றினை பறிமுதலும் செய்தனர். இப்போது, சென்னையில் உள்ள மீன்களிலும் இந்த கெமிக்கல் இருந்ததால் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், இந்த ஃபார்மலின் கலந்த மீனை சாப்பிட்டால் புற்றுநோய் உள்ளிட்ட நிறைய நோய்கள் நம்மை தாக்கும் என்பதால்தான்.\nஇதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்கும்போது, \"சாதாரணமாக எல்லா மீன்களிலும் இந்த கெமிக்கல் பயன்படுத்தப்படுவதில்லை. தொலைதூரத்திற்கு அனுப்பப்படும் மீன்கள், கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவே இது மீன்களில் செலுத்தப்படுகிறது. மீன்களில் இதுபோன்று கெமிக்கல் கலந்திருப்பதாக தகவல் பரவியதையடுத்து கேரளாவில் நமது மீன்களை வாங்க தயக்கம் காட்டுவதாக கூட செய்திகள் வருகின்றன. கடலில் இறங்கி மீன்களை அள்ளி வந்து கரையில் கொட்டி அங்கேயே மீன்வியாபாரிகளுக்கு விற்றுவிடுவதோடு சரி, அதற்கு பிறகு இடைத்தரகர்கள் போன்றோர்கள்தான் இதுமாதிரி வேலையெல்லாம் செய்வார்கள் என்று தெரிவிக்கின்றனர் அப்பாவி மீனவர்கள்.\nமீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பார்மோலின் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது என்றால், மீன்களை ஃப்ரெஷ்ஷாக பிடித்ததை போல் காட்டிக் கொள்ள கூட கெமிக்கல் ஒன்று உள்ளதாம். அதற்கு பெயர் சோடியம் பென்சோனேட் என்பதாம். இதனை மீன்களுக்குள் செலுத்திவிட்டால், அப்போதுதான் பிடித்த மீன் போல தெரியுமாம். இன்னும் எளிமையாக சொன்னால் ஐஸ் உருகுவதை இது தடுத்துவிடுமாம். ஆனால் கருவாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், மீன்களில் பயன்படுத்துவதில்லை என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தாலும் அதுவும் தவறுதானே அதிகாரிகள் நடத்திய சோதனை, மற்றும் ஆய்வு முடிவுகள் இதெல்லாம் பார்த்தபிறகு மீன்பிடி துறைமுக பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதில் மீன்விலையும் வீழ்ச்சியடையுமோ என்று ஒரு பக்கம் கவலையும் கூடுகிறது.\nமனித குலம் சாப்பிடும் எந்த பொருட்களில் கலப்படம் செய்தாலும் அது கிரிமினல் குற்றம் அல்லவா மனிதாபிமானற்ற செயல் அல்லவா லாபநோக்கத்திற்காக ஒருசில மீன் தரகர்கள் செய்யும் இதுபோன்ற அபாயகரமான செயலால் பாதிக்கப்படுவது அப்பாவி மீனவர்களும், ஆசை ஆசையாக ரசித்து உண்ணும் பொதுமக்களும்தானே விஷயம் அறிந்தவர்கள், படித்தவர்களும் இதை ஓரளவு அறிந்து விழித்து கொண்டாலும், பாமர, வெகுஜன மக்கள் என்ன செய்வார்கள் விஷயம் அறிந்தவர்கள், படித்தவர்களும் இதை ஓரளவு அறிந்து விழித்து கொண்டாலும், பாமர, வெகுஜன மக்கள் என்ன செய்வார்கள் ஒரு கூறு மீன் இவ்வளவு என்று சாலையோரத்தில் குவியலாக வைத்திருக்கும் மீன்களையோ, எப்போது பிடித்த மீன் என்று கூட தெரியாமல் தெருக்களில் சைக்கிளில் கூடையில் வைத்து கூவி வந்து விற்கும் மீன்களையோ வாங்கி சாப்பிடுவோர் லட்சக்கணக்கில் உள்ளனர். எனவே ஒட்டுமொத்தமாக இது குறித்து தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து இந்த அபாயத்திலிருந்தும், பீதியிலிருந்தும் விரைவில் நடவடிக்கை எடுத்து தெளிவு கொடுக்கும் என நம்புவோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்.. அதிமுக - பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா\n4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி\nநிம்மதி பெருமூச்சு விட்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.. டென்ஷனை தணித்த தீர்ப்பு\nஅதிமுக கூட்டணியில் கமலும் வரலாம்… எதுவும் நடக்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி\n கமல் பேச்சால் வெடித்தது சர்ச்சை… விழுந்தடித்து விளக்கம் சொன்ன மநீம\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts chennai fish மாவட்டங்கள் மீன்கள் புற்றுநோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chandroosblog.blogspot.com/2011_01_02_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=WEEKLY-1342895400000&toggleopen=WEEKLY-1293906600000", "date_download": "2019-02-18T19:54:54Z", "digest": "sha1:T3XRDWOSVUHBG7BOYQ5OQOOX3EE6V7Q4", "length": 26232, "nlines": 148, "source_domain": "chandroosblog.blogspot.com", "title": "சந்துருவின் வலைப்பூ: 2011-01-02", "raw_content": "\nஇது தமிழர்களை முன்னேற்றும் ஒரு விதமான முயற்சி. அக்கறை உள்ளவர்கள் உங்கள் வருகையின் அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்.\nநாக மாணிக்கம் என்பது உன்மையா\nபாம்பினால் தான் விழுங்கிய பொருட்களை தேவையில்லை யென்றால் வெளியே கக்கிவிடமுடியும். உதாரணமாக பாம்பு பறவைகளின் முட்டையை முழுங்கிய பின் வயிற்றுக...\nஇறவாமை நாம் பிறந்த மறு நிமிடமே காலத்துளிகள் எண்ணப்படுகிறது . எதற்கு வேறெதற்கு நமது முடிவைத் தேடித்தான். நாம் ஒவ்வொரு விநாடியும் மரணத்தை ...\nதிரு நீலகண்டருக்கும் சூரியகிரஹனத்திற்கும் என்ன சம்பந்தம் மூன்று உலகங்களையும் கைக்கொண்டு ஆட்சி செய்வதற்கான போட்டியில் தேவர்களுக்கும் அசுர...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nபூமியை வெல்ல ஆயுதம் எதற்கு மண்ணின் மீது மனிதனுக்கு ஆசை மனிதன் மீது மண்ணுக்கு ஆசை மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம்தான் உணர...\nஐரோப்பாவில் இருந்து வந்தவன்தான் ஆரியனாகிய பார்ப்பனன் என்ற பொய்யான வரலாற்றை கடந்த 100 வருடங்களாக நம்பி, படித்து, தனக்கு தமிழன் என்றொரு பெ...\nதமிழின் யாப்பிலக்கணமும், வலைத்தள, தகவல் பரிமாற்ற கட்டுப்பாட்டு வரை முறைகளும் (TCP/ IP )\nஎன்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா என்று யோசிக்கிறீர்களா. இல்லை இரண்டுக்குமே சம்பந்தம் இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்...\nஇறவாமை ( IMMORTALITY). பாகம் 1 இறவாமை ( IMMORTALITY). பாகம் 2 சைவமா அசைவமா நீண்ட ஆயுளுக்கும் உணவுப் பழக்கத்திற்கும் சம்பந்தம் உண்டு...\nஇராகு கேது (பாகம் 3)\n1)இராகுவும் கேதுவும் பூமியை சுற்றிவர 18 வருடங்கள் எடுத்துக்கொள்வார்கள் 2)ஜோதிட இயல் படி இராகுவும் கேதுவும் சூரிய சந்திரர்களுக்கு எதிரிகள் 3)...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)\nகுவாண்டம் கொள்கை அறிவியலார் குவாண்டம் கொள்கைக்கு வந்த விதத்தைப் பார்ப்போம். ஒலி எவ்வாறு பரவுகிறது என்று ஆராயும் போது அது காற்று என்ற ஊட...\nஇராகுவும் கேதுவும் பாகம் 2\nஇக்கதையின் இரண்டாவது பாகம் என்பது கதையைப் பற்றிய ஆராய்ச்சிதான். இக்கதை பற்றி கருத்துக்கள் கேட்டிருந்தேன். ஏனோ தமிழக நாத்திக வாதிகளின் போக்க...\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 4)\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 4)\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 1)\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 2)\nஉயிரும், உயிரின் பிரிவும் (பாகம் 3)\nஅண்டத்தின் தோற்றம் பற்றி விளக்குவது பெருவெடிப்பு (BigBang) கொள்கை\nஉயிரின் தோற்றம் பற்றி விளக்குவது டார்வினின் பரிணாமக்(Evolution) கொள்கை.\nபெரு வெடிப்பு கொள்கை ஒத்துக் கொள்ளப்பட்டதா ஆம் அண்டத்திலுள்ள காலக்ஸிகள், நெபுலாக்கள், சூப்பர் நோவாக்கள், கருந்துளைகள்,(BlackHoles) நட்சத்திரங்கள், நட்சத்திர மண்டலங்கள்,(சூரியமண்டலம்) ஆகியவை அனைத்தும் பொதுவான ஒரு மையத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விலகிச் செல்வது பலவகைகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nவெடிப்பினால் தோன்றிய முதல் பொருளாக ஹைட்ரஜன் என்னும் வாயுதான் எங்கும் இருந்தது, இருக்கிறது. பெரு வெடிப்பின் வெப்பத்தினால் சேர்க்கையும், பிரிவும்( Fusion & Fission) ஏற்பட்டு ஹைட்ரஜன் மூலம் ஏற்பட்ட பொருட்கள் பல வகைப்பட்டன. பூமியும் அதன் பொருட்களும் அவ்வழித் தோற்றம்தான்.\nபூமியும் அதிலுள்ள பொருட்களும் தோன்றி பல கோடி ஆண்டுகள் ஆனபோதிலும் புதிய பொருட்கள் தோன்றுவதும், பொருட்களின் மாற்றமும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பொருட்கள் எந்த வித வேதியல் வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாகத்தான் மாறுகிறது என்றும், எந்த சூழ்நிலையிலும் முற்றிலுமாக அழிவதில்லை என்பதையும் கண்டுபிடித்தனர். எப்பொருளுக்கும் அழிவில்லை என்பதால் பொருள் அழிவின்மைத் (Conservation of Matter ) தத்துவம் தோன்றியது. பொருட்களின் தோற்றமும், மாற்றமும், இயக்கமும் ஏன் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க வேண்டும் என்ற காரணத்தை ஆய்வோம்.\nபொருட்களை ஆராயத் தொடங்கிய அறிவியலார்கள் உலகில் மொத்தமே 92 பொருட்கள்தான் உள்ளன என்றும் அவற்றின் மாறுபட்ட கலவையினால் எண்ணிலடங்கா பொருட்கள் தோன்றின எனவும் கண்டு கொண்டனர். ஆராய்ச்சியின் தொடர்ச்சியினால் அந்த 92 பொருட்களும் மிக நுண்ணிய அணுக்களால் ஆகியவை என்றும், அந்த அணுக்களும் இரண்டு நுண்ணிய அடிப்படை துகள்களால் ஆனவை என்றும் அறிந்தனர். உலகத்திலுள்ள 92 பொருட்களும் இந்த இரண்டு துகள்களின் மாறுபட்ட எண்ணிக்கையினாலும் அமைப்பினாலும் உருவானவையே என்று கண்டு பிடிக்கப்பட்டது. . அவைகள் எலக்ட்ரான், புரோட்டான் எனவும் இவை இரண்டும் சேர்ந்து உருவான மற்றொறு துகள் நியூட்ரான் எனவும் பெயரிடப் பட்டது.\nபொருட்களில் இந்த துகள்கள் அமைந்த விதத்தை கண்டறிந்து பலர் (ஜேஜே தாம்ஸன், டால்டன், ரூதர் போர்டு) கூறினர். அதில் முக்கியமாகக் கருதப்படுபவர் நீல்ஸ் போர் என்பவராவர். அது பற்றிய ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது அந்த நுண்ணிய துகள் பற்றிய கருத்துக் கோட்பாடுகளும் மாறிக் கொண்டே இருக்கிறது. இருந்தாலும் நீல்ஸ் போர் அறிவித்த அணு அமைப்பின் மாதிரியில் (Bohr's Model) இது வரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புத்தம் புதிதாக வந்த ஸ்ட்ரிங் கொள்கையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், அதுவும் நீல்ஸ் போர் மாதிரியில் பெரிதாக எந்த மாற்றமும் எற்படுத்தப் போவதில்லை. ஆகவே அதை அடிப்படையாகக் கொண்டே தொடருவோம்.\nஇந்த நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் அணுவாக எப்படி அமைந்துள்ளது என நீல்ஸ் போர் வரைந்து விளக்கிய அமைப்புக்கு பெயர் ”போர் மாதிரி” (Bohr's Model) எனப் படுவதாகும். அதாவது சூரியமண்டலத்தில் சூரியனும், கிரகங்களும் எப்படி அமைந்துள்ளதோ அது போன்று, மையத்தில் நியூட்ரான், புரோட்டான்கள் அமைதியாக இருக்க எலக்ட்ரான்கள் அதைச் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. சுற்றிக் கொள்வதிலும் தங்களுக்குள்ளே சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டுள்ளன. அதை என்னவென்று அறிவோம்.இதுவரை நான் எழுதியது உங்களுக்கு சரியென்று பட்டால் நமக்குள் ”கெமிஸ்ட்ரி”ஒத்துப் போகிறது என்று அர்த்தம். ஆகவே இனிமேல் கெமிஸ்ட்ரியைப் பார்ப்போம். போன பதிவில் வைரமுத்து கவிதை ஒன்றைப் பார்ப்போம் என்று கூறியிருந்தேன். அதைத்தான் கீழே கொடுத்துள்ளேன்\nஎட்டுக்குள்ளே உலகம் இருக்கு ராமைய்யா\nநான் புட்டு புட்டு வைக்கப் போறேன் கேளய்யா\nஎட்டு எட்டாக பிரித்துப் பார் என்று மனிதனின் வயதை பிரித்து வாழ்க்கையை புட்டு புட்டு வைத்தார். அவர் பார்த்த பார்வை வேறு . நாம் பார்க்கப் போகும் பார்வை வேறு. அவர் மனித வாழ்க்கையைப் பார்த்தார், நாம் பொருட்களைப் பார்க்கப் போகிறோம். இந்த உலகம் மற்றும் பொருட்களையும் எட்டு எட்டாக பிரித்து ஆராயப் போகிறோம். நமது கவிஞருக்கு முன்பே எட்டின் மகத்துவம் எல்லோரையும் எட்டி விட்டது போலும்.\nஆங்கிலேயர்கள் இசையை சுரம் பிரிப்பது எட்டாகத்தான் பிரிக்கிறார்கள் (Octaves). சதுரங்க கட்டத்தில் கூட கட்டங்கள் எட்டுக்கு எட்டாகத்தான் உள்ளது. திசைகள் எட்டு. சித்திகள் எட்டு, ஜாதகத்தில் எட்டாமிடத்தை (ஆயுளை) பார்த்துவிட்டுத்தான் பலன் சொல்லவே ஆரம்பிக்கிறார்கள்.\nஎதுகை மோனையுடன் எட்டு நட்டம் என்பார்கள். வாகனத்தின் பதிவு எண்ணின் கூட்டுத் தொகை எட்டு வரக்கூடாது என்பார்கள். இறந்தவருக்கு எட்டாம் நாள் காரியம் செய்வதை ”எட்டுக்கு” என்பார்கள்.\nகம்ப்யூட்டரின் அடிப்படை மெமரி அளவு 1 பிட்டில் ஆரம்பித்து 64 பிட்டாக வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கூட எட்டு பிட்டுகளை அடுக்கி வைத்து கொண்டு அதைத்தான் மெமரியின் அளவுகோலான பைட் (Byte) என்று கூறுகிறார்கள். ஆக ஏதோ நன்மை தீமை எல்லா வகையிலும் எட்டு முக்கியத்துவம் அடைந்து விட்டது.\nமுதன் முதலாக 1789 இல் லாவாய்சியர் என்பவர், அதுவரை அறியப்பட்ட 33 மூலகங்களைப் (தனிமங்களை) பற்றி ஆய்ந்து தகவல் வெளியிட்டார். கண்டுபிடிக்கப் பட்ட அந்த மூலகங்களூக்குள் ஏதோ ஒரு வகையில் ஜாதி பிரிக்காவிட்டால் மனிதன் அவை முழுமை அடைந்ததாக நினைக்கமாட்டான் போலும். ஆகவே அவற்றையும் வகைப் படுத்த முதலில் மூன்று மூன்றாகப் (Triads) பிரித்துப் பார்த்தான். பின்னர் ஏழுஏழாக பிரித்தான் ஏழை அடிப் படையாக கொண்ட ஒருவித ஒற்றுமையைக் கொண்டு பிரித்தான். அதற்குப் பின் மூலகங்களின் இயல்பிற்கும் ஏழுக்கும் உள்ள தொடர்பு வலுப் பெற ஆரம்பித்தது. கிட்டதட்ட ஒரே மாதிரியான குணங்கள் கொண்ட மூலகங்களாகப் பிரிக்கும் போது தங்களுக்குள்ளும் சில குழுக்கள், கூட்டங்கள், உள்ளதை காட்டிக் கொண்டன. அதிலும் உயர்ந்தவை (Noble Metals), அபூர்வமானவை (Rare Earths), இடைப்பட்டவை (Transistion elements), மந்தமானவை (Inert Gases), உக்கிரமானவை (Alkali metals),உலோகமற்றவை(Non-metals) என குழுக்கள் உள்ளன.\nஅதிலும் ஒவ்வொரு குழுவிலும் குணங்கள் படிப் படியாக தீவிரமாகி இருக்கக் கண்டனர். அந்த அடிப்படையில், இருக்கின்ற மூலகங்களை வரிசைப் படுத்தும் போது ஏழுக்கு அடுத்து, வரிசையில் முதலாவதாக அமையும் மூலகத்தினால் சிறு குழப்பம் ஏற்பட்டது. பின்னர் எட்டை அடிப்படையாக வைத்து பிரித்தவுடன் குழப்பங்கள் மறைந்து விட்டது. ஆனால் அவைகளோ எட்டை அடிப்படையாக கொண்ட பிரிவினையை ஏற்கனவே தமக்குள் வைத்துள்ளன என்று பின்னர் அறிந்து கொண்டான். உலகத்தில் இருக்கின்ற மூலகங்களை அதாவது தனிமங்களை எட்டு எட்டாக வகைப் படுத்தினர்.\nமேலை நாட்டவரின் ஸ்வரங்கள் எட்டு (Octaves) என்பதாலும் எட்டை அடிப்படையாக கொண்டு மூலகங்களின் புதிய அட்டவணை (Periodic Table) தயார் செய்யப்பட்டதால் இந்த அட்டவணையை எட்டின் விதிப்படி அமையப்பெற்ற அட்டவணை என்றனர்.\nஇந்தியர் சுரத்தை ஏழாகப் பிரித்தாலும் சொல்லும் போது என்னவோ ச,ரி,க,ம,ப,த,நி,ச என்கிறார்கள். எண் வரிசையில் சூன்யத்தை இடையில் செருகி 0,1,2,3,4,5,6,7,8,9 ஒன்பது வரை சொல்லி ஒன்று இல்லாதது போல் தோன்றினலும் இருக்குமாறு செய்தது போல் ச,ரி,க,ம,ப,த,நி,ச என்று பகுத்து சப்த ஸ்வரங்கள் என்றான்.ஆக ஸ்வரங்களின் அடிப்படையிலும் அட்டவணை அமையப் பெற்றதாகக் கருதலாம். ஆக இசைக்கும் எட்டுக்கும் சம்பந்தமுண்டு. அல்லது இசைக்கும் இயற்கைக்கும் பந்தமுண்டு.\nமுதலில் அந்த எட்டாவது மூலகத்தை மனிதன் அடையாளம் கண்டு, பிரித்து வைக்க மிகவும் சிரமப் பட்டுவிட்டான். ஏனென்றால், அது எவ்வகை குணமும் காட்டவில்லை. அதுதான் ”நியான்” எனப்படும் வாயு. இதை அடையாளம் கண்ட பின் அதன் அண்ணன்மார்களை எளிதில் கண்டு கொண்டனர்.\nஇந்த இடத்தில் மாண்ட்லீப் என்னும் ஆராய்ச்சியாளரைப் பற்றி கூறாவிட்டால் என்னுடைய உடம்பிலுள்ள ரசாயானத்திற்கு கூட கோபம் வந்துவிடும். உலக மக்கள் அனைவராலும் இன்றும் போற்றப்படும் அந்த அட்டவணையை வடிவமைத்ததில் முக்கிய பங்கு மாண்ட்லீவ் என்பவர்க்குத்தான். அதுவரையிலும் உலகத்தில் கிட்டதட்ட ஐம்பது தனிமங்கள்தான் அறியப்பட்டிருந்தது. இயற்கை தனது ரகசியங்களை அவ்வளவு எளிதாக யாருக்கும் காட்டி விடாது போலும். ஏனென்றால், இயற்கையின் ரகசியங்களை கண்டுபிடிப்பதற்குள் ஏராளமானவர்கள் உடல், பொருள், உயிர் இழந்திருந்தனர்.\nCopyright © 2009 சந்துருவின் வலைப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/8/", "date_download": "2019-02-18T19:33:37Z", "digest": "sha1:EXLJKNQBUHDSULDBH34JNCB72VEBYHWU", "length": 29733, "nlines": 230, "source_domain": "chittarkottai.com", "title": "அறிவியல் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nபுனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு – மருத்துப் பார்வை\nஅழகை பராமரிக்கும் அடுப்பங்கரை பொருட்கள்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,159 முறை படிக்கப்பட்டுள்ளது\n“(இஞ்சி கலந்த) ஸன்ஜபீல் என்னும் (மிக்க உயர்ந்ததொரு) பானமும் அங்கு அவர்களுக்குப் புகட்டப்படும்.” (அல்குர்ஆன் 76:17)\nஇஞ்சி சாப்பிட்டால் இதயநோய் வராது \nஇஞ்சி மலைப் பிரதேசங்களில் அதிக மழை அளவு உள்ள இடங்களில் வளர்கிறது. தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் பயிரிடப்படுகிறது. இஞ்சி வளர்வதற்கு மிதவெப்பமும், அதிககாற்று, ஈரத்தன்மையும் அவசியம். சாதாரணமாக 450 மீட்டர் முதல் 1800 மீட்டர் உயரத்தில் வளர்கிறது. வருடம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,990 முறை படிக்கப்பட்டுள்ளது\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்\nஉடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும்\nதற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை.\nஇதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30 . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,516 முறை படிக்கப்பட்டுள்ளது\nநாம் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் எண்ணெய்யைப் பற்றிய விழிப்புணர்வு தற்போது இல்லத்தரசிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. எந்த எண்ணெய்யில் கொலஸ்ட்ரால் குறைவு, எவ்வளவு உபயோகிப்பது என்பதைப் பற்றிய விவரங்களை இல்லத்தரசிகள் தெரிந்து கொள்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க விஷயம். குறிப்பாக டயாபடீஸ் (நீரிழிவு) நோயாளிகள் உபயோகிக்க தக்க எண்ணெய்களை பற்றி பார்ப்போம்.\nமுதலில் சில குறிப்புகளின் தொகுப்பு\nநீரிழிவு நோயாளிகளுக்கு எண்ணெய் அதிகம் கூடாது. வறுத்த, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,377 முறை படிக்கப்பட்டுள்ளது\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஉங்களுக்கு தெரியுமா கடல்களும் மரங்களை போல் கார்பன்டை ஆக்ஸைடை (CO2) உறிஞ்சிக்கொள்கிறது என்று; சுற்றுப்புறசூழல் சீர்கேடும் குறைந்துகொண்டிருக்கும் புவியின் வாழ்நாளும்;\nஅனைவருக்கும் வணக்கம் (இரண்டாவது உயிர்க்கோளம் அதாவது இரண்டாவது பூமி பற்றிய எனது முந்தைய பதிவை அனைவரும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், வாசிக்க தவறியவர்கள் நேரமிருப்பின் இங்கு சென்று வாசித்துவிட்டு இந்த பதிவை தொடர வேண்டுகிறேன்) புவியில் உயிரினங்கள் உருவாக அடிப்படை காரணமாக விளங்கிய உயிர்கோளம் (Biosphere) கிட்டத்தட்ட 3.5 பில்லியன் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,041 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஇணையத்தில் இன்றைய தலைமுறையினர் ஜிமெயில், பேஸ்புக் ஷாட்டுகளில் நண்பர்களோடு அரட்டை அடிக்கும் சுவரஸ்யத்தில் முச்சு விடுவதையே மறந்து விடுகிறார்கள். வாயை திறந்து கணினியை திரையை பார்த்துக் கொண்டே இருப்பதால் மூக்கினால் மூச்சு விடுவதை மறந்து பெரும்பாலும் வாயினால் தான் மூச்சு விடுகிறார்கள். இப்படி மூச்சு விடுவதால் என்ன குறைந்து போய்விட போகிறது என்று கேட்கிறீர்களா இந்த பழக்கத்திற்குப் பின்னால் பெரும் ஆபத்து இருக்கிறது.\nசென்னையில் ஒரு கார் மெக்கானிக் ஷாப். குளிர் சாதனம் பொருத்திய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,471 முறை படிக்கப்பட்டுள்ளது\nதப்பிப் பிழைக்க தாவரங்களின் வியூகங்கள்\nதப்பிப் பிழைப்பதற்குத் தாவரங்கள் என்னென்ன வியூகங்கள் வகுக்கின்றன\nஇறைவன் அனைத்து உயிர்களுக்கும் சமமான பலத்தை அளித்து உள்ளான். பிற உயிர்களிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ளும் அறிவை கொடுத்துள்ளான்.\nஅவைகளை தாவரங்கள் முறையாக பயன்படுத்தி தன்னை அழிக்க வருபவன் இடத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்கின்றன.\nஆனால் மனிதன் தன்னுடைய வளர்ச்சி நன்மைக்காக தனக்கு எதிரியாக இல்லாதவனையும் அழிக்க நினைக்கிறான். இயற்கையில் இருந்து நாம் கற்றுக் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,628 முறை படிக்கப்பட்டுள்ளது\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nஇந்த பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் தங்கள் வயிற்றில் உள்ள கொழுப்பை நீக்க விரும்புவார்கள். வயிற்றில் தேங்கும் கொழுப்பு அசிங்கமான தோற்றத்தை உண்டாக்கும். மேலும் அது உடல்நலத்திற்கும் மிகுந்த ஆபத்தை வரவழைக்கும். உடல் உறுப்புகளில் தேங்கும் கொழுப்பு மற்றும் வயிற்று பகுதியில் தேங்கும் கொழுப்பால் சர்க்கரை நோய், இதய நோய்கள், வாதம் மற்றும் மூளை தோய்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nவயிற்றில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,172 முறை படிக்கப்பட்டுள்ளது\nயாராவது குண்டக்க, மண்டக்க பேசினால், அவனுக்கு ‘கொழுப்பு’ அதிகமாகி விட்டது என்கிறோம். கொழுப்பு, பேச்சில் அதிகமானாலும், உடலில் அதிகமானாலும் ஆபத்துதான். மனித உடலுக்கு கொழுப்புச் சத்து மிக அவசியம். அது அதிகமாகாமல் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். நம் உடலுக்கு கொழுப்பு ‘நல்ல நண்பன்’ (High Density Lipo Protine – HDL) . அதே நேரத்தில் ‘மோசமான எதிரி’ (Low Density Lipo Protine – LDL) .\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,779 முறை படிக்கப்பட்டுள்ளது\nமேலை நாட்டினரைப் போல் இந்தியர்கள் பெரும்பாலும் மலச்சிக்கலால் திக்கப்படுவதில்லை. இருப்பினும் நம்மில் பலரும் சிற்சில வேளைகளில் இத் தொல்லையால் பாதிக்கப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக நாகரீக வாழ்க்கை முறையில் மூழ்கித் திளைத்திருக்கும் நகரத்து மக்கள் இதனால் பெரிதும் பாதிப்புறுகின்றனர். ஓய்வில்லாத ஓட்டமும், உணவுக் குறைபாடுகளும், இட நெருக்கடியும், போதிய கழிவறைகள் இல்லாமையும் இதற்குக் காரணங்கள் என்று கூறலாம். அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் மூலநோயிலும் பௌத்திரத்திலும் போய் முடியலாம். மலமிளக்கிகளும், பேதி மருந்துகளும் இதற்கு நிரந்தரமான தீர்வாகாது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 13,335 முறை படிக்கப்பட்டுள்ளது\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nவைட்டமின் ‘சி’ யை நமது உடல் தானாகவே தயாரித்துக் கொள்ள முடியாது. உணவிலிருந்து தான் இதை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லை மாத்திரைகள் மூலம் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஉடல் சீராக வளர உதவும். எலும்புகளும், பற்களும் உருவாக உதவுகிறது. புரதத்துடன் இணைந்து திசுக்களின் வளர்ச்சியிலும் அமைப்பிலும் பங்கேற்கிறது. உடலின் நோய் தடுப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. பாக்டீரியா, வைரஸ் கிருமிகளில் உண்டாகும் தொற்று நோய்களை தடுக்கிறது. அடிபட்டதால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,227 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nகால்கள் துணையில்லாமல் ஒரு ஆனந்த தாண்டவம்\nபிறப்பில் இருந்தே மூளை முடக்குவாத (Cerebral Palsy) நிலையால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் 1991 ஆம் ஆண்டு சொன்னது “He will be like a vegetable”. பிறந்து பத்து மாதத்தில் அப்படி ஒரு சதைப் பிண்டமாக இருப்பான் என்று கணிக்கப்பட்ட அக்குழந்தை இன்று தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, பிரெஞ்ச் மொழிகளைச் சிறப்பாகக் கற்றுத் தேர்ந்த இளைஞனாகத் திகழ்கிறார். திருக்குறளிலும், தமிழ் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,276 முறை படிக்கப்பட்டுள்ளது\nமண்புழு விஞ்ஞானி டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்\nபுதுக்கல்லூரியின் பயோடெக்னாலஜி துறையின் முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயிலின் நாற்பது ஆண்டுகால ஆராய்ச்சி மற்றும் ஆசிரியர் பணியினை சிறப்பிக்கும் வகையில், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மையத்தின் சார்பாக, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் இம்மாதம் 24ம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது. (24-11-2014)\nஉயிரி அறிவியல் ஆராய்ச்சி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nபுறம் பேசுவதை தவிர்ப்பதன் அவசியம்\n“கல்லூரிப் பெண்களே… விட்டில் பூச்சிகளாகாதீர்கள்\n30க்கு மேல் திருமணம் = தாய்மையில் சிக்கல் \nமீலாத் விழா நபி வழியா\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nபெர்முடா முக்கோணம் [Bermuda Triangle] மர்மங்கள்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/6372", "date_download": "2019-02-18T18:57:35Z", "digest": "sha1:7WSHH42KYQSZGOY72U4JOZ4Z73WMV4QZ", "length": 12240, "nlines": 136, "source_domain": "mithiran.lk", "title": "இல்லறத்தை இனிக்க வைக்கும் செண்பகப்பூ! – Mithiran", "raw_content": "\nஇல்லறத்தை இனிக்க வைக்கும் செண்பகப்பூ\nசெண்பக மரம்: மேல்நோக்கிக் குவிந்த இலை, நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது.\nஇரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என புராணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் செண்பக மரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இலைகள் நீண்டு வளரக்கூடியவை. இலைகளின் மேற்புறம் பசுமையாகவும் பின்புறம் ரோமங்கள் நிறைந்திருப்பதாலும் காற்றில் கலந்திருக்கும் தூசுகளை அகற்றும் தன்மை படைத்தவை. மஞ்சள் நிற மலர்களின் வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்துவதோடு ரம்மியமான ஒரு சூழலை உருவாக்கும். இதைச் சுவாசிப்பதன்மூலம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.\n30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த மரங்களில் பூக்கள்தான் சிறப்பு. ஆகவே மலருக்காக வீடுகள் மற்றும் கோயில் நந்தவனங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் இலை, பூ, விதை, வேர். பட்டை ஆகியவற்றுக்கு மருத்துவக்குணங்கள் உள்ளன.\nசெண்பக மரத்தின் இலைகளைத் தேநீராக்கி குடித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் சரியாகும். மேலும் பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டும். செண்பக இலைகளைக் கொண்டு பசியின்மை, வயிற்றுவலி, மாதவிலக்குப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ஓர் எளிய மருந்து தயாரிக்கலாம். செண்பக இலைகளைத் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்துச் சாறு எடுக்க வேண்டும். அதில் 2 ஸ்பூன் அளவு சாறு எடுத்து ஒரு துண்டு லவங்கப்பட்டைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி தேன் சேர்த்துக் குடித்து வந்தால் மாதவிலக்குக் கோளாறுகள், வயிற்றுவலி, வயிற்றுப்புண் சரியாகும்.\nசெண்பகப் பூக்கள் தூக்கத்தைத் தரக்கூடியவை. தூக்கமின்மை மற்றும் மன உளைச்சலால் அவதிப்படுபவர்களுக்கு எளிய மருந்து தயாரிக்கலாம். இரண்டு செண்பகப் பூக்களுடன் அரை டீஸ்பூன் கசகசா, அரை டீஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து மையாக அரைத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பால் சேர்த்து வடிகட்டி இரவு தூங்கப்போகும் முன் குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் குறைவதோடு தூக்கம் வரும். இதைத்தொடர்ந்து மன அழுத்தம் நீங்கும். அத்துடன் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்துவதோடு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்கும். இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் வராமல் தடுக்கும்.\nசெண்பகப் பூ வலி நிவாரணியாகவும் செயல்படக்கூடியது. செண்பகப் பூக்களை அரைத்து பசையாக எடுத்துக்கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். இதை வலி, வீக்கம், கைகால் எரிச்சல், உடல் எரிச்சல், முழங்கால் வலி, மூட்டு வலி மற்றும் தலைவலிக்குப் பூசி வந்தால் பலன் கிடைக்கும். செண்பகப் பூவை நிழலில் உலர்த்திப் பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் குடித்து வந்தால் ஆண்மைக்குறைவு நீங்குவதோடு காய்ச்சல் குணமாகும். இந்தக் கஷாயம் சிறுநீர்க் கடுப்பு, நீர் எரிச்சல் போன்றவற்றையும் குணப்படுத்தும். செண்பகப் பூவில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து தலையில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல், தலைவலி, கண் நோய்கள் குணமாகும்.\nநடிகை வரலட்சுமியின் மனதை நெகிழ வைக்கும் ட்விட்டர் பதிவு பெண்களுக்கு ஆப்பு வைக்கும் சோப்பு: இவ்வளவு நாளா தெரியாம போச்சே. வேர்க்கடலை குழம்பு செய்முறை… உடல் சூட்டைக் குறைக்க வீட்டு வைத்தியம் கணவாய் மீன் தொக்கு செய்முறை தாம்பத்தியம் சிறக்க இதை முதலில் யூஸ் பண்ணுங்க… தாம்பத்தியம் சிறக்க இதை முதலில் யூஸ் பண்ணுங்க… முகத்தில் காணப்படும் ரோமங்களை அகற்ற எளிய குறிப்புகள் வெஜிடேபிள் முட்டை ரோல் செய்முறை \n← Previous Story தாம்பத்தியத்தை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்\nNext Story → உங்கள் உறவு எப்படி பட்டது\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0002917", "date_download": "2019-02-18T19:29:17Z", "digest": "sha1:JNXL6W3VZXT7EFCFB2D55CTHM43ZFIOW", "length": 2212, "nlines": 23, "source_domain": "www.viruba.com", "title": "பேரறிஞர்களுடன் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)\nபதிப்பகம் : தமிழன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நேர்காணல்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதென்ஒலிப் பத்திரிக்கை, டி.டி.என் தொலைக்காட்சி ஆகியவற்றுக்காக ஆசிரியர் நிகழ்த்திய நேர்காணல்கள் தொகுப்பாக நூல் வடிவில். இலக்கியவதிகள், அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள், ஆன்மீக அமைப்பினர், இந்திய ஆட்சிப்பணியாளர்கள், மற்றும் சாதனையாளர்களுனான நேர்காணல்கள் பல்சுவைக் கதம்பமாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/09/23/krishnasamy.html", "date_download": "2019-02-18T19:04:16Z", "digest": "sha1:KGJUIE25ZW3VGGM3QB7YAUOXNKC4J526", "length": 12284, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலித்துகளுக்கு நில உரிமை மாநாடு: டாக்டர் கிருஷ்ணசாமி | PT will conduct 9 District level Conferences on Dalits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதலித்துகளுக்கு நில உரிமை மாநாடு: டாக்டர் கிருஷ்ணசாமி\nதமிழகம் முழுவதும் உள்ள தலித் மக்களுக்கு நிலம் வழங்கக் கோரி 9 மாவட்டங்களில் மாநாடு நடத்த புதிய தமிழகம் கட்சி முடிவுசெய்துள்ளதாக அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.\nமதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தலித் மக்களின் வறுமை, வாழ்நிலையை சீர்படுத்த மத்திய, மாநில அரசுகள்எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாடு சுதந்தரமடைந்தது முதல் பல்வேறு திட்டங்களை இரு அரசுகளும் தீட்டிஅமல்படுத்தின, ஆனால் அவை எந்தப் பயனையும் அவர்களுக்கு அளிக்கவில்லை.\nதொடர்ந்து அவர்களது வாழ்நிலை மோசமாகத்தான் உள்ளது. இதை மாற்ற தலித்துகளுக்கு நிலம் வழங்குவது ஒன்றுதான் சரியானவழியாகும். நிரந்தரத் தீர்வாகவும் இருக்கும்.\nதலித் மக்களுக்கு நிலவுரிமை வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். இதை வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில்,வருகிற அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை 9 மாவட்ட மாநாடுகளை நடத்த முடிவு செய்துள்ளோம்.\nமுதல் மாநாடு அக்டோபர் 16ம் தேதி ராஜபாளையத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து சங்கரன்கோவில், பரமக்குடி,நாமக்கல், தேனி, வாடிப்பட்டி, நிலக்கோட்டை, கயத்தாறு, மானாமதுரை ஆகிய ஊர்களில் மாநாடுகள் நடத்தப்படும். மொத்தம் 9மாவட்டங்களை இந்த மாநாடு உள்ளடக்கும் என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-it-department-raids-all-branches-christy-friedgram-industry-324133.html", "date_download": "2019-02-18T19:25:08Z", "digest": "sha1:IGBZVWQTDER7MNRYSGBENXTNBKJLHBOB", "length": 15593, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "மொத்தம் 76 இடங்கள்.. கிருஷ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. நிறுவனர் குமாரசாமி கைது | The IT department raids in all branches of Christy Friedgram Industry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nமொத்தம் 76 இடங்கள்.. கிருஷ்டி ஃபிரைடு கிராம் நிறுவனத்தில் ஐடி ரெய்டு.. நிறுவனர் குமாரசாமி கைது\nகிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்தில் ஐடி ரெய்டு- வீடியோ\nகிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.\nசென்னை: கிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற சத்துணவு பொருட்கள் சப்ளை செய்யும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர் ..\nகிருஷ்டி ஃபிரைடுகிராம் என்ற நிறுவனம் அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பி வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் இந்த நிறுவனம் இந்த பணியை செய்து வருகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு தொடர் புகார் வந்துள்ளது.\nதொடர் புகார் வந்ததால் வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.சென்னை, கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்செங்கோடு, பெங்களூரில் வருமான வரி சோதனை செய்தனர்.கிருஷ்டி ஃபிரைடுகிராம் நிறுவனத்திற்கு சொந்த இடங்களில் எல்லாம் சோதனை நடந்தப்பட்டது.\nமொத்தம் 76 இடங்களில் வருமான வரி சோதனை நடந்தது.500க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். திருச்செங்கோட்டில் மட்டும் 10 இடங்களில் சோதனை நடந்தது. வரித்துறை சோதனையை தொடர்ந்து நிறுவனத்தின் தலைவர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் கைது செய்யப்பட்டார். அரசு பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு சத்துணவு பொருட்கள் அனுப்பியதில் அவர் முறைகேடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு போலி நிறுவனங்கள் , போலி பொருட்கள் தயாரித்து விற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்.. அதிமுக - பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா\n4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி\nநிம்மதி பெருமூச்சு விட்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.. டென்ஷனை தணித்த தீர்ப்பு\nஅதிமுக கூட்டணியில் கமலும் வரலாம்… எதுவும் நடக்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி\n கமல் பேச்சால் வெடித்தது சர்ச்சை… விழுந்தடித்து விளக்கம் சொன்ன மநீம\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai it raid சென்னை வருமான வரி சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.tamilnews.com/2018/06/13/gala-movie-government-charge/", "date_download": "2019-02-18T19:03:03Z", "digest": "sha1:4A757OYB4OLRX75GSICXC2TOQGZ66GZ4", "length": 52486, "nlines": 571, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Gala movie government charge, india tamil news, india", "raw_content": "\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nரஜினி நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூல் செய்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டதை கண்டித்த நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.\nநடிகர் ரஜினிகாந்த நடித்த ‘காலா’ திரைப்படம் பலத்த சர்ச்சைக்கிடையே வெளியானது. இந்தப்படம் வெளியிடும் தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தேவராஜன் என்பவர் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இவர் ஏற்கனவே கபாலி படத்தில் அதிக கட்டணம் வசூலித்ததை நீதிமன்றத்தில் வழக்காக தொடுத்து அதன் வரவு செலவுகளை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது முன் கதை.\nஇதே போல் தியேட்டர்களில் உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதையும், வாகன நிறுத்தக்கட்டணம் என்ற பெயரில் அதிக அளவு தொகை வசூல் செய்வதையும் எதிர்த்து வழக்கு போட்டவர். ‘காலா’ திரைப்படம் வெளியாவதற்கு முன்னரே அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து ஆட்சேபம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் படம் வெளியான பின்னர் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளில் புகார் அளித்து பின்னர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில் கூறியிருப்பதாவது:\n“நடிகர் ரஜினி நடித்துள்ள ‘காலா’ திரைப்படம் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்கவேண்டுமென உள்துறைச் செயலாளர் , வருமானவரித்துறை தலைமை ஆணையர், சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு மனு அளித்துள்ளேன்.”\nஎன்று தெரிவித்துள்ள அவர், இந்தத் திரைப்படத்திற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட 10 மடங்கு வரை கூடுதலாக விற்பனை செய்ய வாய்ப்புள்ளதால், கூடுதல் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.\nஇந்த வழக்கு இன்று நீதிபதிகள் ஹுலுவாடி ஜி. ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதிகள், அரசு நிர்ணயம் செய்து பிறப்பித்த அரசாணையில் உள்ள விலையைவிட கூடுதலாக வசூலித்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.\nவிதிமீறலில் ஈடுபடும் திரையரங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், படத்திற்கு வருபவர்களுக்கு வாகன நிறுத்த வசதி ஏற்படுத்தி தர வேண்டிய திரையரங்கங்கள், அதற்காக வசூலிக்கும் கட்டணமும் கூடுதலாக உள்ளதாக தெரிகிறது. சில நேரங்களில் சினிமா கட்டணத்தைவிட பார்க்கிங் கட்டணம் அதிகமாகி இருக்கிறது என்று நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.\nவாகன நிறுத்தத்திற்கு அளவுக்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என திரையரங்குகளுக்கு அறிவுறுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், அதிக கட்டணம் வசூலித்தது குறித்து தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n<< மேலதிக இந்திய செய்திகள் >>\n*பணத்தை கொடு.. பிணத்தை எடு.. அரசு மருத்துவமனையில் ஈவு இரக்கமற்ற கொடூரம்\n*மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்\n*தனியார் பேருந்து கோர விபத்து – 17 பேர் பலி\n*70 லட்ச ரூபாய் காரில் குப்பை அள்ளிய டாக்டர்; பிரபல நடிகர்களுக்கு சவால்\n*“நித்தியானந்தா” என் மனைவியை என்னமோ செய்துவிட்டார்\n<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>\nவிஜய் சேதுபதியின் பன்ச் டயலாக்குடன் இணையத்தைக் கலக்கும் ஜுங்கா பட ட்ரெய்லர்..\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nபிரித்தானிய இளவரசி Kate இன் வழக்கிற்கு ஆதாரமாகும் இளவரசி மேகனின் புகைப்படங்கள்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2019-02-18T19:05:50Z", "digest": "sha1:NM6X7MNJGWFW6OWB4LWW2BZ66CMECMM5", "length": 4868, "nlines": 150, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: அம்பிகையின் அருள் பொலிக.", "raw_content": "\nதனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா\nமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா\nஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே\nகனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. (அபிராமி அந்தாதி.)\nதாயே சரணம்; நீயே சரணம்\nஇப் பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 9:39 PM\nசிவா அவர்களே, வாழ்த்துகின்ற நல்லிதயம் வாழி நலம் சூழ.\nபத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011 ...\nபத்தர் பரசும் பசுபதிநாதம் - நேபாள யாத்திரை - 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://www.iluwlyrics.com/search/label/Andrea", "date_download": "2019-02-18T19:24:33Z", "digest": "sha1:ZLVNAPFLQAJ3EDQWPYMDMVCU2OVB5U4A", "length": 24060, "nlines": 740, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Andrea", "raw_content": "\nலோ ஆன லைப் பாடல் வரிகள் - வடகறி\nபாடல் : லோ ஆன லைப்\nபாடியவர்கள் : அனிருத், அண்ட்ரியா\nஇசை : யுவன் ஷங்கர் ராஜா\nநடிகர் : ஜெய், ஸ்வாதி ரெட்டி, சன்னி லியோன்\nபடம் வெளிவந்த வருடம் : 2014\nஹை ஆக மாறி போச்சே\nநோ என்பதெல்லாம் எஸ் ஆக ஆனதே\nஸ்லொவ் ஆன டைம்-உ ஸ்பீட் ஆக மாறிபோச்சே\nப்ளாக் ஆன ஷ்பேசு புல் ஆக ஆனதே\nஇப்போ பேரணி பல பெண்கள் பின்னாடி\nநானும் சுகவாசி உன் முன்னாடி\nவாணி என் ராணி கூலிங்கு பீர் ஆ நீ\nஅடி பாரேன் டி என் முன்னாடி\nஇட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்\nஇட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்\nஇட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்\nஇட்ஸ் சன்னி இன் தி டே\nஇட்ஸ் சன்னி இன் தி நைட்\nஇட்ஸ் சன்னி ஆல் தி வே\nஇட்ஸ் சன்னி ஆன் யுவர் லிப்ஸ்\nஇட்ஸ் சன்னி ஆன் யுவர் லிப்ஸ்\nஇட்ஸ் சன்னி ஆன் யுவர் லிப்ஸ்\nஇட்ஸ் சன்னி இன் தி டே\nஇட்ஸ் சன்னி இன் தி நைட்\nஇட்ஸ் சன்னி ஆல் தி வே\nகோல்ட்-உம் இல்ல சில்வர் இல்ல\nநானும் இங்க என்ன பண்ண\nடான்ஸ்-உ இல்ல ஸ்டெப்-உ இல்ல\nநானும் இங்க என்ன பண்ண\nசொக்க வெக்கும் டிப்ப்சு ஒன்னு\nஅட கூத்து நீ ஆடி விட்டு வாடா\nகனவில் ஒரு கோட்டைக்குள் அடைத்து விட்டு போடா\nஅட பிட் ஆன பையன் நீ தான் வாடா\nஅதுகுளிப்போ ஹிட் ஆன சாங்கு இது போடா\nதங்கம் தான் உன் மேனி\nஇட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்\nஇட்ஸ் சன்னி ஆன் மை ஹிப்ஸ்\nஇட்ஸ் சன்னி ஆன் மை லிப்ஸ்\nஇட்ஸ் சன்னி இன் தி டே\nஇட்ஸ் சன்னி இன் தி நைட்\nஇட்ஸ் சன்னி ஆல் தி வே\nஹீட்-உம் இல்ல பீட்-உம் இல்ல நானும் இங்க என்ன பண்ண\nபுல்சே அஹ் கொஞ்சம் தொட்டு பாத்தா Ok சொல்லேண்டா\nநேம்-உ இல்ல ப்லேசு இல்ல நானும் இங்க என்ன பண்ண\nபிளாட் போட்டு தங்க ஒரு குடுச தாயேன் டா\nஏழு கடலை தாண்டி வா நீ\nஒரு நைட் எல்லாம் செட் ஆச்சு லைப் புல்-அஹ் கிக் ஆச்சு\nஒன்ஸ் மோர் சொல்லிட்டு என்ன நீயும் தூக்கோ போயேண்டா\nசன்னி பேபி வெயிட்-உ சன்னி குட்டி வைட்-உ\nசன்னி செல்லம் வந்தாலே நைட்-உம் ஆகும் ப்ரைட்\nசன்னி பேபி வெயிட்-உ சன்னி குட்டி வைட்-உ\nசன்னி செல்லம் வந்தாலே நைட்-உம் ஆகும் ப்ரைட்\nசாக சாக பாடல் வரிகள் - டமால் டுமீல்\nபடம் : டமால் டுமீல்\nபாடல் : சாக சாக\nபாடியவர்கள் : நவீன் மாதவ் , அண்ட்ரியா\nஇசை : S தமன்\nபாடலாசிரியர் : மதன் கார்கி\nநடிகர் : வைபவ், ரம்யா நம்பீசன்\nபடம் வெளிவந்த வருடம் : 2014\nஉன் வாழ்கை தான் சாக ..ஹ\nசேர்த்து வைத்தும் லாபம் இல்லை\nஹே நடப்பது நடக்கும் கண்ணை மூடடா\nஹே கடப்பது கடக்கும் நீ முன்னேரடா\nஉன் கதவுகள் இழுத்து சாத்தி மூடடா\nதெய்வம் வந்து தட்டட்டும் கூச்சல் போட்டா\nஉன் வாழ்கை தான் சாக ..ஹ\nஹே நின்ற கடிகாரமும் நேரம் சொல்லுமே\nஹே நாளை இரண்டு முறை உண்மை சொல்லுமே\nஉன் கதவுகள் இழுத்து சாத்தி மூடடா\nதெய்வம் வந்து தட்டட்டும் கூச்சல் போட்டா\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nரோஜா ரோஜா பாடல் வரிகள் - காதலர் தினம் படம் : காதலர் தினம் பாடல் வரிகள் : ரோஜா ரோஜா பாடியவர் : உன்னிக்ரிஷ்ணன் இசை : A.R.ரஹ்மான...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_85.html", "date_download": "2019-02-18T18:46:21Z", "digest": "sha1:RHVKFGMUQMNNMAAT3G2GCFC3EKBFTCXF", "length": 7289, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: புதுடில்லி: மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்", "raw_content": "\nபுதுடில்லி: மாணவர்கள் மட்டம் போடுவதை தடுக்க 'எலக்ட்ரானிக் ஐ.டி., கார்டு' அறிமுகம்\nபள்ளிக்கு செல்லாமல் மட்டம் போடும் மாணவர்களை கண்டறிய, 'எலக்ட்ரானிக் சிப்' பொருத்திய அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த, டில்லி மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nடில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால்முதல்வராக உள்ளார். டில்லி அரசின் புதிய திட்டம் பற்றி, துணைமுதல்வர் மணீஷ் சிசோடியா, நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:\nடில்லியில், 1,000 அரசு பள்ளிகள் உள்ளன. அவற்றில், 15 லட்சம் பேர்படிக்கின்றனர். மாணவ, மாணவியர், பள்ளிக்கு செல்லாமல் மட்டம்போடுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கவும், எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட அடையாள அட்டைகளை மாணவர்களுக்கு வழங்க, டில்லி அரசுதிட்டமிட்டு உள்ளது.\nபள்ளியில் நிறுவப்படும் கண்காணிப்பு கேமராக்களுடன் எலக்ட்ரானிக்அடையாள அட்டைகள் இணைக்கப்படுவதால், மாணவ, மாணவியரின் நடமாட்டத்தையும், அவர்கள் பள்ளிக்கு மட்டம் போடுவதையும் கண்டறிய முடியும்.\nடில்லியில், அறிவியல், விளையாட்டு, வணிகம் போன்ற பல்வேறுதுறைகளில் தனித்துவத்துடன் கல்வி வழங்கும், 10 பள்ளிகள்கொண்ட, பள்ளி கிராமத்தை நிர்மாணிக்க, டில்லி அரசுதிட்டமிட்டுள்ளது. இதற்காக, கிழக்கு டில்லியில், 30 ஏக்கர் நிலம்தெரிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், ஓராண்டில் துவங்கப்படும்.இவ்வாறு மணீஷ் சிசோடியா கூறினார். '\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://m.behindwoods.com/news-shots/india-news/doctor-in-gujarat-performs-worlds-1st-robotic-heart-surgery.html", "date_download": "2019-02-18T18:16:06Z", "digest": "sha1:SO3HGQDEB3VR7TLKMKILCYVM27RUPXY4", "length": 3720, "nlines": 35, "source_domain": "m.behindwoods.com", "title": "Doctor in Gujarat performs worlds 1st robotic heart surgery | India News", "raw_content": "\nநள்ளிரவில் நெடுஞ்சாலையில் பிடிபட்ட காரை பரிசோதித்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி\n'யாரவது அவர் கிட்ட சொல்லுங்கப்பா,இது டெஸ்ட் மேட்ச்னு'...அதிரடி வீரரை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\n‘டியர் மோடி.. பார்ட் டைமாக நீங்கள் பார்க்கும் பிரதமர் வேலைக்கு கொஞ்சமாவது நேரம் ஒதுக்குங்கள்’: ராகுலின் கிண்டல்\nதிடீரென போராட்டத்தில் குதித்த ஸ்விக்கி டெலிவரி பாய்ஸ்...ஸ்தம்பிக்குமா உணவு டெலிவரி\nநேரலையில் செய்தி வாசிப்பாளர் மீது பாய்ந்த நெருப்பு பந்து..வைரல் வீடியோ\nஉலகம் முழுவதும் தலைவரின் ' 2 O' வசூலித்த தொகை எவ்வளவு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/condemned-ramanaigam-murder-50-people-arrested", "date_download": "2019-02-18T19:24:51Z", "digest": "sha1:DODJWZPJPXDPW3GGOBIJNGU3QVIIS4OO", "length": 12646, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "ராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி;50 பேர் கைது!! | condemned the Ramanaigam murder-50 people arrested | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nராமலிங்கம் கொலையை கண்டித்து பேரணி;50 பேர் கைது\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயகம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் கடந்த 5ம் தேதி தமது கடையில் வணிகத்தை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகளை கண்டு பிடிக்க தஞ்சை எஸ்பி மகேஷ்வரன், அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இந்த கொலை விவகாரத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்த கொலை சம்பவத்தை கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் தஞ்சையின் பல இடங்களில் கடையடைப்பு மற்றும் மவுன போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு போராட்டம் நடந்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.\nதற்போது மன்னார்க்குடியில் பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட 50 பேரை, தடையை மீறி கும்பகோணத்தில் பாஜக ஊர்வலத்தில் பங்கேற்க முயன்றதாக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajanscorner.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:07:03Z", "digest": "sha1:OOM5USEWV6ZQ3TZMMFPQAQDV2NQC2IXV", "length": 11929, "nlines": 149, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "அலுவலகம் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @truevirathindu: வீரவணக்கம். என்னவென்று தெரியாமலே தந்தையின் உடல் மேல் போர்த்தபட்ட தேசிய கொடியை கையிலெந்திய வீரனின் குழந்தை.. வீர வணக்… 3 weeks ago\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nPosted: மார்ச் 14, 2013 in அலுவலகம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:காணல், நேர், candidate, interview, truth\nவேலைக்கான நேர்காணலில்…உண்மையைச் சொல்ல முடிந்தால்..\nநீங்கள் ஏன் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புகிறீர்கள்..\nஎந்தப் புண்ணாக்குக் கம்பெனியிலாவது வேலை செஞ்சாதான் பொழப்ப ஓட்ட முடியும்..எந்த நாய் வேலை குடுக்குதோ அங்க வேலை செய்ய வேண்டியதுதான்.. அதைத் தவிர உன் கம்பேனி மேல பெருசா ஒண்ணும் மதிப்பு மரியாதையெல்லாம் இல்லே..\nஉங்களுக்கு ஏன் இந்த வேலையைத் தரவேண்டும்..\nஉன் கம்பெனி வேலையை யாராவது ஒருத்தன் செஞ்சுதானே ஆகணும்.. என்கிட்டதான் கொடுத்துப் பாரேன்.\nவேலைக்கு சேர்ந்ததும், கடலை போட வழியிருக்கான்னு பார்ப்பேன்.. இங்கேருந்து என்னென்ன சுடலாம்ன்னு நோட்டம் உடுவேன்.. உன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்ததைச் சொல்லி ஊர் பூரா கடன் வாங்குவேன்..அப்புறம் வேற கம்பெனிக்கு தாவ முயற்சி பண்ணுவேன்.. இதைத் தவிர உன் கம்பெனிக்கு சேவை செஞ்சு முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கிற மூட நம்பிக்கையெல்லாம் கிடையாது.\nஇதைவிட பெரிய சம்பளத்தில் வேலை கிடைச்சா அப்படியே உட்டுட்டு அங்கே ஓடிருவேன்.. மனசாட்சி, நன்றியுணர்வு இதுக்கெல்லாம் முட்டாள்தனமா,,இடமே கொடுக்காம கடுமையா நடந்துக்குவேன்..\nஇதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் உங்கள் சாதனைகள் என்ன..\nஅப்படி ஏதும் இருந்தா நான் ஏன் வேலை தேடி இங்கே வருகிறேன்.. அந்த சாதனைகளை பெருசா பில்டப் பண்ணி அங்கேயே வேணும்ங்கிற அளவுக்கு சம்பளத்தைக் கறந்துருக்க மாட்டேனா..\nநீங்கள் சந்தித்த மிகப்பெரும் சவால் என்ன.. அதை எப்படி வெற்றி கொண்டீர்கள்..\nஆண்டவன் அருள்தான் காரணம்.. இதுவரைக்கும் எந்த நிர்வாகியும் மூணாவது மாசச் சம்பளத்தைக் கொடுக்கறதுக்கு முன்னே நான் ஒரு வெத்துவேட்டுன்னு கண்டுபிடிச்சதே இல்லே.\nஏன் இதற்கு முன் பார்த்த வேலையை விட்டு விட்டீர்கள்..\nநீங்கள் ஏன் இந்த வேலைக்கு நேர்காணல் நடத்த வேண்டிய அவசியம் வந்ததோ.. அதே காரணத்துக்காகத்தான்..\nஇந்த பதவியில் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்கள் என்ன..\nநல்ல சம்பளம், 0 % வேலை, பக்கத்து சீட்டுல கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு பெண், நாட்டாமை பண்ண எனக்குக் கீழே ஒரு கூட்டம். அது போதும்.\nரசித்த இடம்: ஜோதிஜி திருப்பூர்\nPosted: திசெம்பர் 10, 2012 in அலுவலகம், நகைச்சுவை\nஎன் புதிய அலுவலகத்தில் ChrisMom-ChirsChild விளையாட்டு ஆரம்பித்து இருக்கிறார்கள். என் ChrisChild க்கு நான் கொடுத்த முதல் வேலை “பாபா பிளாக் ஷீப் பாடலை தமிழாக்கம் செய்வது”. இதோ அந்த தமிழாக்கம் உங்கள் பார்வைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/105747/", "date_download": "2019-02-18T18:27:45Z", "digest": "sha1:CEWKQ46BWOEQOKQMFEHZJ5FULXJD2QMZ", "length": 10486, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் – அயோத்தியில் 144 தடை உத்தரவு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇன்று பாபர் மசூதி இடிப்பு தினம் – அயோத்தியில் 144 தடை உத்தரவு\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட 26-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அயோத்தி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது . உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் இன்று அதன் 26-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.\nபாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இந்து அமைப்புகளும் கண்டித்து முஸ்லிம் அமைப்புகளும் ஊர்வலம் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு அயோத்தி நகரில் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.\n2500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி படையினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் சர்ச்சைக்குரிய பகுதிகளில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அயோத்தி நகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTags144 தடை உத்தரவு அயோத்தி இடிப்பு தினம் இந்து அமைப்புகள் இன்று ஊர்வலம் கண்டித்து பாபர் மசூதி முஸ்லிம் அமைப்புகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nசாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவருக்கு வாகனம் வழங்கியவருக்கு தண்டம்\nஇராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டதாக இருவர் கைது\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/entertainment/cinema/page/158", "date_download": "2019-02-18T18:45:37Z", "digest": "sha1:E6DAXTX2BDW3YMTD52U7SVFMLAGCBRMS", "length": 7192, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Cinema – Page 158 – Mithiran", "raw_content": "\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள் அதில் கடைசி மகள் கீர்த்தி பாண்டியன் .இவர்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (18.02.2019)…\nகாமெடி நடிகை மதுமிதாவின் திருமண புகைப்படங்கள்\nதமிழில் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் சந்தானம் ஜோடியாக காமெடி வேடத்தில் நடித்தவர் மதுமிதா. இதில் ‘ஜாங்கிரி’ என்று செல்லமாக சந்தானம் அழைத்ததால், ‘ஜாங்கிரி’ மதுமிதா என்று அழைக்கப்படுகிறார். தொடர்ந்து ‘ராஜா...\nநயன்தாராவிற்கு ஜோடி யாரும் இல்லை\nநயன்தாரா அவர், ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில், நயன்தாராவுக்கு ஜோடி இல்லையாம். இந்த படத்தை பற்றி அதன் தயாரிப்பாளர் நெல்சன் கூறியதாவது,“இது, கடத்தல்...\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(30.05.2018)…..\nமறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் சிறப்பாக நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது. இதனால் பல நடிகைகள் இது போன்ற வாழ்க்கை வரலாற்று...\nகாலா பாடத்திற்கான எமோஜி (emoji) நான்கு மொழிகளில் வெளியானது\nகாலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரில் காலா என ஹேஷ்டேக்குடன் டைப்செய்து பதிவிட்டால் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி வருகிறது. கருப்பு, சிவப்பு...\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/f-18.html?s=09e1a96595d536a1d3a29f4ccf8e9c12", "date_download": "2019-02-18T18:21:48Z", "digest": "sha1:4GQVXE3IHDUJUCWADK7GP22AUZGGEX2J", "length": 5856, "nlines": 90, "source_domain": "www.brahminsnet.com", "title": "Religious [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nபஞ்ச கோசமும் பரமாத்மனும் – ஓர் அறிமுகம்\nதிருவள்ளூரில் சிவன் கோவில் உள்ளதா \nகாஞ்சிபுரம் (திரு ஊரகம்) - 108 திவ்ய தேசம்\nபுருஷன் என்று வேதம் யாரை சொல்கிறது\nகைங்கர்யமே உண்மையான பக்தி. ராமானுஜர் செல\nபிராம்மணன் சந்தியா வந்தனம் செய்வதால்\nஅதர்மத்தை தட்டி கேட்க வேண்டும். முயற்சிய\nஹிந்துக்கள் ஏன் கர்பக்ரஹத்தில் இருக்கு&#\nதினமும் குளிக்கும் போது, மனிதன் செய்ய வேண\nகர்மாவை ஈஸ்வரன் செய்கிறார், என்ற ஞானம் உள\nதெய்வங்களின் அவதாரம் ஏன் இந்த பாரத மண்ணி\nGoa முதல் கபாலீஸ்வரர் வரை நடந்த வரலாறு - Portuguese\nஒரு ஹிந்து செய்யக்கூடாத காரியம் - மதம் மாī\nஅஞ்சனாத்ரி - திருப்பதியில் ஏழுமலை\nமஹாபாரத சமயத்தில் ஒரிசா (ஒடிசா) : Odisha (Orissa) - \"பூரி ஜ\nமஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.\nமஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதே\nமஹா பாரத சமயத்தில்,பாகிஸ்தான் : Pakistan\nமஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal\nதமிழனை வாழ வைத்தது யார்\nகாஞ்சிபுரம் (நிலாத்திங்கள்) - 108 திவ்ய தேசம்\nதாரக மந்திரம், மாயை, சம்சார என்றால் என்ன\nகாஞ்சிக்கு வந்த காமாக்ஷி - திருகள்வனூர் (108 &\nதிருப்பதி பெருமாள் அர்ச்சா திருமேனியுட&#\n\"ஓம்\" என்ற பிரணவத்தின் விளக்கம்\nஉண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்த\nஅதிதி என்றால் உண்மையான அர்த்தம் என்ன\nபகவத் கீதை முதல் ஸ்லோகம்\nபாரத நாடு - பெயர் காரணம்\nகல்லை, \"கடவுள்\" என்று கும்பிடுகிறான் ஹிந&#\nஅக்னி பிரவேசம் செய்த சீதை. சீதையின் உண்மை\nகல் தெய்வமாகி விட முடியுமா\nமன கவலை, பதட்டம், எதிர்காலத்தின் பயம் இவை\nதமிழ் தேசத்தை, மதுரையை மீட்ட கர்நாடக தேச Ĩ\nகாஞ்சிபுரம் ஆதிவராக பெருமாள் \"திருகள்வ&#\nதிருப்பதி - வாருங்கள், வ்ருஷபாத்ரி மலையை Ī\nசந்தியா வந்தனம் செய்யாமல் சாப்பிடுவதில&#\nஅனைவரும் ரிஷி பரம்பரையை (கோத்திரம்) அறிந்\nகனவை பற்றி ஒரு அலசல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=8e62d5b260922404992b0768051fc1c7&tag=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T19:30:00Z", "digest": "sha1:BE4NUXVBRGLGNCVMWE5UOXH6TX4QB2J6", "length": 5363, "nlines": 31, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with வேலைக்காரனுடன் காமம்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with வேலைக்காரனுடன் காமம்\nThreads Tagged with வேலைக்காரனுடன் காமம்\n[முடிவுற்றது] சங்கீதாவின் மசாஜ் அனுபவம் ( 1 2 3 4 )\n31 425 புதிய காமக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=453", "date_download": "2019-02-18T19:11:56Z", "digest": "sha1:WK5B3IO7T4WSFJLTUYTFHTTYPLZWPPNF", "length": 6930, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவியாழன் 20 அக்டோபர் 2016 07:37:13\nவிடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு மரணசான்றிதழ் வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் முடியாது போயுள்ளது.எனினும், நல்லாட்சி அரசாங்கத்தில் அதற்கான செய்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.எனினும், அவர் உயிரிழந்தமைக்கான சான்றுகளை வழங்க இலங்கை அரசாங்கம் தவறியுள்ளது. பிரபாகரன் உயிரிழந்தமைக்கான சான்று ஏன் வழங்கப்படவில்லை என சர்வதேச ரீதியில் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழ் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்த போது பசில் ராஜபக்விடம், குறித்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, குறித்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படலாம் எனவும், அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதால், பிரபாகரனுக்கு மரண சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டை எளிதாக முன்னெடுக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை\nமுறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்\nஅரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும்\nமாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை\nஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரகசிய சந்திப்பு\nஇவர்களை இயக்குவது யார் என்றெல்லாம்\nசவாலை எதிர்கொண்டு பொருளாதாரத்தை காப்பாற்றுவோம்\nகளுத்துறை நகர் சுற்றுலா தலமாக அபிவிருத்தி\nநாடாளுமன்ற மிளகாய்தூள் தாக்குதல் தொடர்பில் இடம்பெற்ற முக்கிய திருப்பம்\nமகிந்த அணியின் இரண்டு உறுப்பினர்கள்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/becil-recruitment-for-patient-care-manager-vacancy-apply-before-april-9-003483.html", "date_download": "2019-02-18T19:20:02Z", "digest": "sha1:RAHAVFL25E5S3WUZOOQZ3LP6ZMBN7SNC", "length": 12681, "nlines": 133, "source_domain": "tamil.careerindia.com", "title": "விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய ஒலிபரப்புத்துறையில் அதிகாரி பணி | BECIL Recruitment For Patient Care Manager Vacancy: Apply Before april 9! - Tamil Careerindia", "raw_content": "\n மத்திய ஒலிபரப்புத்துறையில் அதிகாரி பணி\n மத்திய ஒலிபரப்புத்துறையில் அதிகாரி பணி\nநொய்டாவில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக ஊழியர்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: பேஷண்ட் கேர் மேனேஜர் (PCM)\nபணி: பேஷண்ட் கேர் கோ-ஆர்டிநேட்டர் (PCC)\nதகுதி: ஏதாவதொரு துறையில் பிரிவில் பட்டப்படிப்பு, முதுநிலை படிப்பு, லைப் சயின்ஸ் படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nபதிவுக் கட்டணம்: ரூ.300. இதனை நேர்முகத் தேர்வுக்கு வரும்போது செலுத்தினால் போதுமானது. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.04.2018\nஅதிகாரப்பூர்வ தளத்தில் வேலைக்கான தகவலை பெறலாம்.\nமுகப்பு பக்கத்தில் இருக்கும் கேரியர் என்ற பகுதியை கிளிக் செய்வதன் பணிக்கான மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nஇந்தப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விவரங்களை பெறலாம்.\nவாக்கன்சிஸ் லிங்கை கிளிக் செய்வதின் மூலம் விண்ணப்பத்திற்கான விவரங்களை பெறலாம்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.\nஇந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் விண்ணப்பத்திற்கான முழு விவரத்தையும் இந்தப்பகுதியில் பெறலாம்.\nஇணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் இணைத்து குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nயூபிஎஸ்சி-யில் இந்தியன் எக்னாமிக் சர்வீஸ் தேர்வு அறிப்பு\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலையின் புதிய அறிவிப்பு- குஷியில் கலைக் கல்லூரிகள்\nபட்ஜெட் 2019 : 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்பத் திறன் பயிற்சி திட்டம்\n டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/2018/10/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-18T18:38:40Z", "digest": "sha1:JKARHUUDP7JNJ2XWT7K6UIHW7WA7WVDD", "length": 9421, "nlines": 79, "source_domain": "eniyatamil.com", "title": "இந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி !! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nHomeபரபரப்பு செய்திகள்இந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி \nஇந்திய ஏவுகணை ரகசியத்தை விற்ற உளவாளி \nOctober 8, 2018 பிரபு பரபரப்பு செய்திகள் 0\nப்ரமோஸ் ஏவுகணை குழுவிலிருந்த பாகிஸ்தான் உளவாளி இந்திய பாதுகாப்பு படையால் கைது செய்யப்பட்டுள்ளான்.\nநாக்பூரில் உள்ள ப்ரமோஸ் ஏவுகணை குழுவில் நிஷாந்த் அகர்வால் என்ற பெயரில் பணியாற்றி வந்துள்ளான்.இவன் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .அந்த அமைப்பிற்கு தகவல்களும் பரிமாறி வந்துள்ளான்.\nஇதுகுறித்து பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். பிரமோஸ் குழுவிலேயே இப்படி ஒரு உளவாளி இருந்தது இந்திய பாதுகாப்பை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.\nஇவன் கொடுத்த பெயரான நிஷாந்த் அகர்வால் உண்மையானதா என்று தெரியவில்லை.தனது பெயர் ,ஊர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் போலியாக உருவாக்கியுள்ளான்.\nஇவன் நான்கு வருடமாக பிரமோஸ் குழுவில் பணியாற்றி உள்ளான். இன்ஜினியராக இவன் பணியாற்றியதாக கூறப்படுகிறது.\nநான்கு வருடமாக சிறிய சிறிய விஷயங்களை ஐஎஸ்ஐக்கு அனுப்பி உள்ளான்.இவன் தகவல்களை FaceBook மூலம் பகிர்ந்துள்ளான்.ஏற்கனவே தகவல்கள் கசிவதால் தீவிர கண்காணிப்பில் இருந்த அதிகாரிகளிடம் வசமாக மாட்டியுள்ளான் .\nபிரமோஸ் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை தொழில்நுட்பம் ஆகும். இந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை கொள்ளையடிப்பதற்காக உளவாளி பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?cat=1&paged=2", "date_download": "2019-02-18T18:09:00Z", "digest": "sha1:W2ER2T47RCU46KSOPBZJFHPPLW3YMZY4", "length": 7982, "nlines": 84, "source_domain": "silapathikaram.com", "title": "பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 2", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nCategory Archives: பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nதலைநகர் சென்னையை மீட்ட சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களுக்கு சென்னையில் மணிமண்டபம்- மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு ம.பொ.சி மாதவி பாஸ்கரன் வேண்டுகோள்\nPosted on August 29, 2015 by admin\tFiled Under பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\n (முன்னுரை) – டாக்டர் ம.பொ.சிவஞானம்\nPosted on August 3, 2014 by admin\tFiled Under பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\n“சிலம்பில் ஈடுபட்டதெப்படி,” என்ற வினாவை எழுப்பும் தலைப்புக்கு, ஒரே விடை என் மனைவி எம்.எஸ். ராஜேஸ்வரியின் பொன்மொழிதான் என்பது என் பதிலாகும்.நான், ஆகஸ்ட் கிளர்ச்சியின்போது மத்திய மாகாணத்திலுள்ள அமராவதி சிறையில் சரியாக ஓராண்டுகாலம் அடைபட்டிருந்தபோது, என் உடம்பு கரைந்து கரைந்து -எலும்பு இளைத்து இளைத்து மரண அபாயத்துக்குள்ளானேன். அந்த நிலையில் வடநாட்டுப்பருவநிலை என் உடம்புக்குப் பொருந்தவில்லை … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nசிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் சிலப்பதிகாரப் புகழ் பரப்பிய வரலாறு\nPosted on June 26, 2014 by admin\tFiled Under பத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nசிலப்பதிகார இயக்கம்: சிலப்பதிகார மாநாடுகள், சிலப்பதிகார வகுப்புகள்,சிலப்பதிகாரப் பேருரைகள், ஆய்வுகள் மூலமாக சிலப்பதிகார இயக்கத்தை உருவாக்கியவர் ம.பொ.சி. தமிழ் இலக்கியங்கள் பற்றிய மாநாடுகள், ம.பொ.சி.யின் சிலப்பதிகார இயக்கத்திற்கு முன்பு நடைபெற்றுள்ளன.ஆனால் சிலப்பதிகாரத்திற்காக முதன்முதலில் மாநாட்டை ம.பொ.சி.தான் நடத்தினார். 24.3.1951 அன்று சென்னை,இராயப்பேட்டையில் கண்ணகி பந்தலில் டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,பேரறிஞர் ரா.பி. … தொடர்ந்து வாசிக்க →\nஉங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.czzhit.com/ta/about-us/industry-advantage/", "date_download": "2019-02-18T19:02:06Z", "digest": "sha1:3OSYLNF2NTRWGZPM46VSMSC5KEREHDR6", "length": 6213, "nlines": 165, "source_domain": "www.czzhit.com", "title": "தொழில் பயன்படுத்தி - சங்கிழதோ Zhanhang சர்வதேச கோ, லிமிடெட்", "raw_content": "\nஇலங்கை தேசிய காங்கிரஸ் எந்திர மையம்\nஇலங்கை தேசிய காங்கிரஸ் கடைசல்\n1: ஒரே இடத்தில் சேவையை தானியக்க முழு தீர்வு சேவை வழங்குநர்\n2: ஆழமான பரவல், பயனர் விரைவாகப் பதில் தேவை\nமென்பொருள் + வன்பொருள் தயாரிப்பு கட்டிடக்கலை, முழு தொழில் சங்கிலி மையத் தொழில்நுட்பம் மாஸ்டர்: 3\n4: ஒரு செல்வம் அனுபவம் ஆட்டோமேஷன் தீர்வுகள், பல வெற்றி கதைகள்\nஇயக்க திறன், சிறந்த பாதை மற்றும் போக்கு 1 தேர்வுமுறை\nதிறம்பட அதிர்ச்சிகள் ஒடுக்க 2 முன்னோக்கு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களின்\n3 குறைந்த வேகம் மற்றும் உயர் திருகுவிசையைக், அதிவேக மற்றும் உயர் பதில், மென்மையான அதிக ஈட்ட\n4 குறைந்த சக்தி நுகர்வு\n1 அதிவேக பஸ் தொடர்பு\n3 ரோபோ மற்றும் மனித ஒத்துழைப்பு\n4 பல புத்திசாலி கட்டுப்பாடு மற்றும் நிபந்தனை தீர்ப்பு\n1 பல வெற்றிகரமான வழக்குகள், தானியங்கி அசெம்பிளி லைன் நிறைந்த அனுபவம்\n2 உலோக குறைப்பு தானியங்கி வரி முழுமையான உபகரணங்கள் மற்றும் சேவைகளை வழங்க முடியும்\n3 ஸ்மார்ட் தொழிற்சாலை திட்டமிடல் அனுபவம்\nஏற்றுதல் மற்றும் இறக்குதல், தெளித்தல், வெல்டிங், கையாளுதல் மற்றும் பாலிஷ் 4 முழு அனுபவம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: 1022 கட்டிடம் 1, அழகிய வர்த்தகரீதியான பிளாசா, Xinbei மாவட்டம், சங்கிழதோ சிட்டி, ஜியாங்சு பிரதேசத்திலிருந்து சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2015/12/blog-post_61.html", "date_download": "2019-02-18T18:22:52Z", "digest": "sha1:THUHSNHTANRZMG4C664XMOU3K7P4RZSW", "length": 6772, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: எளிதான வழியில் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறலாம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்", "raw_content": "\nஎளிதான வழியில் ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறலாம்: மண்டல பாஸ்போர்ட் அலுவலர் தகவல்\nஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவதற்கான வழிமுறைகள் சுலபமாக்கப்பட்டுள்ளன என்று, மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் எஸ். மணீஸ்வர ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nவேலைக்காக வெளிநாடு செல்லும் பொதுமக்களிடம் ஈ.சி.என்.ஆர். (குடியுரிமை ஆய்வுச்சான்று அவசியம் இல்லை) பாஸ்போர்ட் பெறுவதற்கு தனியார் முகவர்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற புகார் எழுந்துள்ளது.\nஅவ்வாறு ஏமாற்றப்படும் பட்சத்தில், அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திலோ புகார் அளிக்கலாம். ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெற அரசு பொது சேவை மையம் மூலம் ஆன்-லைனில் பதிவு செய்யலாம். இதற்கு, ரூ.1,655 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பதிவு செய்யப்படும் விண்ணப்பத்தை அருகில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பங்களுடன் வருமான வரி செலுத்திய ரசீது, நிரந்தரக் கணக்கு வைப்பு எண், வேலை தொடர்பான ஆவணங்களையும் இணைத்து வழங்கவேண்டும். ஈசிஎன்ஆர் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/7383.html", "date_download": "2019-02-18T19:30:34Z", "digest": "sha1:R22HTKOVXQCHJP4FP4SYNY2S2JPIPIPD", "length": 8213, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "ரீல் கணவருக்கும் பப்ளி நடிகைக்கும் இடையே காதலா? திருமண பந்தத்தில் இணைவார்களா? - Yarldeepam News", "raw_content": "\nரீல் கணவருக்கும் பப்ளி நடிகைக்கும் இடையே காதலா\nசீரியலில் கணவன் மனைவியாக நடித்து வரும் இருவருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.\nபெரிய எஜமான் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனலில் வரும் சீரியல் மூலம் பிரபலமானவர் அந்த பப்ளி நடிகை. முதல் சீரியில் மூலமே அவர் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துவிட்டார்.\nஅவரும், அவர் பெயரில் ஒரு பாதி பெயரை கொண்ட நடன கலைஞரும் காதலித்து வந்தனர். இதை அம்மணியே பேட்டியில் தெரிவித்தார்\nநடன கலைஞருக்கும், பப்ளி நடிகைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். முன்னதாக அந்த நடன கலைஞர் அம்மணியின் காதலை ஏற்கவே யோசித்தாராம்.\nபப்ளி நடிகைக்கும் அவர் நடித்து வரும் சீரியலில் அவருக்கு கணவராக நடிக்கும் நடிகருக்கும் இடையே ஃபீலிங்ஸ் ஏற்பட்டுள்ளதாம். இருவரும் காதலிப்பதாக சின்னத்திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.\nபப்ளி நடிகையின் பிறந்தநாள் அன்று 20க்கும் மேற்பட்ட பரிசுகளை வாங்கி நாள் முழுவதும் அவருக்கு கொடுத்து சர்பிரைஸ் அளித்து அசத்திவிட்டாராம் நடிகர்.\nநடிகைக்கும் உதவி இயக்குனர் ஒருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தலையிட்ட அந்த நடிகர் அம்மணிக்கு ஆதரவாக பேசியதுடன் உதவி இயக்குனரை தாக்கிவிட்டாராம். காதல் இல்லாமலா இவ்வளவும் செய்கிறார் நடிகர் என்று கேள்வி எழுந்துள்ளது.\nசீரியலில் நடிப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து ஒன்றும் புதிது இல்லையே. சரி, இந்த காதல் திருமணம் வரை செல்கிறதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்\nமண்ணை கவ்விய காலா, பெரிய அடி\nஅடேய் மங்கூஸ் மண்டைங்களா அந்த பொண்ண கொஞ்சம் பேச விடுங்கையா\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய காதலன்.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..\nஇறந்துபோன கணவரின் நண்பரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை\nமனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்\nசெல்வராகவன்-சூர்யா இணைந்து மிரட்டும் NGK பட டீஸர்\nபிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை ஏமாற்றிய காதலன்.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்..\nஇறந்துபோன கணவரின் நண்பரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை\nமனைவி மேலாடையின்றி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/7460.html", "date_download": "2019-02-18T19:09:10Z", "digest": "sha1:VJZRDA72H3LCORODU6L65PGABFZIAANB", "length": 7385, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடப்பது தான் என்ன…? - Yarldeepam News", "raw_content": "\nகொக்குவில் இந்துக் கல்லூரியில் நடப்பது தான் என்ன…\nயாழ்ப்பாணம்யாழ்.கொக்குவில் இந்து கல்லூரி மாணவர்கள் 25 பேர் மீது நடவடிக்கை முன்னெடுக்குமாறுபாடசாலை அதிபர் ஞானசம்பந்தர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.யாழ்.பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவில் இன்று (13) ஆம் திகதி இந்தமுறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.கடந்த வாரம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்வதாகறி மாணவர்கள் போராட்டம் நடாத்தினார்கள்.\nஅந்தப் போராட்டத்தின் பின்னர்மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.மாணவர்கள் கைது செய்யப்பட்டமையை கண்டித்து மீண்டும் மாணவர்கள் போராட்டத்தினைமுன்னெடுத்திருந்தனர்.அவ்வாறு போராட்டத்தினை முன்னெடுத்த 25 மாணவர்கள் மீதே இந்தமுறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅந்த முறைப்பாட்டில் பாடசாலையின் ஒழுக்க நெறிகளை மீறி மாணவர்கள் செயற்படுவதாகவும், அவ்வாறு செயற்படும் அந்த 25 மாணவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் அதிபர்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.அந்த முறைப்பாட்டின் பிரகாரம், 25 மாணவர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவிசாரணைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nயாழில் இருந்து கண்டி நோக்கி சென்ற பேருந்தின் சாரதி கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-notification-for-meteorological-department-002468.html", "date_download": "2019-02-18T18:06:26Z", "digest": "sha1:ICW2DYM6SERNCPECCMUDUF7JJWL4PXWN", "length": 10408, "nlines": 103, "source_domain": "tamil.careerindia.com", "title": "போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான எஸ்எஸ்சி நோட்டிஃபிகேசன் | ssc notification for meteorological department - Tamil Careerindia", "raw_content": "\n» போட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான எஸ்எஸ்சி நோட்டிஃபிகேசன்\nபோட்டி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்குமான எஸ்எஸ்சி நோட்டிஃபிகேசன்\nஎஸ்எஸ்சி தேர்வுக்கு தயாராகும் அனைவருக்கும் ஒரு நற்செய்தி மத்திய அரசின் சர்வீஸ் கமிசன் தேர்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nஸ்டாஃப் செலக்ஸன் கமிசன் என அழைக்கப்படும் எஸ்எஸ்சி வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வானிலை ஆராய்ச்சி துறையில் நிரப்பபடவுள்ள குரூப் 'பி' பணியிடங்களுக்கான அறிவிப்பை எஸ்எஸ்சி அறிவித்துள்ளது.\nஎஸ்எஸ்சியின் அறிவிப்பு படி வானிலை ஆராய்ச்சி பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் .\nஎஸ்எஸ்சி தேர்வு காலியிடங்கள் 1102 ஆகும். பணியின் பெயர் சைண்டிஃபிக் அசிஸ்டெண்ட் ஆகும் .\nஅறிவியல் துறையில் இயற்பியல் படிப்பு முடித்தவர்கள் மற்றும் இன்ஜினியரிங் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு ஆகஸ்ட் 4ஆம் தேதியில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் . மாதசம்பளம் ரூபாய் 9,300 முதல் 34,800 உடன் தரஊதியம் ரூபாய் 4200 ஆகும்.\nதேர்வு முறையானது எழுத்து தேர்வு மற்றும் சான்றிதல் சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . எஸ்எஸ்சி சிஜிஎல் தேர்வுகள் போன்று இல்லாமல் எளிதாக இருக்கும் இந்த தேர்வு முறைக்கு போட்டி தேர்வு எழுத ஆர்வம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம் .\nபொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணமாக ரூபாய் 100 நியமிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 04.08.2017 ஆகும் .எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 20.11. 2017- 27.11.2107 ஆகும்.மேலும் எஸ்எஸ்சியின் இணையத்தளத்தில் www.ssc.nic.in அறிந்துகொள்ளலாம்.\nநபார்டு வங்கியில் வேலை வாய்ப்பு . வங்கி வேலைக்காக காத்திருபோர் விண்ணபிக்கலாம்\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலையின் புதிய அறிவிப்பு- குஷியில் கலைக் கல்லூரிகள்\nடிஎன்பிஎஸ்சி வரைவாளர் கிரேடு III தேர்வு வினாத்தாள் வெளியீடு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/delhi-mysterious-dead-chilling-details-on-instruction-from-spirits-324222.html", "date_download": "2019-02-18T18:13:51Z", "digest": "sha1:ADVJQMFAHHBM7H3Y6YRBZB45BB4HDGVA", "length": 17978, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி மர்ம மரணம்.. குடும்பத்திடம் தாத்தாவின் ஆவி பேசியது என்ன.. பகீர் குறிப்புகள் வெளியானது | Delhi mysterious dead: Chilling details on instruction from spirits - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n1 hr ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nடெல்லி மர்ம மரணம்.. குடும்பத்திடம் தாத்தாவின் ஆவி பேசியது என்ன.. பகீர் குறிப்புகள் வெளியானது\nடெல்லி புராரி சம்பவத்தில் தொடரும் மர்மம்- வீடியோ\nடெல்லி: 11 பேர் டெல்லியில் மர்மமாக இறந்த விஷயத்தில், அந்த குடும்பத்திடம் ஆவி ஒன்று பேசியதன் குறிப்புகள் வெளியாகி உள்ளது. வீட்டு தலைவரின் தந்தை இறந்து ஆவியாக வந்து பேசியது என்னென்ன என்று குறிப்புகளில் உள்ளது.\nடெல்லி புராரி பகுதியில் நேற்று ஒரு வீட்டிலிருந்து 11 பிணங்கள் கண்டெடுக்கப்பட்டது. அந்த வீட்டில் போலீஸ் விசாரணையில் நிறைய கடிதங்கள், டைரிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅதேபோல் இவர்கள் எப்படி எல்லாம் இந்த சடங்கிற்கு தயாரானார்கள் என்றும் சிசிடிவி குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று போய், தூக்கு மாட்டிக்கொள்ள வசதியாக கயிறு, புதிய நாற்காலி, இரும்பு கம்பிகள், கட்டுவதற்கு துணி என்று வாங்கி வந்துள்ளனர். இது எல்லாம் தாத்தா ஆவியின் ஆணையின் பேரில் செய்துள்ளனர்.\nஅந்த டைரி குறிப்புகளில் தற்போது புதிய விஷயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புராரியின் இறந்து போன தந்தை தினமும் என்ன பேசுகிறார் என்ற குறிப்புகள் இருந்துள்ளது. அதில் ''நீ இந்த சடங்கை செய்தால்தான் என் ஆத்மா சாந்தி அடையும். உங்களுக்கும் மோட்சம் கிடைக்கும். என்னுடன் 5 ஆவி இருக்கிறது. நீ ஹரித்வார் போக வேண்டாம். இந்த சடங்கை வீட்டிலே செய்தால் எல்லாருக்கும் மோட்சம் கிடைக்கும்'' என்றுள்ளது.\nஅதேபோல் இவர்கள் எப்படி எல்லாம் இந்த சடங்கிற்கு தயாரானார்கள் என்றும் சிசிடிவி குறிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று போய், தூக்கு மாட்டிக்கொள்ள வசதியாக கயிறு, புதிய நாற்காலி, இரும்பு கம்பிகள், கட்டுவதற்கு துணி என்று வாங்கி வந்துள்ளனர். இதை எல்லா தாத்தாவின் ஆவியின் ஆணையின் பேரில் செய்துள்ளனர்.\nஇதற்கு பின் உள்ள டைரி குறிப்பில், இறந்த முதியவரிடம் பதில் சொல்லும் விதமாக '' இங்கே எல்லாம் நன்றாக செல்கிறது. குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் சடங்கிற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். விரைவில், சடங்கை வெற்றிகரமாக செய்யலாம். சடங்கிற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டோம்'' என்று குறிப்புகள் உள்ளது.\nஇதில் மிகவும் மோசமான அதிர்ச்சியளிக்கும் விஷயம் ஒன்றும் இருந்துள்ளது. இந்த குடும்பம் போலவே, அவர்களின் உறவினர் குடும்பம் ஒன்று கடந்த சில வருடங்களாக சிக்கி இருந்துள்ளது. அவர்கள் வசதி பெறுவதற்கு இந்த சடங்கை செய்யலாமா என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த ஆவி, இப்போது வேண்டாம், இந்த சடங்கு முடித்த பின் செய்யலாம் என்று கூறியுள்ளதாக குறிப்பில் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nடெல்லியில் அடுத்தடுத்து திருப்பம்.. ராகுல் காந்தியுடன் கனிமொழி முக்கிய ஆலோசனை\nகுல்பூஷன் ஜாதவின் வாக்குமூலம் பாகிஸ்தான் ஜோடித்தது… சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய இந்தியா\nஅப்பாடா.. இப்பதான் கொஞ்சம் நிம்மதி.. தினகரனின் பெரா வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி. கார்த்தியை கைது செய்ய மார்ச் 8 வரை தடை நீட்டிப்பு\nஎல்லாம் முடிஞ்சி போச்சு.. இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை.. ஆக்ஷன்தான்.. பிரதமர் மோடி அதிரடி\nஆரம்பிச்ச முதல் நாளே ஒன்றேகால் மணி நேரம் லேட்.. வந்தே பாரத் ரயிலில் வந்த பயணிகள் புலம்பல்\nஎல்லையில் இந்திய ராணுவம் ருத்ர தாண்டவம்.. 12 மணி நேரம் தொடர் தாக்குதல்.. தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை\nதடை எல்லாம் விதிக்க முடியாது… பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி\nமறக்கமுடியாத மே 22, 2018.. மகிழ்ச்சியளித்த பிப்.18, 2019.. ஸ்டெர்லைட் வழக்கில் நடந்தது என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsuicide delhi police டெல்லி உடல்கள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=9325&ncat=2", "date_download": "2019-02-18T19:49:26Z", "digest": "sha1:JGLOWM7XANRQTPYEAWMYWCESZZI55UYZ", "length": 37258, "nlines": 353, "source_domain": "www.dinamalar.com", "title": "ஈரம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nகருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய\n\"\"டேய் கபாலி... உன்னையெல்லாம் அந்த சாமி சும்மாவே விடாதுடா... இந்த கையால ரிக்ஷா வலிச்சு வலிச்சு, எம்மாந் துட்டு தந்திருப்பேன். உனக்கு நன்றியே இல்லையேடா... தோ... கொசுறு துட்டு அம்பது ரூவா, அத கடனா கேட்டா அழுவுறே... தூ.''\nகபாலியை தண்டிக்கும்படி, கடவுளிடம் மாரி, \"ரெக்கமண்ட்' செய்து கொண்டிருக்க, அதை பற்றி துளிகூட கவலைப் படாத கபாலி, காஜா பீடியை, லயிப்பாய் புகைத்துக் கொண்டிருந்தான்.\nஅலட்சியமாய் பீடியை புகைத்தபடியிருந்த கபாலியின் பனியனை பற்றி இழுத்தான் மாரி. முன்னமே சாயபு கடை பரோட்டாவைப் போல் கிழிந்திருந்த அவனுடைய பனியன், மாரியின் முரட்டு கைபட்டு, இன்னும் கிழிந்தது.\nஅவர்களது செல்ல விளையாட்டில், எரிச்சல்பட்ட டீக்கடை முனிஸ், அவர்களை அந்தாண்ட போகச் சொல்லி விரட்டினான். எரிச்சல் மண்ட முனிசை பார்த்த இருவரும், அங்கிருந்து விலகி நடந்தனர்.\n\"\"டேய் கபாலி... டீயாவது வாங்கித்தாடா.'' அவனுடைய தோள் மீது, கைகளை விசிறிப் போட்டபடி, இருவரும் முன்னே நடக்க, அங்கிருந்தவர்கள், அவர்கள் இருவரையும் எரிச்சலோடும், வெறுப்போடும் பார்த்தனர்.\nடைமண்ட் குப்பத்தில், இது நித்தமும் அரங்கேறும் நிகழ்ச்சி. பொறுப்பும், நாணயமும் வாசனைக்கு கூட அறியாதவர்கள், இந்த வகையறாக்கள். கொஞ்சம் அப்படி, இப்படி மனிதர்களை பார்த்தே பழகிய குப்பத்து மக்களுக்கே கூட, எந்நாளும், மாரி, கபாலி மற்றும் அவர்களுடைய நண்பர்களை பார்க்கையில், வெறுப்பாய்த் தான் இருக்கும்.\n\"\"மாரியண்ணே... உன்னை தேடி கெய்வி ஒண்ணு வந்திருக்கு,'' என்று சொன்னான் ராசு.\n\"\"டேய் மாரி... என்னடா ஒன்னத்தேடி கெய்வியெல்லாம் வருது... என்ன விஷயம்'' கபாலி நக்கலாய் கேட்க, மாரி அவனுடைய முகத்தில் குத்தினான்.\n\"\"டேய் சோமாரி... நாங்க அனுமாருக்கு அக்கா புள்ளீங்கடா...'' என்று துண்டு பீடியை, வாயோரத்தில் கடித்துக் கொண்டு, லுங்கியை முழங்கால் வரை உசத்தி கட்டிக்கொண்டு, ராசு காட்டிய திசையில் மாரி நடக்க, அவனை பின் தொடர்ந்தான் கபாலி.\nஇருபது அடி தூரம் நடந்து, பெரிய சந்தை ஒட்டிய முக்குச்சந்தின் பூட்டிய கடை வாசலில், அந்த கிழவி அமர்ந்திருந்தது. பக்கத்தில் ஏழெட்டு வயதுள்ள பெண்பிள்ளை ஒன்று.\n\"\"தா மாரி... இந்த ஆயா தான் உன்னை கேட்டுச்சு... இந்தா ஆயா, இவன்தான் மாரி...'' செக்கோஸ்லோவாக்கிய அதிபரை, சீன பிரதமருக்கு அறிமுகம் செய்தவன்போல், தன் வேலையை முடித்து கொண்டு கிளம்பினான் ராசு.\nகிழவியை உற்றுப் பார்த்தான் மாரி, அழுக்கு வெள்ளை சட்டை, பின் கொசுவம் வைத்துக் கட்டிய நூல் சேலை, கையில் மஞ்சள் பை.\nஎழுபது வயசிருக்கும்; இல்லை அதைவிட குறைந்த வயசா கூட இருக்கலாம்... வறுமை வயசை கூட்டி காண்பிக்கிறதோ\n\"\"யார்மே... எதுக்கு என்ன தேடினே\nஅந்தக் கிழவி, மாரியையும், அவனுக்கு பின் நின்ற கபாலியையும் பார்த்து, திருப்தியுறாத கண்களால், அவர்களின் பின்புறமாய் எதையோ தேடியது.\n\"\"உன்னை இல்ல... மாரிய பார்க்கணும்'' என்று அப்பாவியாய் சொன்னாள் கிழவி.\n'' சலிப்பாய் சொன்னான் மாரி, ஒரு நொடி கிழவியின் கண்களில், ஆயாசமும், அயர்ச்சியும், தவிப்பும், நெகிழ்வும் வந்து விலக, தன் பையில் இருந்து, ஒரு கசங்கிய பேப்பரையும், சின்ன போட்டோவையும் எடுத்துக் காட்டியது.\nஅந்த துண்டு சீட்டில், ஏதோவொரு இரட்டை இலக்க கதவு எண் கொண்ட முகவரியும், கீழே டுமிங் குப்பம் என்றும் இருந்தது. போட்டோவில் மீசையும், தாடியுமாய், ஒரு இளைஞனின் நிழலுரு.\n\"\"நெனச்சேன்... ஆயா இந்த பேப்பர்ல டுமிங் குப்பம்ன்னு போட்டு இருக்கு... ஆனால், நீ வந்திருக்கிறது டைமண்ட் குப்பமில்ல,' தன்னுடைய நாலாம் வகுப்பு படிப்பாற்றலை மாரி காட்டியபோது, கபாலிக்கு சிரிப்பு முட்டியது.\n\"\"போட்டோல யாரு... உம் மவனா... இன்னா விஷயம்'' மாரி கேட்டபோது, கிழவிக்கு கண்ணீர் முட்டியது.\n\"\"ஆமாம் ராசா... ஒத்தை புள்ள... கழுத்து புருஷன் போனாலு<ம், வவுத்து புருஷன் இருக்கேன்னு, மனசை தளர விடாம, காத்துகிட்டு இருந்தேன். இப்ப கொம்பு உச்சியில நிற்கிற குரங்காட்டம், நிக்கவும் முடியாம, இறங்கவும் தெரியாம தவிக்கேன்\nகிழவியுடைய கெக்க பெக்க பேச்சு, மாரிக்கு சிரிப்பாக வந்தது என்றாலும், அமைதியாய் இருந்தான். கிழவியே தொடர்ந்தது...\n\"\"நாலு வருசத்துக்கு முன்னாடி, இந்த புள்ளைக்கு மூணு வயசா இருந்தப்ப வீட்டை விட்டு போனவன் போனவன்தான்... ஒண்ணு உன்னை பெத்தவளுக்கு நீ கட்டுப்படணும்; இல்ல, உனக்காக புள்ளைய பெத்து தந்தவளுக்கு கட்டுப்படணும்... எதுவும் இல்லாம திரிஞ்சா, யார் என்ன செய்யுறது\n\"\" சரி ஆயா... நீ இன்னாத்துக்கு இங்க வந்த... இன்னும் சொல்லல\n\"\"எம்மவன தேடித்தேன்... இரண்டு வருசத்துக்கு முன்னாடி, அவன் இங்க இருக்கிறதா சொல்லித்தான், இந்த காயிதம் போட்டான். ரெண்டோரு தரம், காசும் போட்டு விட்டான். \"இந்த நாடோடி பொழப்பெல்லாம் இன்னும் கொஞ்ச நாள்தேன். ஆத்தா நான் இங்கன சாப்பாட்டு கடையில் வேலை பாக்குறேன். நாலுக் காசு சேர்ந்ததும், அங்க வர்றேன். நாம் கிளப்பு கடை போடலாம்'ன்னு எழுதினான். அத்தோடு சரி, அப்புறம் அவன் எதுவும் எழுதல, பணமும் அனுப்பல.''\nஉண்மையில் கிழவியின் வார்த்தைகள், \"மெர்ஸ்' ஆகத்தான் இருந்தது இருவருக்கும்.\n\"\"எனக்கும் எழுபது வயசாயிடுச்சு... நானும் எம்புட்டு நாளைக்கு அவனோட பொண்டு, புள்ளைகளை காபந்து செய்யறது, \"பொசு'க்குன்னு என்னோட உசிரு நின்னு போச்சுன்னா, இதுக அனாதையாவுல போயிடும்... அதுக்குத்தான், நான் இம்புட்டுத் தூரம் தேடி வந்தேன்...\n\"\"எப்படியாவது அவன் கால்ல, கையில விழுந்து, வூட்டுக்கு வரச் சொல்லி கேட்கணும் சாமி, அவன்ட்ட இதுகளை ஒப்படச்சுட்டா, வேற என்ன வேணும்... எந்த உதவியும் வேணாம்\nஅந்த வயசான கிழத்தியின் வார்த்தைகள், மனசை புரட்டியது இருவருக்கும்.\n\"\"ஆயா... அந்த போட்டோவை இப்படிக் குடு, பக்கத்துலதான் டுமிங் குப்பம் கீது... வா ஒரு நடை போய் பார்ப்போம்\nஇரண்டொரு சந்துக்களையும், தெருக்களையும் கடந்து, அவர்கள் நடந்த முடிவில், டுமிங் குப்பம் வந்தது. \"\"இன்னும் எம்புட்டுத் தூரம் ஆத்தா நடக்கணும்... கால் வலிக்குது. நாம போற இடத்துல அப்பா இருக்குமா... நாம இப்பயே பார்த்துடு@வாமா'' அந்த பெண் குழந்தை, ஓயாமல் கேள்வி கேட்டது.\n\"\"வாய் ஓயாம கேள்வி கேட்காத தனலட்சுமி கண்ணு... உங்கய்யனை பார்த்ததும், ஓடிப்போய் காலைக் கட்டிக்கிட்டு, \"நீ வூட்டுக்கு வா அப்புச்சி... நீ இல்லாம, அம்மாவும், அண்ணனும் அழுவறாங்க'ன்னு சொல்லணும் சரியா\nபாட்டியும், பேத்தியும் ஒருவருக்கொருவர் அங்கலாய்த்தபடி வந்தனர்.\nமஸ்தான் பாய், ஒர்க்ஷாப் வந்ததும், அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று தோன்ற, அவரிடம் சென்று விசாரித்தனர். அவருக்கு அந்த மாரியை தெரிந்திருந்தது.\n\"\"அட இவனா... நம்ம நாகேஷுட்ட கேளுப்பா... அதான், \"மெஸ்' வச்சிருப்பான்ல, அவன்கூடத்தான் இவன பாத்திருக்கேன்... அவனைப் போய் கேளு.''\nகிழவியையும், பேத்தியையும் மஸ்தான்சாப் கடையில் உட்கார வைத்து விட்டு, நாகேஷுடைய மெஸ்சுக்கு, கபாலியும், மாரியும் வந்தனர்.\nநாகேஷ்தான் கடையில் இருந்தான். போட்டோவை வாங்கி பார்த்த நாகேஷின் முகம், சட்டென்று சிறுத்து வதங்கியது.\n\"\"இவன் பேரு மாரின்னுதான் நெனக்கேன்... ஊர் நாட்டுக்காரபய, நம்ப கையிலதான் வேலையா இருந்தான். சட்டுன்னு ஒருநா, பெரிய ஓட்டலுக்கு வேலைக்கு போய்ட்டான் ... அத்தோட அவனை நான் மறந்துட்டேன்...\n\"\"திடீர்ன்னு ஒருநா, நம்ம தோஸ்த் ஒருத்தன் வந்து, \"மாரி நெஞ்சுவலியில செத்து பூட்டான்... அவனோட ஊர் நெலவரம் எதுவும் தெரியல... நாமளே எடுத்து போட்ரலாம்'ன்னு கூப்புட்டான். அதுனால, நானும் போய் தூக்கி போட்டுட்டு வந்தேன்... அவனோட பையில தேடிப் பார்த்தோம்; விலாசம் போன் நம்பர் எதுவும் இல்லை... அது சரி... நீ ஏன் இம்புட்டு நாக்கழிச்சு இவனை தேடுற\nஅவனிடம் பதில் கூறாமல், இருவரும் திரும்பி நடந்தனர்.\nஅவர்களின் மனசு முழுக்க, கிழவியின் முகமும், அந்த பெண் குழந்தையின் முகமும் நிழலாடியது.\n\"பாவம் கெய்வி... இம்மா வயசில், எம்புட்டு நம்பிக்கையா, மவனை தேடி வந்திருக்கு... அதனிடம் போய், அவன் செத்துப் போனதா எப்படி சொல்றது' இருவருக்குள்ளும், ஒரே எண்ணம்தான்.\nஇவர்களைப் பார்த்ததும், ஓடோடி வந்தது கிழவி. இவர்களுடைய பதிலுக்காக, முகத்தையே பார்த்தது.\n\"\"ஆயா... ஒண்ணும் கவலைப்படாதே... உம்மவன், பம்பாய்ல ரொம்ப சவுகரியமா இருக்கானாம்... பெரிய ஓட்டல்ல வேலையா இருக்கானாம்... இங்கிருந்து போய் மூணு மாசம் ஆகுதாம்... வருவான்; நிச்சயம் அவன்... ஒருநா உன்னை தேடி வருவான்... நீ விசனப்படாம போ...\n\"\"அப்பறம் உன் மவனோட பழைய மொதலாளி, அவனோட சம்பள பாக்கி, ஐநூறு ரூபாயை, உன் கையில தரச் சொன்னாரு... டேய் கபாலி, அதை ஆயா கையில குடு...'' மாரி கையை நீட்டி கண்சிமிட்டி, கபாலியிடம் இருந்து, பச்சை ஐநூறு ரூபாய் நோட்டை வாங்கித் தந்தான். கிழவி முகமெல்லாம் பூரிக்க, வாங்கிக் கொண்டது.\n\"\"தம்பி... இது காசில்லை; எம் மவன் உசிருக்கான நம்பிக்கை... எங்கிருக்கானோன்னு வந்தேன்... ஆனா, அவன் இருக்கான். நிச்சயம் ஒருநாள் வருவான்னு, நான் நம்பித்தான் போறேன்... அவன் வந்துடுவான்; நிச்சயம் வந்துடுவான்\nகிழவி, பேத்தியை கையில் பிடித்துக் கொண்டு, கம்பீரமாய் நடந்து போனது.\n\"\"ஏன்டா மாரி பொய் சொன்ன\n\"\"அந்த ஆயா இப்ப சொல்லிச்சே... \"நான் நிம்மதியா போறேன்'னு இதுக்காகத்தான்டா... அந்த நிம்மதிய நாம ஏன் கெடுப்பானேன். கெய்விக்கு தெரிஞ்சதும், அது மவன் உசிரு பொழச்சா வரப் போறான்\n\"\"அது மனசுக்கு, அது மவன், உசிரோட இருந்துட்டே போகட்டும்... எத்தனையோ, ஐநூறு ரூபா தாளை பாத்திருக்கோம். இன்னைக்கு தான்டா, அந்த பச்சை நோட்டோட ஈரம், என் உள்ளங்கையில ஒட்டிக்கிச்சு...'' நெகிழ்வாய் மாரி சொன்னதும், அவனுடைய ஈர மனசின் வலியை உணர்ந்தவனாய், கிழவி சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான் கபாலி.\nஅரைமணி நேரத்தில், 337 சிக்கன் லெக் பீஸ்\nஆபத்துடன் விளையாடும் சீன இளம்பெண்\n - சில பின்னணி தகவல்கள்\nநானா போனதும் தானா வந்ததும் (16)\nசம்சார பந்தத்தில் இருந்து விடுபட முடியுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nகார்த்திக் கே - சென்னை,இந்தியா\nமிக அருமையான கதை... நல்ல முடிவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=11-18-13", "date_download": "2019-02-18T19:40:14Z", "digest": "sha1:SOAJTZ2WIOMPCGX6O3WWMN4DBL54HDIP", "length": 11273, "nlines": 226, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From நவம்பர் 18,2013 To நவம்பர் 24,2013 )\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவிவசாய மலர்: அசோலாவை வளர்ப்போமா\n1. ஸ்மார்ட் போன்களில் சென்சார்கள்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST\nதிறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். வரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும். இது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ..\nபதிவு செய்த நாள் : நவம்பர் 18,2013 IST\n* மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்றும் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பிற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று. * உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா மொபைல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0365.html", "date_download": "2019-02-18T18:24:54Z", "digest": "sha1:USICQFX6DCFIIQMGMRXKVTDOLIJKX35V", "length": 70612, "nlines": 498, "source_domain": "www.projectmadurai.org", "title": " cokkanAta mAlai of muttucAmip piLLai (in tamil script, unicode format)", "raw_content": "\nஇஃது திரிசிரபுரமகாவித்துவான் மகா--ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள்\nமாணாக்கருளொருவராகிய மாயூரம் முத்துசாமிப்பிள்ளை இயற்றியது.\nதிருப்பனந்தாள்காசி மடாதீனபதி காசிவாசி ஸ்ரீ சாமிநாத சாமிகள்\nகும்பகோணம் ஸ்ரீவிந்தியாஅச்சியந்திர சாலையில் அச்சிற்பதிக்கப்பட்டன.\nவிஜய-ஸ்ரீ ஐப்பசி மாதம் , 1893\nபரம்பரைத்திருநாமம் பரிபூரணமானஸ்தலம் மாதம் - பட்சம் - திதி\nமெய்கண்டதேவர் திருவெண்ணெய் நலூர் ஐப்பசி -- சுக்கி --பிரதமை\nஅருணந்தி சிவாசாரியார் துறையூர் புரட்டாசி -- திரு --திரயோதசி\nமறைஞானசம்பந்தர் திருக்களாச்சேரி ஆவணி -- சுக்கி --துதியை\nஉமாபதி சிவாசாரியார் கொற்றவன்குடி சித்திரை-- சுக்கி -- துவாதசி\nஅருணமச்சிவாயர் கொற்றவன்குடி மார்கழி -- சுக்கி --பௌரணிமி\nகங்கைமெய்கண்டார் சீர்காழி கார்த்தி -- கிரு --பஞ்சமி\nபழுதைகட்டிச்சிற்றம்பசுவர் மதுரை பங்குனி -- கிரு --நவமி\nபழுதைகட்டிஞானப்ரகாசர் காளத்தி ஐப்பசி -- கிரு -- சதுர்த்தி\nஞானப்ரகாசர் திருவாரூர் ஐப்பசி -- கிரு -- சஷ்டி\nஞானசம்பந்த தேசிகர் தருமை வைகாசி -- கிரு --சத்தமி\nஆனந்த பரவச தேசிகர் தருமை மார்கழி -- கிரு --திருதிகை\nசச்சிதானந்த தேசிகர் தருமை ஆனி -- சுக்கி -- சத்தமி\nமாசிலாமணி தேசிகர் தருமை புரட்டாசி-- சுக்கி --ஏகாதசி\nஞானசம்பந்த தேசிகர் தருமை ஆவணி -- சுக்கி --துதியை\nதிருஞானசம்பந்த தேசிகர் திருக்குற்றாலம் சித்திரை -- கிரு --பிரதமை\nதிருவம்பலதேசிகர் தருமை ஐப்பசி -- சுக்கி --பௌர்ணிமி\nஅழகிய திருச்சிற்றம்பல தேசிகர் கோட்டூர் கார்த்தி -- சுக்கி ஏகாதசி\nதிருநாவுக்கரசுதேசிகர் தருமை ஐப்பசி -- சுக்கி பௌர்ணமி\nசச்சிதானந்த தேசிகர் தருமை மார்கழி -- சுக்கி -- தசமி\nஞானசம்பந்த தேசிகர் தருமை ஆவணி -- கிரு -- ஏகாதசி\nகந்தப்பதேசிகர் தருமை ஆவணி -- கிரு -- நவமி\nமாசிலாமணி தேசிகர் தருமை தை -- கிரு -- சஷ்டி\nசச்சிதானந்த தேசிகர் சிவசைலம் கார்த்தி -- சுக்கி --துவாதசி\nமாணிக்கவாசகதேசிகர் திருபுவனம் மாசி -- கிரு --சதுர்த்தி\nஅரிய மேனியினிற் சாத்திடுந் திருவோற் றாடையை யேந்தி நின்றவன்கண்\nபிரியு நீரொற்றி யெடுத்தபி னயனம் பிறங்கிடா திருக்க வுஞ்செய்தாய்\nபுரியு மன்புடையா ரேத்திடு நின்றன் புகழினுக் கிணையெ வன்புகல்வேன்\nசுரிய மர்குழலார் மருவிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 61\nபோற்றபி டேககங் காளங்கள் சுத்தி புரிந்திடா ததனிடைக் கங்கை\nயூற்றிய கருவி யோடுதங் கரமு மொன்று பட்டெடுத் திடப்படாம\nலாற்றிய வதனாற் கண்டவர் யாருமச் சமிக்கடைந் திடச்செய்தாய்\nதூற்றலில் கவிஞர் போற்றிடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 62\nஅயலிடம் வைத்த நிவேதனக் கனியை யருந்தியே லந்த வன்வயிறு\nபுயலென வாக மகோதரங் கொண்ட போததை நோக்கிய பின்னச்\nசெயலினை நாடி யுலகவ ரறியத் தெரிந்தனை நின்னடி பணியாத்\nதுயரிலார் பொலியு மாடமார் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 63\nசிங்களத் தரச னனுப்பிப் பினகனி யைச்சீ ரோடு நிவேத னஞ்செய்த\nமங்கள முத்துக் குமாரனுக் கிரவி மையமர் காரைக் காலம்மை\nயிங்கினத் தோடுந் தந்தா மென்றே யியம்பினை மேனி லைகற்பந்\nதொங்கிடு கனியு முதிர்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 64\nவஞ்சிமன் னவனு நின்னிடங் கொண்ட மகிழ்வி னாலனுப் பினதான\nமஞ்செனு மாரந் தன்னையும் வாங்கி மகிழ்ந்து லக்காட் டியபின்னர்\nபஞ்சரக் கிளையோ டுனைத்துதித் தணியப் பகர்நி லம்பொலி முனமேற்ற\nதுஞ்சொலிக் காட்டி நிறுவினை தருமைச் சொக்க நாதப் பரசிவமே 65\nபத்திர னைக்கண் டுபசரித் திட்ட பான்மை யோனின் பணிசெய்த\nமித்திர னென்று சொன்னவோர் முநிவர் வியந்திடத் திரும டங்கட்டிப்\nபத்திமை கொண்டா னென்று செயளித்துப் பாதுகாத் திடவு நீசெய்தாய்\nதுத்தனும் பணிந்து வாழ்ந்திடுந் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 66\nஇந்துள வனத்திற் கொய்யடி தனக்கு மெழிலுறு மருளை யீந்ததுபோ\nலந்திலேழ் நாளுன் சந்நிதி நின்று மகன்றி டாப்போத் தின்நன்மைச்\nசிந்தைகொண் ஞான சம்பந்தர் காணச் சீர ருள்செய் தனையென்றுஞ்\nசுந்தரன் பணியு முநிவர்சூழ் தருமைச் சொக்க நாதப் பரசிவமே 67\nஆலைநேர் மெழியார் தெரிந்திட வணிமா வாதியா யுள்ள வையனைத்துங்\nகாலையே வேண்ட மதுரையி லுரைத்த கடவு ணீயென் பதுதெரிய\nமாலையில் வாழ்கந் தப்ப தேசிகனு மகிழ்ந்தி டவளர் மகிமாவைச்\nசோலையி னடுவிற் சொற்றனை தருமைச் சொக்க நாதப் பரசிவமே 68\nசாத்திடவாரந்தனை யரைத்தவனுத்தாங் கொணாவருத்தமிக்கென் று\nகேத்திரமணலைச் சேர்த்தரைத்தளிக்கக் கெழுமியமேனிசாத்திட லு\nநேத்திரம்பார்க்குந் தொழிலினை நீக்கி நிறுவினை முதிவரர்கூடி த்\nதோத்திரஞ்செய்யும் புகழுடைத்தருமைச் சொக்கநாதப் பரசிவமே. 73\nசுந்தரமன்னன்றன் மகற்கரியசுமதியென் மந்திரிதனை யு\nகந்தளித்ததுபோன் மாணிக்கவாசகனாலொளிர் சாமிநாதப்பே ர்\nதந்திரன்காறுவாறென வழைக்கச் சாற்றினைச் சீட்டை முன்னளித் து\nசொந்தந்ன்முன்வருவந்திடுந்தருமைச் சொக்கநாதப் பரசிவமே. 74\nகதவரகுணன்றனன்பினாற்சிவ லோகந்தனைக் காட்டியதுபோ ன்\nறுதமலியருளை வியந்தனர் தருமைச் சொக்கநாதப் பரசிவமே. 75\nஆவணி மூலநாளிற்சாதனத்தாலாட்டுபோதிடைவிடாதொளி மாவணியசியார்பலர்களுங்காணமதுரையினடைந்தனமா தாவணிநரியுன்சந்நிதிநின்றுந்தரிசிக்கச்செய்தனையென்று தூவணிந*கையார்மேவிடுந்தருமைச்சொக்கநாதப்பரசிவமே 76\nஆன்றநன் மலையத்துவசனை யழைத்து மாடிடச்செய்தகாரண மே\nதிருக்கைலாய பரம்பரை தருமபுரவாதீனம் அடியார்\nகுழாத்துளொருவராகிய ஆறுமுகச் சாமிகள் இயற்றியது.\nமேற்படி ஆதீனத்து அடியார் குழாத்துளொருவராகிய\nதிருப்பனந்தாள் காசிமடாதீனம் வித்துவான் சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.tamilnews.com/2018/05/30/france-participate-football-world-cup-2018/", "date_download": "2019-02-18T18:49:42Z", "digest": "sha1:JWO3A2CQG5L6KQOKAJHEWP37AQQOFZ5X", "length": 55792, "nlines": 586, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Tamil News:France participate football world cup 2018", "raw_content": "\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nமீண்டும் உலகக் கோப்பையை வெல்லுமா பிரான்ஸ்\n1998 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோப்பையைக் கைப்பற்றியது பிரான்ஸ். ஆனால் அதன் பிறகு ஒரு கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரான்ஸ், 2006-ம் ஆண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் இத்தாலியிடம் பரிதாபமாக தோற்று வெளியேறியது. ஆனால் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள இளம் வீரர்களின் உத்வேகத்தால் கோப்பையை வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்பில் பிரான்ஸ் அணி உள்ளது.France participate football world cup 2018\nஇந்த ஆண்டு ரஷ்யாவில் உலகக் கோப்பை போட்டிகள் கோலாகலமாக நடைபெறவுள்ளன. உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்னேறியுள்ள 32 அணிகளில் பிரான்ஸ் அணி C பிரிவில் அவுஸ்திரேலியா, டென்மார்க், பெருவுடன் இணைந்துள்ளது.\nஉலகக் கோப்பைத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் ஐரோப்பாவின் குரூப் B பிரிவில் பிரான்ஸ் அணி முதலிடம் பிடித்தது. இந்த குரூப்பில் நெதர்லாந்து, ஸ்வீடன் ஆகிய அணிகளும் இடம்பெற்றிருந்தன. ஆனால் நெதர்லாந்தையும், ஸ்வீடனையும் விட கூடுதலாக 4 புள்ளிகளைப் பெற்ற பிரான்ஸ் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்கு முன்னேறியது.\nபிரான்ஸ் அணியின் சொத்தாகக் கருதப்படும் வீரர்கள் பவுல் போக்பா, கைலியன் மாப்பே, அன்டோய்ன் கிரீஸ்மேன் ஆகியோர்தான். அதிரடி ஆட்டத்துக்கும், அட்டகாசமாக கோல் போடுவதற்கும் பெயர் பெற்றவர்கள் இந்த மூவர். இந்த மூவர் கூட்டணிதான் பிரான்ஸ் அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தரப்போகிறது என்று பிரான்ஸ் ரசிகர்கள் கருதுகின்றனர்.\nநடுகள ஆட்டக்காரரான பவுல் போக்பா, பிரான்ஸ் அணிக்காகவும் மான்செஸ்ட் யுனைடெட் அணிக்காகவும் விளையாடிய அனுபவ ஆட்டக்காரர். 25 வயதாகும் போக்பா, 2011-ம் ஆண்டில் பிரான்ஸ் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்காகத் தேர்வானார். அதைத் தொடர்ந்து 17, 18, 19, 20 வயதுக்குட்பட்டோர் அணிகளில் ஆடினார். 2013 முதல் தேசிய அணியில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார்.\nமான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணிக்காக 4 ஆண்டு காலமாக ஆடி வருகிறார். இடையில் ஜுவன்டெஸ்ட் அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடினார்.\n19 வயதாகும் கைலியன் மாப்பே களத்தில் இறங்கினால் புயல்தான். கோல் மழை பொழியும் வரை தனது முயற்சியைக் கைவிடமாட்டார். 2017 முதல் பிரான்ஸ் தேசிய அணியில் இடம்பிடித்து வருகிறார். முன்கள ஆட்டக்காரரான கைலியன் மாப்பே தொடக்கத்தில் ஏஎஸ் பான்டி, ஐஎன்எப் கிளையர்பான்டெய்ன், மொனாக்கோ அணிகளுக்காக ஆடியிருக்கிறார்.\nஇவரது தந்தை வில்பிரைட் கால்பந்து பயிற்சியாளர். தந்தையின் ஊக்கத்தால் கால்பந்துக்கு வந்து சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளார். இவரது அனல் பறக்கும் முன்கள ஆட்டம் பிரான்ஸ் ரசிகர்களை மட்டுமல்லாமல் உலக ரசிகர்களையும் கவர்ந்து இழுத்துள்ளது.\nமூவர் அணியில் உள்ள மற்றொரு வீரரான அன்டோய்ன் கிரீஸ்மேன் அடிலெடிகோ மேட்ரிக் கிளப் அணிக்காகவும், பிரான்ஸ் தேசிய அணிக்காகவும் ஆடி வருகிறார். 27 வயதாகும் கிரீஸ்மேன் ஒரு சிறந்த முன்கள ஆட்டக்காரர். 2014-ம் ஆண்டு முதல் அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக ஆடி வருகிறார். பிரான்ஸ் தேசிய அணியில் 2010-ம் ஆண்டு இடம்பிடித்துவிட்டார். 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் தேசிய அணியில் இடம்பிடித்து விளையாடினார். பராகுவே அணிக்கெதிரான தனது முதல் சர்வதேச கோலடித்தார்.\nபோக்பா, கீரிஸ்மேன் ஆகியோர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக இருக்கிறார்கள். போக்பா, கிரீஸ்மேன், மாப்பேவுடன் களமிறங்குவது மற்ற வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும் என்று கால்பந்து விமர்சகர்கள் கணித்துள்ளனர்.\nபயிற்சியாளர் டெஸ்சாம்ப்ஸின் சீரிய மேற்பார்வையில் இவர்கள் மூன்று பேரும் பட்டை தீட்டப்பட்ட வைரமாய் பிரான்ஸ் அணிக்காக களமிறங்கவுள்ளனர். 1998 உலகக் கோப்பை, 2000-ம் ஆண்டில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பட்டத்தை பிரான்ஸ் அணி டெஸ்சாம்ப்ஸ் தலைமையில்தான் வென்றது.\nநீண்ட காலமாக பயிற்சியாளராக இருக்கும் டெஸ்சாம்ப்ஸ் தலைமையில் மீண்டும் கோப்பையை கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கையில் பிரான்ஸ் ரசிகர்கள் உள்ளனர். மூவர் அணி கூட்டணியின் மூலம் பிரான்ஸ் தனது இழந்த பெருமையை மீட்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nபிரான்ஸில், காவல்துறை அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\nசத்தமில்லாமல் சாதனைப்படைத்த சென்னை வீரர்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\n1998 இல் நடந்த 16 ஆவது உலக கோப்பை ஒரு பார்வை\nநெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\nபிபா உலகக்கிண்ண போட்டிக்கான ஆர்ஜன்டீன அணிக்குழாம்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n29 29Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\n1998 இல் நடந்த 16 ஆவது உலக கோப்பை ஒரு பார்வை\nநெய்மரின் உடல் நிலை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரேசில்\nபிபா உலகக்கிண்ண போட்டிக்கான ஆர்ஜன்டீன அணிக்குழாம்\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட பெண் :ஆப்கனிஸ்தானில் வினோத திருமணம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/4198", "date_download": "2019-02-18T19:00:18Z", "digest": "sha1:3GWZUJJPUTTS7GYQJHVTI6CMSELUFRXV", "length": 5553, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (09.07.2018)…! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (09.07.2018)…\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(22.06.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(02.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(02.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(30.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(30.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(21.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(21.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(25.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(25.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(18.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(18.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(01.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(01.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(17.05.2018)…..\n← Previous Story மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (08.07.2018)…\nNext Story → செரின்,பிரியா வாரியரை மிஞ்சி வில்லால் வித்தை காட்டிய ஷோ சூயூ\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/6376", "date_download": "2019-02-18T19:10:30Z", "digest": "sha1:V52JXQZVR23SS4HUFFBJ3BE435D4CIEW", "length": 4897, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (08.08.2018)….! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (08.08.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (19.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (20.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (20.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (22.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (26.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (26.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (24.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (24.07.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (27.07.2018)….\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.08.2018)….\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.08.2018)….\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sports.lankayarl.com/news_inner.php?news_id=MTAzNw==", "date_download": "2019-02-18T18:07:22Z", "digest": "sha1:2JQUM753HD77EMZLMIPESAEYJVQMVEGL", "length": 11070, "nlines": 183, "source_domain": "sports.lankayarl.com", "title": "Lankayarl - Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Lankayarl - Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nஇலங்கை இந்தியா உலகம் தீவகம் தொழில் நுட்பம் விளையாட்டு மருத்துவம் சமையல் வீடியோ செய்திகள் ஜேர்மனி கனடா பிரான்ஸ் சுவிஸ் பிரித்தானியா ஆஸ்திரேலியா சுவிற்சர்லாந்து டென்மார்க் சினிமா முக்கிய செய்திகள் சிறப்பு-இணைப்புகள்\nகோலாகலமாக தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்கவிழா\nஆண்களுக்கான 14வது உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க விழா உடன் இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது.\nஇந்தியாவின் புவனேஷ்வரில், ஆண்களுக்கான உலகக்கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடக்கவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. 19 நாட்கள் நடக்கும் உலகக்கோப்பையில், பங்கேற்கும் அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளனர்.\nஹாக்கி தரவரிசையில் 5வது இடத்தில் உள்ள இந்திய அணி, ‘சி பிரிவில் ரியோ ஒலிம்பிக்கில் 2வது இடம் பிடித்த பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்கா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும், இரண்டாவது, மூன்றாவது இடம் பிரிக்கும் அணிகள் குறுக்கு போட்டிகளில் பங்கேற்று கடைசி எட்டு அணிகளில் இடம் பிடிக்கும். கடைசி இடம் பிடிக்கும் அணிகள் தொடரில் இருந்து வெளியேறும்.\nஒரே நாளில் முதல் இடத்திற்கு வந்த ஹோல்டர்\nஅவுஸ்திரேலியாவுடனான போட்டித் தொடரில் நீக்கப்பட்ட நுவன் பிரதீப்\n3வது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி\nபிற்போடப்பட்டது இலங்கை கிரிக்கட் தேர்தல்\nசர்வதேச டென்னிசில் இருந்து ஒய்வு பெறும் ஆண்டி முரே\nஇந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி\nஇலங்கை நியூசிலாந்து ரி-20 கிரிக்கெட்:நியூசிலாந்து 35 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை நியூஸிலாந்து ரி20 கிரிக்கட்:இலங்கை அணி வெற்றி பெற 180 ஓட்டங்கள் தேவை\nஇறுதி போட்டியிலும் தோல்வியடைந்த இலங்கை\nஇலங்கை நியூசிலாந்து 3 வது ஒருநாள் போட்டி:இலங்கை அணிக்கு 365 ஓட்டங்கள் இலக்கு\nநியூசிலாந்து அணி 307 ஓட்டங்கள்\n21 ஓட்டங்களால் தோல்வி அடைந்த இலங்கை\nசவுதி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழன்\n45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோற்ற இலங்கை\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு ஏற்பட்ட சோகம்\nஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை\nகோப்பையை தட்டி சென்றது ஆஸி., மகளிர் அணி\n6வது முறையாக தங்கம் வென்று மேரி கோம் சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி-யின் மகள் கேரட் ஊட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது\nஇந்தியா கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் தொடரை வெல்ல முடியாது\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து அணி 312 ரன்கள் குவிப்பு\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://jera-energy.com/ta/", "date_download": "2019-02-18T18:16:15Z", "digest": "sha1:AK7KBEWGZVZQOJKPH4UKUUJHNBQVBVAU", "length": 12482, "nlines": 291, "source_domain": "jera-energy.com", "title": "Ftth Drop Cable, Ftth Cable Factory, Cable Clamp Factory, Fiber Optic Cable Clamp, Dead-End Grips Suppliers, Ftth Clamp, Stainless Steel Strap Manufacturer, Insulation Piercing Connector", "raw_content": "\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் கருவிகள்\nகண்ணாடி இழை கேபிள் கவ்வியில் மற்றும் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு ADSS கேபிள்கள் க்கான கிடுக்கி\nதொங்கு எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nடிராப் FTTH கேபிள்கள் க்கான கிடுக்கி\nஆங்கர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஆங்கர் எண்ணிக்கை-8 கேபிள்கள் க்கான கிடுக்கி\nநார் ஆப்டிகல் முடிவுக்கு பெட்டியில்\nநார் ஆப்டிகல் விநியோகம் பிரேம்கள்\n19 \"ரேக் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nசுவர் ஏற்ற கண்ணாடி இழை விநியோகம் பிரேம்கள்\nகுறைந்த மின்னழுத்த ஏபிசி அணிகலன்கள்\nஏபிசி அணிகலன்கள் நிகழ்ச்சியாளர் மற்றும் சஸ்பென்ஷன் அடைப்புக்குறிக்குள்\nஎல்வி-ஏபிசி வரி இழுத்து கருவிகள்\nகேபிள் இணைப்பிகள் மற்றும் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் லக்ஸ்\nமுன் மின்காப்பிடப்பட்ட இரட்டை உலோகம் இணைப்பிகள்\nநடுத்தர மற்றும் உயர் மின்னழுத்த அணிகலன்கள்\nஅளவீடுகளைக் கொண்டு கவ்வியில் ஆப்பு\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 201\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 202\nதுருப்பிடிக்காத எஃகு பட்டைகள் SUS அல்லது 304\nபிஸ்டல் கேபிள் டை கருவி\nபூசிய எஃகு கேபிள் உறவுகளை\nதுருப்பிடிக்காத எஃகு கேபிள் உறவுகளை\nஃபைபர் ஆப்டிக் விநியோகம் பெட்டி 8 கருக்கள் FODB-8A\nடிராப் வயர் கிடுக்கி ODWAC -22\nYuyao Jera வரி கோ, லிமிடெட் பொருத்தப்படும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஆசியா / ஆப்பிரிக்கா / அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/12/05/death.html", "date_download": "2019-02-18T18:21:31Z", "digest": "sha1:RTHC5VA272IPJLMS63OSJKAFYSTYEWMG", "length": 13444, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை, காஞ்சியில் வெள்ளத்துக்கு 20 பேர் பலி | 20 killed as floods ravage Chennai and Kanchi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nசென்னை, காஞ்சியில் வெள்ளத்துக்கு 20 பேர் பலி\nகடந்த சில நாட்களாகப் பெய் மழை, வெள்ளத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் இதுவரை 20 பேர்பலியாகிவிட்டனர்.\nதிருவொற்றியூரைச் சேர்ந்த சங்கர், தியாகு ஆகியோர் அப் பகுதியில் கழுத்தளவு தண்ணீரில் நடந்து சென்றபோது அவர்களைவெள்ளம் அடித்துச் சென்றுவிட்டது. இவர்களது உடல்கள் தேடப்பட்டு வருகின்றன.\nஅதே போல சின்ன போரூரைச் சேர்ந்த அருண் என்பவர் தனது பகுதியை சுற்றி வளைத்த ஏரி நீரை தெர்மகோல் போம் மூலம்கடக்க முயன்றார். அப்போது அவர் கவிழ்ந்து தண்ணீரில் விழுந்து, மூழ்கி பலியானார்.\nமாங்காடு அருகே ரகு என்ற வாலிபர் கண்மாய்க் கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த வெள்ள நீர்அவரை அடித்துச் சென்றது.\nபோரூர் கோவிலம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மீனா என்ற 7ம் வகுப்பு மாணவியும் அந்தப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில்மூழ்கிப் பலியானார். கந்தன்வாடி அருகே ஒரு வாலிபரும், பள்ளிக்கரணை அருகே 2 பேரும் நீரில் மூழ்கி இறந்தனர்.\nகே.கே.நகர் பகுதியில் தண்ணீரில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானார். பாலவாக்கத்தைச் சேர்ந்த கோவிந்தன் என்ற இளைஞர்ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரது உடல் இன்னும் கிடைக்கவில்லை.\nஅதே போல காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையில் வீடு இடிந்து 3 பேர் இறந்தனர். முகையூர் பகுதியில் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டு சிறுமி பலியானாள். மணப்பாக்கம் கால்வாயில் விழுந்து ஒருவரும் கிளியனூர் ஏரியில் விழுந்து ஒரு சிறுவனும்பலியாயினர்.\nதிருவள்ளூரில் மணவாள நகரைச் சேர்ந்த கார்த்திக் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டான். அதே போலபேரம்பாக்கத்தில் ஒரு சிறுவனும் வெள்ளத்தில் மூழ்கினான். மேலும் சிப்காட்டைச் சேர்ந்த மனோகரன் என்பவரும் மேலும்இருவரும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/11-admk-mla-disqualification-sc-will-hear-the-case-today-live-updates-324410.html", "date_download": "2019-02-18T18:16:02Z", "digest": "sha1:DI2FUTX34GY3SE6UXOF4XCXU5GZVJO2R", "length": 32534, "nlines": 353, "source_domain": "tamil.oneindia.com", "title": "BREAKING NEWS: சென்னையில் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை | 11 ADMK MLA Disqualification: SC will hear the case today -LIVE UPDATES - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n1 hr ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nBREAKING NEWS: சென்னையில் அமித்ஷா.. பாஜக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை\nடெல்லி: ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.\n2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிராக ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் சபாநாயகர் இவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. 11 பேரை தகுதி நீக்கம் செய்ய கோரி திமுக சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தீர்ப்பில், சபாநாயகரின் தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறினார்.\nஇதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இதற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது சபாநாயகர் தனபால், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களும், 4 வாரங்களுக்குள் பதிலளிக்க கூறி உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி வழக்கை ஒத்தி வைத்தது.\nதாய்லாந்து குகையிலிருந்து இதுவரை 8 சிறுவர்கள் மீட்பு\nமீதமுள்ள 4 சிறுவர்களும் ஒரு கால்பந்து பயிற்சியாளரும் விரைவில் மீட்கப்படுவர்\nசென்னை புறநகர் பகுதிகளில் சாரல் மழை\nமுகப்பேர், அண்ணா நகர், கோயம்பேடு, போரூர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை\nவடபழனி, கிண்டி, அசோக் நகர் ஆகிய பகுதிகளிலும் காற்றுடன் கூடிய மழை பெய்தது\nஊழல் இல்லாத கட்சியுடன் தமிழகத்தில் பாஜக கூட்டணி- அமித்ஷா\nசெப்டம்பர், அக்டோபர் மாதத்தில் கூட்டணி அமைப்பது குறித்து பேசவுள்ளோம்\nதமிழகத்தில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுவோம்- அமித்ஷா\nஈஞ்சம்பாக்கத்தில் வாக்கு சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேச்சு\nவிருந்தினர்களுக்கு விருந்தோம்பல் செய்து யார் காத்திருக்கிறார்களோ அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம்\nதமிழகத்தில் ஊழல் அதிகம் உள்ளது\nதமிழ் மொழியின் வளர்ச்சிக்காக மற்ற கட்சிகளை விட பாஜக நிறைய செய்துள்ளது\n2019-இல் தமிழகத்தில் பாஜக பெரும் வெற்றி பெறும்\n4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ஏராளமான நிதியுதவியை பாஜக அரசு அளித்துள்ளது- அமித்ஷா\nலோக் ஆயுக்தாவை மு.க.ஸ்டாலின் கடைசியில் எதிர்த்தது ஏன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க லோக் ஆயுக்தா சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றம்\nஊழலை ஒழிப்பதற்கான எண்ணம் திமுகவுக்கு துளியும் இல்லை\nஎல்லாவற்றிலும் ஊழல் செய்த கட்சி திமுக\nதிமுகவுக்கு பயம், அதனால்தான் தேர்வுக் குழுவுக்கு அனுப்புமாறு கூறுகின்றனர்\nதன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு லோக் ஆயுக்தா\nஊழல் எதிர்ப்பு என்ற நிலை திமுகவிடம் இல்லை\nமுதல்வர் உள்ளிட்ட அனைவரையும் இந்த அமைப்பால் விசாரிக்க முடியும்- அமைச்சர் ஜெயக்குமார்\nஜெ. நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மரியாதை\nமலர் வளையம் வைத்து முதல்வரும், துணை முதல்வரும் மரியாதை\nசட்டசபை கூட்டம் நிறைவடைந்த நிலையில் மரியாதை\nமும்பையில் காலை முதல் கன மழை\nபல ரயில்கள் புறப்படும் நேரம் தாமதம், விமான போக்குவரத்திலும் சிக்கல்\nஇயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் மக்கள் அவதி\nகோவை தாமஸ் வீதியில் 750 கிலோ குட்கா பறிமுதல்\nதனியார் நிறுவன குடோனில் குட்கா பறிமுதல்\nஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி வழக்கு\nதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அரசுக்கு கேள்வி\nசுதந்திர, நேர்மையான விசாரணை நடக்க வேண்டுமானால் சிபிஐக்கு பரிந்துரைக்கலாமே- ஹைகோர்ட்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரு தரப்பிலும் தவறு இருப்பதாக தெரிகிறது-இந்திரா பானர்ஜி\nதாய்லாந்து குகையில் சிக்கிய மேலும் ஒரு சிறுவன் மீட்பு\nஇதுவரை 5 சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர்\nஇன்னும் 7 சிறுவர்கள் 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்\nசிறுவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது\nதாய்லாந்து குகையில் 2 வாரம் முன்பு 13 பேர் சிக்கினார்கள்\nபலவீனமான லோக்ஆயுக்தா மசோதா தாக்கல்- ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅலுவல் ஆய்வு குழுவிற்கு மசோதாவை அனுப்ப கோரினேன்\nஅரசு பணி ஒப்பந்தங்களை விசாரிக்க முடியாத அளவுக்கு மசோதாவில் அம்சங்கள்\nதமிழக சட்டசபையில் நிறைவேறியது லோக்ஆயுக்தா சட்டம்\nமுதல்வர், அமைச்சர்களை விசாரிக்கும் அதிகாரம் கொண்டதாக சட்டம் நிறைவேற்றம்\nஅரசு ஒப்பந்தங்கள் விசாரிக்கப்படாது என்ற அம்சத்தை எதிர்த்து திமுக வெளிநடப்பு\nஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிகமாக மின்சாரம் வழங்க முடியாது\nசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி\nபராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தற்காலிக மின் இணைப்பு வழங்க கோரி வேதாந்தா குழுமம் வழக்கு\nவேதாந்த குழுமத்தின் கோரிக்கையை ஏற்க மதுரை கிளை மறுப்பு\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nசீராய்வு மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை: உச்சநீதிமன்றம் தடாலடி\nஅமித்ஷாவை வரவேற்கும் பேனர்கள்: ஹைகோர்ட் கேள்வி\nசென்னையில் பல இடங்களில் அமித்ஷாவை வரவேற்று பேனர்கள்\nவிதிமுறையை மீறி பேனர் வைக்கப்படுவதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும்: ஹைகோர்ட்\nவெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\nதென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும்\nசென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்\nசென்னையில் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\nதாஜ்மகாலில் தொழுகை நடத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு\nஉலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் - சுப்ரீம்கோர்ட்\nதொழுகை நடத்துவதற்கு வேறு பல இடங்கள் உள்ளது- உச்சநீதிமன்றம்\nசென்னை வந்தார் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா\nஅமித் ஷாவிற்கு முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோர் வரவேற்பு\nலோக் சபா தேர்தல் குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்துவார்\nஇசிஆரில் உள்ள தனியார் அரங்கில் ஆலோசனை நடத்தப்படும்\nலோக்ஆயுக்தா சட்ட வரம்புக்குள் முதல்வரும் அடக்கம்\nதமிழக சட்டசபையில் தாக்கல் செய்துள்ள மசோதாவில் தகவல்\nநடிகர் விஜய், இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பு நிறுவனத்திற்கு ஹைகோர்ட் நோட்டீஸ்\nசர்கார் திரைப்படத்தில் சிகரெட் புகைப்பது போன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது\nநஷ்ட ஈடாக மூவரும் தலா ரூ.10 கோடியை புற்றுநோய் மருத்துவ மையத்திற்கு கொடுக்க வழக்கு\nஉச்சநீதிமன்ற விசாரணைகளை இனி நேரலையாக பார்க்கலாம்\nவிசாரணைகளை லைவ் காட்சிகளாக காண்பிக்க உச்சநீதிமன்றம் சம்மதம்\n5வது நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் ஐடி ரெய்டு\n2016ல் கூட்டுறவு வங்கி கணக்கில் ரூ.245 கோடி டெபாசிட் செய்தது அம்பலம்\nநிறுவன தலைவர் குமாரசாமி டெபாசிட் செய்தது விசாரணையில் அம்பலம்\nவருமான வரித்துறை அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்\nதமிழக சட்டசபையில் தாக்கலானது லோக்ஆயுக்தா மசோதா\nஊழல் ஒழிப்புக்கான லோக்ஆயுக்தா மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் ஜெயக்குமார்\nஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி வழக்கு\nசபாநாயகர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nசபாநாயகர் உள்ளிட்டோர் 4 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ்\nட்விட்டரில் டிரெண்ட் ஆகும், 'அமித்ஷாவே திரும்பி போ'\n#GobackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் திமுக ஆதரவு நெட்டிசன்கள் ட்வீட்\nபிரதமர் மோடி வருகையின்போது அவரை திரும்பி போக கூறி இதுபோல ட்ரெண்ட் செய்திருந்தனர்\nநிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகள் மேல்முறையீடு மீது இன்று தீர்ப்பு\nமேல்முறையீடு மனு மீதான விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nடெல்லியில் ஓடும் பஸ்சில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் நிர்பயா\nஎந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி என்பது பற்றி தேர்தல் நேரத்தில் முடிவு-ஜெயக்குமார்\nகட்சி பொதுக்குழு, செயற்குழு போன்ற அதிகாரம்மிக்க அமைப்புதான் முடிவு செய்யும்\nகாங்கிரஸ் கட்சிக்கு 1967லேயே காங்கிரசுக்கு சமாதி கட்டியாகிவிட்டது- அமைச்சர் ஜெயக்குமார்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி மீண்டும் தொடங்கியது\nஇதுவரை 4 சிறுவர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்\nஇன்னும் 8 சிறுவர்கள் 1 பயிற்சியாளர் மீட்கப்பட வேண்டும்\nஇரவு நேரம் என்பதால் மீட்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது\nதாய்லாந்து குகையில் 2 வாரம் முன்பு 13 பேர் சிக்கினார்கள்\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை\n2017 பிப்ரவரியில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்\nஆனால் இவர்கள் 11 பேரும் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை\nஇதற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை நடக்கிறது\nஜப்பானில் பெய்து வரும் மழையால் 90 பேர் பலி\n3 நாட்களில் 620 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது\n3 நாட்களில் பெய்த மழையால் 90 பேர் பலி\n200க்கும் அதிகமானோர் காணவில்லை என்பதால் பதற்றம்\n18 லட்சம் பேர் மத்திய ஜப்பானில் இருந்து வெளியேற்றம்\nதுருக்கியில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்து\nவிபத்தில் 10 பேர் பலி: 80 பேர் படுகாயம்\nஇன்னும் நிறைய பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது\nமொத்தம் 360 பேர் அந்த ரயிலில் பயணித்தனர்\nமழை, மண் சரிவு காரணமாக ரயில் தடம் புரண்டது\nகிறிஸ்டி நிறுவனத்தில் 5 ஆம் நாளாக தொடரும் ஐ. டி ரெய்டு\nதிருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில் உள்ள கிறிஸ்டி தலைமையகத்தில் சோதனை\nஇதுவரை 10 கிலோ தங்கம், ரூ.17 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது\nதமிழக சட்டசபை கூட்டதொடர் இன்றுடன் நிறைவு\nகடைசி நாளான இன்று லோக் ஆயுக்தா மசோதா தாக்கலாகிறது\nலோக் ஆயுக்தா தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் முடிகிறது\nபாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை\nகாலை 11 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார்\nபாஜக தலைவரின் வருகை கட்சியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது\nநாடாளுமன்ற தேர்தலுக்காக அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmla case court admk எம்எல்ஏ அதிமுக ஓ பன்னீர்செல்வம் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/udaipur-donates-3-lakh-clothing-items-316814.html", "date_download": "2019-02-18T19:19:08Z", "digest": "sha1:335MEA5QHK66X6V5UBP4TPZB4O4Z4HWZ", "length": 18375, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாய் சாதனையை முறியடித்த உதய்பூர்.. 3 லட்சம் துணிகளை தானமாகப் பெற்ற லக்‌ஷ்யராஜ்! | Udaipur Donates 3 Lakh Clothing Items - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதுபாய் சாதனையை முறியடித்த உதய்பூர்.. 3 லட்சம் துணிகளை தானமாகப் பெற்ற லக்‌ஷ்யராஜ்\nடெல்லி: உலக முழுவதிலும் இருந்து சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான உபயோகித்த துணிமணிகளைத் தானமாகப் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார் உதய்பூரைச் சேர்ந்த ஸ்ரீ லக்‌ஷ்யராஜ் சிங் மேவார்.\nமனிதனின் அடிப்படைத் தேவைகளில் உணவு, இருப்பிடத்தைப் போன்றே உடையும் ஒன்று. ஆனால், அனைவருக்கும் தன் மானத்தை மறைக்க தேவையான உடை கிடைக்கிறதா என்றால் கேள்விக்குறி தான். எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் இந்த சாதனையை நிகழ்த்திக் காட்டியுள்ளார் லக்‌ஷ்யராஜ்.\nஇந்தாண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி இந்த உபயோகித்த துணிகளை தானமாகப் பெறும், 'வஸ்திர தானம்’ பிரச்சாரத்தை லக்‌ஷ்யராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இவருக்கு உதவியாக களமிறங்கிய 1700 தன்னார்வலத் தொண்டர்கள், இந்த மூன்று மாத காலத்தில் சுமார் 76 ஆயிரம் பேரிடம் இருந்து, அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய துணிகளை தானமாகப் பெற்றனர். இந்த பிரச்சாரத்தின் மூலம் மூன்று லட்சத்திற்கும் அதிகமான துணிகள் கிடைத்துள்ளன.\nஇதற்கு முன்னர் கடந்த 2016ம் ஆண்டு துபாயில் நடந்த உபயோகித்த துணிகள் சேகரிப்பில் 2,95,122 துணிமணிகள் கிடைத்தது தான் உலக சாதனையாக இருந்தது. இந்த துணிகள் அனைத்தும் நன்றாக துவைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு ஈராக் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீடுகளில் தேங்கிக் கிடக்கும் துணிகளை மற்றவர்களுக்கு பயன்படும் வகையில் தர வேண்டும் என சாதாரண முறையில் தொடங்கப்பட்ட இந்தப் பணியானது, உலக சாதனையாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.\nதற்போது இந்த துபாய் சாதனையை லக்‌ஷ்யராஜ் தனது குழுவினருடன் சேர்ந்து முறியடித்துள்ளார். இவரது துணிகள் தானமாக வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஆஸ்திரேலியா, ஓமன், இலங்கை என 12க்கும் அதிகமான நாடுகளில் இருந்து உபயோகித்த துணிகள் கிடைத்துள்ளன.\nதனது இந்த உலக சாதனை குறித்து லக்‌ஷ்யராஜ் கூறுகையில், “உணவு, உடை, இருப்பிடம் இம்மூன்றும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள். ஆளும் அரசு உணவிற்கும், இருப்பிடத்திற்கும் திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவுகின்றன. ஆனால், உடையின் முக்கியத்துவத்தை அவை மறந்து விடுகின்றன. அதனால் தான் இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கினோம். எங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஆதரவும், தானமும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி, கிடைத்துள்ள துணிகளை இந்தியா முழுவதிலும் உள்ள தேவைப்படும் மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் பணியில் ஈடுபட உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.\nலக்‌ஷ்யராஜின் இந்த பிரச்சாரத்திற்கு பிரபலங்களும் பெருமளவில் உதவி புரிந்தனர். இதில், குஜராத்தில் உள்ள ஸ்ரீ கோதல் தம் டிரஸ்ட், இசை மேதைகள் சலீம் - சுலைமான், கிரிக்கெட் வீரர்கள் இர்பான் மற்றும் யூசுப் பதான் போன்றவர்களை குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nமூன்று மாதம் நடந்த இந்த நீண்ட பிரச்சார பயணத்தில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 120 பள்ளிகள் மற்றும் 10 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆன்லைனிலும் இந்த பிரச்சாரத்திற்கு சுமார் 6 லட்சம் பேர் ஆதரவு அளித்தனர்.\nலக்‌ஷ்யராஜ் உதய்பூரில் 1500 ஆண்டுகள் பழமையான மேவார் பிரிவைச் சேர்ந்தவர். இவர் மகாராஷ்டிரா பிரதாப்பின் வம்சாவளியும் ஆவார். கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் சமூக நலனிற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அர்ப்பணிப்புடன் இவர் நடத்தி வருகிறார். உள்ளூர் மக்களுடைய வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் விழிப்புணர்வை உருவாக்க பல பிரச்சாரங்களை அவர் மேற்கொண்டு வருகிறார். புகழ்பெற்ற ஹெச்.ஆர்.ஹெச். ஹோட்டல் குழுவினை நிர்வகித்து வரும் லக்‌ஷ்யராஜ், உதய்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தவர் ஆவார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/27/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2948181.html", "date_download": "2019-02-18T18:11:51Z", "digest": "sha1:IAN5V5FZP3CUZBZYML6U6YWKTJA22EG5", "length": 12243, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "இன்றளவும் மவுசு குறையாத சிமிழி காய்கறிகள்: பாரம்பரியமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஇன்றளவும் மவுசு குறையாத சிமிழி காய்கறிகள்: பாரம்பரியமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகள்\nBy DIN | Published on : 27th June 2018 08:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவாரூர் மாவட்டத்தில், இன்றளவும் மவுசு குறையாத சிமிழி காய்கறிகளை விவசாயிகள் பாரம்பரியமாக பயிரிட்டு வருகின்றனர். இருப்பினும், உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு தங்களால் விலை நிர்ணயம் செய்ய முடியவில்லை என்கின்றனர் இப்பகுதி விவசாயிகள்.\nதிருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் உள்ளது சிமிழி கிராமம். சிமிழி மற்றும் அதைச் சுற்றியுள்ள சேங்கிலாபுரம், கீழநானச்சேரி, பூங்காவூர், நெற்குப்பை, எண்கண் உள்ளிட்ட பகுதிகளில் தலைமுறை, தலைமுறையாக பாரம்பரிய முறையில் நாட்டுக் காய்கறிகளான கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பீர்க்கன், சுரைக்காய் உள்ளிட்டவற்றை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.\nசிமிழி கிராமத்தைச் சுற்றிலும் பல கிராமங்களில் நாட்டுரக காய்கறிகள் பயிரிடப்பட்டாலும், இவற்றுக்கு மொத்தமாக சிமிழி காய்கறிகள் என்றே சுற்று வட்டாரத்தில் பெயர் விளங்கி வருகிறது. தை மாத கடைசியில் விதை விடத்தொடங்கி, இரண்டு மாதங்களில் அறுவடை ஆரம்பித்து, புரட்டாசி மாதம் வரை காய்கறிகள் அறுவடை நடைபெறுகின்றன\nஇப்பகுதி காய்கறிக்கு திருவாரூர் மாவட்டத்தில் மிகுந்த வரவேற்பு இருக்கக் காரணம், காய்கறி உற்பத்திக்கான விதைகளை அவர்கள் சொந்தமாக விதைக்கென்றே சாகுபடி செய்கின்றனர். சிலர் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படும் தரமான காய்கறி விதைகளைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மகசூலும், தரமான காய்கறிகளையும் விவசாயிகள் அறுவடை செய்கின்றனர்.\nசிமிழி பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில், 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். தை மாதத்துக்குப் பிறகு ஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நிலையில், நிலத்தடி நீர் மூலம் காய்கறி சாகுபடியைத் தொடங்குகின்றனர்.\nஇதுகுறித்து கீழநானச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயி கருணாநிதி கூறியது :\nஆறு மற்றும் வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாத நேரத்தில் நிலத்தடி நீர் மூலம் நிலத்தைச் சமன்செய்து, காய்கறி தோட்டம் அமைக்கும் முறைகளைத் தொடங்கி, நேர்த்தியான நல்ல விதைகளை விதைக்கின்றோம். தொடர்ந்து, பராமரிப்பின் மூலம் கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட நாட்டுரக காய்கறிகள் அறுவடைக்கு வருகின்றன. ஒருநாள் விட்டு ஒருநாள் எனக் காய்கறிகளைப் பறிக்கின்றோம்.\nநாங்கள் விளைவிக்கும் காய்கறிகளுக்கு எப்போதும் நல்ல மவுசு உண்டு. இதனால், வியாபாரிகள் எங்களது தோட்டங்களுக்கே வந்து கொள்முதல் செய்கின்றனர். இருப்பினும், அன்றைய சந்தை நிலவரத்தைப் பொருத்தே விலையை நிர்ணயிக்கின்றனர். எங்கள் காய்கறிக்கு நல்ல மவுசு இருந்தாலும், உற்பத்தி செய்யும் எங்களால் விலையை நிர்ணயிக்க முடியவில்லை. ஆனாலும், செலவுத் தொகையைக் கணக்கிடாமல், பாரம்பரியமாக தொடர்ந்து தலைமுறை, தலைமுறையாக காய்கறிகளைச் சாகுபடி செய்து வருகிறோம். விலை எதுவானாலும் எங்கள் பகுதி காய்கறிகளுக்குக்கென்று தனி வரவேற்பு இருக்கிறது. இந்த ஆத்ம திருப்தி எங்களுக்குப் போதும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2015/nov/03/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-1215805.html", "date_download": "2019-02-18T18:49:26Z", "digest": "sha1:62EABAI3UZ7JFNXP4CTN66SMCC5X64DV", "length": 6655, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "ஆந்திரப் பிரதேச அரசில் வேலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் இளைஞர்மணி\nஆந்திரப் பிரதேச அரசில் வேலை\nBy தொகுப்பு : க.தி. மணிகண்டன் | Published on : 03rd November 2015 07:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபணி: தட்டச்சு உதவியாளர் (19)\nவயது வரம்பு: 18 வயதிலிருந்து 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: இடைநிலை கல்வியுடன் கணிப்பொறி இயக்கும் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 2 புகைப்படங்களை இணைத்து, ரூ30க்கான தபால் தலையை ஒட்டி, Prl district judge, krishna at Machilipatnam, Krishna district, Andra Pradesh-521 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 7.11.2015\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2016/03/film-news-anandhan-passed-diomond/", "date_download": "2019-02-18T19:08:15Z", "digest": "sha1:OUMYWZHNTBPPHXX3QUHSHPOVUIHHJOG3", "length": 6949, "nlines": 72, "source_domain": "hellotamilcinema.com", "title": "மகத்தான மக்கள் தொடர்பாளர் பிலிம்நியூஸ் ஆனந்தன் காலமானார் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / மகத்தான மக்கள் தொடர்பாளர் பிலிம்நியூஸ் ஆனந்தன் காலமானார்\nமகத்தான மக்கள் தொடர்பாளர் பிலிம்நியூஸ் ஆனந்தன் காலமானார்\nதமிழ் சினிமா உலகின் தகவல் களஞ்சியம் என்று அழைக்கப்பட்ட பிலிம் நியூஸ் ஆனந்தன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 88. தமிழ்சினிமா துவங்கிய காலம் முதல் இன்று வரை வெளிவந்த படங்கள் குறித்த அத்தனை தகவல்களையும் சேகரித்து வைத்திருந்த கலைப்பெட்டகம் பிலிம் நியூஸ் ஆனந்தன். இன்று நண்பகல் காலமானார். இவர் பிரபல பத்திரிகை தொடர்பாளர் டைமன்ட் பாபுவின் தகப்பனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதிரையுலகத்திற்கு அவர் ஆற்றிய பணிகள் கொஞ்நஞ்சமல்ல. தனது தள்ளாத வயதிலும் படங்களை பற்றிய குறிப்புகளுக்காக அவர் ஓடியாடி உழைத்ததை யாராலும் மறந்துவிட முடியாது. தமிழ் திரையுலக வரலாறு பற்றிய அவரது புத்தகத்தை தமிழக அரசே வெளியிட்டிருந்தது. அரசின் சார்பாக கலைமாமணி விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், மற்றும் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கும் நன்கு அறிமுகமானவர் பிலிம்நியூஸ் ஆனந்தன்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்க வந்த போது அவரது முதல் பேட்டியை எழுதியவர் என்பது மட்டுமல்ல, சிவாஜிக்கும் அவரது குடும்பத்திற்கும் மிக நெருக்கமாக இருந்தவர் இவர். திரைப்படங்களுக்கு மக்கள் தொடர்பாளர் என்ற பணியையே புதிதாக துவங்கி அறிமுகப்படுத்தியவரும் பிலிம்நியூஸ் ஆனந்தன்தான். RIP\nஹன்சிகாவால் கரையேற முடியாமல் தவிக்கும் சிம்பு\nமுஸ்லீமாக நடிக்கப் போகிறார் விஜய்\n10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா\n’’சந்திரமவுலி’யின் தமிழ் ரிலீஸ் என்னை ரொம்பவே சங்கடப்படுத்துகிறது’’ – ராஜமவுலி\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/8951", "date_download": "2019-02-18T18:22:26Z", "digest": "sha1:CC4QELKJYEIDKJZW6Q4JCDUXLE2WS7RN", "length": 4894, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (17.10.2018)….! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (17.10.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (15.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (04.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (04.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (20.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (20.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (07.08.2018)….\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (16.10.2018)….\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (18.10.2018)….\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2010/12/2010_22.html", "date_download": "2019-02-18T19:34:55Z", "digest": "sha1:5OCSISHBYPCOOQUPOTORBEBIOFQNV2KF", "length": 19856, "nlines": 222, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: இரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010", "raw_content": "\nஇரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010\nஇந்த வருடத்தில் நான் இரசித்த மொக்கை/நகைச்சுவைப் பதிவுகளைப் பதிவிட்டுள்ளேன்.\nஇவரை உங்கள் அனைவருக்கும் நன்றாகவே தெரியும், கிறிக்கட் பதிவுகளை அதிகம் இட்டு வந்தவர் தற்போது எமக்கு(நகைச்சுப் பதிவர்களுக்கு) போட்டியாக மொக்கை போட்ட ஒரு மொக்கைப் பதிவு.\nபதிவுலீக்ஸ் - இதுவரை வெளிவராத பதிவுலக ரகசியங்கள்\nமுன்பு நகைச்சவைப் பதிவராக இருந்து பின்னர், கிறிக்கட் அனலிஸ்ட்டாக உருவெடுத்ததிருக்கும் இவரின் இவ்வருட ஆரம்ப நகைச்சவைப் பதிவுகளில் இரசித்த ஒன்று. ஏனோ இவர் இப்போது நகைச்சுவைப் பதிவுகள் .இடுவதில்லை.\nபதிவுலகின் மூத்த பச்சிளம் பாலகனை அறியாதவர்கள் யார் இவர் பதிவுலகில் மட்டுமல்ல நகைச்சுவைப் பதிவர்களின் குரு. எங்களின் குருவின் பெஸ்ட் இதோ.\nசுறா - குறியீட்டு அரசியல்\nபதிவர் யோ வொய்ஸ் யோகா\nபதிவர்களுக்கு நூடுல்ஸ் வழங்கும் யோ அண்ணா, அடிக்கடி நகைச்சுவை நூடுல்சும் வழங்குவார். அவரின் அனுபவத்தில் உதித்த ஒரு நகைச்சுவைப் பதிவு.\nமுன்னாள் இலங்கைப்பதிவரும், தற்கால லண்டன் பதிவருமான பதிவர் சதீஷின் நகைச்சுவைப் பதிவு.\nப்ளீஸ் ப்ளீஸ் வாங்கோ வாங்கோ - 20வருடங்களின் பின் நம் பதிவர்கள்\nஇவரை இப்போது பதிவுலகில் பாணமுடியவில்லை, இவரும் லீவில இருக்கிறாரோ..:P இவரும் ஒரு பதிவர்தான் (ங்கொய்யால யாரங்க சிரிக்கிறது) இவர் தனக்கு யாரும் மொக்கை போட முடியாது, தானே போட்டுக்கிட்டாத்தான் உண்டு என்று ஒருமுறை தனக்குத்தானே போட்ட அசத்தலான மொக்கை.\nபதிவுலகின் குட்டி சனத்ஜயசூர்ய (இன்னா சிரிப்பு 1996களில் இருத்த சனத் என்று சொல்ல வந்தேன்) அடிக்கடி ஹொக்ரயிலில் அழைத்துக் கொண்டு போய் விடுவார், அண்மையில் இவர் மரக்கறிக்கடைக்ககாரனை வைத்து டாக்டர் வாசகனுக்குப் போட்ட இந்த மொக்கைக்கப் பிறகு டாக்டர் \"ங்கொய்யால ஆஸ்பத்திரிப் பக்கம் வந்துடாத எண்டு சொல்லியபடி \"பெரிய ஊசியுடன் அலைகிறாராம்\nஇவரின் பாடசாலைகட கால நகைச்சுவை அனுபவம் ஒன்றைப் பதிவாகச் சொல்லியிருந்தார். இரசிக்கம் படி இருந்தது.\nஇவர் எதைக்கேட்டாலும் சிரிப்பார், அதைப்போலவே எதைப்பதிவில் போட்டாலும் சிரிக்கவைப்பார். அவர் எடுத்தார் பாருங்கள் ஒரு குறும்படம்...\nங்கொய்யால தில்லிருந்தா என்னைய இனி எவனாவது தொடர் பதிவுக்குக் கூப்பிடுங்கடா பாக்கலாம் என்றமாதிரி நான் அழைப்பு விடுத்த ஒரு கிறிக்கட் பதிவுக்கு மொக்கை போட்டார் பாருங்கள்.\nஹி ஹி ஹி கிரிக்கெட்\nவகைகள்: 2010, காமடிகள், பதிவுலகம், மொக்கை\nஎனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...\nயாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.\nஒரு சிலவற்றை போய் வாசித்து விட்டு வந்தேன் அருமையான ரசனை தான்..\nகருத்து மட்டுறுத்தல் நடைபெறும் தளங்களில் சோறு எல்லோருக்கும் பொதுவானதே..\nவருத்தப்படுவோருக்கு மருந்து கொடுப்போர்சங்கம் Says:\nபொதுவா எல்லா சோறு போட முடியாது\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nஅநேகமாக எல்லாவற்றையும் வாசித்துள்ளேன், எனினும் மீள வாசித்தேன், ரசித்தேன்\n/////பதிவர்களுக்கு நூடுல்ஸ் வழங்கும் யோ அண்ணா, அடிக்கடி நகைச்சுவை நூடுல்சும் வழங்குவார். அவரின் அனுபவத்தில் உதித்த ஒரு நகைச்சுவைப் பதிவு./////\n ங்கொய்யால நானொரு பச்சிளம் பாலகன்\nசெம கலக்கல் பதிவு ,புக் மார்க் பண்ணி வெச்சிருக்கேன் நைட் ஒவ்வொண்ணா பாக்கறேன்\nஏன் பேசாம உங்கட Blog Addressயே போட்டு விட்டிருக்கலாமே\nCool Boy கிருத்திகன். Says:\nஎன் பதிவும் வந்திருப்பதில் சந்தோஷம். வசிட்டர் வாயால் பிரம்மரிஷி\nபவன் இன்றுமுதல் சீரியஸ் பதிவராக ஆகக்கடவதாக துர்வாசகரை விட்டு சபிக்க வைக்கின்றேன்.\nஎன்னது நானும் மொக்கை பதிவரா\n நானே எனக்கு போட்ட மொக்கை எனக்கு நீங்க போட்ட மொக்கை எண்டு தேடிபிடிச்சு கடிச்சிருக்கிறாய்ப்பன்..\nகிரிக்கெட் பதிவுகளை இட்டாலும் நானும் மொக்கைப் பதிவரே :)\nநம்மதையும் பிரபல மொக்கைப் பதிவர் ரசித்ததில் பெருமை அடைகிறேன்..\nதேர்வு செய்யப்பட அனேக மொக்கைகள் நானும் ரசித்தவையே :)\nஎன்னையும் இந்த பட்டியலில் இணைத்தமைக்கு நன்றிகள்\nஎரிந்தும் எரியாமலும் - 15\nஇரசித்த மொக்கைப் பதிவுகள் - 2010\nபதிவர் சந்திப்பு பட கலாட்டா - 2010\nஇலங்கைத் தமிழ்ப்பதிவர் சந்திப்பு - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/category/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:58:39Z", "digest": "sha1:XKBU6I7RWZHQZJQ3ZX2LKRWUQEZZHOTZ", "length": 5115, "nlines": 86, "source_domain": "www.pannaiyar.com", "title": "சட்டம் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nமதிப்பெண் பட்டியல் தொலைந்தால் யாரை அணுகுவது..\nமதிப்பெண் பட்டியல் தொலைந்தால் யாரை அணுகுவது.. பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும் மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம் மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம்\n ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2019/01/30/", "date_download": "2019-02-18T19:03:58Z", "digest": "sha1:4TKKFHGT62BI4Q2TIE5BHI4U2K4DY277", "length": 12285, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2019 January 30 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nசெல் போன் நோய்கள் தருமா\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 87 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்\nஒரு அறிய வாரலாற்றுத்தகவல் இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்\nசேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும் ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம் கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும்.\nஇந்த மசூதி இந்தியாவின் முதல் மசூதி என்பதற்கு இதன் அமைப்பே . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nஒரு நாளைக்குப் பிச்சை எடுக்கும் தொகை ரூ 10,000/-\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nமனமே உலகின் முதல் கணினி\n100% வேலை வாய்ப்பு – புவித்தகவல் தொழில்நுட்பவியல்\nகாளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nநீரிழிவு நோயாளிகள் உண்ண கூடிய பழங்கள்\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nசோனி நிறுவனம் உருவான கதை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/78192.html", "date_download": "2019-02-18T18:26:16Z", "digest": "sha1:CPIAHXRZSGG4VQUK754YWGLQH52GK2N2", "length": 6564, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nகாஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா\nதென்னிந்திய நடிகைகளுக்கு சாப்பாட்டு வி‌ஷயத்தில் என்னென்ன பிடிக்கும் என்று பட்டியல் எடுத்தோம். அனுஷ்காவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவதால் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார்.\nதமன்னாவுக்கு வறுத்த உணவுகள் என்றால் பிரியம். வீட்டில் இருக்கும்போது டால் செய்து குடும்பத்தினருக்கு கொடுப்பார். லட்சுமி மேனனுக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். காஜல் அகர்வாலுக்கு ஐதராபாத் பிரியாணி என்றால் விருப்பம். தென் இந்தியா பக்கம் வந்தால் காரசாரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். மும்பையில் இருக்கும்போது அந்தேரியில் இருக்கும் பானிபூரி கடைக்கு மாலையில் தவறாமல் சென்று சாப்பிடுவார். நன்றாக சமைப்பார்.\nகாஜல் செய்யும் தளி சாப்பாடுக்கு அவரது நண்பர்கள் அடிமை. பிரியா ஆனந்துக்கும் பிரியாணி தான் பிடிக்கும். திரிஷா 15 ஆண்டுகளாக ஒரே உடல் அமைப்பை வைத்திருந்தாலும் சாப்பாட்டு வி‌ஷயத்தில் எந்த கட்டுப்பாடும் கடைபிடித்ததில்லை. பிரியாணி வகை உணவுகளை ஒருபிடி பிடிப்பார். ஐஸ்வர்யா ராஜேசுக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும். நடு இரவு ஒரு மணிக்கு பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/40676/", "date_download": "2019-02-18T19:18:50Z", "digest": "sha1:AJPTMXEHD37YUI3VSGC6QTHBCTZSSC2L", "length": 9851, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் ஆபிரிக்காவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளின் அணித் தலைவராக பாஃப் டூ பிளெஸ்ஸிஸ் தெரிவு – GTN", "raw_content": "\nதென் ஆபிரிக்காவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளின் அணித் தலைவராக பாஃப் டூ பிளெஸ்ஸிஸ் தெரிவு\nதென் ஆபிரிக்காவின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டுவன்ரி20 போட்டிகளுக்கான அணித் தலைவராக பாஃப் டூ பிளெஸ்ஸிஸ் ( Faf du Plessis )தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான அணித் தலைவராக இதுவரையில் ஏபி டி வில்லியர்ஸ் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த 2013ம் ஆண்டு முதல் டுவன்ரி20 அணியின் தலைவராக கடமையாற்றி வருகின் பாஃப் டூ பிளெஸ்ஸிஸ் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் டெஸ்ட் அணியையும் வழிநடத்தி வருகின்றார். 2019ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டித் தொடருக்கான தென் ஆபிரிக்க அணியை வழிநடத்தும் பொறுப்பு பாஃப் டூ பிளெஸ்ஸிசுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nTagsFaf du Plessis அணித் தலைவராக டுவன்ரி20 போட்டி டெஸ்ட் தென் ஆபிரிக்கா தெரிவு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடிரென்ட் பவுல்ட் – மஹ்மத்துல்லா ஆகியோருக்கு அபராதம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n13 வருடங்களின் பின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்று பட் கம்மின்ஸ் சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசீனியர் தேசிய பட்மிண்டன் – பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜோ றூட் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nமூன்றாவது தடவையாக நடால், அமெரிக்க ஓபன் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்றார்\nநல்லாட்சியில் முத்தையா முரளிதரனுக்கு இடமில்லை\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=259", "date_download": "2019-02-18T18:10:17Z", "digest": "sha1:3XKPTX45YU6JLCD2JULAOQHD2RLYYNAT", "length": 27961, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2016 கணித்தவர் ஜோதிட ஆசான் பண்டிதர் பச்சை ராஜென் குரு பெயர்ச்சி குடும்பத்திற்கு எல்லாம் வளர்ச்சி குரு பிரம்மா குரு விஷ்ணு ஸ்ரீ காஞ்சி மாமுனிவர், மகா பெரியவர், தனது 100 ஆவது வயது காலத்திலும் விரும்பிப் பின் பற்றிய திருக்கணித பஞ்சாங்கத்தின் படி துன்முகி வருடம், ஆடி மாதம் 27 ஆம் நாள், வியாழக்கிழமை 11.8.2016 அன்று இரவு 9.30 மணிக்கு வளர்பிறை, நவமி, திதி அனுசம் நட்சத்திர விருச்சிகம் ராசியில் மீனம் லக்னத்தில் குரு பகவான் சிவபெருமானின் உத்திரம் நட்சத்திர வாகனத்தில் சிம்மம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி வாக்கியப் பஞ்சாங்கப்படி 2.8.2016 ஆடி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 9.26 க்கு குரு பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வாக்கியப் பஞ்சாங் கத்தை பின்பற்றியே கோவில்களில் குரு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை நடைபெற்று வருகிறது. புத்திசாலி புதன் உச்சம் பெற்ற ராசியில் குரு பகவான் பெயர்ச்சி நல்ல அறிவாற்றலுக்கும், தெளிவான புத்திக்கும் அதிபதி புதன். இவர் உச்சம் பெற்ற ராசிநாதன் கன்னி ராசி ஆகும். இதில் 12 வருடத்திற்குப் பிறகு வந்து தனது குரு ஆதிபத்தியத்தை செய்யவருவதும் மிகவும் சிறப்பு ஆகும். இதனால் நாட்டிலும் வீட்டிலும், உலகத்திலும், நிர்வாகத்திலும் புதிய, நல்ல தெளிவான விஞ்ஞான மாற்றங்கள் ஏற்படப் போகிறது. இதுவரை பேச பயந்த அத்தனை விஷயங்களையும் மக்கள் வெளிப்படையாக பேசப் போகிறார்கள். புதன் உச்சம் பெறும் ராசியான கன்னி ராசி குரு பகவானுக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை என்பதான வீடு ஆகும். நட்பும் அவர்தான் பாதகாதிபதியும் அவர்தான். இதனால் குரு பகவான் இந்த வீட்டில் இருந்து தயவு தாட்சன்யம் இல்லாமல் சரியான நீதிபதி போலவும் செயல்படுவார். கருணை உள்ளம் கொண்ட தாயாகவும், தந்தையாகவும் செயல்பட்டு தனது கன்னி குருப்பெயர்ச்சி ஆதி பத்தியத்தை நடத்துவார். குரு பகவானின் கிழமையான வியாழக்கிழமை பெயர்ச்சி ஆவதும், குரு பகவானின் மீனம் லக்னத்தில் பெயர்ச்சி ஆவதும், ஆன்மிக தெளிவான விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவதும், சிவபெருமானின் உத்திரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவதும், அதுவும் வளர்பிறையில், நவமி திதி யில் பெயர்ச்சி ஆவதும், மிகுந்த சிறப்புகளை செய்யப்போகும் பெயர்ச்சி ஆகும். நாம் பிறந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது எல்லாம் நடக்கப் போகிறது. அடக்கி வைத்து இருந்த அத்தனை உண்மைகளும் வீறுகொண்டு எழுந்து தனது உரிமைகளை பேசப்போகிறது. அநீதியையே அடுத்தடுத்து பேசி வீட்டிலும், நாட்டிலும் அலுவலகத்திலும், பொது சங்கங்கங்களிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்து வருபவர்களுக்கு எல்லாம் சரியான தீர்ப்பு வந்து அவமானப் படப் போவதைப் பார்க்கப் போகிறோம், உண்மைகள் உயர்ந்து பேசப் போகிறது. மக்கள் எங்கும் மகிழ்ச்சியாக வாழப்போகிறார்கள். மதுவை படிப்படியாக மக்களே வெறுத்து ஒதுக்கும் நிலை வரப்போகிறது. சாதியாலும், மதத்தாலும் பிரித்தாளும் அரசாங்கத்தின் அநீதி சட்டங்கள் திருத்துவதற்கு மக்களே குரல் எழுப்ப போகிறார்கள். திருக்குறளை கொடுத்த திருவள்ளுவரின் புகழ் வரும் 28.9.2016க்குள் மேலும் மேலும் உயரப் போகிறது. வானளா விய புகழை அரசாங்கம் தரப்போகிறது. கங்கை இங்கே வரப் போகிறது கன்னியா குமரியை தொடப் போகிறது என்ற கொள்கைக்கு அரசாங்கத்தின் முதல் ஒப்புதல் சட்டம் ஆக்கப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் நடத்தப்படப் போகிறது. தண்ணீர் என்ற நதி மத்திய அரசாங்கம் படிப்படியாக தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படும் சட்டம் இயற்றப்படும். கன்னி குருப்பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் மூன்று சிறப்பான ராசிகள் பொதுவாக கோட்சாரத்தில் குரு பகவான், ஒவ்வொரு ராசிக்கும் 2,5,7,9,11 ஆம் இடங்களில் வரும் போது, யோகங்களையும், சுப பலன்களையும் வாரி வழங்குவார். திருமணத்திற்கான குருபலன் வியாழ நோக்கு என்று கூறுவதும் லக்னத்திற்கு அல்லது ராசிக்கு 2,5,7,11 ஆம் இடங்களுக்கு குரு பகவான் வரும்போது, அவரின் பார்வை படும் ராசிகளுக்கு அப்போது கிடைக்கும் சுபப் பலனாலும் முடிவுக்கு வராத திருமண பாக்கியமும் முடிவுக்கு வந்து விடுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்ற நியதிப்படி கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகும் குருபகவான் தனது 5,7,9 ஆம் பார்வையால், மகரம் மீனம் ரிஷபம் ராசிக்காரர்களைத் தான் பார்வை செய்கிறார். இதனால் இந்த கன்னி குருப்பெயர்ச்சியால் மிகப் பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடையப் போகிறவர்கள், மகரம், மீனம், ரிஷபம் என்ற மூன்று ராசிக்காரர்கள் மட்டுமே, என்பதை உறுதியாகச் சொல்லவும். நல்லமாற்றங்களையும் ஏற்றங்களையும் பெறப் போகின்ற இரண்டு ராசிக்காரர்கள் அடுத்தபடியாக நன்மையை பெறப் போகிறவர்கள் சிம்மம், விருச்சிகம், ராசிக்காரர்கள் ஆகும். இவர்களுக்கு இதுவரை தடையாகிக் கொண்டே வரும் அத்தனை காரியங்களிலும் எதிர்பாராத வெற்றி, அனுகூலம் கூடிவரப் போகிறது. இதுவரை அனுபவித்து வரும் குடும்பத்து பிரச்சினை, கடன் பிரச்சினை, தொழில் பிரச்சினை, கோர்ட் வழக்கு, நோய் பிரச்சினை என்ற அத்தனை பிரச்சினைகளிலிருந்து 18.9.2016 க்குள் சிலருக்கும் 4.12.2016 க்குள் ஒரு சிலருக்கும் 11.9.2017 க்குள் பல பேருக்கும் நிவர்த்தி நிம்மதி படிப்படியாக கிடைக்கத் தான் போகிறது. கவலையே வேண்டாம். தற்போது இருந்து வரும் நிலையிலிருந்து நல்ல மாற்றங்களையும் இந்த ஒரு வருடத்திற்குள் பெறத்தான் போகிறீர்கள். இவர்களை சாதாரணமாக நினைத்தவர்களுக்கு இவரும் சாதித்து விட்டாரே என்று சொல்லும் அளவுக்கு முதலில் உங்களிடம் ஒரு சிலரிடம் இடையில் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்க வழக்கத்தில் இருந்தும், நண்பர் சேர்க்கையிலும் திடீரென குருபெயர்ச்சிக்கு பிறகு மாறப் போகிறீர்கள். இதனால் உங்கள் மனதிற்குள் புதிய தெம்பும் தெளிவும் வந்து அமரப்போகிறது. அடுத்தப்படியாக தொழிலிலும் குடும்ப அளவிலும், எல்லார் மாதிரி நாமும் வாழ்ந்து தீர வேண்டும் என்ற எண்ணம் ஒரு குரு மகானை சந்தித்த பிறகு உங்களுக்கு வரப்போகிறது. ஏற்கெனவே நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்தவராக மறுபடியும் ஆன்மிக சிந்தனைகளும் உங்களுக்குள் வந்து சேரப் போகிறது. விபரீத ராஜயோகத்தை கொடுத்து பின் கெடுத்து கொடுக்கப் போகும் மூன்று ராசிக்காரர்கள் அடுத்தபடியாக பண வரவை பல வழிகளிலும் பார்க்கப் போகிறவர்கள், தனசு, கும்பம் மேஷம் ராசிக்காரர்கள் ஆகும். பணத்தால் தானே பிரச்சினை பணம் என்ற தனம் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பணம் வரப்போகிறது. என்பது உறுதி. இனி இதற்கான முயற்சிகளை மட்டும். முழு மன ஈடுபாட்டோடு முழுமையாக செய்யுங்கள். இதுவரை வராத பணம் இனிமேல் வருவதை பார்ப்பீர்கள். எல்லாம் காலம் செய்யும் கோலம் தானே வாக்கியப் பஞ்சாங்கப்படி 2.8.2016 ஆடி மாதம் 18 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை காலை 9.26 க்கு குரு பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். வாக்கியப் பஞ்சாங் கத்தை பின்பற்றியே கோவில்களில் குரு தட்சிணாமூர்த்திக்கு அபிஷேகம், அர்ச்சனை நடைபெற்று வருகிறது. புத்திசாலி புதன் உச்சம் பெற்ற ராசியில் குரு பகவான் பெயர்ச்சி நல்ல அறிவாற்றலுக்கும், தெளிவான புத்திக்கும் அதிபதி புதன். இவர் உச்சம் பெற்ற ராசிநாதன் கன்னி ராசி ஆகும். இதில் 12 வருடத்திற்குப் பிறகு வந்து தனது குரு ஆதிபத்தியத்தை செய்யவருவதும் மிகவும் சிறப்பு ஆகும். இதனால் நாட்டிலும் வீட்டிலும், உலகத்திலும், நிர்வாகத்திலும் புதிய, நல்ல தெளிவான விஞ்ஞான மாற்றங்கள் ஏற்படப் போகிறது. இதுவரை பேச பயந்த அத்தனை விஷயங்களையும் மக்கள் வெளிப்படையாக பேசப் போகிறார்கள். புதன் உச்சம் பெறும் ராசியான கன்னி ராசி குரு பகவானுக்கு நட்பும் இல்லை, பகையும் இல்லை என்பதான வீடு ஆகும். நட்பும் அவர்தான் பாதகாதிபதியும் அவர்தான். இதனால் குரு பகவான் இந்த வீட்டில் இருந்து தயவு தாட்சன்யம் இல்லாமல் சரியான நீதிபதி போலவும் செயல்படுவார். கருணை உள்ளம் கொண்ட தாயாகவும், தந்தையாகவும் செயல்பட்டு தனது கன்னி குருப்பெயர்ச்சி ஆதி பத்தியத்தை நடத்துவார். குரு பகவானின் கிழமையான வியாழக்கிழமை பெயர்ச்சி ஆவதும், குரு பகவானின் மீனம் லக்னத்தில் பெயர்ச்சி ஆவதும், ஆன்மிக தெளிவான விருச்சிக ராசியில் பெயர்ச்சி ஆவதும், சிவபெருமானின் உத்திரம் நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆவதும், அதுவும் வளர்பிறையில், நவமி திதி யில் பெயர்ச்சி ஆவதும், மிகுந்த சிறப்புகளை செய்யப்போகும் பெயர்ச்சி ஆகும். நாம் பிறந்த நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது எல்லாம் நடக்கப் போகிறது. அடக்கி வைத்து இருந்த அத்தனை உண்மைகளும் வீறுகொண்டு எழுந்து தனது உரிமைகளை பேசப்போகிறது. அநீதியையே அடுத்தடுத்து பேசி வீட்டிலும், நாட்டிலும் அலுவலகத்திலும், பொது சங்கங்கங்களிலும் வெற்றி பெற்றுக் கொண்டே இருந்து வருபவர்களுக்கு எல்லாம் சரியான தீர்ப்பு வந்து அவமானப் படப் போவதைப் பார்க்கப் போகிறோம், உண்மைகள் உயர்ந்து பேசப் போகிறது. மக்கள் எங்கும் மகிழ்ச்சியாக வாழப்போகிறார்கள். மதுவை படிப்படியாக மக்களே வெறுத்து ஒதுக்கும் நிலை வரப்போகிறது. சாதியாலும், மதத்தாலும் பிரித்தாளும் அரசாங்கத்தின் அநீதி சட்டங்கள் திருத்துவதற்கு மக்களே குரல் எழுப்ப போகிறார்கள். திருக்குறளை கொடுத்த திருவள்ளுவரின் புகழ் வரும் 28.9.2016க்குள் மேலும் மேலும் உயரப் போகிறது. வானளா விய புகழை அரசாங்கம் தரப்போகிறது. கங்கை இங்கே வரப் போகிறது கன்னியா குமரியை தொடப் போகிறது என்ற கொள்கைக்கு அரசாங்கத்தின் முதல் ஒப்புதல் சட்டம் ஆக்கப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் நடத்தப்படப் போகிறது. தண்ணீர் என்ற நதி மத்திய அரசாங்கம் படிப்படியாக தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்படும் சட்டம் இயற்றப்படும். கன்னி குருப்பெயர்ச்சியால் நன்மை பெறப்போகும் மூன்று சிறப்பான ராசிகள் பொதுவாக கோட்சாரத்தில் குரு பகவான், ஒவ்வொரு ராசிக்கும் 2,5,7,9,11 ஆம் இடங்களில் வரும் போது, யோகங்களையும், சுப பலன்களையும் வாரி வழங்குவார். திருமணத்திற்கான குருபலன் வியாழ நோக்கு என்று கூறுவதும் லக்னத்திற்கு அல்லது ராசிக்கு 2,5,7,11 ஆம் இடங்களுக்கு குரு பகவான் வரும்போது, அவரின் பார்வை படும் ராசிகளுக்கு அப்போது கிடைக்கும் சுபப் பலனாலும் முடிவுக்கு வராத திருமண பாக்கியமும் முடிவுக்கு வந்து விடுகிறது. குரு பார்க்க கோடி நன்மை என்ற நியதிப்படி கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகும் குருபகவான் தனது 5,7,9 ஆம் பார்வையால், மகரம் மீனம் ரிஷபம் ராசிக்காரர்களைத் தான் பார்வை செய்கிறார். இதனால் இந்த கன்னி குருப்பெயர்ச்சியால் மிகப் பெரிய மாற்றத்தையும், ஏற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் அடையப் போகிறவர்கள், மகரம், மீனம், ரிஷபம் என்ற மூன்று ராசிக்காரர்கள் மட்டுமே, என்பதை உறுதியாகச் சொல்லவும். நல்லமாற்றங்களையும் ஏற்றங்களையும் பெறப் போகின்ற இரண்டு ராசிக்காரர்கள் அடுத்தபடியாக நன்மையை பெறப் போகிறவர்கள் சிம்மம், விருச்சிகம், ராசிக்காரர்கள் ஆகும். இவர்களுக்கு இதுவரை தடையாகிக் கொண்டே வரும் அத்தனை காரியங்களிலும் எதிர்பாராத வெற்றி, அனுகூலம் கூடிவரப் போகிறது. இதுவரை அனுபவித்து வரும் குடும்பத்து பிரச்சினை, கடன் பிரச்சினை, தொழில் பிரச்சினை, கோர்ட் வழக்கு, நோய் பிரச்சினை என்ற அத்தனை பிரச்சினைகளிலிருந்து 18.9.2016 க்குள் சிலருக்கும் 4.12.2016 க்குள் ஒரு சிலருக்கும் 11.9.2017 க்குள் பல பேருக்கும் நிவர்த்தி நிம்மதி படிப்படியாக கிடைக்கத் தான் போகிறது. கவலையே வேண்டாம். தற்போது இருந்து வரும் நிலையிலிருந்து நல்ல மாற்றங்களையும் இந்த ஒரு வருடத்திற்குள் பெறத்தான் போகிறீர்கள். இவர்களை சாதாரணமாக நினைத்தவர்களுக்கு இவரும் சாதித்து விட்டாரே என்று சொல்லும் அளவுக்கு முதலில் உங்களிடம் ஒரு சிலரிடம் இடையில் வந்து ஒட்டிக் கொண்ட கெட்ட பழக்க வழக்கத்தில் இருந்தும், நண்பர் சேர்க்கையிலும் திடீரென குருபெயர்ச்சிக்கு பிறகு மாறப் போகிறீர்கள். இதனால் உங்கள் மனதிற்குள் புதிய தெம்பும் தெளிவும் வந்து அமரப்போகிறது. அடுத்தப்படியாக தொழிலிலும் குடும்ப அளவிலும், எல்லார் மாதிரி நாமும் வாழ்ந்து தீர வேண்டும் என்ற எண்ணம் ஒரு குரு மகானை சந்தித்த பிறகு உங்களுக்கு வரப்போகிறது. ஏற்கெனவே நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்தவராக மறுபடியும் ஆன்மிக சிந்தனைகளும் உங்களுக்குள் வந்து சேரப் போகிறது. விபரீத ராஜயோகத்தை கொடுத்து பின் கெடுத்து கொடுக்கப் போகும் மூன்று ராசிக்காரர்கள் அடுத்தபடியாக பண வரவை பல வழிகளிலும் பார்க்கப் போகிறவர்கள், தனசு, கும்பம் மேஷம் ராசிக்காரர்கள் ஆகும். பணத்தால் தானே பிரச்சினை பணம் என்ற தனம் ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பணம் வரப்போகிறது. என்பது உறுதி. இனி இதற்கான முயற்சிகளை மட்டும். முழு மன ஈடுபாட்டோடு முழுமையாக செய்யுங்கள். இதுவரை வராத பணம் இனிமேல் வருவதை பார்ப்பீர்கள். எல்லாம் காலம் செய்யும் கோலம் தானே ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய பெரிய, வாய்ப்புகள் வந்து உயர்த்தப்படுவீர்கள். அதாவது விபரீத ராஜயோகம் போல திடீர் திடீர் என்ற முன்னேற்றமும் வரும், எதிர்பாராத பிரச்சினையும் வரும் இந்த காலத்தில் நீங்கள் எதை செய்தாலும் எதை பேசினாலும் இதுதான் நடக்க போகிறது என்று உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பண வரவை பார்க்கலாம். கவனமாக பொறுமையாக இருந்தால் யோகத்தை பெறப் போகும் நான்கு ராசிக்காரர்கள் அடுத்து மிக குறைவான நன்மைகளை அடையப் போகிறவர்கள் மிதுனம், கடகம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் ஆகும். என்னதான் முயற்சிகள் செய்தும், என்னை மட்டும் ஏதோ ஒன்று கவனித்துக் கொண்டே இருந்து செய்கின்ற அத்தனை காரியத்திலும் வரும் நல்ல வாய்ப்புகளில் தடையையும், தாமதத்தையும் கொடுத்து வருவது மாதிரி இருக்கிறதே, அந்த ஏதோ ஒன்று எது என்ற கேள்வி இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் இருந்து வருகிறது. இதற்கான பதல் காலம். ஆம், காலம் என்பது தான் ஏதோ ஒன்று போல வேலை செய்து வருகிறது. கெடுக்கும் காலம் வரும் போது கெடுதலை செய்யும் அதே காலம், கொடுக்க வேண்டிய காலம் வரும் போது கொடுக்கும் பலனை செய்தது. இதே போல, கொடுக்கும் காலம் இதோ வந்து கொண்டிருக்கிறது. அது வரும் போது உங்களை கேட்டா, கொடுக்கப் போகிறது. எல்லாருக்கும் விதி வழி தான் மதி செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தனது தத்துவ ஞானத்தால் புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை, என்று எழுதி பாட வைத்தார். மேற்கண்ட இந்த நான்கு ராசிக்காரர்கள் தங்களிடம் இடையில் வந்து ஒட்டிக் கொண்டதா தன்னை பற்றிய பெருமை, மற்றவர்களிடம் பார்க்கும் குறைகள், மேலும் இடையில் வந்த ஒரு சில நண்பர்களிடமிருந்து வந்து சேர்ந்து விட்ட கெட்ட பழக்க வழக்க செலவீனங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது என்று முடி வெடுத்தால், வரப்போகின்ற பிரச்சினை பாதிப்புகளிலிருந்து தப்பித்தது மட்டும் அல்ல, பெரிய யோகமான வாய்ப்புகளையும் பெற்று விடலாம் என்பதையும் உங்களுக்கு சொல்கிறேன். மேலும் இவர்கள் தெய்வீக உள்ளம் கொண்ட குருக்களையும், பூசாரிகளையும் அணுகி இதற்கான பூஜைகளை, அதிக பணத்தை செலவு செய்யாமல் மனதை முழுமையாக ஈடுபடுத்தி தாங்களே பரிகார பூஜைகளை செய்து கொண்டால் அத்தனை பிரச்சினைகளும் சூரியனைக் கண்ட பனியைப்போல விலகுவதை உணர முடியும் எல்லாம் வல்ல இறைவனை சரணாகதி அடைந்தால் நடக்காதது எது. குருப் பெயர்ச்சியன்றைய 11.8.2016 கிரக நிலையும் குருவின் பார்வையும் குரு பகவான் என்றால் யார் ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய பெரிய, வாய்ப்புகள் வந்து உயர்த்தப்படுவீர்கள். அதாவது விபரீத ராஜயோகம் போல திடீர் திடீர் என்ற முன்னேற்றமும் வரும், எதிர்பாராத பிரச்சினையும் வரும் இந்த காலத்தில் நீங்கள் எதை செய்தாலும் எதை பேசினாலும் இதுதான் நடக்க போகிறது என்று உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே பண வரவை பார்க்கலாம். கவனமாக பொறுமையாக இருந்தால் யோகத்தை பெறப் போகும் நான்கு ராசிக்காரர்கள் அடுத்து மிக குறைவான நன்மைகளை அடையப் போகிறவர்கள் மிதுனம், கடகம், கன்னி, துலாம் ராசிக்காரர்கள் ஆகும். என்னதான் முயற்சிகள் செய்தும், என்னை மட்டும் ஏதோ ஒன்று கவனித்துக் கொண்டே இருந்து செய்கின்ற அத்தனை காரியத்திலும் வரும் நல்ல வாய்ப்புகளில் தடையையும், தாமதத்தையும் கொடுத்து வருவது மாதிரி இருக்கிறதே, அந்த ஏதோ ஒன்று எது என்ற கேள்வி இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் இருந்து வருகிறது. இதற்கான பதல் காலம். ஆம், காலம் என்பது தான் ஏதோ ஒன்று போல வேலை செய்து வருகிறது. கெடுக்கும் காலம் வரும் போது கெடுதலை செய்யும் அதே காலம், கொடுக்க வேண்டிய காலம் வரும் போது கொடுக்கும் பலனை செய்தது. இதே போல, கொடுக்கும் காலம் இதோ வந்து கொண்டிருக்கிறது. அது வரும் போது உங்களை கேட்டா, கொடுக்கப் போகிறது. எல்லாருக்கும் விதி வழி தான் மதி செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இதைத்தான் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தனது தத்துவ ஞானத்தால் புத்தி உள்ள மனிதன் எல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதன் எல்லாம் புத்திசாலி இல்லை, என்று எழுதி பாட வைத்தார். மேற்கண்ட இந்த நான்கு ராசிக்காரர்கள் தங்களிடம் இடையில் வந்து ஒட்டிக் கொண்டதா தன்னை பற்றிய பெருமை, மற்றவர்களிடம் பார்க்கும் குறைகள், மேலும் இடையில் வந்த ஒரு சில நண்பர்களிடமிருந்து வந்து சேர்ந்து விட்ட கெட்ட பழக்க வழக்க செலவீனங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வது என்று முடி வெடுத்தால், வரப்போகின்ற பிரச்சினை பாதிப்புகளிலிருந்து தப்பித்தது மட்டும் அல்ல, பெரிய யோகமான வாய்ப்புகளையும் பெற்று விடலாம் என்பதையும் உங்களுக்கு சொல்கிறேன். மேலும் இவர்கள் தெய்வீக உள்ளம் கொண்ட குருக்களையும், பூசாரிகளையும் அணுகி இதற்கான பூஜைகளை, அதிக பணத்தை செலவு செய்யாமல் மனதை முழுமையாக ஈடுபடுத்தி தாங்களே பரிகார பூஜைகளை செய்து கொண்டால் அத்தனை பிரச்சினைகளும் சூரியனைக் கண்ட பனியைப்போல விலகுவதை உணர முடியும் எல்லாம் வல்ல இறைவனை சரணாகதி அடைந்தால் நடக்காதது எது. குருப் பெயர்ச்சியன்றைய 11.8.2016 கிரக நிலையும் குருவின் பார்வையும் குரு பகவான் என்றால் யார் நவக்கிரகங்களில் சுப கிரகங்களாக வர்ணிக்கப்படுபவை குரு, சுக்கிரன் சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே நவக்கிரகங்களில் சுப கிரகங்களாக வர்ணிக்கப்படுபவை குரு, சுக்கிரன் சந்திரன், புதன் ஆகிய நான்கு கிரகங்கள் மட்டுமே இதிலும் வளர்ப்பிறைச் சந்திரன் சுபராகவும், தேய்பிறைச் சந்திரன் அசுபராகவும் கருதப்படும். அதேபோல புதனும் சுபகிரகத்தோடு சேருகிறபோது யசுபத்தன்மை உடையவராகவும், அசுபரோடு சேருகிறபோது பாபத் தன்மை உடையவராகவும் கருதப்படும். ஆகவே முழு சுபகிரகங்களாகச் செயல்படுவது குருவும் சுக்கிரனும் மட்டும்தான் மற்ற ஐந்து கிரகங்களும் (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது) முழு பாபகிரகங்களாக ஜோதிட சாஸ்திரம் நிர்ணயித்திருக்கிறது. மேற்கண்ட இரண்டு முழு சுபகிரங்களில் குருவை தேவகுரு என்றும், சுக்கிரனை அசுர குரு என்றும் புராணங்கள் வர்ணிப்பதால் குரு ஒருவரையே முழு சுபகிரகம் எனவும் நல்லதைச் செய்ய வல்லவர் எனவும் பாராட்டலாம். அதனால் தான் குருபார்க்க கோடி நன்மை என்றும் கோடி தோஷம் விலகும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குரு வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுவார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று பொதுவாகச் சொல்லுவது போல குருப்பெயர்ச்சியினால் நன்மைகள் நடக்கும் என்றும் பொதுவாக எதிர்பார்க்கலாம் நம்பலாம். சுபகிரகங்களில் குருப்பெயர்ச்சியையும் பாபகிரகங்களில் சனிப்பெயர்ச்சியையும் முக்கியமாக எடுத்துக் கொண்டு பலன்கள் வெளியிடப்படுகின்றன. குரு வருடத்து\nமிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)\nபிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ\nசித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017\nகுழந்தை உள்ளம் படைத்த ராசியில் பிறந்தவரே\nகைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்றோம்\nபக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.\nபாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா\nஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...\nகுடியிருக்கலாம். தவறில்லை. கோபுரத்தின் நிழல்...\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/chandrababu-naidu-delhi", "date_download": "2019-02-18T18:02:53Z", "digest": "sha1:QCAK7KJZW3V7T6DRQ2XG34HIZDBUBC5O", "length": 12705, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சந்திரபாபுநாயுடு | chandrababu naidu , delhi | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nஉண்ணாவிரதத்தை நிறைவு செய்தார் சந்திரபாபுநாயுடு\nடெல்லியில் இன்று காலையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தை தொடங்கிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று இரவு 8 மணிக்கு மேல் உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார்.\nஆந்திர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து டெல்லியில் சந்திரபாபு நாயுடு இன்று காலை 8 மணி அளவில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தை தொடங்கினார்.\nஇந்த உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்றார். டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரக் ஓ பிரியன் ஆகியோர் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். இரவு 8 மணிக்கு மேல் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரத்தை நிறைவு செய்தார்.\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடா சந்திரபாபுவுக்கு தண்ணீர் கொடுத்தார். அதை அருந்தி போராட்டத்தை நிறைவு செய்தார் சந்திரபாபு நாயுடு.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பியின் கார் மோதல்...\nசந்திரபாபு நாயுடு டெல்லியில் பேரணி...\nசந்திரபாபு நாயுடு போராட்டத்தில் தொண்டர் தற்கொலை..\nசந்திரபாபுவை நாளை சந்திக்கிறார் மம்தா\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nரஜினி மன்றத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் விலகல் - ஸ்டாலின் முன்னிலையில்...\nகூட்டணி பற்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்... உதயநிதி ஸ்டாலின்\nகமலை அதிமுக கூட்டணியில் சேர்ப்பீர்களா\nரஜினிதான் சொல்ல வேண்டும்: கமல் கூறியதை வரவேற்கிறோம்: சீமான் பேட்டி\n16 தொகுதிகளை கேட்போம் - வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-meteorological-center-warns-five-districts-heavy-rain-322120.html", "date_download": "2019-02-18T18:18:44Z", "digest": "sha1:5VKCTKDIYTIVSZGWOEBQ6FOFD4KVRBRF", "length": 15287, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: வானிலை மையம் வார்னிங் | Chennai Meteorological center warns Five districts for heavy rain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதீவிரமடைந்தது தென்மேற்கு பருவமழை.. தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை கொட்டும்: வானிலை மையம் வார்னிங்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nசென்னை: கோவை, நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை கொட்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மும்பை, கோவா, கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கடந்த 4 நாட்களாக வெளுத்து வருகிறது.\nதமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நான்காவது நாளாக கொட்டும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. கர்நாடகா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது.\nகோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் அதிகளவாக 14 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியார் மற்றும் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தலா 12 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nநீலகிரி மாவட்டம் நடுவட்டம், கோவை மாவட்டம் வால்பாறையில் தலா 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.\nசென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்.. அதிமுக - பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா\n4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி\nநிம்மதி பெருமூச்சு விட்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.. டென்ஷனை தணித்த தீர்ப்பு\nஅதிமுக கூட்டணியில் கமலும் வரலாம்… எதுவும் நடக்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி\n கமல் பேச்சால் வெடித்தது சர்ச்சை… விழுந்தடித்து விளக்கம் சொன்ன மநீம\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:40:23Z", "digest": "sha1:7JUO4IDR27KB435IASUQR2T5PJG2N5A7", "length": 4780, "nlines": 117, "source_domain": "www.filmistreet.com", "title": "எம்எஸ் பாஸ்கர்", "raw_content": "\nProducts tagged “எம்எஸ் பாஸ்கர்”\nமஜீத் இயக்கத்தில் விமல்-டயானா சாம்பிகா இணையும் *தி புரோக்கர்*\n‘தமிழன்’, ‘பைசா’, ‘டார்ச் லைட்’ படங்களை இயக்கிய இயக்குநர் மஜீத் அடுத்து இயக்கும்…\nஉத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்\nநடிகர்கள்: உதயா, பிரபு, ஸ்ரீமன், கோவை சரளா, குட்டி பத்மினி, எம்எஸ். பாஸ்கர்,…\nஇல்லத்தரசிகளின் இனிய மொழி… காற்றின் மொழி விமர்சனம்\nநடிகர்கள்: ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, எம்எஸ் பாஸ்கர், மனோபாலா, குமரவேல், யோகிபாபு,…\nநடிகர்கள் : கௌதம் கார்த்திக், சோனாரிக்கா, அர்ஷிதா, சச்சின் கட்கர், சுதன்சு பாண்டே,…\nநடிகர்கள் : ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி,…\nநடிகர்கள் : சக்திவாசு, கணேஷ் வெங்கட்ராம், நிகிஷா பட்டேல், பிரபு, எம்எஸ் பாஸ்கர்,…\nநடிகர்கள் : அருள்நிதி, விவேக், தன்யா, எம்எஸ் பாஸ்கர், டவுட் செந்தில், எம்எஸ்…\nநடிகர்கள் : ஆர் கே, நீது சந்திரா, இனியா, நாசர், ஜான்விஜய், ஆர்…\nநடிகர்கள் : கிருஷ்ணா, ஸ்வாதி, மெல்வின், ஹரி கிருஷ்ணா, பிரகாஷ்ராஜ், சிங்கம்புலி, குருசோமசுந்தரம்,…\nகடவுள் இருக்கான் குமாரு விமர்சனம்\nநடிகர்கள் : ஜிவி. பிரகாஷ், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர்,…\nமீன் குழம்பும் மண் பானையும் விமர்சனம்\nநடிகர்கள் : பிரபு, காளிதாஸ் ஜெயராம், ஆஸ்னா சவேரி, எம்எஸ் பாஸ்கர், பூஜா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/04/117.html", "date_download": "2019-02-18T19:27:04Z", "digest": "sha1:2BE3LEAHN2Z6ZA7Y63DSB2KYOPISCTOT", "length": 10078, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "117வது வயதில் காலமான உலகின் முதிய மூதாட்டி! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்பு இணைப்புகள் / 117வது வயதில் காலமான உலகின் முதிய மூதாட்டி\n117வது வயதில் காலமான உலகின் முதிய மூதாட்டி\nதமிழ்நாடன் April 22, 2018 உலகம், சிறப்பு இணைப்புகள்\nஉலகின் மிகவும் முதிய மூதாட்டியான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபி தஜிமா தனது 117-து வயதில் காலமானார். இவரே உலக சாதனைகளை பதிவு செய்துவரும் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துவந்தார்.\nஜப்பான் நாட்டின் தென்பகுதியில் உள்ள கிக்காய் நகரில் வாழ்ந்துவந்த நபி தஜிமா உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நபி தஜிமா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் இன்று அறிவித்துள்ளனர்.\nஜப்பான் நாட்டை சேர்ந்த இவர் 4-8-1900 அன்று பிறந்தார். 19-ம் நூற்றாண்டில் பிறந்து உயிருடன் இருக்கும் ஒரேநபராக கருதப்பட்ட இவருக்கு மகன்கள் மற்றும் மகள்கள் மூலம் பிறந்த 160 வாரிசுகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/03093556/1005125/ChennaiPhysically-ChallengedChildrenSpecial-BusMumbai.vpf", "date_download": "2019-02-18T19:04:57Z", "digest": "sha1:YHG6DHXDBYHDQOV5SVQZQF4R3I3YIEMY", "length": 9780, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பேருந்து : மும்பை நிறுவனம் இலவசமாக வழங்கியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமாற்று திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு பேருந்து : மும்பை நிறுவனம் இலவசமாக வழங்கியது\nசென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்துக்கு மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பேருந்தை வழங்கியது\nசென்னையை அடுத்த முட்டுக்காட்டில் உள்ள மாற்று திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்துக்கு மும்பையை சேர்ந்த ஒரு நிறுவனம் 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிறப்பு பேருந்தை வழங்கியது. மாற்று திறனாளி குழந்தைகள் எளிதில் பேருந்தில் ஏறுவதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 நான்கு சக்கர நாற்காலிகள் , 39 இருக்கைகளையும் அந்த நிறுவனம் இலவசமாக வழங்கியதாக நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nவிமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்\nசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103759-state-congress-of-all-india-democratic-women-s-association.html", "date_download": "2019-02-18T18:41:44Z", "digest": "sha1:XDYTZPKVVURUMIMDRIEQMMOMBLTSBOON", "length": 25447, "nlines": 428, "source_domain": "www.vikatan.com", "title": "பெண்களின் சிந்தனையை வலுவாக்கும் ஜனநாயக மாதர் சங்கம்! | State Congress of All India Democratic Women's Association", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:33 (01/10/2017)\nபெண்களின் சிந்தனையை வலுவாக்கும் ஜனநாயக மாதர் சங்கம்\nதமிழத்தில் கடந்த சில வருடங்களாக நடைபெறுகின்ற சமூகஅநீதிகளுக்கு எதிராக எந்த சமரசமும் இல்லாமல் அனைத்திய ஜனநாயக மாதர் சங்கம் போராட்டக் களங்களில் பங்கேற்கிறது. ஒரு முழுமையான அரசியல்,சமுக இயக்கமாக ஜனாநயக மாதர் சங்கம் செயலாற்றி வருகிறது. நடுத்தர வர்க்கத்துக்கு மேலேயுள்ள பெண்கள் இண்டர்நேஷனல் மகளிர் அமைப்புகளிலும், நடுத்தரத்துக்கு கீழேயுள்ள பெண்கள் சுயஉதவிக்குழுக்கள் அல்லது ஆன்மீக குழுக்களில் செயல்பட்டுவரும் நிலையை மாற்றி, அனைத்துத் தரப்பு பெண்களையும் பொதுப்பிரச்னைகளுக்குப் போராட வீதிக்கு வர வைக்கும் வகையில் அனைத்திந்திய ஜனநாயக செயல்பட்டு வருகின்றனர்.\nநாட்டின் எந்த மூலையில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டது குறித்த செய்தி வந்தாலும், அந்த சம்பவத்தைக் கண்டித்து போராட வருவது மாதர் சங்கத்தினர்தான். சமீபகாலமாக தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிராக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி ஆக்ரோ ஷமான போராட்டங்களை முன்னெடுத்தனர்.\nஇவர்களைப் பார்த்துத்தான் வீட்டுக்குள் முடங்கி கிடந்த பெண்கள் எல்லோரும் வீதிக்கு வந்து மதுக்கடைகளுக்கு எதிராக போராடத் தொடங்கினார்கள். தீண்டாமைக் கொடுமைகள், சாதி, மதத்தின் பேரால் நடைபெறும் ஆணவக்கொலைகளுக்கு எதிராகவும், பெண்கள் மீதான வன்முறை, கலை, கல்வி, பண்பாட்டு விஷயங்களில் மத்திய மாநில அரசால் திணிக்கப்படும் பிற்போக்கான கொள்கைகளுக்கு எதிராகவும் கருத்தியல் ரீதியான எதிர்ப்புகளைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்கள்.\nஅரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டும், இழிவான வசவுகளுக்கு ஆளானபோதும், அதே காவல்துறையில் உயர் அதிகாரியால் பாலியல் சீண்டலுக்கு ஆளான பெண் காவலருக்கு ஆதரவாக களத்தில் இறங்கிப் போராடி அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வைத்ததும் மாதர் சங்கத்தினர்தான்.\nசிதம்பரம் பத்மினி வழக்காகட்டும், உத்தப்புரம் தீண்டாமைச்சுவர் அகற்றும் போராட்டமாகட்டும், சமீபத்தில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொதும்பு பள்ளி தலைமையாசிரியருக்கு 55 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்த வழகை நடத்தியதாகட்டும் அனைத்திலும் ஜனநாயக மாதர் சங்கத்தினரின் பங்கு முக்கியமானது. இதற்காக அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. இன்றும் பல ஊர்களில், பெண்கள் யாரவது பாதிப்புக்குள்ளாகிவிட்டால், 'உடனே மாதர் சங்கத்தினரிடம் சொல்லுங்கள்' என்று ஊர்க்காரர்கள் சொல்லுமளவுக்கு நம்பிக்கையை விதைத்துள்ளார்கள். பிரபல அரசியல் கட்சிகள் கூட்டத்துக்கு சென்றால் இருநூறு ரூபாயோடு வரலாம். ஜனநாயக மாதர் சங்க கூட்டத்துக்கு சென்றால் அரசியலோடு வரலாம் என்கிற மாற்றத்தை பெண்கள் மத்தியில் உருவாக்கியுள்ளார்கள்.\nதற்போது தமிழகத்தில் தனிஇடத்தைப் பிடித்து, அரசியல் கட்சிகளுக்கு இணையாக சமூக விடுதலை போராட்டங்களை நடத்தி வரும் அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 15 வது மாநிலமாநாடு சமீபத்தில் தர்மபுரியில் நடந்தது. வரும் காலங்களில் தமிழகத்தில் செயல்படுத்தவுள்ள பல வேலை திட்டங்களைப்பற்றி ஆலோசித்துள்ளனர். உணவு, வேலை எங்கள் உரிமை, என்ற முழக்கத்துடன் வரும் அக்டோபர் 30-ம் தேதி மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்கள் முன்பாக முற்றுகைப்போராட்டம் நடத்த மாநாட்டில் தீர்மானித்துள்ளனர்.\nமாநாட்டு நிறைவில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டுவரும் வாலண்டினா தலைவராகவும், சுகந்தி பொதுச்செயலாளராகவும், மல்லிகா பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். உ.வாசுகி, பாலபாரதி, பொன்னுத்தாய் போன்ற மூத்த நிர்வாகிகள் துணைத்தலைவர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சாதி, மத, இனப்பாகுபாடு, பாலினபாகுபாட்டுக்கு எதிராகவும் அனைத்திந்திய ஜனாநயக மாதர் சங்கம் தொடர்ந்து இயங்குவதன் மூலம், நாட்டில் சமமற்ற சமூக, பொருளாதார தளத்தில் மாற்றத்தை உண்டாக்கும் என்று நம்பலாம்.\nபோலி நிதி நிறுவனம் நடத்திய பி.எஸ்.என்.எல் அலுவலர் கைது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2012/10/2012-10-01-14-20-25/", "date_download": "2019-02-18T18:43:01Z", "digest": "sha1:CU3PSGQTKARNE37RMKVUWN6VCETRKIHN", "length": 11561, "nlines": 79, "source_domain": "hellotamilcinema.com", "title": "கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆகத் துடிக்கும் தங்கர்பச்சான் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆகத் துடிக்கும் தங்கர்பச்சான்\nகீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆகத் துடிக்கும் தங்கர்பச்சான்\nதன் ‘அம்மாவின் கைப்பேசி’ படத்துக்கு, ஓசியில் இசையமைக்கக்கோரி ’பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே’ என்று பாடி வந்த தங்கர் பச்சானை, இசைஞானி விரட்டி அடித்ததை தங்கர்பச்சான் இன்னும் மறக்கவில்லை போலும். இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த ஆடியோ வெளியீட்டுவிழாவில் ராஜா உட்பட தமிழ் இசையமைப்பாளர்கள் அனைவர் மீதும் சேற்றை இறைப்பதாக நினைத்துக்கொண்டு, தன் தலையிலேயே ‘ஆயை’ அள்ளிப்பூசிக்கொண்டார்.\nஇன்று காலை சத்யம் தியேட்டரில் டவுசர் பச்சானின், ‘அம்மாவின் கைப்பேசி’ ஆடியோ வெளியீட்டுவிழா நடந்தது.\nபடத்தை எப்படியாவது, வேந்தர் மூவீஸ் முதலாளி பாரிவேந்தர் தலையில் கட்டிவிடலாம் என்ற கனவுடன் அவரை அழைத்துச்சென்றிருந்த பச்சானுக்கு, சத்யம் தியேட்டர்க்காரர்கள், டைம் முடிந்துவிட்டது’ என்று கூறி பாவேந்தரை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல் லைட் ஆஃப் பண்ணி, தங்கரின் நம்பிக்கை விளக்கையும் அணைத்தார்கள்.\nசும்மாவே, கருத்தில் ‘காசி’யையும்,கபாலத்தில் ‘சேதுவையும் கொண்டு அலையும் தங்கருக்கு அவ்வளவு பெரிய அடி விழுந்தால், அவரால் நார்மலாக இருக்கமுடியுமா\nநட்டு கழண்ட நிலையில்,பிரசாத்தில் மேடையேறிய பஞ்சர்பச்சான், ‘’ஏங்க என்னங்க நடக்குது இங்க என்று உறுமி,செறும ஆரம்பித்து சகட்டுமேனிக்கு உளறிக்கொட்டினார்.\nஅவர் உளறிய அவ்வளவையும் படிப்பது, உங்கள் உடல் நலனுக்கு உகந்ததல்ல என்பதால்.. சிறு துளி ஸாரி சிறு சளி மட்டும்உங்கள் பார்வைக்கு\nகீழ்க்கண்டவற்றைப் படிக்கும்போது ‘குணா’ கமல் கண்மணி அன்போடு பாட்டுக்கு நடுவே போட்டுக்கொண்ட மாதிரி, எந்த இடத்தில் வேண்டுமானாலும், ‘’ஏங்க என்னங்க நடக்குது இங்க வை நீங்கள் போட்டுக்கொண்டு படிக்கலாம்..\n‘’ஏங்க என்னங்க நடக்குது இங்க தமிழ்சினிமாவுல புரடியூசர்களே அழிஞ்சி போயிட்டாங்க.’ஒன்பது ரூபா நோட்டு’ ‘பள்ளிக்கூடம்’ மாதிரி இவ்வளவு தரமான படங்கள் எடுத்த எனக்கே புரடியூசருங்க கிடைக்க மாட்டேங்குறாங்க. மட்டமான மசாலா படம் எடுக்குறவங்க கிட்ட பணத்தைக்கொட்ட மட்டும்தான் இங்க ஆளுங்க இருக்காய்ங்க.\nஇங்க நடிகர்கள்ல எவனுமே நல்ல கதையில நடிக்க தயாராயில்லே. அதனாலதான் நானெல்லாம் நடிச்சித்தொலைக்கவேண்டியிருக்கு. ஏங்க நானெல்லாம் நடிக்கனும்ங்கிறது என் தலையெழுத்தா இப்ப பாத்தீங்களே,என் நடிப்பை. அதுக்குப்பேரு நடிப்பாங்க இப்ப பாத்தீங்களே,என் நடிப்பை. அதுக்குப்பேரு நடிப்பாங்க என் மூஞ்சிய ஸ்கிரீன்ல பாக்க எனக்கே சகிக்கலை. ஆனாலும் நான் நடிச்சித்தொலைக்கவேண்டியிருக்கு.\nஇங்க இசையமைப்பாளர்கள் யாரும் சரியில்லைங்க. காசு நிறைய கேக்குறாங்க. மியூசிக்கும் சரியிலீங்க.போட்டு நிரப்புறாங்க. பாடுறவங்க சத்தமே கேக்குறதில்ல. ஒரே இரைச்சலா இருக்கு. குரலுங்க இன்னும் கேவலம். பல சமயங்கள்ல பாடுறது ஆம்பளையா,பொம்பளையான்னு கூட தெரியலை. என்னங்க நடக்குது இங்க\nஇதுக்குத்தான் மும்பையில இருந்து ரோஹித் குல்கர்ணின்னு இந்த இசையமைப்பாளரைக் கூப்பிட்டு வந்திருக்கேன். பாட்டுன்னா அது இவர் போட்டிருக்காரே, அதுதாங்க பாட்டு. ரீ-ரெகார்டிங்னா என்னன்னு’ அம்மாவின் கைப்பேசி’ பாத்துதாங்க நானே தெரிஞ்சிக்கிட்டேன். அந்த வகையில இதுதாங்க என்னோட உருப்படியான முதல்படம்னு சொல்வேன்’’\nஇப்படியே தங்கரின் உளறல்கள் உச்சக்கட்டத்தை எட்டவே, ‘என்னப்பா இந்த ஆளு இவ்வளவு சீக்கிரமே இப்படி ஆயிட்டாரு. கீழ்ப்பாக்கத்துல பெட் வேகன்ஸி இருக்கான்னு தெரியலையே’ என்று உச்சு கொட்டியபடியே, நடையைக்கட்ட ஆரம்பித்தனர் பத்திரிகையாளர்கள்.\n19 குழந்தைகளுக்குத் தாயான ஹன்ஸிகா\nடெலிபிலிம்மாய் இருந்து திரைப்படமாய் மாறிய ‘என்றென்றும்’\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/entertainment/stories/page/5", "date_download": "2019-02-18T18:21:17Z", "digest": "sha1:NNKQLCES3Z3TU7IIELLVTWJW4LTU6C63", "length": 6410, "nlines": 128, "source_domain": "mithiran.lk", "title": "Stories – Page 5 – Mithiran", "raw_content": "\nஅன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள் என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.. திரும்பி வந்த ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது.. இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது..\nஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடு­கி­றது. இக்­க­ரையில் இரண்டு பேர் நின்றுகொண்­டி­ருக்­கி­றார்கள்.அங்கு ஓடம் இல்லை.எப்­படி அக்­க­ரைக்குப் போவதுஇந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்­தது. அதுவும் அக்­க­ரைக்குப்போக வேண்டும். ஆனாலும் அதற்கு...\nநல்ல கணவன்,மனைவியை தேர்ந்தெடுப்பது போலவே, நல்லநண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின்...\nமித்திரன் சிறுகதை : செவ்விரத்தப் பூ\nஅதிகாலை நேரம்… கடற்கரையில் படர்ந்திருக்கின்ற ஓர் ஆலமரம். அதை அண்டி ஒரு மேலும்\nமித்­திரன் சிறு­­கதை : தவறிய கால்கள்\nஎன்ன சுசீலா… இவர் எப்ப பார்த்தாலும் இருமிக்கிட்டே இருக்கிறார். சரியா சாப்பிடுற மேலும்\nமித்திரன் சிறுகதை : விதவையின் வியர்வை\nஅன்று பூத்த மலர்கள் ஆண்டவன் அடி செல்லவும் பசுக்கள் தம் கன்றுகளைத் மேலும்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/page/3/", "date_download": "2019-02-18T18:16:18Z", "digest": "sha1:5HK2NIRKQY5ITFLZTABWJHIRO7QUIMPN", "length": 18430, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "புத்தக வெளியீடு Archives » Page 3 of 12 » Sri Lanka Muslim", "raw_content": "\n“மூன்றாம் சாமத்து புன்னகை” கவிதை தொகுதி வெளியீட்டு விழா\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் முதன்மை அதிதி.. (முஹம்மட் பயாஸ்) காத்தான்குடி இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் 9ஆவது வெளியீடான கவிஞர் காத்தநகரான் எம்.ரி.எம்.யூனுஸ் எழுதிய “மூன்றாம் சாமத்து பு� ......\nகவிநுட்ப துளிப்பா” (ஹைக்கூ கவிதை தொகுப்பு) வெளியீட்டு நிகழ்வு\nஓட்டமாவடி கவிமணி கவிநுட்பம் பாயிஸா நெளபல் அவர்கள் எழுதிய ” கவிநுட்ப துளிப்பா”(ஹைக்கூ கவிதை தொகுப்பு ) வெளியீட்டு நிகழ்வு கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களின் தலைமையில் 09.12.2017 சன� ......\nசர்வதேச புகழ் கலாநிதி முப்தி இஸ்மாயில் மென்க் அவர்களின் புத்தகம் வெளியீடு\nகலாநிதி முப்தி இஸ்மாயில் மென்க், 5 நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பாா். இவா் உலகின் சிறந்தவா்களில் 500 வது இடத்தினை பெற்றவா். சிம்பாபே நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவா் .உலக நாடுகளில் இஸ்லாம் ......\n”மழையில் நனையும் மனசு” கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\n”மழையில் நனையும் மனசு” என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. இவர் இவர் ஓய்வு பெற்ற ஆசிரியரான திருமதி. பீ.யூ. நஸீஹா – ஜனாப் கே.எம். ஹலால்தீன் அவர்களின் சிரேஷ்ட புதல� ......\nகுருதிக் காடும் குழலிசையும் கவிதை நூல் பற்றிய பார்வை\nகுருதிக்காடும் குழலிசையும் என்ற கவிதை நூலின் ஆசிரியர் பொலிகையூர் ரேகா. இலங்கையின் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் பொழிகையூரைப் பிறப்பிடமாகவும், தற்போது தமிழ் நாட்டை வசிப்பிடாகவும் க ......\nஏ.எல்.எம்.பழீல்யின் நினைவாக ‘முனை மொட்டு’ கவிதை நூல் வெளியீட்டு விழா\n( எஸ் .எல். அப்துல் அஸீஸ்) கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகத்தில் ஏட்பாடு செய்யப்பட்ட ‘முனை மொட்டு’ கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று க� ......\nகல்வியலாளா் எஸ்.எச்.எம். ஜெமீல் மற்றும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவரங்கும் ”படிகள் சஞ்சிகை அறிமுக அமா்வும்\nகாலம் சென்ற கல்வியலாளா் எஸ்.எச்.எம். ஜெமீல், கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவரங்கும் ”படிகள் சஞ்சிகை அறிமுக அமா்வும் நேற்று(27) கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் படிகள் � ......\n“சிரிப்பும் சிந்திப்பும் ” நூல் வெளியீடு\nசைபுதீன் எம் முஹம்மட் எழுத்தாளர் A.T.இம்ரான்கான் எழுதிய “சிரிப்பும் சிந்திப்பும் ” நூல் வெளியீடு, செல்வன் T. உதயகாந்த் இன் இறுவட்டு வெளியீடு விழா வவுனியா தேசிய கல்வியற் கல்லூரி பல்நோக� ......\nசித்திலெப்பை ஆய்வு மன்றத்தின் ஈராண்டு பூர்த்தியை முன்னிட்டு நேற்று (26.11.2017) கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்ற காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிப்புதீனின் பவளவிழாவில் “காப்பியக்கோ 75 “எனும் நூ� ......\nஅஸ்வா் பற்றிய ஞாபகாா்த்த நிகழ்வும் அவா் பற்றிய நுால் வெளியீடும்\nகாலம் சென்ற முன்னாள் இராஜங்க அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வா் பற்றிய ஞாபகாா்த்த நிகழ்வும் அவா் பற்றிய ”அஸ்வா் எ பாலிமென்டேரியன்” எனும் நுால் வெளியீடும் அன்மையில் கொழும்பு 07 ல் உள்ள இலங்கை மன் ......\nஅமீன் அருங்காவியம் காப்பியம்” எனும் நுால் வெளியீடு\nமூதுாா் எம்.எம். ஏ. அனஸ் ” அமீன் அருங்காவியம் காப்பியம்” எனும் நுால் வெளியீடு இன்று (18) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. நூலின் முதற் பிரதியை புரலவர் ஹாசிம் உமர் இந்தியாவில் இரு� ......\nஸிமாரா அலி எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா\nகொழும்பு பாத்திமா ஸிமாரா அலி எழுதிய “கரையைத் தழுவும் அலைகள் ” கவிதை நூல் வெளியீட்டு விழா. கவிஞர் -எழுத்தாளர் .அஷ்ரப் சிஹாப்தீன் தலைமையில் மருதானை அல்ஹிதாயா வித்தியாலயத்தின் கூட்ட ம� ......\n‘இப்ராஹிமின் இலட்சியக் கனவுகள்’ எனும் நூல் வெளியீடு\nசட்டத்தரணி இப்ராஹீம் எழுதிய “இப்ராஹிமின் இலட்சியக் கனவுகள்” எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று (05) கிண்ணியா முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் கிண்ணியா பொது நூலக மண்டபத்தில� ......\n‘ஆயிரம் கவிஞர்கள் – கவிதைகள்’ பெரும் தொகுப்பு நாளை வெளியீடு\nதமிழ் கவிதை வரலாற்றில் அதிகூடிய கவிஞர்களின் கவிதைகளை உள்ளடக்கிய மாபெரும் கவிதை தொகுப்பான ‘ஆயிரம் கவிஞர்கள்-கவிதைகள்’ பெரும் தொகுப்பு நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்ட� ......\nராஸிக் எழுதிய ‘ஹெம்மாதுகமை முஸ்லிம்களின் வரலாறு சமுகவியல் நோக்கு’ நூல் வெளியீடு\nஎம்.ஏ.ராஸிக் எழுதிய ஹெம்மாதுகமை முஸ்லிம்களின் வரலாறு சமுகவியல் நோக்கு நூல் வெளியீட்டு விழா கடந்த செவ்வாய்க் கிழமை (17) மாளிகாகந்தை அஷ்ஷபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா மு ......\nஅட்டாளைச்சேனை றிஸ்லியின் நூல் வெளியீடு\nபடைப்பாளிகள் உலகம், கண்டா அமைப்பின் வெளியீட்டில் கவிஞர் ரிஸ்லி சம்சாட் எழுதிய முகவரி எனும் கவிதை நூலினை வெளியிடும் நிகழ்வு 15.10.2017 அன்று அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் அட்டாளைச்ச ......\nயார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளுராட்சி சபை நூல் வெளியீட்டு விழா நாளை.\nசாய்ந்தமருது பன்னூலாசிரியர் ஹாதிபுல்ஹுதா எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய ‘யார் துரோகிகள் சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை’ நூல் வெளியீட்டு விழா இன்று (18.10.2017) இரவு 07.00 மணிக்கு சாய்ந்தமருது மா ......\nஅட்டாளைச்சேனை றிஸ்லியின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nஅட்டாளைச்சேனையை சேர்ந்த கவிஞர், அறிவிப்பாளர் றிஸ்லி சம்சாட் எழுதிய ”முகவரி” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 15.10.2017 அன்று அட்டாளைச்சேனை பீச் கெஸ்ட் மண்டபத்தில் மாலை வெளியிடப ......\nநீதிபதி எம்.பி.முகைதீன் எழுதிய பிணையா விளக்க மறியலா நூல்அறிமுக விழா\nமருதமுனை சட்டத்தரணிகள் அமையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பி.முகைதீன் எழுதிய பிணையா விளக்க மறியலா நூல்அறிமுக விழா நாளை மாலை(13-10-2017)3.30 மணிக்கு மருதமுனை கலாச்� ......\nகிண்ணியா நஸீம் எழுதிய குஞ்சி முட்டிச்சோறு கவிதை நூல் வெளியீடு\nகிண்ணியா இளம் கவிஞர் ஏ.ஜே. எம்.நஸீம் எழுதிய குஞ்சி முட்டிச்சோறு கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (08) கிண்ணியா மத்திய கல்லூரி அதிபர் எம்.சீ.நஸார்தலைமையில் கிண்ணியா மத்திய கல்லூரி அப்துல் ம ......\nவட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவு வரை -சி.கா. செந்தில்வேல் இலங்கையின் தேசிய இன முரண்பாடும், தேசிய இனங்கள் மீதான அடக்குமுறையும் 2009ம் ஆண்டுக்குப் பின் புதிய நிலவரமொன்றுக்குள் நுழைந் ......\n‘1915: கண்டி கலவரம்’ நூல் வெளிவந்து விட்டது: இன்றே வாங்கிப் படியுங்கள்\nஇலங்கையின் சரித்திரம் சிங்களத் தேசியவாதிகளால் தமக்கேற்றவாறு திரிவுபடுத்தப்பட்டுவரும் ஒரு நிலையில் சரவணன் எழுதியுள்ள ‘கண்டிக் கலவரம்’ என்ற இந்த நூல் முக்கியத்தும் பெறுகின்றது. இ ......\nஅஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர்போல் இல்லை’ கவிதை நூல் வெளியீடு\nஎழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர்போல் இல்லை’ என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா விதியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ......\n“கல்வியின் நோக்கும் போக்கும்” நூல் வெளியீட்டு விழா\nஅட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூர் எழுதிய “கல்வியின் நோக்கும் போக்கும்” நூல் வெளியீட்டு விழா (23) அட்டாளைச்சேனை மசூர் சின்னலெப்பை சந்தை சதுக்கத்தில் இடம்பெற்றது. அட்டாளைச்சேனை அபிவிருத் ......\nஎழுத்தாளர் அஷ்ரப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர்போல் இல்லை’ என்ற கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு அல்ஹிதாயா முஸ்லிம் மகா விதியாலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=854", "date_download": "2019-02-18T18:55:29Z", "digest": "sha1:OQ5ZBRG2MJYBD7WLCLKXWMOGSDYOJDWK", "length": 27916, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா... ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா\nவடக்கு நோக்கி வணங்கத் தோன்றுகிறது. தெற்கைக் காப்பாற்றியிருக்கிறது வடக்கு. நேர்மையற்ற மனிதர்கள் எந்தத் திசையில் இருந்தாலும், நீதியின் சுத்தியல் உச்சந்தலையில் நச்சென இறங்கும் என்பதை உச்ச நீதிமன்றம் நிரூபித்துள்ளது. ‘மை லாட்’ என்று நீதிபதிகளைப் பார்த்துச் சொல்வதில் அர்த்தம் உள்ளது என்பதை, பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் ஆகிய இருவரும் மெய்ப்பித்துள்ளார்கள். ‘வேதனையான மௌனம் வெகுகாலம் நீடித்ததால், கவலை தரக்கூடிய தகவல்களை இங்கு மேடையேற்ற வேண்டியிருக்கிறது’ என்ற தீர்ப்பின் சொற் களுக்குள், தமிழ்நாட்டின் கால் நூற்றாண்டுகால அசிங்கம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதன் பிறகு, நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் (2001, 2011, 2016) மக்களால் பெருவாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார் ஜெயலலிதா. இன்னோர் இரண்டு வாரங்கள் ஆகியி ருந்தால் சசிகலா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆகியிருக்கக்கூடும். எட்டரைக் கோடித் தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் இரண்டு பேருமே, பக்கா ஊழல் பேர்வழிகள் என்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் உறுதிப்படுத்தியிருக்கிறது. எந்தவிதமான குற்றஉணர்ச்சியும் இல்லாமல், மிகத் திறமையாகத் திட்டமிட்டு சொத்துகளை இவர்கள் வாங்கிக் குவித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் அடுத்தடுத்து நடந்த விசாரணையில் மறைக்க முயற்சித்துள்ளார்கள். சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காக இப்படிச் செயல்பட்டுள்ளார்கள். எவ் வளவு பெரிய தந்திரத்துடன் இவற்றையெல்லாம் மூடி மறைத்துள்ளார்கள் என்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. இதற்கு மேல் எங்களால் எந்த வார்த்தையையும் பயன்படுத்தத் தெரியவில்லை. பணம் சம்பாதிக்கும் ஒரே குறிக்கோளுடன், அச்சம் இல்லாமல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் செய்துள்ளார்கள். பேராசை மட்டுமே இவர்களிடம் இருந்துள்ளது. ஆக்டோபஸ் மாதிரி அனைத்து மட்டங்களிலும் இவர்களது ஊழல் கரம் பரவியிருக்கிறது’ என்பது தீர்ப்பில் உள்ள வரிகள்.இரண்டு கோடி ரூபாயாக இருந்த சொத்து ஐந்தே ஆண்டுகளில் (1991-96) 66 கோடி ரூபாயாக எப்படி மாறியது என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக் கேல் டி குன்ஹா எழுதியதை, வரிக்கு வரி உச்ச நீதிமன்றம் வழிமொழிந்துள்ளது. ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கிறார். முதலமைச்சரின் அதிகாரபூர்வ வீட்டிலேயே சசிகலா இருக்கிறார்; இளவரசி இருக்கிறார்; சுதாகரன் இருக் கிறார்; பட்டவர்த்தனமாகப் பணம் வாங்குகிறார்கள். சென்னையில் சாந்தோம், நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, அண்ணாசாலை, கிண்டி, கிழக் குக் கடற்கரை சாலை, நீலாங்கரை, முட்டுக்காடு, வெட்டுவாங்கேணி, அபிராமபுரம் என எல்லா பகுதிகளிலும் வீடுகள், மனைகள் வாங்குகிறார்கள். சென் னைக்கு வெளியே பையனூர், சிறுதாவூர், சோழிங்கநல்லூர், செய்யூர் என வளைக்கிறார்கள். தலைநகர் தாண்டி தஞ்சாவூர், திருச்சி, ஊட்டி, திரு நெல்வேலி, புதுக்கோட்டை போன்ற ஊர்களில் ஏக்கர் ஏக்கராக வாங்கிப் போடுகிறார்கள். 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்களைத் தொடங்குகிறார்கள். இவை அனைத்துமே போயஸ் கார்டன் வீட்டு முகவரியில். இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் தினம் தினம் லட்சம் லட்சமாகப் பணம் போடப்படுகிறது. இந்த நிறுவனத்தில் வெளியாட்கள் எவருமே முதலீடு செய்யவில்லை. இந்த நிறு வனங்கள் எந்தப் பொருளையும் உற்பத்திசெய்யவில்லை. எந்தப் பொருளையும் வாங்கவும் இல்லை... விற்கவும் இல்லை. பணம் மட்டும் போடப்படும்... எடுக்கப்படும். இந்த நிறுவனத்தின் பேரில் கடன் வாங்கப்படும்... வாங்கிய கடன் சில மாதங்களில் அடைக்கப்படும். இதன் உச்சம், வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனின் திருமணம். எடுக்கப்பட்ட ரசீதுகளின் அடிப்படையில் சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் (22 ஆண்டு களுக்கு முன்னர்) நடத்தப்பட்ட திருமணம் அது. ஆண்டு வருமானம் 44,000 ரூபாய் என்று சொல்லி வீட்டுக்கடன் வாங்கிய சுதாகரன், பல கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்தார். ‘என் திருமணத்துக்கு யார் செலவு செய்தார்கள் என்று எனக்கே தெரியாது’ என்றார். மயிலாப்பூர் கனரா வங்கியில் 105 ரூபாய் கொடுத்து கணக்கு தொடங்கியவரிடம் அடுத்தடுத்து ‘யார் யாரோ’ லட்சக்கணக்கில் பணம் போட்டார்கள். இளவரசியும் தனது ஆண்டு வருமானம் 40,000 ரூபாய் என்றார். அவர் வங்கிக் கணக்கிலும் ‘யார் யாரோ’ பணம் போட்டார்கள். 1991-ம் ஆண்டுக்கு முன்னர் ஜெயலலிதா, சசிகலா இருவருக்கும் 12 வங்கிக் கணக்குகள் இருந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவை 52 வங்கிக் கணக் குகளாக விஸ்வரூபம் எடுத்தன. சசிகலாவுக்கு இருந்த வருமானம், கணவர் நடராசனின் ஊதியம். ஸ்கூட்டர் வாங்க 3,000 ரூபாய் கடன் வாங்கும் நிலைமை. அரசுக் கடன் மூலமாக வீடு வாங்கும் நிலைமை. அவர்தான் 'திருத்துறைப்பூண்டியில் 250 ஏக்கர் இருந்தது’ என்று நீதிமன்றத்தில் சொன்னார். ஜெயலலிதா சொன்ன பொய்கள் பலவிதம். டான்சி நிலத்துக்குக் கையெழுத்து போட்டுவிட்டு எனது கையெழுத்தே இல்லை என்றவர் அவர். ‘மைசூர் மகா ராஜா குடும்பம்' என்று சொல்லிக்கொண்ட இவர், ‘நான் அரசியலுக்கு வந்து புதிதாக எதுவும் சம்பாதிக்கவில்லை. சுதாகரன் திருமணத்துக்கு நான் எது வுமே செலவு செய்யவில்லை. சசிகலா, இளவரசி, சுதாகரன் வாங்கிய சொத்துகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. போலீஸ் அதிகாரி நல் லம நாயுடு எங்கேயோ இருந்து கொண்டுவந்த நகைகளை, போயஸ் கார்டனில் வைத்து படம் பிடித்துக்கொண்டார்’ என்று நீதிமன்றத்தில் நீட்டி முழக் கினார். 23 கிலோ தங்கம், 125 கிராம் வைரம், 1,116 கிலோ வெள்ளி வாங்கும் அளவுக்கு நல்லம நாயுடு என்ன விஜய் மல்லையாவா 2,000 ஏக்கர் நிலம், 30 பங்களாக்கள், 33 நிறுவனங்கள், தங்கம் - வைரம் எனக் கூட்டிக் கழித்து 66 கோடி ரூபாய்க்குக் கணக்கு கேட்டபோது இவர்கள் நான்கு பேருமே சொன்ன பதில், ‘கருணாநிதியின் பழிவாங்கும் நடவடிக்கை இது’ என்றது மட்டும்தான். ‘தங்கள் மீது எந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளனவோ, அதன் அடிப்படையைத் தகர்க்கும் ஒரே ஓர் ஆதாரத்தைக்கூட ஜெயலலிதா தரப்பு சொல்லாமல், மேம்போக்கான அரசியல் விளக்கங்களையே நீதிமன்றத்தில் சொன்னது’ என்றார்கள் நீதிபதிகள். 'தாங்கள் வைத்திருந்த பணத்துக்கு, சொத்துக்கு நியாயமான கணக்கைக் கடைசி வரை இவர்களால் காட்ட முடியவில்லை, ஓர் ஆதாரத்தைக்கூட தரவில்லை' என்றும் நீதிபதிகள் சொல்லியிருக்கிறார்கள். 1991-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வெற்றி என்பது, தமிழக வரலாற்றில் முக்கியமானது. எதிர்க்கட்சியான தி.மு.க இரண்டே இரண்டு இடங்களில் மட் டுமே வென்ற தேர்தல் அது. ஜெயலலிதாவுக்கு முதல் அரசியல் வெற்றியைக் கொடுத்த தேர்தல். சசிகலா குடும்பத்தின் முதல் அறுவடைக் காலமும் அதுதான். கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அரசாங்க கஜானாவே போயஸ் கார்டனுக்குப் பாத் தியதைப்பட்டது என்று நினைத்தார். முந்தைய 15 ஆண்டுகள் நிரந்தர வருமானம் இல்லாமல் எம்.ஜி.ஆருக்கும், ராமச்சந்திர உடையாருக்கும், இன்னும் சிலருக்கும் கடிதம் எழுதி பணம் கேட்கும் நிலைமையிலிருந்த ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் பதவி, பணப் பாதையாகத் தெரிந்தது. சசிகலா குடும்பம் வறண்ட நிலம். எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் இழுத்துக்கொள்ளும். அதனால்தான் ஊழலையும் முறைகேட்டையும் துணிச்சலாக, பட்ட வர்த்தனமாக, கூச்சமே இல்லாமல் இன்னும் சொன்னால் பெருமையாகவே செய்தார்கள். வளர்ப்பு மகன் திருமணம் என்பது, திருட்டை, திருவிழா ஆக் கிய நிகழ்வு. உலக வழக்குகளை எல்லாம் கரைத்துக்குடித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷும் அமிதவ ராயும், ‘எங்களுக்கு இது அதிர்ச் சியாக இருக்கிறது’ என்கிறார்கள் என்றால், தமிழ்நாட்டு மக்களுக்கு இது பேரழிவு. நான்கு பேர் சேர்ந்து நாட்டை நாசமாக்கிச் சூறையாடியிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பில் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடையவேண்டிய ஒரு தகவல் இருக்கிறது. ‘போயஸ் கார்டன் வீட்டில் வாழ்வதற்காக இவர்கள் ஒன்று சேர வில்லை. பணம் சம்பாதிக்கவே ஒரே வீட்டில் கூடினார்கள்’ என்பதுதான் அது. 'சசிகலா, இளவரசி, சுதாகரன் மூன்று பேரும் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியாது' என்றோ, 'அவர்களுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை' என்றோ, ஜெயலலிதா சொன்னதை உச்ச நீதிமன்றம் நிராக ரித்துவிட்டது. ‘இவர்கள் கிரிமினல் சதிசெய்து சம்பாதிக்கவே கூடினார்கள்; நிறுவனங்கள் தொடங்கினார்கள். எனவே, குற்றச் சதியில் நான்கு பேருக்கும் சம பங்கு உண்டு’ என்றது நீதிமன்றம். ‘மனிதர்களை நேசிக்கும் கொடைப் பண்பு காரணமாக சசிகலாவுக்கு போயஸ் தோட்ட வீட்டில் ஜெயலலிதா இடம் கொடுக்கவில்லை. குற்ற நட வடிக்கையில் இருந்து, தான் தப்பித்துக்கொள்ளவே சசிகலாவைத் தனது வீட்டில் ஜெயலலிதா வைத்துக்கொண்டார். இவர்கள் கூட்டுச் சதியால்தான் இந்த முறைகேடுகள் நடந்துள்ளன. இவர்கள் செய்த ஒரே ஒரு வேலை, சொத்துகளை வாங்கிக் குவிப்பதே’ என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினார்கள். அதாவது, ஜெயலலிதாவை வைத்துச் சம்பாதிக்க சசிகலா அவரோடு சேர்ந்தார், தான் சம்பாதிப்பதற்கு பினாமியாக சசிகலாவை ஜெயலலிதா சேர்த் துக்கொண்டார் - இதுதான் நீதிபதிகள் சொல்லவருவது. சசிகலாவின் மூலதனம் ஜெயலலிதா; ஜெயலலிதாவின் முகமூடி சசிகலா. ஒருவர் கல்ல றைக்குள் போய்விட்டார். இன்னொருவர் சிறையறைக்குள் போய்விட்டார். சசிகலா குடும்பம் அடுத்த பாதாள அறையை உருவாக்கிவிட்டது. எம்.ஜி.ஆர் பாடலைக் கேட்டு, இரட்டை இலையைப் பச்சைக்குத்தி வாழும் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகள் தனியறையில் ரகசியமாக அழுகிறார்கள். இந்தப் புதைகுழியில் இருந்து அ.தி.மு.க யானையை மீட்டெடுப்பது சிரமம். அதுவும் எடப்பாடி போன்றவர்களால் சாத்தியமில்லை. அவ்வளவு கனமானது இந்தத் தீர்ப்பு. டெல்லி உச்ச நீதிமன்றத்தின் ஆறாவது அறை எண்ணில் உட்கார்ந்த நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ ராய் இருவரும் எட்டே நிமிடத்தில் இறுதித் தீர்ப்பை வாசித்து முடித்தார்கள். 27 ஆண்டுகால அநியாயத்தைச் சொல்ல 27 நிமிடங்கள்கூட தேவைப்படவில்லை. ‘இதுபோன்ற சதிகாரர்களைத் தண் டிக்காவிட்டால் நீதி, நேர்மைக்கு அஞ்சி வாழ்பவர்கள் இந்தியாவில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்’ என்ற ஒற்றை வரியிலேயே அவர்களது தீர்ப்பின் 570 பக்கங்களும் அடங்கியிருக்கின்றன. ‘இந்தத் தீர்ப்பின் ஆவணங்கள் பருமனாக உள்ளன. இந்தப் பாரத்தை நாங்கள் எடுத்துக்கொண்டோம்’ என்று நீதிபதிகள் சொன்னார்கள். அரசியலைத் தூய்மைப்படுத்தும் பாரம், அந்த நீதிபதிகள் கரங்களுக்குத் தரப்பட்டிருந்தது. அதை அவர்கள் கம்பீரமாகச் செய்தார்கள். ‘திரையரங்கில் தேசிய கீதம் பாடும்போது எழுந்து நிற்க வேண்டும்’ என்று தீர்ப்பளித்தவர் அமிதவ ராய். நீதியரசர்களே... உங்களது தீர்ப்புக்காக தேசம் எப்போதும் எழுந்து நிற்கும்\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்\nஎல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://bw.behindindia.com/news-shots-slideshow/dev6-ss-2-may-21-bt/slide-1-bns-2-21-may-bt.html", "date_download": "2019-02-18T18:02:37Z", "digest": "sha1:LJL2CSSZHJ43O3VLEN6RHBG6ZR3UIRYE", "length": 2815, "nlines": 33, "source_domain": "bw.behindindia.com", "title": "வெடித்துச்சிதறிய \"விமான\" டயர்.. “ரோஜா” உட்பட 'பயணி'கள் 'பீதி'", "raw_content": "\nவெடித்துச்சிதறிய \"விமான\" டயர்.. “ரோஜா” உட்பட 'பயணி'கள் 'பீதி'\nவெடித்துச்சிதறிய விமான டயர்.. “ரோஜா” உட்பட பயணிகள் 'பீதி'வெடித்துச்சிதறிய விமான டயர்.. “ரோஜா” உட்பட பயணிகள் 'பீதி'\nவெடித்துச்சிதறிய விமான டயர்.. “ரோஜா” உட்பட பயணிகள் 'பீதி' 1\nவெடித்துச்சிதறிய விமான டயர்.. “ரோஜா” உட்பட பயணிகள் 'பீதி' 1\nஇப்படியே போனா எங்களுக்கு 'ஹார்ட் அட்டாக்' நிச்சயம்.. சிஎஸ்கேவைத் 'தெறிக்கவிடும்' ரசிகர்கள்\nவெடித்துச்சிதறிய 72 விமான டயர்.. “ரோஜா” உட்பட 72 பயணிகள் 'பீதி'\nவேங்கை மவன் 'ஒத்தையில நிக்கேன்'... சென்னை 'சூப்பர் கிங்சை'க் கொண்டாடும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2944237.html", "date_download": "2019-02-18T18:36:33Z", "digest": "sha1:UAY3IJG5VSO3YOG2Y5OSPATNZ6M3NVTM", "length": 7564, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதொடக்க வேளாண்மை கடன் சங்கத்தை சீரமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 21st June 2018 10:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமங்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க முறைகேட்டை கண்டித்து திருவாரூரில் காவிரி தமிழ் தேச விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முத்துப்பேட்டை, மங்கல் தொடங்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் விவசாய சேவைகளை தொடர்ந்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், சங்க உறுப்பினர்களுக்கு வழங்கிய பயிர்க் காப்பீடு தொகையில் சங்க வளர்ச்சி நிதி என பிடித்தம் செய்த தொகையை அவரவர் சேமிப்பு கணக்கில் வரவு வைக்க வேண்டும், சங்க உறுப்பினர்களுக்கு சேமிப்புக் கணக்கு, பங்குத் தொகை கணக்கு, சிக்கன சேமிப்பு கணக்குக்கு உரிய பாஸ் புத்தகம் வழங்க வேண்டும், இச்சங்கத்தின்கீழ் இயங்கும் அங்காடி பணியாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு காவிரி தமிழ் தேச விவசாயிகள் சங்க நிர்வாகி எம். வசந்தி தலைமை வகித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/09000910/1011266/CBI-Takeover-Thoothukudi-Sterlite-Case.vpf", "date_download": "2019-02-18T18:27:34Z", "digest": "sha1:IMOOFVZWMT5TU4JXP43RZR4Z5EMC2SVD", "length": 10457, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தூத்துக்குடி கலவர வழக்கு - கையில் எடுத்தது சிபிஐ", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதூத்துக்குடி கலவர வழக்கு - கையில் எடுத்தது சிபிஐ\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர வழக்கு தொடர்பாக, 20 அமைப்புகளுக்கு எதிராக, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளது.\nதூத்துக்குடியில் கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ சார்பில் தற்போது முறைப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர், மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட 20 அமைப்புகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணையை தொடங்கி இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : \"தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு\" - அன்புமணி\nஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2012/03/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-18T18:52:07Z", "digest": "sha1:AJH7N2EBGK4QXQMR64CHQ2UGXVUITDC7", "length": 24525, "nlines": 177, "source_domain": "chittarkottai.com", "title": "கொட்டி கிடக்கிறதா சவூதியில்? வெளிநாட்டு வாழ்வு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,840 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரவின் கடுங்குளிரில் தினமும் சுள்ளி பொறுக்குபவனை பார்த்து வழிபோக்கன் கேட்டானாம் எதற்காக சுள்ளி பொறுக்குகிறாய் என்ன கேள்வி இது குளிர் காயத்தான். எப்போது குளிர் காய்வாய்\nஎழுபதுகளிலும் எண்பதுகளிலும்(1970களிலும், 1980களிலும்) வேலை வாய்ப்புத் தேடி இங்கு வளைகுடா நாடுகளுக்கு வந்தவர்கள் இந்த வேலைதான் செய்ய வேண்டும் என்ற இலக்கில்லாமல் ஏதோ கிடைக்கின்ற பணிகளில் சேர்ந்து. அயல்நாட்டு நாணய மதிப்பில் சம்பளம் வழங்கப்படுவதால் அது நம் நாட்டு மதிப்பில் பெரும் பணமாக இருக்கும்.\nஅந்த பணத்துக்காக இதுவரை கேவலமாக நினைத்து ஒதுக்கி வந்த கடைநிலை வேலைகளையும் செய்தார்கள்.இவர்களை மாடலாக கொண்டு 90 களுக்கு மேல் வந்த இவர்களின் அடுத்த தலைமுறை அத்தகைய கடைநிலை வேலைகளில் ஈடுபடுவதை சமூக அந்தஸ்துக்குரிய செயல்களாக பார்த்தனர் இதன் விளைவாக உயர்கல்விக்கான ஆர்வம் குறையத் தொடங்கி. படிக்காத சமூகமாக மாறிப் போயினர்.\n90க்கு மேல் வந்தவர்கள் படிப்பின் அவசியத்தை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தார்கள் சமூகத்திலும் இந்த காலகட்டத்திற்கு பிறகுதான் நிறைய விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்ப்பட்டது. இவர்கள் தங்களுடைய பிள்ளைகளை இவர்களின் இளமையை விற்று படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில விதிவிலக்கானவர்கள் சரியாக படித்து சரியான வேலைகளில் இருந்தாலும் அவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிறுபான்மை என்பதையும் மறுக்க முடியாது.\nசரி விஷயத்துக்கு வருவோம் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா\n30, 35 வருஷமாக சவூதியில் இருந்து சம்பாதித்து சந்தோஷமாக இருந்தீங்களா என்று இங்குள்ள முதியோர்களிடம் கேள்வியை வைத்துப் பாருங்கள் இரண்டு குமரிகளைக் கட்டி கொடுத்தேன், பசங்களை 10 வது படிக்க வச்சு பாஸ்போர்ட் எடுத்து வெளிநாட்டுக்கு கூட்டி வந்துட்டேன், வீடு கட்டினேன் என்று கேள்வியைத் திசைத்திருப்பி பதில் சொல்வார்கள். ஆனால் அவர் இழந்த இளமைக்கால வாழ்க்கை, மரங்கள் இல்லாததால் ஆக்ஸிஜன் இல்லாமல் அவர் பெற்றுக் கொண்ட வியாதிகள் இவை பற்றி பேசமாட்டார். தாங்கள் தோற்கவில்லை என்று நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.\nஇவர்கள் செய்த சாதனைகள் அதாங்க குமர்களை கட்டிக் கொடுத்தது,பிள்ளைகளை வெளிநாடு கூட்டி வந்தது வீடு கட்டுனது இது போன்ற சாதனைகளை செய்ய 90 மேல் வந்தவர்கள் முழி பிதுங்கி நாக்கு தள்ள சம்பாரித்துக் கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் சாதிக்க தாமதமாவதற்கு காரணம் அனைவரும் அறிந்ததே விலைவாசி உயர்வு. 70 80களில் வந்தவர்கள் சம்பளமும் 800 அல்லது 1000 ரியால் 90 களில் கடைநிலை வேலைகளுக்கு வந்தவர்களுக்கும் அதே 800 அல்லது 1000 தான்.\n80 களில் வந்தவர்களுக்கு நாணய மதிப்பில் 1000(அன்றைய இந்திய நாணய மதிப்பு 15000) ரியால் பிரமாதமான சம்பளம் தான் அவர்களால் எதோ மிச்சம் பிடித்து வீடு கட்ட முடிந்தது. 90 களில் வந்தவர்கள் வரவுக்கும் செலவுக்கும் ஊர் பயணம் போறதுக்கும் சரியாக இருக்கிறது.\nஇதை விட பாவப்பட்ட பரிதாபத்துக்குரியவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு.\n2010 களுக்கு மேல் வளைகுடா நாடுகளுக்கு 500 ரியால் 800 ரியால் சம்பளத்திற்க்காக படிப்பை பாதியில் விட்டு விட்டு வருபவர்கள் இவர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது இன்றைய விலைவாசி என்ன\nஊரில் விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு கடைநிலை வேலை சம்பளம்கூட உயர்கிறது. உதாரணத்திற்கு 2002 ல் நான் ஜவுளிக்கடையில் வேலை பார்த்தபோது 2500 ரூபாய் சம்பளம். என் மனைவி அதற்குள் செலவழித்து 300 ரூபாய் மிச்சம் பிடிப்பார். இப்போது அதே ஜவுளிக்கடை வேலைக்கு 8500 ரூபாய் சம்பளம் ஊரிலேயே கிடைக்கிறது. அந்த 8500 ரூபாய் இப்போது குடும்ப செலவுக்கு சரியாக இருக்கும் என்பது வேறு விஷயம்.\nஆனால் ஊரில் விலைவாசி கூடி விட்டது என்பதற்காக வளைகுடா நாடுகளில் சம்பளத்தை கூட்ட மாட்டார்கள் .இங்கே அதே 500 அல்லது 800 ரியால் சம்பளம்தான் 500,800 (இந்திய மதிப்பிற்கு 6000,அல்லது 9600) சம்பளத்திற்கு புதிதாக நிறைய பேர் இங்கு வேலைக்கு வருகிறார்கள். வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇப்போது சொல்லுங்கள் சவூதியில் கொட்டிக் கிடக்கிறதா\nசவூதியில் என்னைச் சுற்றியிருக்கிற நண்பர்கள் ஒரு சிலரின் சம்பள விவரங்களும் அவர்களுடைய வேலைகளும்.\nஇவர் பங்களாதேஷ் தொழிலாளி 500 ரியால் சம்பளம். வேலை இந்த மாடியின் எட்டு தளங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். சவூதி மணல் காற்றின் தூசியைப் பற்றி இங்கு வேலை செய்பவர்களுக்கு தெரியும்.\nஇ வர் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஃபாஸ்ட்ஃபுட் சான்ட்வீச் கடையில் வேலை. சவூதி வெயிலில் அதுவும் நெருப்புக்குள் வேலை. சம்பளம் 800 ரியால்.\nஇவர்கள் தழிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகள். மண்டைய பிளக்கிற அரபு நாட்டு வெயிலில் ரோடு போடும் வேலை.\nசம்பளம் 1000 ரியால். ஒரு நாள் இந்த வெயிலில் இவர்கள் தார் போடும்போது அருகில் நின்று பாருங்கள் அலுவலகத்தில் ஏசி காற்று காரணமாக வியர்வை வராமல் வியாதி வர வாய்ப்பு இருப்பவர்கள் மொத்த வியர்வைகளையும் வெளியாகி ஆரோக்கியம் பெற வாய்ப்பு கிடைக்கும்.\nஇவர் கேரளாவை சேர்ந்த தொழிலாளி அடுப்பு சூட்டில் வேலை.சரியான கூட்டம் வருகின்ற கடை பம்பரமாக சுழல்வார்கள்.சம்பளம் 1200(இ.13800) ரியால்.\nஇறுதியாக இப்போதும் 10th, 12th படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இதுபோன்ற கடைநிலை வேலைகளுக்கு தயவுசெய்து வராதீர்கள். உங்களையும் நீங்கள் சார்ந்திருக்கிற சமூகத்தையும் அழிவிற்கு இழுத்து செல்கிறீர்கள். அப்படி வருவதாக இருந்தால் சரியான முறையில் படித்து அதற்கேற்ற வேலைக்கு வாருங்கள். இப்படி வருபவர்கள் குடும்பத்தையும் அழைத்து வரலாம். கடைநிலை வேலை செய்யும் லேபர்களுக்கு குடும்பத்தை அழைத்துவர விசா அனுமதி கிடையாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.\nமட்டன் கப்ஸா – அரபு ஸ்டைல் பிரியாணி\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\nநேர்முகத் தேர்வு வியூகங்கள்…. »\n« புகையை பற்றிய சில உண்மைகள்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nதியாகப் பெண்மணிக்கு கிடைத்த பரிசு\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\n30 வகை தக்காளி சமையல்\nமின்சார கம்பிகள் மூலம் இன்டர்நெட் இணைப்புகள்\nபிஎஸ்எல்வி-சி16 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-18T19:25:17Z", "digest": "sha1:VIMZ4QTHIYYV32IHMF4L2COHXLU3A2RA", "length": 5993, "nlines": 52, "source_domain": "eniyatamil.com", "title": "ரோபோ சங்கர் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nரோபோ சங்கர் இம்சை தாங்க முடியாத விஷால்\nஇரும்புத்திரை திரைபடத்தின் திரைப்பட தளங்களில் நடந்த சுவையான நிகழ்சிகளை ரோபோ சங்கர் பகிர்ந்து கொண்டார, மேலும் தன் இம்சை தாங்க […]\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://shakthifm.com/category/eventspromotions/", "date_download": "2019-02-18T19:45:10Z", "digest": "sha1:LKQAJW2BREIR6IO4HRN67VAWY22O4KBH", "length": 4078, "nlines": 87, "source_domain": "shakthifm.com", "title": "Events And Promotions – Shakthi FM", "raw_content": "\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\nசக்தி FM இன் உத்தியோகபூர்வ ஊடக பங்களிப்புடன் தெஹிவளை\nசக்தி FM இன் உத்தியோகபூர்வ ஊடக பங்களிப்புடன் தெஹிவளை நெடுமால் ஶ்ரீ வெங்கடேஷ்வர மகா விஷ்ணு ஆலயத்தின் வருடாந்த தேர்பவனி.\nஇன்று இரத்தினபுரி Super Suns விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறும் இசை நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்…\nமகிழ்ச்சி என்பது நாம் மட்டும் மகிழ்வதல்ல\nமகிழ்ச்சி என்பது நாம் மட்டும் மகிழ்வதல்ல நம்மாலும் மகிழ்வது…. Nominees G.v. Prakkash Krishan Rajasekaram\nசக்தி FM #கொண்டாட்டம் நிகழ்ச்சி பெருமையுடன் வழங்கும் “தீபாவளி ரிலீஸ்” ஒரு வைரல் புரட்சி \nஸ்வாசம் திரைப்படத்தின் 2nd LOOK\nரிலீஸ் திகதியை மாற்றிய படக்குழு – சர்க்கார்\nவடசென்னை -10 காட்சிகள் நீக்கம்.\nஹட்டன் DKW மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சக்தி FM இன் #அடையாளம்_Season 3 க்கான குரல்தேர்வு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-1923/", "date_download": "2019-02-18T18:11:18Z", "digest": "sha1:ZG2YWW4YER526PYZ3IDJKGKZS453W2S6", "length": 6608, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "தேர்தலில் தோற்றாலும் பதவியில் நீடிக்க மாலத்தீவு அதிபர் யாமீன் திட்டம்? » Sri Lanka Muslim", "raw_content": "\nதேர்தலில் தோற்றாலும் பதவியில் நீடிக்க மாலத்தீவு அதிபர் யாமீன் திட்டம்\nசமீபத்தில் நடந்த மாலத்தீவு அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றாலும், தற்போதைய அதிபர் யாமீன் பதவியில் நீடிக்க திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.\nஇந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் இருந்து நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தல் மிகவும் கவனிக்கப்பட்டது.\nமாலத் தீவு முன்னேற்றக் கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் அப்துல்லா யாமீன், எதிர்க்கட்சியான மாலத் தீவு ஜனநாயக கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது ஷோலியிடம் தோல்வியடைந்தார்.\nஅதிபர் தேர்தலில் தோல்வியடைந்தாலும், தனது பதவியில் தொடர்ந்து நீடிக்க அந்த நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து எதிர்க்கட்சிக் கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் அகமது மஹ்லூப் கூறுகையில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் வேட்பாளர் முகமது சோலீ வெற்றி பெற்றதாகவும், தோல்வியை ஏற்றுக் கொள்வதாகவும் அதிபர் அப்துல்லா யாமீன் அறிவித்துள்ளார்.\nஎனினும், மாற்று வழியில் தனது அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்க அவர் திட்டமிட்டு வருவதாக எங்களுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்தல் ஆணையத்திடம் முறையிடவும், அதனை நிரூபிக்கும் வகையில் தற்போது அவரது கட்டுப்பாட்டில் உள்ள உளவுத் துறையிடமிருந்து அறிக்கையைப் பெற்று வழங்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.\nமேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ள தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்தை அவர் கேட்டுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது என்று தெரிவித்தார்.\nகாஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் – யார் பொறுப்பு\nஅமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது உறுதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டையிட்டு ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி\nபுல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் குண்டுவெடிப்பு – சி.ஆர்.பி.எப் படையினர் 46 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/social-media/facebook/36576-8", "date_download": "2019-02-18T18:27:44Z", "digest": "sha1:RD5W6WCGCJ7VEHSYAICICWRD4NOD5UHQ", "length": 8423, "nlines": 80, "source_domain": "thamizhi.com", "title": "மே 8 உலக அன்னையர் தினம் கூகுள் டூடுள் : முக்கிய தகவல்கள்", "raw_content": "\nமே 8 உலக அன்னையர் தினம் கூகுள் டூடுள் : முக்கிய தகவல்கள்\nஉலக அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் உலகில் உள்ள எல்லா அன்னையர்களையும் தாய்மையையும் போற்றும் வண்ணம் வருடாந்தம் மே மாதம் 2 ஆவது வாரம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப் பட்டு வருகின்றது. அன்னையர் தினம் கொண்டாடப் பட்டு வரும் தினம் உலகின் வெவ்வேறு பாகங்களில் வேறுபட்டு வருகின்றது.\nஉலக அன்னையர் தினத்தின் தோன்றலானது பண்டைய கிரேக்க மற்றும் ரோமன் சாம்ராஜ்ஜியத்தின் போது நிகழ்ந்திருக்க ஆதாரங்கள் இருக்கின்ற போதும் நவீன உலக அன்னையர் தினக் கொண்டாட்டம் ஆனது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் தான் தொடங்கியது. அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் அன்னா ஜார்விஸ் என்பவரால் 1908 இல் தனது தாயை கௌரவப் படுத்த அறிமுகப் படுத்தப் பட்ட அன்னையர் தினம் குறிப்பாக குடும்பங்கள் மற்றும் அது சார்ந்த உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டே உருவாக்கப் பட்டது.\nபல வருடங்களாக இவரது பிரச்சாரங்களை அடுத்து 1914 இல் வெற்றிகரமாக அமெரிக்காவில் தேசிய அன்னையர் தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப் பட்டது. அமெரிக்க அதிபர் வூட்ரோவ் வில்சன் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 2 ஆவது ஞாயிற்றுக் கிழமையை தேசிய அன்னையர் தினமாக பிரகடனப் படுத்தினார். பின்னாளில் பல சர்வதேச நாடுகள் இதே வழிமுறையைப் பயன் படுத்தி அன்னையர் தினத்தை கொண்டாடி வருகின்றன.\nஇருந்த போதும் 20 ஆம் நூற்றாண்டின் மத்தியிலேயே வணிக மயமாக்கப் பட்டதால் அதன் மதிப்பை இழந்து விட்டதாகக் கருதப் பட்டதை அடுத்து அன்னா ஜார்விஸே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இன்று உலகின் பல நாடுகளில் அவற்றின் கலாச்சாரம் மற்றும் மதம் குடும்பக் கட்டமைப்பு சார்ந்து அன்னையர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகின்றன மேலும் அன்னையர் தின சிறப்பை முன்னிட்டு கூகுள் தேடுபொறி தனது முகப்பில் விசேட லோகோ இட்டு சிறப்பித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.\nமேலதிகத் தகவல்களுக்கு : விக்கிபீடியா\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/spirituality?start=36", "date_download": "2019-02-18T18:27:15Z", "digest": "sha1:ITLVJWZRLN2RK7QZNMG6X736HI7NSW2S", "length": 12950, "nlines": 148, "source_domain": "thamizhi.com", "title": "ஆன்மீகம்", "raw_content": "\nஅல்ப்ஸ் மலையின் சாரலில் அழகு தமிழ் முருகனுக்கு ஆராட்டு \n2வது அனைத்துலக முருக பக்தி மாநாடு சுவிற்சர்லாந்தின் செங்காளன் மாநிலத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென் மாக்கிறதன் அருள்மிகு ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் சார்பில் நடைபெற்று வரும் இம் மாநாட்டில், உலகெங்கிலுமிருந்து வந்திருக்கக் கூடிய 300 பேராளர்களும், ஆன்றோர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.\nஇன்று சுவிற்சர்லாந்தில் ஆரம்பமாகிறது அனைத்துலக முருக பக்தி மாநாடு 2014\nதமிழ்க்கடவுளாம் முருகனின் பக்தி, பெருமையை அனைத்துலகுக்கும் எடுத்துக்கூறும் முருகபக்தி மாநாடு இன்று 2ம் திகதி முதல் மூன்று தினங்களுக்கு சுவிற்சர்லாந்து சென்மார்க்கிறேத்தன் செங்காளன் மாநிலத்தில் நடைபெறுகின்றது.\nசித்திரை முதல்நாளான இன்று முருகன் கோயில்களில் வழிபாடு உற்சவம்\nதமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாள், தமிழ் வருடப் பிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nஉள்ளத்தில் இல்லம் கொள்ளும் சிவசக்தி : காரடையான் நோன்பின் சிறப்பு\nசிவத்திற்கு உருவம் தந்து சக்தி ஆகிறாள் சிவசக்தி. அதனால் அருவமாகி இருந்த சிவம் உருவமாகி நிற்கின்றார்.\nதமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் இன்று இரவு மகா சிவராத்திரி கொண்டாட்டம்\nதமிழகத்தில் உள்ள சிவாலயங்கள் மற்றும் முருகன், பிள்ளையார், அம்மன் கோயில்களில் இன்று இரவு மகா சிவராத்திரி கொண்டாடட்டம் நடைப்பெற உள்ளது.\nஇன்று முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருநாள் கோலாகலம்\nஇன்று தமிழகத்தில் தைப்பூசத் திருநாள் வெகு கோலாகலமாக பக்தர்களால் அனுஷ்டிக்கப் பட்டு வருகிறது.\nஇன்று வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு\nஇன்று வைகுண்ட ஏகாதசி திருநாளை முன்னிட்டு தமிழகம் எங்கும் உள்ள பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகு கோலாகலத்துடன் நடைபெற்றது.\nதைப்பூசத் திருநாளை ஒட்டி முருகன் கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் ஆரம்பம்\nவருகிற 17ம் திகதி முருகனுக்கு மிகவும் சிறப்பு நாளான பூசத் திருநாள் வருகிறது. தைப்பூசத் திருநாள் தமிழ் கடவுளான முருகனுக்கு மிகவும் சிறந்த நாள்.\nஇன்று புத்தாண்டுடன் ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டமும் நடைபெற்றது\nஇன்று 2014 புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் ஹனுமத் ஜெயந்தி எனப்படும் ஆஞ்சநேயர் பிறந்த தினமும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.\nஆரூத்ரா தரிசன நாள் : திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கோலாகலம்\nமணிகண்டனின் மகர ஜோதி தரிசனம்\nஇன்று கார்த்திகை தீபத் திருநாள்:திருஅண்ணா மலையில் மாலை தீபத் திருவிழா\nமண்டல மகர பூஜை வழிபாட்டுக்காக சபரி மலை வருகிற 12ம் திகதி நடைதிறப்பு\nதமிழக ஹஜ் கமிட்டி மூலமாக புனிதப் பயணம் சென்று இருந்த இஸ்லாமியர்கள் நாடு திரும்பினர்\nதிருமலை திருப்பதியில் இன்று சக்கரத்தாழ்வார் தெப்ப குளத்தில் தீர்த்தவாரி தரிசனம்\nஇது நவராத்திரி காலம் : ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஇந்துக்களுக்கு மிகச்சிறப்பான ஆடி மாதம் பற்றி ஒரு பார்வை 2\nதூத்துக்குடி பனிமய மாதா தங்கத் தேரில் பவனி:பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு\nஇந்துக்களுக்கு மிகச்சிறப்பான ஆடி மாதம் பற்றி ஒரு பார்வை\nஅழகர் கோயில் ஆடித் தேரோட்டம்: சித்திரைக்குப் பின் மதுரையில் மீண்டும் பக்தி பரவசம்\nஅமர்நாத் குகை கோயில் புனித யாத்திரை இன்று தொடக்கம்:உத்திரகண்ட் பேரழிவைத் தொடர்ந்து தீவிர முன் எச்சரிக்கை நடவடிக்கை\nகாரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா கோலாகலம்: பக்தர்கள் மாங்கனிகளை வீசி அடித்தனர்\nகோயில் நகரமான கும்பகோணத்தில் மகாமக குளம் வற்றுகிறது:பக்தர்கள் வேதனை\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பாக 22-50 கோடி ரூபாய் செலவில் கன்னியாகுமரியில் புதிய கோயில் \nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/aircraft-maintenance-engineering-a-better-and-booming-career-option-003685.html", "date_download": "2019-02-18T18:44:31Z", "digest": "sha1:UOQOLNGKWDNKXXJZD2ODMV3O4CWLE7RQ", "length": 13615, "nlines": 145, "source_domain": "tamil.careerindia.com", "title": "'ஜஸ்ட்' 4 வருசந்தான்... 'பிளைட்ட' பிரிச்சு மேஞ்சுரலாம்... | Aircraft Maintenance Engineering, a better and booming career option - Tamil Careerindia", "raw_content": "\n» 'ஜஸ்ட்' 4 வருசந்தான்... 'பிளைட்ட' பிரிச்சு மேஞ்சுரலாம்...\n'ஜஸ்ட்' 4 வருசந்தான்... 'பிளைட்ட' பிரிச்சு மேஞ்சுரலாம்...\nஇந்தியாவை பொருத்தவரை வேலைவாய்ப்புகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கும் துறைகளில் விமான துறையும் ஒன்று. சிறு வயதில் ஏரோபிளேன் பறப்பதை பார்த்து சந்தோஷப்பட்ட காலம் போய், இதில் எப்படியாவது போக வேண்டும் என்று நினைக்காதவர்களே இருக்க முடியாது.\nஒரு சிலருக்கு இதில் பணியாற்றியே ஆக வேண்டும், என்ற எண்ணம் இருக்கும் அவர்களுக்கானதுதான் இந்தப் பதிவு.\nவேகமாக வளர்ந்து வரும் தொழிட்நுட்ப புரட்சி காரணமாகவும், அரசின் பல்வேறு வகையான பங்களிப்பு காரணமாகவும் எப்போதும் உயர பறக்கும் துறை விமானத்துறை மட்டும்தான்.\nஇந்தத் துறையில் விமானத்தை இயக்குவதில் இருந்து வரவேற்பாளர் வரை பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் உள்ளன. இருந்தும் பலரும் அறியாத ஒரு இன்ஜினிரிங் படிப்பு இந்ததுறையில் உண்டு.\nஏர் கிராப்ட் மெயின்டெனன்ஸ் இன்ஜினிரிங் என்று பெயர் இதைப்படிப்பது மூலம் ஒட்டு மொத்த விமானத்தையும் எப்படி பிரித்து மேய்வது என்று அறிந்து கொள்ளலாம்.\nஇந்தப்படிப்பில், சுருக்கமாக சொன்னால், ஆராய்ச்சி, வடிவமைப்பு, தயாரிப்பு, மற்றும் பழுது பார்த்தல் என அத்தனையும் அடங்கிவிடும். ஒவ்வெரு பகுதியையும் தனித்தனியாக எப்படி கையாள்வது என்பது கற்றுக்கொடுக்கப்படுகிறது.\nஇந்தவகையான படிப்புகளுக்கு, இந்தியா மட்டுமல்ல வெளிநாடுகளிலும் பல்வேறு வகையான வேலை வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.\nஒரு விமானத்தில் அவசர காலத்தில் பயன்படுத்தப்படும் யுக்திகளில் இருந்து, தினமும் விமானத்தை சரியான முறையில் இயக்க தேவையான அனைத்து வகையான சோதனைகளும் மேற்கொள்வது இவர்களின் பணிதான்.\nவாரத்தில் 37-40 மணி நேரம் வேலை பார்க்க வேண்டியது இருக்கும். பல இடங்களில் ஷிப்ட் முறையில் பணி வாய்ப்புரகள் வழங்கப்படுகின்றன.\nஇயற்பியல் வேதியல் பாடங்களுடன் +2 முடித்தவர்கள் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். பிஎஸ்சி, பிஇ, பிடெக்,டிப்ளமோ என்ற பெயர்களில் பல்வேறு விதமாக இந்த படிப்பானது பயிற்றுவிக்கப்படுகிறது.\nபடிப்புகள் வழங்கும் சில கல்வி நிறுவன முகவரி:\nஇந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஏர்கிராப்ட் இன்ஜினிரிங்-புதுதில்லி\nஇந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி-சென்னை\nஇந்த படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு விமானத்துறையில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.\nகெத்தா சம்பாரிக்க உதவும் வித்தியாசமான இன்ஜினீயரிங் படிப்பு\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபட்ஜெட் 2019 : 10 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகளுக்கு உயர்நிலை தொழில்நுட்பத் திறன் பயிற்சி திட்டம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nநெட் தேர்வு: புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/08165648/1011223/To-Start-Tasara-Festival-on-Tirunelveli.vpf", "date_download": "2019-02-18T18:39:17Z", "digest": "sha1:WRNAILPMDSZ3RBXEEOWSUHV2DSWVGJ7H", "length": 10297, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "நெல்லையில் தொடங்கியது, தசரா திருவிழா...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெல்லையில் தொடங்கியது, தசரா திருவிழா...\nநெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் புகழ்பெற்ற தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.\n* தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக தசரா பண்டிகைக்கு பிரசித்தி பெற்றது, நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள அம்மன் கோயில்கள். இதனையொட்டி, பாளையங்கோட்டையில் உள்ள ஆயிரத்தம்மன், பேராட்சி அம்மன், உலகம்மன் உள்ளிட்ட 12 கோவில்களிலும் இன்று காலை கொடியேற்றப்பட்டது.\n* முன்னதாக ஆயிரத்தம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, யானையின் மீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கொடி, கொடிமரத்தில் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திராளன பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, வரும் 19-ந் தேதி 12 அம்மன்களின் சப்பர வீதி உலாவும், 20-ந் தேதி நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது.\nபுயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...\nசத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி\nஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/category/special-articles/page/3/", "date_download": "2019-02-18T19:08:28Z", "digest": "sha1:XWI7JWDZ63QQUTWLE2NX6LATJC4EM2ME", "length": 6780, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "சிறப்புக்கட்டுரை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 3", "raw_content": "\nArchive by category சிறப்புக்கட்டுரை\n‘விசாரணை’யை முன் வைத்து ஒரு குறுக்கு விசாரணை\n“யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் …\nFebruary 15, 2016 | சிறப்புக்கட்டுரை\nபல்லைப் பிடுங்கின புலியுடன் மல்லுக்கட்டும் ஸ்ரீதேவி\nபுலி படம் பாயாததால் அதன் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் நகம் …\nNovember 11, 2015 | சிறப்புக்கட்டுரை\nஇலக்கியமும் சினிமாவும் – ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள்\nஇந்நாவல் திரைப்படமாக வெளிவந்து முப்பத்து ஐந்து …\nOctober 16, 2015 | சிறப்புக்கட்டுரை\nசிகரெட்டை ஒழி.. மக்களுக்கு ‘தண்ணி’ காட்டு - அரசின் புதிய கொள்(ளை)கை.\nஉலகம் முழுவதும் உள்ள நாடுகளில் சிகரெட்டின் மீது கடுமையான …\nOctober 7, 2015 | சிறப்புக்கட்டுரை\nஆஸ்கருக்கு ‘காக்கா முட்டை’ ஏன் செல்லவில்லை\nஆஸ்கருக்கு ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியாவிலிருந்து …\nSeptember 28, 2015 | சிறப்புக்கட்டுரை\nபோக்ஸ்வேகனை அடிக்கும் அமெரிக்கா. மேகி நூடுல்ஸை கெஞ்சும் இந்தியா.\nபோக்ஸ்வேகன் (Wolkswagon) என்றழைக்கப்படும் வோல்க்ஸ்வேகன் என்கிற …\nSeptember 26, 2015 | சிறப்புக்கட்டுரை\nபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை – நேதாஜியின் மெய்க்காவலர் நிஜாமுதீன்..\nஇத்தனை வருடங்களாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1945, ஆகஸ்ட் 18 ஆம் …\nSeptember 22, 2015 | சிறப்புக்கட்டுரை\nஅடிப்படையில் காந்தி ஒரு நிறவெறியரா \nமகாத்மா காந்தி வெள்ளையருக்கு எதிரான தனது அகிம்சை …\nSeptember 9, 2015 | சிறப்புக்கட்டுரை\nதேசத்தின் சக்கரங்கள் – க.சுவாமிநாதன்\n‘‘வேலைநிறுத்தங்களின் மூலம் இந்திய நாட்டின் பொருளாதார …\nSeptember 2, 2015 | சிறப்புக்கட்டுரை\nபெரம்பலூர் அருகேயொரு கிராமம். பள்ளிச் சிறுமியான அவளுக்கு …\nSeptember 1, 2015 | சிறப்புக்கட்டுரை\nபக்கம் 3 வது 7 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.hirunews.lk/tamil/199742/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-18T18:05:06Z", "digest": "sha1:LGRL7S7OUBXM7VYLOQZOGNTGXSBRFHLA", "length": 9755, "nlines": 175, "source_domain": "www.hirunews.lk", "title": "பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபெற்றோர்களுக்கு கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு\nபாடசாலைகளினுள் மாணவர்களை இணைத்துக்கொள்வதில் ஏதாவது அநீதி நடந்தது என்று தெரிந்தால் , தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக அதனுடன் தொடர்புடைய தகவல்களை அதிகாரிகள் மற்றும் அதிபருக்கு பெற்றுக்கொடுக்குமாறு அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பெற்றோர்களுக்கு அறிவித்துள்ளார்.\nமுதலாம் தரத்திற்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்ட பின்னர் , மாணவர்களுக்காக மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு காணப்படுவதாகவும், தகவல் அறியும் சட்டம் மூலத்தின் கீழ் குறித்த தகவல்களை கோர முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.\nமேலும் , பாடசாலைகளில் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் சுற்றறிக்கை மற்றும் வழிமுறைகளின் படி அனைத்து அதிபர்களும் செயற்பட வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nபிரதி காவற்துறைமா அதிபர் இடமாற்றம்..\nநைஜீரிய இராணுவ வீரர்களை கொன்று குவித்த போக்கோ ஹராம் ஆயுததாரிகள்\nநைஜீரிய போக்கோ ஹராம் ஆயுததாரிகளுக்கும்...\nகாஷ்மீரில் இடம்பெற்ற மோதலில் நான்கு இராணுவத்தினர் பலி\nஸ்டெர்லைட் ஆலை தொடர்பில் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபேஸ்புக் நிறுவனம் மீது பிரித்தானியா குற்றச்சாட்டு\nதகவல் தனியுரிமை சட்டங்களை பேஸ்புக்...\nட்ரம்ப் தொடர்பில் கருத்துக் கூற மறுத்துள்ள ஜப்பான் பிரதமர்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின்...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம்\nசப்ரகமுவ மாகாணத்தில் கித்துள் அதிகார சபை ஆரம்பம்\nநாளை உயர் மட்ட குழுவுடன் பேச்சுவார்த்தை\nபலாலி வானுர்தி நிலையம் அபிவிருத்தி செய்யப்படும்\nநானுஓயா கெல்ஸி மகாஎளிய தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் போட்டி\nநானுஓயா - கெல்ஸி மகாஎளிய தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும்... Read More\nவெற்றியை பெற்று கொடுத்த குசல் ஜனித் பெரேராவிற்கு கிடைத்துள்ள இடம்\nஇன்று அதிகாலை நாட்டை உலுக்கியுள்ள கோர விபத்து - 4 பேர் பலி (படங்கள்)\nகுமார் சங்கக்கார மற்றும் மஹேல, குசல் தொடர்பில் வெளியிட்ட கருத்து..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது பட்டையை கிளப்பும் 'மிஸ்டர்.லோக்கல்' டீசர்\nதந்தையும், சிறிய தந்தையும் இணைந்து 15 வயது சிறுமியின் வாழ்க்கையை அழித்த கொடூரம்\nஇந்தியா பாகிஸ்தான் கிரிக்கட்டுக்கு வாய்ப்பில்லை\nஅகில தனஞ்சயவின் தடை நீக்கம்\nசர்ச்சைக்குரிய காணொளி குறித்து விசாரணைகள் ஆரம்பம்\nகிரிஸ் கெய்ல் ரசிகர்களுக்கான அதிர்ச்சி செய்தி\nவெற்றியை பெற்று கொடுத்த குசல் ஜனித் பெரேராவிற்கு கிடைத்துள்ள இடம்\nதற்கொலை செய்து கொண்டாரா பிக்பாஸ் புகழ் யாஷிகா – பரபரப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது பட்டையை கிளப்பும் 'மிஸ்டர்.லோக்கல்' டீசர்\nசென்னையில் பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை\nகண்ணடித்து புகழ் பெற்ற நடிகை தொடர்பில் அதிர்ச்சிகர செய்தி வெளியானது....\nரவுடி பேபி பாடல் படைத்துள்ள மாபெரும் சாதனை\nநயன்தாரா எடுத்துள்ள அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tn-govt-hospital-doctors-vacancy-certification-verification-004414.html", "date_download": "2019-02-18T18:56:15Z", "digest": "sha1:QECFXN7F7H3YW7AB6CEPFAXOJI2M3R6G", "length": 10664, "nlines": 107, "source_domain": "tamil.careerindia.com", "title": "உதவி மருத்துவர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு! | TN Govt hospital doctors Vacancy: Certification verification completed today - Tamil Careerindia", "raw_content": "\n» உதவி மருத்துவர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு\nஉதவி மருத்துவர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு\nதமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் புதிதாக பணியமர்த்தப்பட உள்ள 1,884 உதவி மருத்துவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது.\nஉதவி மருத்துவர் பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவு\nதமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலி பணியிடங்கள் மற்றும் புதிதாக உருவாக்கப்படும் இடங்களை நிரப்பும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இதுவரை 10,933 மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் மற்றும் 4,198 இதர பணியாளர்கள் என 24,664 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஅந்த வரிசையில், உதவி மருத்துவர் (பொதுப் பிரிவு) நிலையில் காலியாக உள்ள 1,884 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தேர்வு வாரியம் மூலம் வெளியிடப்பட்டு 10,018 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றன.\nஅதனைத்தொடர்ந்து நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 9,353 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். இதற்கான முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டு 2,073 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்பு விடுக்கப்பட்டது.\nசென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வரும் மருத்துவ சேவைகள் இயக்குநரக (டிஎம்எஸ்) வளாகத்தில் கடந்த மாதம் 21-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைய உள்ளன. விரைவில் தகுதியானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலையின் புதிய அறிவிப்பு- குஷியில் கலைக் கல்லூரிகள்\nபி.இ. பட்டதாரிகளுக்கு ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/priyanka-gandhi-vadra-starts-her-new-account-twitter", "date_download": "2019-02-18T19:15:33Z", "digest": "sha1:KASJZHX62QMCPOUPAQZGOA2RDBCGB7P6", "length": 22153, "nlines": 320, "source_domain": "toptamilnews.com", "title": "ட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா!!! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nட்விட்டரில் பிரியங்கா அதிகாரப்பூர்வ கணக்கு; அதுக்குள்ள இம்புட்டு ஃபாலோயர்ஸா\nபுதுதில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கியுள்ளார்.\nதற்போது உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியல் களத்தில் இயங்குவதை விட ட்விட்டர் தளத்தில் இயங்குவதே அதிகமாக உள்ளது. உலகம் முழுவதும் ஏராளமானோர் பின் தொடரும் ட்விட்டரில், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல் பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகள், விமர்சனங்கள், அறிவிப்பு, புகைப்படங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள்.\nஅந்த வகையில், கிழக்கு உத்தரப்பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச் செயலாளராக அண்மையில் பதவியேற்றுக் கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுலின் சகோதரியும், சோனியாவின் மகளுமான பிரியங்கா சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் கணக்கு தொடங்கியுள்ளார். அவரது கணக்கை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. ஆனால், இதுவரை அவர் எந்த ஒரு ட்வீட்டும் பதிவிடவில்லை.\nஅதேசமயம், இந்தக் கணக்கைத் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் பிரியங்காவை பின் தொடர ஆரம்பித்துள்ளனர். தற்போது வரை பிரியங்காவை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, 56,000-க்கும் மேலாக உள்ளது.\nPrev Article13,000 ஆயிரம் ரூபாய் மற்றும் 43,000 ஐநூறு ரூபாய் நோட்டுகள் பறிமுதல் : பண மதிப்பிழப்பு வீணா\nNext Article3rd billionth meal: பசுக்களின் பெருமை பற்றி பிரதமர் மோடி உரை\nபெண்கள் பற்றி விஷ்வ இந்து பரிசத் செயலாளர் சர்ச்சை பேச்சு\nநாடாளுமன்றம் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல்: அதிமுக எதிர்ப்பு\n66 ஆண்டுகளுக்குப் பிறகு விரல் நகங்களை வெட்டிய முதியவர்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/surya-first-look-release-date/", "date_download": "2019-02-18T19:06:35Z", "digest": "sha1:EBDHOPQRCJZYMKWOCKHEUOBG7FET45GC", "length": 6492, "nlines": 82, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரே கல்லுல ரெண்டு மாங்கா..! சூர்யா ஃபஸ்ட் லுக் வெளியிடும் நாளின் சிறப்பு.. - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. சூர்யா ஃபஸ்ட் லுக் வெளியிடும் நாளின் சிறப்பு..\nஒரே கல்லுல ரெண்டு மாங்கா.. சூர்யா ஃபஸ்ட் லுக் வெளியிடும் நாளின் சிறப்பு..\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் பட விஷயங்கள் அவ்வளவாக எதுவும் வெளியாகவில்லை. ஒரு சில புகைப்படங்களை தவிர படத்தை பற்றிய எந்த தகவலும் வருவதில்லை.\nஅதோடு ரசிகர்களும் இப்பட ஃபஸ்ட் லுக் எப்போது வரும் என மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23ம் தேதி வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nTags: சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகர்கள், நடிகைகள்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/09/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4-1128583.html", "date_download": "2019-02-18T18:06:51Z", "digest": "sha1:5GXKZEWEJAHAGHJVRKRP77IPBKFWZBN7", "length": 7236, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சாத்தான்குளம் ஒன்றியக்குழுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nBy சாத்தான்குளம் | Published on : 09th June 2015 02:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் அதன் தலைவர் ஒய். எஸ். சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.\nதுணைத் தலைவர் க. ஜெயராணி,ஆணையாளர் சங்கரநாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேலுமயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இளநிலை உதவியாளர் ஜார்ஜ் தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் 5 ஆவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தும், ஒன்றியத்தில் உள்ள 7 அலுவலக குடியிருப்பு வீடுகளை ஒன்றிய பொறியாளர் மூலம் ஆய்வு செய்து குடியிருக்கு தகுதி இல்லாத குடியிருப்புகளை தகுதி நீக்கம் செய்வது என்பன உள்பட 22 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் மேரிபொன்மலர், மாசானமுத்து, சரோஜினி, சரோஜா, ரமேஷ், தங்கத்துரை, தங்கம், ரோஸ்மலர்,மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/08/02210819/1005097/Radharavi-Annanuku-Jey-Press-meet.vpf", "date_download": "2019-02-18T19:19:35Z", "digest": "sha1:L7LOHFMENCISPKBNAATSYDLNTNDWWX2M", "length": 10882, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "\" நடிகர்கள் தங்கள் தேவைக்குச் சம்பளம் கேட்கக்கூடாது \" -ராதாரவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\" நடிகர்கள் தங்கள் தேவைக்குச் சம்பளம் கேட்கக்கூடாது \" -ராதாரவி\nவெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார், இயக்குநர் ஆக அறிமுகமாகியிருக்கும் இந்தப்படத்தில், தினேஷ், மஹிமா நம்பியார், ராதாரவி, மயுல்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ரோல் குரோலி இசையமைத்திருக்கிறார்.\nஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ வழங்க, வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்கும் படம் அண்ணனுக்கு ஜே.வெற்றிமாறனின் உதவியாளர் ராஜ்குமார், இயக்குநர் ஆக அறிமுகமாகியிருக்கும் இந்தப்படத்தில், தினேஷ், மஹிமா நம்பியார், ராதாரவி, மயுல்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.ரோல் குரோலி இசையமைத்திருக்கிறார். சென்னை வடபழனியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராதா ரவி பேச்சு இந்தப்படத்தில் நடித்திருக்கும் ராதாரவி, \" நடிகர்கள் தங்கள் தேவைக்குச் சம்பளம் கேட்கக்கூடாது. செய்கிற வேலைக்கு மட்டும் தான் சம்பளம் கேட்க வேண்டும்..\" என்று அதிக சம்பளம் மிகமிக குறைவான ஒத்துழைப்பு என்று வாழும் நடிகர்களை ஒரு பிடி பிடித்தார்.\nமேற்கு மண்டல் மாவட்டங்களில் நக்சலைட் நடமாட்டம் இல்லை - மேற்கு மண்டல காவல் தலைவர்\nதிருமண நாள் மற்றும் பிறந்த நாள் ஆகிய நாட்களில் வாழ்த்து மடலுடன் கட்டாய விடுப்பு அளிக்கப்படுவதாக கோவை மேற்கு மண்டல காவல் தலைவர் பெரியய்யா ஐ.ஜி. தெரிவித்துள்ளார்.\nஸ்டாலினுடன் இன்று மாலை சந்திரபாபு நாயுடு சந்திப்பு...\nவரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக ஸ்டாலினை, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.\nநக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு\nதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.\n\"கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் வழங்கியவர் எனது தந்தை எம்.ஆர்.ராதா\" - நடிகர் ராதாரவி\nமுன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\n\"சிறந்த நடிகை \" : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்\nகடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.\nபிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி\nதென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.\nநடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் புகார்\nதிரைப்பட நடிகர் அபி சரவணன் மீது திரைப்பட நடிகை அதிதி மேனன் காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார்.\nபெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்\nவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nசிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" - டீசர் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/07/29195316/1004813/France-cycle-championship.vpf", "date_download": "2019-02-18T18:51:07Z", "digest": "sha1:6OYQL2YNNQGICKAIRQMMHKHYNO5YAFB6", "length": 10103, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடர் - பிரிட்டன் வீரர் தாமஸ் தொடர்ந்து முதலிடம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடர் - பிரிட்டன் வீரர் தாமஸ் தொடர்ந்து முதலிடம்\nபிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் தாமஸ் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.\nபிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடரின் சாம்பியன் பட்டத்தை பிரிட்டன் வீரர் தாமஸ் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 30 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 20வது சுற்று, TIME TRIAL முறைப்படி நடந்தது. இதில் TEAM SKY வீரர் தாமஸ், 3வது இடம் பிடித்தார். இதன் மூலம் ஓட்டுமொத்தமாக முதல் இடத்தை பிடித்த தாமஸ், மஞ்சள் ஜெர்சியை தக்க வைத்து கொண்டார். பிரான்ஸ் சைக்கிள் பந்தயத் தொடரை அவர் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.\nபிளாஸ்டிக்கை எரிபொருளாக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு\nபிரான்ஸில் பிளாஸ்டிக்கை எரிபொருளாக மாற்றும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது\nபிரான்ஸில் தொடர்ந்து 4 வது வாரமாக வெடித்து வரும் கலவரம்...\nபிரான்ஸில் பெட்ரோல், டீசல் வரி உயர்த்தப்பட்டுள்ளதை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தில், கலவரம் வெடித்து வருகிறது.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து நாய்களுடன் போராட்டம்\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டித்து, லண்டனில் ஆயிரம் நாய்களுடன் பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசைக்கிளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்\nசென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\nசர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் போட்டி\nஇத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.\nபாய்மர படகில் உலகை சுற்றி வரும் போட்டி\nபாய்மரப் படகில் உலகத்தை சுற்றி வரும் போட்டியில் முதல் முறையாக பெண் கேப்டன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nதமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் நடை போட்டி\nதமிழ்நாடு தடகள கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் நடத்தப்பட்ட 'நடை' போட்டியில், ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.\n\"வீரர்கள் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்\" - முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்\nகாஷ்மீரில் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஏற்பதாக கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் அறிவித்துள்ளார்.\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் : இலங்கை அணி த்ரில் வெற்றி\nஇலங்கை அணி த்ரில் வெற்றி\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் : 4வது முறையாக சாய்னா நேவால் சாம்பியன்\nதேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன் பட்டத்தை 4வது முறையாக சாய்னா நேவால் வென்றார்.\nஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு\nஆஸி.க்கு எதிரான கிரிக்கெட் போட்டி : இந்திய ஒருநாள், டி- 20 அணி அறிவிப்பு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2012/10/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-18T19:39:03Z", "digest": "sha1:XLW4IO4ZJY5BV4ZYM7SIY4PNNUK5HWTL", "length": 12882, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "இட்லி மஞ்சூரியன் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nமருத்துவரை தூர வைக்கும் ஆப்பிள் .. இப்போது\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,476 முறை படிக்கப்பட்டுள்ளது\nசோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்\nகடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்\nசீரகப் பொடி – 1 டீஸ்பூன்\nமிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்\nஆரஞ்சு கலர் – 1 சிட்டிகை\nஇட்லிகளை விரல் நீளத்துண்டுகளாக நறுக்கவும்.\nஅதனுடன் எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களும் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.\nஎண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளை பொரித்தெடுக்கவும்.\nசுவையான் இட்லி மஞ்சூரியன் ரெடி.\nபி.கு:குழந்தைகளுக்குப் பிடித்த ஸ்நாக்ஸ் என்பதால் விரும்பி சாப்பிடுவாங்க, மீந்து போன இட்லிகளை இதுபோல செய்து குடுக்கலாம்.\nயுகபுருஷர் – ஐன்ஸ்டைன் »\n« காளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nஇந்திய அமெரிக்கப் பேராசிரியருக்கு கெளரவம்\n30 வகை பிரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் 1/2\nஉங்களுக்கான முத்தான 100 குறிப்புகள்\nபதவிக்கு மட்டும் ஆசை; பிரெசென்ட் ஆக மனசில்லை\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:45:55Z", "digest": "sha1:FGHCKBCLRUHE2JE7RJU645L4QFHRVOIN", "length": 10579, "nlines": 82, "source_domain": "eniyatamil.com", "title": "கமல் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nதமிழகத்தின் மரபணுவை மாற்ற முயற்சிப்போருடன் கூட்டணி இல்லை – கமல்ஹாசன்\nசென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் […]\nசென்னை: பூணூல் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகர் கமல்ஹாசனுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]\nவிஜய் மேல் அரசியல் வாசம் \nஅரசியல், பிக் பாஸ், சினிமா என்று படுபிசியாக இருக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் ட்விட்டரில் தனது ரசிகர்கள் கேட்ட […]\n‘செளத் சூப்பர் ஸ்டாரா’அஞ்சான் சூர்யா…\nசென்னை:-கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கிடையே தற்போது பத்தி எரிந்து வரும் ஒரே விஷயம் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்\nரஜினி,கமல் படங்கள் திரையிட எதிர்ப்பு…\nபெங்களூர்:-தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா, விக்ரம், விஷால் போன்றோரின் படங்கள் கன்னட மொழிகளில் டப்பிங் […]\nஅஜித்தின் சம்பளம் 25 கோடி\nசென்னை:-ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்டநிலையில், இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்\nஎந்த பிரச்னையும இல்லாமல்தான் இருந்து வந்தார் ஸ்ருதிஹாசன. அவர் […]\nதிருமணம் அழகானது சரிகாவிற்கு ..கமலுகோ \nகோவாவில் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாவில் உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கபட்டது . அங்கு […]\nமருதநாயகம்…இது மனிதர் உணர முடியுமா…\nநம்ம கமல்ஹாசன் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கைவிட்டஒரு படம் மருதநாயகம் அந்த படத்தை மீண்டும் அவர் இயக்க போவதாக ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் கிளம்பியுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் […]\nரஜினி கமல் முன்னிலையில் வெடிக்கப்போகும் பிரச்சனை…\nநடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் கூடுகிறது, ரஜினி, விஜயகாந்த், கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த முறை தவறாமல் பங்கேற்பார்கள் என கூறப்பட்டுள்ளது […]\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2016/2260/", "date_download": "2019-02-18T18:13:36Z", "digest": "sha1:HFPOYZ4RB4HR3NT3OTMYEDTUHU5ARJGJ", "length": 11735, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்குவது துரதிஸ்டம்! தர்மலிங்கம் சித்தார்த்தன்:- – GTN", "raw_content": "\nஅரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்குவது துரதிஸ்டம்\nஅரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்கிச் செயற்படுவது துரதிஸ்ட வசமானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ள போதும், இன்றும் அரசாங்கம் அதனைச் செய்யாது பின்வாங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (08) யாழ். பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.\nஇதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட சித்தார்த்தன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதி மொழி வழங்கப்பட்ட போதும், அந்த உறுதிமொழிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.\nஏறக்குறைய 90 தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே நல்லிணக்கத்தைத் தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்துகிறது என்றால் அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.\nஅதன் மூலம் தான் அரசாங்கத்தின் உண்மையான நல்லிணக்கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும்.\nஆகவே, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரை எமது மக்களின் போராட்டம் தொடரும், எனக் குறிப்பிட்டார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nஅரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசு தீர்க்கமான முடிவுக்கு வர வேண்டும்\nஇலங்கையில் நேபாளப் பிரஜைகள் சட்டவிரோதமான முறையில் தங்கியிருப்பது குறித்து விசாரணை\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-18T18:58:20Z", "digest": "sha1:RJRJCIZPOTL6BH2T26R43Q6N6IJHNPY2", "length": 10771, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "தகைசால் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on June 4, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 14.உலக்கைப் பாட்டு தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார்மகளிர் ஆழிக் கொடித்திண்டேர்ச் செம்பியன் வம்பலர்தார்ப் பாழித் தடவரைத்தோட் பாடலே பாடல் பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்; பாடல்சான் முத்தம் பவழ உலக்கையான் மாட மதுரை மகளிர் குறுவரே வானவர்கோன் ஆரம் வயங்கியதோட் பஞ்சவன்றன் மீனக் கொடிபாடும் பாடலே பாடல் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடு, அணி, அலர், அவைப்பார், ஆரிக்கும், ஆழி, உணக்கும், ஏத்தினாள், குறுவரே, கோடு, சந்து, சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழு, தகை, தகைசால், தட, தடவரை, தார், திண், தீம், நீணில, நீணிலம், நீழல், பஞ்சவன், பவழ, பாடல்சால், பாழி, பூம், பொறை, பொறையன், முத்தம், வஞ்சிக் காண்டம், வம்பு, வயங்கிய, வரை, வள்ளைப் பாட்டு, வானவர்கோன், வான், வாழ்த்துக் காதை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 8)\nPosted on December 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 13.கூத்தர் வந்தார்கள் வீங்குநீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக் 105 கொங்கணக் கூத்தரும் கொடுங்கரு நாடரும் தங்குலக் கோதிய தகைசால் அணியினர் இருள்படப் பொதுளிய சுருளிருங் குஞ்சி மருள்படப் பரப்பிய ஒலியல் மாலையர் வடம்சுமந் தோங்கிய வளர்இள வனமுலைக் 110 கருங்கயல் நெடுங்கட் காரிகை யாரோடு, இருங்குயில் ஆல இனவண்டு யாழ்செய, அரும்பவிழ் வேனில் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அவிழ், ஆல, இருங் குஞ்சி, இருங்கலன், இருங்குயில், இருந்த, இருந்துழி, இரும், இருள்பட, உரறி, உழி, ஊழி, ஊழி வாழி, ஏத்தினர், ஒலியல், ஓங்கிய, ஓவர், கடிது, கருங்கயல், காரிகை, கால்கோட் காதை, குஞ்சி, குடகர், குலக்கு, கோற்றொடி, கோல், கோல்வளை, சால், சிலப்பதிகாரம், செய்வினை, ஞாலம், தகைசால், தமர், தாழ்தல், தொடி, நடுக்கும், நல்கி, நெடுங்கண், பொதுளிய, மதுரைக் காண்டம், மருள், மறவாள், மாதர், மாதர்ப்பாணி, மாலையர், மேதகு, வன, வனம், வரி, வளர்இள, வாள்வினை, வீங்குநீர், வேத்தினம், வேந்து, வேலோன்\t| ( 2 ) கருத்துகள்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 13)\nPosted on November 1, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம், சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 13.தானத்தின் சிறப்பு மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக், காதற் குரங்கு கடைநா ளெய்தவும், 175 தானஞ் செய்வுழி,அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின், மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள், உத்தர- கௌத்தற் கொருமக னாகி, உருவினும்,திருவினும்,உணர்வினுந் தோன்றிப் 180 பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அடைக்கலக் காதை, அணங்கு, அறந்தலை, அறிமினோ, ஆர், உத்தர கௌத்தன், உத்தர கௌத்தர், உத்தர கௌத்தற், எண், எண்ணால், கவுந்தியடிகள், சாரணர், சால், சாவகர், செய்வுழி, தகை, தகைசால், தன்தெறல் வாழ்க்கை, தெறல், நால், பதி, புணர்ந்த, பெருவிறல், மதுரைக் காண்டம், மத்திம நன்னாட்டு, மாதரி, மிக்கோன், முட்டா, வாரணந் தன்னுள், வாரணம், விறல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-1745/", "date_download": "2019-02-18T18:48:33Z", "digest": "sha1:QXTOU7ZQJZM5LS7XRC3HE62VJFETQRAK", "length": 7760, "nlines": 74, "source_domain": "srilankamuslims.lk", "title": "நவாஸ் ஷெரீஃபை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு » Sri Lanka Muslim", "raw_content": "\nநவாஸ் ஷெரீஃபை விடுதலை செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டுள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம்.\nநவாசுடன் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள அவரது மகள் மரியமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நவாசின் மனைவி குல்சூம் நவாஸ் கடந்த வாரம் லண்டனில் இறந்த நிலையில் இவர்களின் விடுதலைக்கான உத்தரவு வந்துள்ளது.\nதங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் செய்த மேல்முறையீட்டில் இந்தத் தீர்ப்பு வெளியானது.\nமுன்னர், கடந்த ஜூலை மாதம், நவாஸ் ஷெரீஃப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது மகள் மரியம் நவாஸ் இருவரும் ஊழல் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்த பாகிஸ்தானின் ஊழல் தடுப்பு நீதிமன்றம், மரியத்துக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், இருபது லட்சம் பவுண்ட் அபராதமும் விதித்தது.\nImage captionபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப்பின் குடும்பத்தினருக்கு நான்கு வீடுகள் இருப்பதாக கூறப்படும் லண்டன் அவென்ஃபீல்ட் குடியிருப்பு வளாகம்\nஅத்துடன் மரியம் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவித்தது. மரியம் நவாசின் கணவர் கேப்டன் சஃப்தர் அவனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\nஇஸ்லாமாபாதில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி மஹ்மூத் பஷீர் ஒன்பதரை மாதங்களாக இந்த வழக்கை விசாரித்து வந்தார். கடந்த ஜுலை மூன்றாம் தேதியன்று விசாரணையை முடித்துக் கொண்ட ஊழல் தடுப்பு நீதிமன்றம், தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது.\nஇந்த வழக்கில் நவாஜ்ச ஷெரீஃப், அவரது மகள் மரியம் நவாஸ், ஹசன் நவாஸ், ஹுசைன் நவாஸ் மற்றும் கேப்டன் ஷஃப்தர் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஹசன் நவாஸ் மற்றும் ஹுசைன் நவாஸ் ஆகிய இருவரையும் ஏற்கனவே நீதிமன்றம் விடுவித்துவிட்டது.\nஅப்போது, இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டது என்று நவாஸ் ஷெரீஃப் கூறியிருந்தார். லண்டனில் உள்ள பல சொத்துக்களையும், எவன்ஃபீல்ட் அடுக்குமாடி குடியிருப்பையும் பறிமுதல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாஷ்மீரில் போராளிகளாக தடம் மாறும் மாணவர்கள் – யார் பொறுப்பு\nஅமெரிக்காவில் அவசரநிலையை பிரகடனப்படுத்துவது உறுதி\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டையிட்டு ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி\nபுல்வாமா தாக்குதல்: காஷ்மீரில் குண்டுவெடிப்பு – சி.ஆர்.பி.எப் படையினர் 46 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/vivo-v15-pro-32-megapixel-pop-selfie-camera-teased-official-video", "date_download": "2019-02-18T18:19:09Z", "digest": "sha1:GRLP3SXT6QXVJDCFJ54C35NL573NH2C3", "length": 22023, "nlines": 319, "source_domain": "toptamilnews.com", "title": "பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபாப்-அப் செல்ஃபி கேமராவுடன் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம்\nடெல்லி: பாப்-அப் செல்ஃபி கேமராவுடன் விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nவிவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகின் முதல் 32 மெகா பிக்சல் கொண்ட பாப்-அப் செல்ஃபி கேமரா உடைய ஸ்மார்ட்போனாக விவோ வி15 ப்ரோ வெளியாக உள்ளது. நீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் ஃப்னிஷிங்கை கொண்டுள்ளது. பிப்.20-ஆம் தேதிக்குள் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.\nவிவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் தொடர்பான டீச்சர் வீடியோவில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தோன்றி நடித்துள்ளார். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் அமைந்திருக்கும் மூன்று கேமராக்களும் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்குவதுபோல் அமைந்திருக்கிறது. முன்னதாக பாப்-அப் செல்ஃபி கேமரா பல எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.25,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrev Articleபாலிடிக்ஸில் களமிறங்கும் விஜய் ஆண்டனி\nNext Articleராஜீவ் கொலை வழக்கு தீர்ப்பு தாமதம்: நளினி சாகும் வரை உண்ணாவிரதம்\nமலிவு விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஃபார்வேர்டு மெசேஜ் செய்தால் வாட்ஸ்அப் போட்டுக் கொடுத்து விடும்: புதிய அப்டேட்\n‘மக்களின் கார்’ டாடா நானோ கார்கள் உற்பத்தி நிறுத்தம்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1127479.html", "date_download": "2019-02-18T18:40:57Z", "digest": "sha1:CTHKPEAFC7KZPNXWR3RBFZOLV7ETN2K6", "length": 8382, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nகோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்\nBy கோவில்பட்டி | Published on : 07th June 2015 03:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 24ஆவது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n24ஆவது வார்டுக்கு உள்பட்ட தட்சிணாமூர்த்தி கோயில் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட பகிர்மானக் குழாயின் இணைப்புக்கு மக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது. சீனிவாச அக்ரஹார தெருவுக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். டால்துரை பங்களா தெருவில் உள்ள வாருகாலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும். இரட்டை விநாயகர் கோயில் தெருவில் வாருகாலை சுத்தப்படுத்த வேண்டும்.\nஇளையரசனேந்தல் சாலை சுரங்கப் பாதையின் இருபுறமும் அணுகுசாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி பிரதான சாலை தட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரோஜா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்துப்பாண்டியன், நகரச் செயலர் பரமராஜ் ஆகியோர் பேசினர்.\nநகர உதவிச் செயலர்கள் முனியசாமி, சங்கரப்பன், பாபு, நகரக் குழு உறுப்பினர் ஜோசப், சீனிவாசன், மாதர் சங்க நகரத் தலைவர் கோமதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/10162416/1011410/Wife-Sexual-Abuse-in-front-of-Husband.vpf", "date_download": "2019-02-18T18:42:42Z", "digest": "sha1:2DJRQCBHANJAKRMYPQ27BAZAKKXOI6GE", "length": 8836, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "கணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை : 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகணவன் கண் முன்னே நடந்த பாலியல் வன்கொடுமை : 2 சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது\nஇரண்டு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினரை தாக்கி, கணவர் கண்முன்னே மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முரளி, தனது மனைவியுடன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது கோங்கல் பகுதியில் வாகனத்தை வழிமறித்த 4 பேர் முரளியை தாக்கிவிட்டு, அவருடைய மனைவியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1246", "date_download": "2019-02-18T19:37:54Z", "digest": "sha1:DW2MQ52JMYXK42CKHJ3RPKUANFOO5ZUK", "length": 7066, "nlines": 79, "source_domain": "www.dinakaran.com", "title": "சிங்கப்பூரில் ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம் | Somanata Swamy Temple, Sri Maha consecrated in Singapore - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > சிங்கப்பூர்\nசிங்கப்பூரில் ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் பொத்தாங் பாசிர் பகுதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ சுந்தரவள்ளி உடனுறை ஸ்ரீ சோமநாத சுவாமி (சிவ துர்க்கா) ஆலய மகா கும்பாபிஷேகம் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. கோவிலின் விமானம், ராஜ கோபுரம் மூலஸ்தானம் மற்றும் பரிவார சந் நிதிகளுக்கு குடமுழுக்கு நடந்தது. இதனையடுத்து அன்று மாலை நடைபெற்ற திருக்கல்யாண உற்சவத்திலும் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் இரவு வெள்ளி ரதத்தில் சாமி வீதிவுலா வந்தார்.\nசிங்கப்பூரில் ஸ்ரீ சோமநாத சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா\nசிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா\nசிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் விழா\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0002917%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-02-18T19:27:08Z", "digest": "sha1:FDUTVO56KM3YXZD4DYERM5RSWYYORXG4", "length": 2179, "nlines": 22, "source_domain": "www.viruba.com", "title": "பேரறிஞர்களுடன் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(நவம்பர் 2008)\nபதிப்பகம் : தமிழன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : நேர்காணல்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதென்ஒலிப் பத்திரிக்கை, டி.டி.என் தொலைக்காட்சி ஆகியவற்றுக்காக ஆசிரியர் நிகழ்த்திய நேர்காணல்கள் தொகுப்பாக நூல் வடிவில். இலக்கியவதிகள், அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள், ஆன்மீக அமைப்பினர், இந்திய ஆட்சிப்பணியாளர்கள், மற்றும் சாதனையாளர்களுனான நேர்காணல்கள் பல்சுவைக் கதம்பமாக இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/2-arrested-hunting-peocock-near-oddanchatram-324188.html", "date_download": "2019-02-18T18:38:37Z", "digest": "sha1:5S2KW3SJQ4OSEB6OKSMG6OY55TZLAVDA", "length": 15661, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒட்டன்சத்திரம் அருகே மயில்களை வேட்டையாடி நெருப்பில் சுட்டு சாப்பிட்ட 2 பேர் கைது | 2 Arrested for hunting peocock near Oddanchatram - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஒட்டன்சத்திரம் அருகே மயில்களை வேட்டையாடி நெருப்பில் சுட்டு சாப்பிட்ட 2 பேர் கைது\nஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே மயில்களை தீயில் சுட்டு சாப்பிட்ட 2 பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.\nதேசியப் பறவையான மயிலை பிடிப்பது சட்டப்படி குற்றமாகும். மயிலை வேட்டையாடுதல், மாமிசத்தை உண்பது உள்ளிட்ட அனைத்து குற்றங்களுக்குமே 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும். ஆனாலும் தமிழகத்தின் சில வனப்பகுதிகளில் மான், மயில் போன்றவைகள் வேட்டையாடப்பட்டு வருகின்றன. இதற்கு காரணம் உடல் வீரியத்திற்காக இந்த விலங்குகள் மற்றும் பறவையின் இறைச்சிகள் சாப்பிடுவதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முயல், மயில், மான், போன்றகள் கொல்லப்பட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தது. அதனால் சின்னக்காம்பட்டி பகுதியில் அய்யலுார் வனத்துறை சிறப்பு குழுவினர் தேடுல் வேட்டையில் இறங்கினர்.\nஅப்போது 60 வயது மதிக்கத்தக்க 2 பேர் நாட்டு துப்பாக்கியால் மயிலை சுட்டு, வனப்பகுதியிலேயே தீ மூட்டி நெருப்பில் வாட்டி அதன் இறைச்சியை சாப்பிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கையும் களவுமாக பிடித்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.\nஅதில், இவர்கள் இருவரும் சின்னக்காம்பட்டியை சேர்ந்தவர்கள் பழனிச்சாமி, பாபு என்பது தெரியவந்தது. பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் பைனான்ஸ் நடத்தி வரும் தொழிலதிபர் என்பதும், மயிலை வேட்டையாடி சுட்டு தருவதற்காக பாபு என்பவரை உடன் அழைத்து வந்ததாகவும் விசாரணையில் வெளிவந்தது.\nஇதனையடுத்து, மயில்களை சுடுவதற்காக வைத்திருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் அங்கிருந்த மயில் இறைச்சியை வனத்துறையினர் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் திண்டுக்கல் செய்திகள்View All\nசசிகலாவிடம் தவழ்ந்து சென்று பதவியை பிடித்தவர்தானே நீங்க.. எடப்பாடி மீது ஸ்டாலின் அட்டாக்\nஅங்க கடிச்சு இங்க கடிச்சு கடைசியில் எம்ஜிஆர் தலையிலேயே கை வைத்து விட்டாரே திண்டுக்கல் சீனிவாசன்\n\"ராகுல் காந்தி\" கொலை செய்யப்பட்டபோது.. யாரது யாரது அங்கே.. ஓ... திண்டுக்கல் சீனிவாசனா.. அப்ப சரி\nகொடைக்கானலில் கண்ணை கவரும் மேகமூட்டம்.. பனிச்சாரல்.. குவிந்த மக்கள்.. அசத்தல் வீடியோ\nஸ்டேட் டூ சென்ட்ரல்.. ஒருத்தரையும் விடலை.. சரமாரி கேள்வி கேட்ட உதயநிதி.. மக்கள் கைத்தட்டல்\nபளபள பட்டு வேட்டி.. தக தக பட்டுச்சேலை.. அரோகரா.. திரும்பி பார்க்க வைத்த டக்ளஸ்\nவைகோ துணிக் கடை வச்சிருக்கார் போல.. வியாபாரம் ஆகாத துணிகளால் கருப்பு கொடி காட்டுகிறார்- எஸ் வி சேகர்\nசவப்பெட்டிக்குள் தங்கவேலு.. எனக்கு என்ன ஆச்சு.. மீண்டும் மருத்துவமனைக்கு... தீவிர சிகிச்சை\nஉருகுதே மருகுதே.. உறைஞ்சு போச்சு கொடைக்கானல் ஏரி.. எங்கெங்கும் வெண் பனி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts dindigul peocock meat மாவட்டங்கள் ஒட்டன்சத்திரம் மயில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-02-18T18:01:21Z", "digest": "sha1:I7BL7AHY5BLOHL4WQXLIUZJW3MJNIGD2", "length": 7872, "nlines": 61, "source_domain": "eniyatamil.com", "title": "தீபாவளி Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nதீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் : தமிழக அரசு அறிவிப்பு \nபோக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். தீபாவளியை முன்னிட்டு பிற ஊர்களில் இருந்து 9 ஆயிரத்து […]\nநியூஜெர்ஸியில் தீபாவளி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை\nவாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூஜெர்ஸியின் கிலன் ராக் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய-அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் தீபாவளி பண்டிகையை […]\nஅரியானாவில் பீடா கடைக்காரருக்கு வந்த ரூ.132 கோடி மின் கட்டண நோட்டீஸ்\nஅரியானா:-அரியானாவின் சொனிபெட் மாவட்டத்தில் பீடா கடை வைத்திருப்பவர் ராஜேஷ். இவருக்கு தீபாவளி அன்று உத்தர் ஹரியானா பிஜ்லி வித்ரான் நிகாமிடமிருந்து […]\nதீபாவளி, ரம்ஜான் பண்டிகைளை அரசு விடுமுறையாக அறிவிக்க மறுப்பு\nலண்டன்:-இந்தியர்களும், முஸ்லிம் மக்களும் அதிகம் வாழும் இங்கிலாந்து நாட்டில் தீபாவளி, ரம்ஜான் ஆகிய பண்டிகைளை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க […]\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/105440/", "date_download": "2019-02-18T18:25:16Z", "digest": "sha1:BHIF4SPLLUISXZV4QD7ATLNMU4AL7K7V", "length": 24909, "nlines": 177, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.குடாநாட்டில் காவல்துறையினர் பொய் வழக்குகளை பதிவு செய்வதுடன் சித்திரவதையும் மேற்கொள்கின்றனர்\nயாழ்.குடாநாட்டில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள் திருந்தி வாழ்வதற்கு சந்தர்ப்பம் கொடுக்காத வகையில் யாழ்.மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் செயற்படுவதுடன், அவர்களை கைது செய்து சித்திரவதை செய்வதுடன், பொய் வழக்குகளையும் பதிவு செய்வதாக பாதிக்கப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமூக நீதிக்கான இளைஞர் அணி அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று காலை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது.\nஅதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.\nஎமது பிள்ளைகள் வேறு சில இளைஞர்களுடன் இணைந்து சில குற்றங்களுடன் தொடர்புபட்டு அதற்காக நீதிமன்றத்தின் ஊடாக தண்டணை பெற்று பின்னர் எந்த விதமான குற்றங்களுடனும் தொடர்புபடாமல் அமைதியாக வாழ நினைக்கும் நிலையில் காவல்துறையினர் அவர்களை இலக்குவைத்து தொடர்ச்சியாக வீடு புகுந்து கைது செய்வதும், காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று சித்திரவதை செய்வதும், சம்மந்தமே இல்லாமல் வழக்குகளை பதிவு செய்வதுமாக இருக்கின்றார்கள்.\nஇதனால் எங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாகியுள்ளது. இதற்கு நீதிமன்றங்கள் ஊடாக எமக்கு நீதி வழங்கப்படவேண்டும் என கூறினர்.\nகருணாகரன் நாகேஸ்வரி எனும் தாய் கூறுகையில்,\nகடந்த வெள்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் எனது பிள்ளை வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் வந்த காவல்துறையினர் எனது பிள்ளையை பிடித்து சென்றனர். உடனடியாக நாங்கள் யாழ்ப்பாணம் காவல் நிலையத்திற்குச் சென்றபோது தாங்கள் அவ்வாறு எவரையும் கைது செய்யவில்லை. என காவல்துறையினர் கூறிவிட்டனர்.\nபின்னர் எனது பிள்ளையை கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையத்தில் நின்றிருந்த நிலையில் அவர்களை கேட்டபோது சுன்னாகம் காவல் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.\nபின்னர் நாங்கள் சுன்னாகம் காவல் நிலையத்திற்கு சென்றோம். அங்கே என்னுடைய பிள்ளையை கட்டிவைத்து அடித்துள்ளார்கள். அதனால் எழுந்து நிற்க முடியாத நிலையில் நீதிமன்றுக்கு கொண்டு செல்வதற்கு வாகனத்தில் ஏற்றும்போது நிற்க முடியாமல் எனது மகன் நிலத்தில் சுருண்டு விழுவதை கண்ணாலே பார்த்தேன் என கூறி அழுதார்.\nதொடர்ந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு 3 வழக்குகள் போட்டிருக்கிறார்கள். எனக்கு நன்றாக தெரியும் அந்த 3 வழக்குகளிலும் என்னுடைய பிள்ளை சம்மந்தப்படவில்லை. திருந்தி வாழவேண்டும் என்று வீட்டிலேயே இருந்த பிள்ளையை பிடித்துக் கொண்டு சென்று வழக்குகளை போட்டிருக்கிறார்கள் என்றார்.\nரா.ஜெனீற்றா என்றகுடும்ப பெண் கருத்து தெரிவிக்கையில்,\n2014ம் ஆண்டு வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். என எனக்கு தகவல் கிடைத்து. எனது சகோதரனுக்கும் பெயர் வினோத். ஆகவே எனது சகோதரன்தான் கைது செய்யப்பட்டுள்ளார. என நினைத்து நான் கோப்பாய் காவல் நிலையத்திற்கு சென்றபோது அங்கே நின்ற காவல்துறையினர் என்னுடைய அடையாள அட்டையினை என்னிடமிருந்து வாங்கினார்கள்.\nபின்னர் கைது செய்யப்பட்டது எனது தம்பி என நம்பிக் கொண்டிருந்த நான் சிறையில் பார்த்தபோது அது என்னுடைய சகோதரன் அல்ல. பின்னர் நான் காவல் நிலையத்தில் விடயத்தை கூறியபோதும் எனது அடையாள அட்டையினை தரவில்லை.\nஇந்நிலையில் அங்கிருந்த காவல்துறையினர் ஒருவர் என்னை அங்கிருந்து உடனடியாக வெளியே போகுமாறு கூறினார். மேலும் என் மீது வழக்கு பதிவு செய்ய காவல்துறையினர் யோசிக்கிறார்கள் எனவும் கூறினார்.\nஇதனால் நான் காவல் நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டேன். மறுநாள் சகல பத்திரிகைகளிலும் செய்தி வருகிறது ‘ஆவா’ குழுவின் பெண் உறுப்பினர் கைது என. அந்த வழக்கு 4 வருடங்களாக இன்றும் நடக்கிறது.\nவெளிநாட்டில் திருமணம் ஆகி ஒன்றரை வருடங்களில் வெளிநாடு செல்லவேண்டிய நான் இந்த வழக்கினால் வெளிநாடு செல்ல முடியாத ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் 4 வருடங்கள் கழித்து வெளிநாட்டில் உள்ள எனது கணவர் எனக்கு இப்போது விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார். என்னுடைய பிள்ளை இன்றுவரையில் தனது அப்பாவை நேரில் பார்த்ததில்லை.\nநான் இழந்த வாழ்க்கையை, நான் பட்ட அவமானங்களை கோப்பாய் காவல்துறையினரால் திருப்பி கொடுக்க முடியுமா இன்றுவரைக்கும் என்னையும் என் சகோதரர்களையும் காவல்துறையினர்; விட்டுவைக்கவில்லை. இப்போதும் வீடு புகுந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றார்கள். எனது சகோதரர்களை தேடிக் கொண்டே இருக்கிறார்கள் என அழுதபடி கூறினார்.\nதொடர்ந்து சமூக நீதிக்கான இளைஞர் அணியின் பிரதான அமைப்பாளர் அருளாணந்தம் அருண் கருத்து தெரிவிக்கையில்,\nஆவா குழு என்றொரு குழுவே யாழ்ப் பாணத்தில் இல்லை. இளைஞர்களுக்கிடையில் உருவாகும் மோதல்களை வைத்துக் கொண்டு திட்டமிட்டு குற்றங்களை செய்யும் ஆபத்தான குழுக்கள் யாழ்ப்பாணத்தில் இயங்குவதாக மக்கள் மனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதனை காவல்துறையினரும், சில இணைய ஊடகங்களும், சில அரசியல்வாதிகளுமே செய்தார்கள். வயது கோளாறு காரணமாகவும், சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும் குற்றம் செய்த இளைஞர்கள் திருந்தி வாழ்வதற்கு காவல்துறையினர் இடமளிக்கிறார்கள் இல்லை. அவர்கள் மீது பொய்யான வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.\nஅவர்கள் காவல் நிலையங்களில் தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்டு தாக்கப்படுகிறார்கள், துன்புறுத்தப்படுகிறார்கள். பாரிய குற்றங்களை செய்தவர்கள்போல் தேடப்படுகிறார்கள். பெற்றோருக்கும் தெரியாமல் கைது செய்யப்படுகிறார்கள்.\nஇந்த நாட்டில் சட்டம் உள்ளது. சட்டத்தின்படி குற்றம் இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டணை வழங்க நீதிமன்றம் இருக்கிறது.\nஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கும் கூட காவல்துறையினர் தலைகீழாக கட்டிவைத்து தண்டணை கொடுக்கிறார்கள். சித்திரவதை செய்கிறார்கள். இதற்கு இந்த ஜனநாயக நாட்டின் சட்டத்தில் இடம் உள்ளதா அண்மையில் பல்கலைக்கழக பிரதி பணிப்பாளர் ஒருவர் தனது தனிப்பட்ட பிரச்சினை ஒன்று தொடர்பில் இளைஞர் ஒருவரை கடத்தி சென்று கொக்குவில் பொற்பதி வீதியில் வைத்து தாக்கியதுடன், அவருடைய மோட்டார் சைக்கிள், கைத்தொலைபேசி ஆகியவற்றை பறித்துள்ளார்கள்.\nஅதற்கு நிதி கிடைக்கவேண்டும் என காவல் நிலையம் சென்று முறைப்பாடு செய்தும் பயனில்லை. பின்னர் வடமாகாண ஆளுநரை சந்தித்து விடயத்தை கூறி அவர் தலையிட்டதனால் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.\nஎங்களால் ஆளுநரை சந்திக்க முடிந்தது. சாதாரண சாமானிய மக்களால் ஆளுநரை சந்தித்து இந்தளவுக்கு செயற்பட முடியுமா\nஅதேபோல் சுன்னாகம் பகுதியில் வைத்து எமது அமைப்பை சேர்ந்த 9 இளைஞர்களை சுன்னாகம் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் நாங்கள் ஆளுநருக்கு கூறி, வடமாகாண பிரதி காவல்துறைமா அதிபருக்கு கூறி பின்னர் நாங்கள் நேரடியாக காவல் நிலையம் சென்று கைத செய்யப்பட்டது பிழை என கூறியதன் பின்னர் 2 பேரை தவிர மிகுதி இளைஞர்கள் 5 மணித்தியாலங்கள் பூட்டிய வாகனத்திற்குள் உச்சி வெய்யிலுக்குள் வைத்திருந்ததன் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். இது தொடர்பில் பாதிக்கப்படும் மக்களுக்கு நீதி கிடைக்க ஊடகங்கள் ஆவண செய்ய வேண்டும் என்றார்.\nTagsஊடக சந்திப்பு காவல்துறையினர் குடாநாட்டில் சமூக நீதிக்கான இளைஞர் அணி சித்திரவதை திருந்தி வாழ்வதற்கு பதிவு பெற்றோர்கள் பொய் வழக்கு மேற்கொள்கின்றனர் யாழ்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nசித்திரவதை செய்தல் மற்றும் பொய் வழக்குப் போடுதல் போன்றவற்றை சம்பந்தரினால் உடனடியாக நிறுத்த முடியுமா\nவடக்கு கிழக்கு மக்கள் அபிவிருத்தியா நாடு பிளவு படுவதா அவசியம் என்பதனை தீர்மானிக்க வேண்டும்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டி மீது மோட்டார் சைக்கிள் கும்பல் தாக்குதல்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaallyjumper.blogspot.com/2006/11/", "date_download": "2019-02-18T19:32:44Z", "digest": "sha1:GTI7UGN6LVVKBBPS4VH22FK5I3O23PGU", "length": 4548, "nlines": 61, "source_domain": "jaallyjumper.blogspot.com", "title": "சாலிசம்பர்: November 2006", "raw_content": "கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.\nகமலின் அன்பே சிவம் - ஒரு குதிரைப்பார்வை\nகமலின் அன்பே சிவம் மனிதநேயத்தையும் காதலையும் எடுத்துக்காட்டும் அழகான படம் மட்டும் அல்ல. அதை குழி தோண்டி புதைத்த படமும் அது தான்.இவருடைய தியாகத்திற்கு பலியாடு கதாநாயகி.நம்முடைய மனைவியோ மகளோ விபத்தில் சிதைந்து வந்தால் அவர்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டோமா\nசெத்த வீட்டில் கூட பொணமா நாம தான் இருக்கனும் என்ற மட்டமான ஈகோ தான் கமலை இப்படி ஒரு முடிவை எடுக்க வைத்தது.\nபடத்துக்கு பேரு மட்டும் பெத்த பேரா வச்சுட்டு க்ளைமாக்சை கெடுத்துட்டாங்க.\nஇல்லேன்னா கதாநாயகன் பேரான நல்லசிவம் என்பதையே தலைப்பாக வைத்திருக்க வேண்டும்.இதேபோல் ஹே ராம் படத்திலும் ஹீரோ பேரு ராம் என்று வைத்திருப்பார்.நிச்சயமா இது பேர்வைக்கும் கயமைத்தனம் தான்.\nஅடுத்து \"வெள்ளையனே வெளியேறு\" என்று படம் எடுத்தால் மறக்காமல் ஹீரோவுக்கு வெள்ளைச்சாமின்னு பேரு வைங்க.இறுதியாக ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஅதற்கும் மேலாக கலையை விரும்புகிறேன்\nமுற்போக்குக் கருத்துக்களைப் பரப்புவதில் முன்ணணியில் நிற்கும் இணைய கலைஞராம் \"லக்கியாரின் \" பாசமிகு வழித்துணைவன்.\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/5889", "date_download": "2019-02-18T18:23:48Z", "digest": "sha1:DNL5BIRQJV3DKUT3LKNWPM7OM7AH4MGY", "length": 5348, "nlines": 135, "source_domain": "mithiran.lk", "title": "இவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா? – Mithiran", "raw_content": "\nஇவர்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா\n* இளவரசி கேட் மிடில்டன்\n*லூயிஸ் ஆர்தர் சார்லஸ் (2018)\nஉங்களுக்கு பாட்மான் பற்றி தெரியுமா புடவை சாஸ்திரம் உங்களுக்கு தெரியுமா புடவை சாஸ்திரம் உங்களுக்கு தெரியுமா யார் நல்ல நண்பர்கள் – நீ இடைதனில் கூடியதினாலா இனிக்கின்றேன் என்று… பாரி­னில் உனை­ மீட்க யார் வ­ருவார் உங்களுக்கு 5 வயது குறைய வேண்டுமா உங்களுக்கு 5 வயது குறைய வேண்டுமா இதை செய்ங்க. இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போவது யார் இதை செய்ங்க. இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய போவது யார் குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணெய் எது தெரியுமா\n← Previous Story மித்திரனின் புரியாத புதிர்\nNext Story → “கழுதை கெட்டால் குட்டிச்சுவர்” என்ற பழமொழியின் அர்த்தம் என்ன\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjkwMjc1Mzky.htm", "date_download": "2019-02-18T18:59:23Z", "digest": "sha1:D56AQEV74UMOPKUPYB4QXJ5GXKVSMICG", "length": 16342, "nlines": 211, "source_domain": "www.paristamil.com", "title": "ஏனெனில் இங்கு அன்பில்லை..- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nமுடிந்து போன இந்த நாள்\nசனத்தடிமிக்க ஒரு சாலையைக் கடந்திட\nயுகங்களைக் கடந்து பூமிக்கு வந்த\nவருடலென . . .\nசரணடைவது பற்றி எனக்கு தவறாக\nசரணடைவது என்பது காதலால் அன்றி\nநீ என்னை கொன்றுபோட்டுப் போன\nமதிய நேரம் என்பது துயரம் மிகுந்தது\nஎங்கு பார்த்தாலும் கானல் நீரில் நீந்தியிருந்தேன்\nஜோடி பிரிந்த மீனினைப் போல\nஉனக்கு நினைவு இருக்கிறதோ தெரியவில்லை\nநீ விட்டுச் சென்ற வாசலிலோ\nமுடிந்து போன இந்த நாள்\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nகனவு ஒரு கதை சொல்லியது \n எனறோ ஒருநாள் பேசி மறந்து, சந்தித்து பிரிந்ததுபோல் ஞாபகம்... பலநாள் பழக்கமென அருகில் வந்து நலமா எ\nபெண்ணே, உன் பின்னால் அலைந்து திரிந்த போதெல்லாம் கத்தி சொன்னாய் பிடிக்கல என்று.. உன் கை கோர்த்து ஒருவன் நடந்ததை பார்த்த போது தான்\nகனவுகளை புதைத்துவிட்ட கல்லறை தோட்டம் வழியே நடைபிணத்தின் சிறு உருவாய் நடமாடுகிறேன் நான்... நிறைவேறாத ஆசைகளின் நீண்டதொரு பட்டியல்\nவண்ணத்து பூச்சியின் நிறத்தை வாரியெடுத்து சேர்த்திருக்கலாம்... தென்றலின் வேகத்தை தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்... தென்றலின் வேகத்தை தேர்ந்தெடுத்து தைத்திருக்கலாம்...\nகத்தியே சொன்னாலும் கால் பகுதி மட்டுமே கபாலம் கடந்து நுழைகிறது... அரைகுறையாய் கேட்டு அதில்பாதி காற்றோடு விட்டு அரை அரக்கனாய் மா\n« முன்னய பக்கம்123456789...4546அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2016/11/31-3.html", "date_download": "2019-02-18T18:31:44Z", "digest": "sha1:UTPGUAF457EVIBPLI6XJZYTOLCRT4WQR", "length": 11324, "nlines": 144, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது !! தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரும் விருது பெற்றனர்.", "raw_content": "\nசிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரும் விருது பெற்றனர்.\nபுதுடெல்லி பல்வேறு துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த 31 குழந்தைகளுக்கு ஜனாதிபதி விருது வழங்கினார். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் அடங்குவர்.தங்க பதக்கம் கல்வி, கலாசாரம், கலை, விளையாட்டு, இசை போன்ற துறைகளில் சிறப்பான சாதனை புரிந்த குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் குழந்தைகள் தினத்தையொட்டி ஜனாதிபதி விருதுகள் வழங்கி வருகிறார்.5 வயது முதல் 18 வயது வரையிலான குழந்தைகள் இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள் ஆவர். ஒரு குழந்தைக்கு தங்க பதக்கமும், சான்றிதழும், ரூ.20 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும். மீதி 30 குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும், சான்றிதழும், ரூ.10 ஆயிரத்துக்கான காசோலையும் வழங்கப்படும்.\nஅதுபோல், இந்த ஆண்டும் 31 குழந்தைகள் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழந்தைகள் தினத்தையொட்டி, நேற்று அவர்களுக்கு டெல்லியில் விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மேனகா காந்தியும் கலந்து கொண்டார்.பாராஒலிம்பிக் வீராங்கனையான 16 வயது ரேவதி நாய்கா, விளையாட்டு துறையில் சிறப்பான சாதனை புரிந்ததற்காக, தங்க பதக்கம் பெற்றார். செஸ் விளையாட்டில் சாதனை புரிந்த 9 வயதான தேவ் ஷா, இவ்விருது பெற்ற மிக இளவயது குழந்தை ஆவார்.தமிழக குழந்தைகள்\nவிருது பெற்ற குழந்தைகளில், தமிழ்நாட்டை சேர்ந்த 3 குழந்தைகளும் அடங்குவர். டேபிள் டென்னிஸ் வீராங்கனை சி.ஆர்.ஹம்சவர்த்தினி, செஸ் வீராங்கனை ரக்ஷிதா ரவி, வேளாண் அறிவியல் மற்றும் என்ஜினீயரிங்கில் சிறப்பான சாதனை புரிந்த சிறுவன் சா.சிவசூர்யா ஆகியோர்தான் விருது பெற்ற தமிழக குழந்தைகள் ஆவர்.ஹம்சவர்த்தினி, 1998–ம் ஆண்டு நவம்பர் 10–ந் தேதி பிறந்தார். தனது 13–வது வயதில், மத்திய அமெரிக்காவில் நடைபெற்ற சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று தங்க பதக்கம் வென்றார். தற்போது, இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளார்.தெற்கு ஆசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டியிலும், எல் சல்வடார், கவுதமலா ஆகிய நாடுகள் மற்றும் மும்பையில் நடந்த போட்டிகளிலும் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.செஸ்\nசெஸ் வீராங்கனை ரக்ஷிதா ரவி, 2005–ம் ஆண்டு ஏப்ரல் 24–ந் தேதி பிறந்தவர். இவர், டெல்லியில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார். உலக இளைஞர் பிளிட்ஸ் செஸ் போட்டியில் வென்று உலக சாம்பியன் ஆனார். கிரீஸ் நாட்டில் நடைபெற்ற 10 வயதுக்கு உட்பட்டோருக்கான செஸ் போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.சா.சிவசூர்யா, 2001–ம் ஆண்டு ஜூலை 24–ந் தேதி பிறந்தவர். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்பு, ‘எரிமலை வெடிப்பு’ பற்றிய தனது கண்டுபிடிப்பை செய்து காட்டினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறையில் அவரது கண்டுபிடிப்புக்காக தமிழக அரசிடம் முதல் பரிசு பெற்றார்.‘இளம் விஞ்ஞானி’, ‘வருங்கால கலாம்’ ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். ரஷிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பால், 10 நாள் பயிற்சி வகுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=746&cat=10&q=Courses", "date_download": "2019-02-18T18:49:55Z", "digest": "sha1:ZHCT4CTI66SYM7DMKRMT7PRSN36TL6Z7", "length": 10631, "nlines": 138, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nஇந்திய தத்துவவியல் ஆராய்ச்சி ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nவனச் சேவைப் பிரிவில் பணி புரிய எங்கு பயிற்சி பெறலாம்\nவனப்பணி உதவி பாதுகாவலர் பணிக்காக மாணவர்களை தயார் செய்யும் நிறுவனம் மாநில வனப் பணிப் பயிற்சிக் கல்லூரி. இது கோயம்புத்தூரிலுள்ளது. இதில் 2 ஆண்டு பயிற்சி நடத்தப்படுகிறது. வேளாண்மை, தாவரவியல், கணிதம், இயற்பியல், விலங்கியல், வனவியல், புள்ளியியல், ஜியாலஜி போன்றவற்றில் பட்டப்படிப்பு முடித்தவர் இதில் சேரலாம். மேலும் சிவில், எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்தவரும் விண்ணப்பிக்கலாம்.\nஇது குறித்த தகவல்களைப் பெற\nமாநில வனப் பணிப் பயிற்சிக் கல்லூரி,\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் - 2017\nநியூக்லியர் ரிசர்ச் அண்ட் இன்ஜினியரிங் ஸ்காலர்ஷிப்\nசுற்றுச்சூழலில் எம்.எஸ்சி. படித்துள்ள எனக்கு இது தொடர்பாக என்ன பணி கிடைக்கும்\nவிரைவில் பட்டப்படிப்பை முடிக்கவுள்ளேன். குடும்பச் சூழலால் உடனே ஒரு வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது. ஆனால் போட்டித் தேர்வுகள் போன்றவற்றுக்குத் தயாராக எந்த தனியார் வேலையிலும் உடனே சேர வேண்டாம் என எங்கள் குடும்ப நண்பர் கூறுகிறார். உங்களது கருத்து என்ன\nஐ.பி., எனப்படும் நமது உளவுப் பிரிவில் இன்டலிஜென்ஸ் ஆபிசராக பணியாற்ற விரும்புகிறேன். இப்பணிக்கான தகுதிகள் பற்றிக் கூறவும்.\nஆபரேஷன் ரிசர்ச் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nஅஞ்சல் வழியில் நர்சிங் படிக்க முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/priyanka-gandhi-and-robert-vadra-reached-enforcement-directories-office-jaipur", "date_download": "2019-02-18T18:03:44Z", "digest": "sha1:SFA4SE6FVX6WFL2RFVPAIQF6BYU3MIMN", "length": 12271, "nlines": 183, "source_domain": "nakkheeran.in", "title": "அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ராபட் வதேரா... | priyanka gandhi and robert vadra reached enforcement directories office in jaipur | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nஅமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான ராபட் வதேரா...\nசமீபத்தில் ராகுல் காந்தியின் தங்கையான பிரியங்கா காந்தி உபி மாநிலம் கிழக்கு பகுதி தலைமை செயலாளராகினார். அதனை அடுத்து நேற்று லக்னோவில் பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.\nஇந்நிலையில் இன்று நில மோசடி வழக்கு விசாரணைக்காக ஜெய்ப்பூர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராபர்ட் வதேரா ஆஜரானார். சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் ஏற்கனவே அமலாக்கத்துறை டெல்லியில் வதேராவை விசாரித்தது. ராபர்ட் வதேராவுடன் அவரது தாயார் மவூரினும் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானார். இவர்களுடன் பிரியங்கா காந்தியும் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் பிரியங்கா காந்தி வாழ்க வாழ்க என கோஷமிட்டனர். மேலும் அந்த அலுவலக வாசலில் பிரியங்கா காந்தியும் ராகுல் காந்தியும் இருப்பது போன்ற பேனரையும் வைத்திருந்தனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராபர்ட் வதேரா வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவு...\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து பிரியங்கா காந்தி அதிரடி முடிவு...\nஈரோடு வருகிறார் பிரியங்கா காந்தி...: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு\nபிரியங்காவை இந்திய மக்களிடம் ஒப்படைக்கிறோம்: பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் - டிவிட்டரில் வதேரா...\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nநட்பை புதுப்பிக்கும் கட்சிகள்; 25 தொகுதிகளில் பாஜக போட்டி, இன்று மாலை கூட்டணி குறித்த அறிவிப்பு...\nஇமாலய உச்சத்தில் தங்கத்தின் விலை...\nதாமதமாக வந்த 'வேகமான ரயில்'... அதிருப்தியில் பயணிகள்...\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; தொடரும் இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல்...\nபோலி ஈ-வே பில்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக குழு...\nமீண்டும் தமிழகத்தை குறிவைக்கும் ஹைட்ரோ கார்பன்; புதிதாக இரண்டு மண்டலங்கள்...\nசவப்பெட்டி முன்பு செல்பி; மத்திய அமைச்சர் விளக்கம்...\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/government-force-uses-chemical-weapons-syria-war-312610.html", "date_download": "2019-02-18T18:40:11Z", "digest": "sha1:3PUZHLJEH2WSIS2324KHMQUKTQUHYYDH", "length": 19403, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "தடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள்.. சோதனை எலியான சொந்த மக்கள்.. சிரியா போர் கொடூரம் | Government force uses Chemical weapons in Syria War - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதடை செய்யப்பட்ட கெமிக்கல் குண்டுகள்.. சோதனை எலியான சொந்த மக்கள்.. சிரியா போர் கொடூரம்\nசாலையில் உண்மையாக ஓடும் ரத்த வெள்ளம்...வீடியோ\nடமாஸ்கஸ்: சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 8 நாட்களில் மட்டும் இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். அங்கு மோசமான கெமிக்கல் குண்டுகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.\nசிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது.\nஇந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. இதில் பல குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.\nஇந்த குண்டுகள் பொதுவாக குளோரின் மூலக்கூறுகள் மூலம் செய்யப்படுகிறது. இது கீழே தரையில் குறிப்பிட்ட வேகத்தில் பட்டவுடன் குளோரின் புகையை வெளியிடும். அதே சமயம் மோசமான சத்தத்துடன் நெருப்பும் உருவாகும்.\nஇந்த குண்டுகள் பல முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்டு இருக்கிறது. ஜநாவும் தடை செய்துள்ளது. ஈராக் போரிலும், இலங்கை போரிலும் இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் வந்து இருக்கிறது. தற்போது சிரியா அரசும், ரஷ்யா அரசும் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறது என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஇந்த குண்டுகளை பயன்படுத்தினால் மோசமாக மூச்சு அடைப்பு ஏற்படும். சரியாக சுவாசிக்க முடியாது. கண்கள் எரிய தொடங்கும். ஆனாலும் கொஞ்ச நேரத்தில் மரணம் ஏற்படும். இதில் இருந்து தப்பிப்பது மிகவும் கடினம் என்று கூறப்படுகிறது.\nஇதில் இருந்து தப்பிக்க உடலில் அதிக வேகத்தில் நீர் பாய்ச்சி அடிப்பார்கள். ஒரு இடம் விடாமல் உடலில் வேகமாக நீர் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் காப்பாற்ற முடியும். ஆனால் குழந்தைகள் இந்த காற்று பட்டவுடன் பெரும்பாலும் இறந்துவிடுவார்கள். இது குழந்தைகளை குறிவைத்து ஏவப்படுகிறது.\nஇந்த குண்டுகள் சிரியா போரில் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிகுறியுடன் பலர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரை இந்த அறிகுறி கொண்டு 9 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். இன்னும் அங்கு நிறைய பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த குண்டு காரணமாக பாதிக்கப்பட்ட நபர்களின் ஆடைகள் களையப்பட்டு தண்ணீர் ஊற்றப்படுகிறது. அவர்கள் வலியில் கத்தும் நிகழ்வு வீடியோவில் பதிவாகி இருக்கிறது.\nஇந்த கெமிக்கல் குண்டுகள் காரணமாக பல குழந்தைகள் மரணம் அடைந்து இருக்கிறார்கள். கெமிக்கல் குண்டு காரணமாக இறந்த குழந்தையின் புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nஅதேபோல் மூச்சு அடைப்பு காரணமாக பல குழந்தைகள் உயிருக்கு போராடி வருகிறார்கள். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டு இருக்கிறது.\nதற்போது போராளிகளும் இந்த குண்டுகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அரசு படைகளை சமாளிக்க முடியாமல் போராளிகள் இந்த குண்டுகளை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும் இன்னும் கொடிய கேஸ்கள் அவர்களிடம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria bomb russia america terrorist சிரியா மரணம் ரஷ்யா அமெரிக்கா தீவிரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dmk-members-politicians-gathered-front-cauvery-hospital-as-325954.html", "date_download": "2019-02-18T19:03:09Z", "digest": "sha1:3WNKUHB4GCVFI66EH7JRN3ITDYPERHY5", "length": 14732, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி எப்படி இருக்கிறார்.. காவிரி மருத்துவமனையில் கூடிய அரசியல் தலைவர்கள்! | DMK members, politicians gathered in front of Cauvery Hospital as Karunanidhi admitted in ICU - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகருணாநிதி எப்படி இருக்கிறார்.. காவிரி மருத்துவமனையில் கூடிய அரசியல் தலைவர்கள்\nகருணாநிதி உடல்நலத்தை விசாரிக்கும் தலைவர்கள்...வீடியோ\nதிமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டு இருக்கும் காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர்கள், தொண்டர்கள், கருணாநிதியின் உறவினர்கள் கூடி வருகிறார்கள்.\nசென்னை: திமுக தலைவர் கருணாநிதிஅனுமதிக்கப்பட்டு இருக்கும் காவிரி மருத்துவமனையில் திமுக தலைவர்கள், தொண்டர்கள், கருணாநிதியின் உறவினர்கள் கூடி வருகிறார்கள்.\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. அவர் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅவரது உடல்நிலை நேற்று இரவும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.காவிரி மருத்துவமனை மருத்துவர்கள் அவருக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nகருணாநிதி அனுமதி ஆகி இருக்கும் காவேரி மருத்துவமனைக்கு கனிமொழி அதிகாலையிலேயே வந்துவிட்டார். அதிகாலையில் முதல் நபராக கருணாநிதியை பார்க்க அவர் வந்திருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, ராசாத்தி அம்மாள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். அதேபோல் கலாநிதி மாறனும் காலையிலேயே மருத்துவமனைக்கு வந்துள்ளார்.\nஸ்டாலின் நேற்று இரவு முழுக்க காவிரி மருத்துவமனையில் இருந்தார். அதிகாலை 5.30 மணிக்கு அவர், அங்கிருந்து கிளம்பி அதே பகுதியில் இருக்கும் தன்னுடைய ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு சென்று இருக்கிறார். அதன்பின் மீண்டும் அவர், இன்று காலை 9.30 மணிக்கு வீட்டில் இருந்து கிளம்பி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்.\nஇன்று காலை ஸ்டாலினுடன் துரைமுருகன், அன்பழகன் ஆகியோர் வந்திருக்கிறார்கள். அதேபோல் மருத்துவமனையில் திமுக நிர்வாகிகள் பலர் கூடி இருக்கிறார்கள். இன்னும் சில திமுக நிர்வாகிகள் அங்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.\nதிமுக கட்சியினர் இல்லமால், திருமாவளவன், வைகோ, அன்புமணி உள்ளிட்ட தோழமை கட்சியினர், மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் அதிமுகவை சேர்ந்த தலைவர்கள் சிலர் காவேரி மருத்துவமனைக்கு வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் தேசிய கட்சியின் தலைவர்களும் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin karunanidhi gopalapuram dmk கமல்ஹாசன் கோபாலபுரம் திமுக ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/robbers-took-away-rs-1-10-lakhs-worth-things-from-p-chidambaram-house-324345.html", "date_download": "2019-02-18T18:20:02Z", "digest": "sha1:VF66X2T5Y3OGBRJ43QQAOJD7JRVEMT5L", "length": 11870, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ப.சிதம்பரம் வீட்டில் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு.. போலீசில் புகார் | Robbers took away Rs 1.10 lakhs worth things from P Chidambaram house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nப.சிதம்பரம் வீட்டில் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு.. போலீசில் புகார்\nசென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு சொந்தமான, நுங்கம்பாக்கத்தில், பெரிய வீடு ஒன்று இருக்கிறது. அவர் சென்னையில் இருக்கும் போது, இந்த வீட்டில் தங்குவது வழக்கு. இந்த வீட்டிற்கு பாதுகாப்பிற்கு காவலர்களும் இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் நேற்று இரவு இந்த வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ரொக்கம்,வைர, தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசுமார் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனதாக ஆயிரம் விளக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ப.சிதம்பரம் வீட்டினர் வெளியூர் சென்றிருந்த போது திருடு போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் வீட்டில் திருடிய நபர் குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\np chidambaram robbery ப சிதம்பரம் திருட்டு கொள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08162334/1011214/TAMIL-NADUTHEATRESSHOWSHIGHCOURTTN-GOVERNMENT.vpf", "date_download": "2019-02-18T19:24:52Z", "digest": "sha1:MBSJAEYPNCTNYNRLBDDWFG4IYTCI5LY4", "length": 9972, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "\"திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்?\" தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும் அதிகாரிகள் யார்\" தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதிரையரங்குகளில் வார நாட்களில் 4 காட்சிகளும், விடுமுறை நாட்களில் 5 காட்சிகளும் திரையிட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் இந்த அனுமதியை மீறி விடுமுறை நாட்களில் காலை 5 மணியில் தொடங்கி, 6 காட்சிகள் வரை திரையிடுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்கமாறும் தேவராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, 6 காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்பதற்கு ஆதாரம் என்ன எனவும், அதிகாரிகளை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தனர். திரையரங்குகளுக்கு உரிமம் அளிக்கும் அதிகாரி யார் என தமிழக அரசு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபர் 12 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nமின்வாரிய தொழிலாளர்களுக்கு தோசை சுட்டுக்கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்வாரிய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஅமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/4/", "date_download": "2019-02-18T18:46:56Z", "digest": "sha1:QLKXFVN6GGBICIRPSK6DFADCLLDGZMPE", "length": 30224, "nlines": 222, "source_domain": "chittarkottai.com", "title": "குடும்பம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,368 முறை படிக்கப்பட்டுள்ளது\nபணியிடங்களில் பாலியல் தொல்லை– ஊடகத்துறையும் விதிவிலக்கல்ல\nஊடகத்துறையிலும் , மற்ற துறைகளைப் போலவே, பெண்கள் பாலியல் தொல்லைக்குள்ளாவது நடந்துகொண்டுதான் இருக்கிறது , ஆனால் ஊடகங்கள் இது குறித்து வெளிப்படையாகப் பேசாமல் பூடகமாக இருக்கும் நிலை இருக்கிறது என்று பெண் ஊடகவியலாளர் வலையமையப்பைச் சேர்ந்த கவிதா கூறுகிறார்.\nதெஹல்கா இதழின் ஆசிரியர் தருண் தேஜ்பால் , அவருடன் பணிபுரியும் சக பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,508 முறை படிக்கப்பட்டுள்ளது\nநாட்டுக்கோழி, முட்டைக்கோழி, கரிக்கோழி, வெடக்கோழி, உஜாவால் கோழி, ஸ்வேதா கோழி, பியர்ல் கோழி, கினி கோழி(திரைப்படப் பாடலாசிரியர் ப. விஜயின் ஃபேவரேட்) கிரி=நிர்பீக், ஹிட்கரி, வனராஜா, கிரிஷிப்ரோ, அங்களேஷ்வர், அசீல், பர்சா, டங்கி, சிட்டாகாங், தவோதிகிர், காகஸ், ஹர்ரிங்காடா, கருப்புகதக்நாத், காலஸ்தி, காஷ்மீர் பவிரோலா, மிரிநிக்கோபாரி, பஞ்சாப் பிரெளன், தெள்ளிச்சேரி, வான்கோழி, புரோக்கோளி…..\nஎன்னங்க இது ஒரே கோழியா இருக்குன்னு கேக்கிறீர்களா இதில் ஒன்று மட்டும் வித்தியாசமானது. சுத்தமான சைவ உணவு. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,617 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் சலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி), ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி.\n ‘ முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே” என்று நபி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,477 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅல்லாஹ் கூறுகிறான்: – “இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்” (அல்-குர்ஆன் 25:54)\n உறவினர்களிடையே நல்லுறவையும், பினைப்பையும் ஏற்படுத்தி வாழ்வது என்பது இஸ்லாத்தில் மிக மிக வலியுறுத்திக் கூறப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களான முஃமின்கள் மீது இதை கடமையாக ஆக்கியுள்ளான். எந்த அளவுக்கென்றால், ஒருவர் தன் உறவினர்களோடு உள்ள உறவைத் துண்டித்தால், அல்லாஹ்வும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,056 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது\nபெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது அனுமதிக்கப்பட்டதா\nபொதுவாக பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவது சம்பந்தமாக முஸ்லிம்களின் நடவடிக்கையை எடுத்து நோக்கினால்; ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி அந்நிய மதத்தவர்களைப் போன்று செல்வதைப் பார்க்கலாம். இன்னும் ஒரு சாரார் இஸ்லாமிய வரம்பை மீறி பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதே பாவம், ஹராம் என்று நினைக்கின்றனர். ஆனால் இஸ்லாத்தை எடுத்து நோக்கினால், அது பெண் சமூகத்திட்கு எந்த வகையிலும் பாதிப்பை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,778 முறை படிக்கப்பட்டுள்ளது\nநற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்.\nஅல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்,\n‘நிரோகரிப்போருக்கு, (நபி) நூஹீடைய மனைவியையும், (நபி) லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாகச் கூறுகிறான். அவ்விருவரும் நமது நல்லடியார்களில் உள்ள இரு நல்லடியாருக்குக்கீழ் (மனைவியராக) இருந்தனர், பின்னர் அவ்விருவரும் (தங்கள் கணவர்களான) அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர், ஆகவே (தம் மனைவியரான), . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,473 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்\n‘அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,133 முறை படிக்கப்பட்டுள்ளது\nதித்திக்க… தித்திக்க… 30 வகை பாயசம்\nதேவையானவை: பால் – 4 கப், நன்கு இனிப்பான ஆரஞ்சுப்பழம் – 3, சர்க்கரை – முக்கால் கப், கண் டென்ஸ்டு மில்க் – அரை கப், ஆரஞ்சு எஸன்ஸ் – சில துளிகள், ஃபுட் கலர் ஆரஞ்சு பவுடர் – ஒரு சிட்டிகை.\nசெய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்கவிடுங்கள். கலர்ஃபுல்லான இந்த பாயசம் குழந்தைகள் விரும்பி அருந்தக்கூடியது. இதை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,926 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக, நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாடுகளை முதலிலேயே செய்துவிட வேண்டும். வீடு கட்டுவதற்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அலசி ஆராய்ந்த பிறகு இறுதி முடிவுக்கு வர வேண்டும். அந்த முடிவில் மாற்றம் இல்லாமல் உறுதியாக இருக்க வேண்டும்.\nஏனெனில் கட்டுமான பணி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது மாற்றங்கள் செய்ய நினைப்பது நேரத்தை அதிகரிக்கும். பணமும் வீண் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,054 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெளிநாடுகளில் வேலை செய்யும் சகோதரர்களே‏\nபாசத்திற்குரிய அயல்நாட்டில் வாழும் இஸ்லாமிய சகோதரர்களே உங்களில் ஒருவனாக அரபு நாடுகளில் ஒன்றான அரபு அமீரகத்தில் ஷார்ஜாஹ், துபை, ஃபுஜைராஹ் போன்ற நகரங்களில் பத்து ஆண்டு காலங்களை கழித்தவன் என்ற அனுபவத்திலும் நம் சகோதரர்கள் மேல் உள்ள அக்கறையினாலும் ஒரு சில உண்மைகளையும் அதற்குரிய பரிகாரங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.அனைவரும் அவசியம் படியுங்கள்.\nசகோதரர்களே நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லாஹ் கொடுத்த மிகப் பெரிய அருட்கொடை என்பதை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,637 முறை படிக்கப்பட்டுள்ளது\nதனி நபர்…. தனிப்பட்ட சுகாதாரம்\nநாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால் ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது. இவ்வகை நோய்கள் அனைத்தையும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,732 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுழந்தையின் ஆரோக்கியம் என்பது, தாயின் கர்ப்பபையில் குழந்தை கருவாக உருகொள்ளும் காலத்தில் இருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி குழந்தைகளின் உடல் ஆரோக்கியம்தான் அவர்களின் மன ஆரோக்கியத்துக்கு அடிப்படை. குழந்தை பிறந்தவுடன் நோய்க் கிருமிகளும் அவர்களைத் தாக்க ஆரம்பித்துவிடுகின்றன. அவற்றில் இருந்து குழந்தைகளைக் காப்பது எப்படி நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன நோய்த் தொற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க இந்திய அரசாங்கத்தின் சுகாதாரத் துறையும், இந்திய குழந்தைகள் நல மருத்துவக் கூட்டமைப்பும் பரிந்துரைக்கும் தடுப்பூசிகள் என்னென்ன அவற்றை எந்தெந்தக் காலகட்டங்களில் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎதிர்மறைச் சூழலிலும் நேர்மையாய் இருப்போம்\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 1/2\nராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்\nரயில் மோதி கர்ப்பிணி பெண் சாவு ஆனால்..\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nபள்ளி மாணவர்களை பாடாய் படுத்தும் சா…தி.\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nஇறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nகலைந்த கனவும் கலையாத மனமும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/104460/", "date_download": "2019-02-18T18:02:27Z", "digest": "sha1:GYN4J275SBZUMW2K55UUOMFALKA5MI5T", "length": 39410, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "மாற்று அணி உடையுமா? ஒட்டுமா? – நிலாந்தன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு முன்னேறிச் செல்லலாம் என்று.\nமேலும் அவர் ‘இப்போது அரங்கிலுள்ள பெரும்பாலான சக்திகள் Spent Forces தீர்ந்துபோன சக்திகள்’ என்றும் தெரிவித்தார். இப்படிப்பட்ட தீர்ந்து போன சக்திகளை நீக்கிவிட்டு அறிவு ஜீவிகளான நேர்மையான புதிய தலைவர்களை ஈழத்தமிழர்கள் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. என்றும் அவர் கூறினார்.\nஅவ்வாறான ஒரு புதிய தலைமையாக மேலெழக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் விக்கினேஸ்வரன் ஒரு புதிய கட்சியின் பெயரை அறிவித்த இரு கிழமைகளின் பின்னரே திருமாவளவன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தார். விக்கினேஸ்வரன் புதிய கட்சியை அறிவித்த இரு நாட்களிலேயே தென்னிலங்கையில் அரசியல் குழம்பி விட்டது. அதன் விளைவாக ஒரு தேர்தலை எதிர் கொள்ள வேண்டிவரும் என்ற ஊகங்களும் அதிகரித்தன. பெயர் மட்டும் அறிவிக்கப்பட்ட ஒரு கட்சியை மிகக் குறுகிய காலத்தில் அவசர அவசரமாக கட்யெழுப்பி பொதுத் தேர்தலுக்கு வேண்டிய வேட்பாளர்களையும் கண்டு பிடிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது. ஒரு நாடாளுமன்றம் இரு பிரதமர்கள் என்பதை போல கட்சியைத் தொடங்க முன்னரே வேட்பாளரை தேட வேண்டிய ஒரு நூதனமான நிர்ப்பந்தம் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது. பின்னர் வந்த உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை அவருக்கு சிறிதளவு மூச்சு விடும் அவகாசத்தை வழங்கியுள்ளது.\nஎனினும் அவர் கட்சியை அறிவித்ததில் இருந்து ஓய்வாகவும் நிம்மதியாகவும் இருக்க முடியாத அளவுக்கே வடக்கில் அரசியல் நிலமைகள் காணப்படுகின்றன. அவர் கட்சியை அறிவித்த பின்னர்தான் மாற்று அணி என்று கருதப்படும் தரப்புகளுக்கு இடையிலான முரண்பாடுகள் அதிகரித்திருக்கின்றன. ஆளை ஆள் பகிரங்கமாக ஊடகங்களில் விமர்சிக்கும் ஒரு நிலைமை அதிகரித்து வருகின்றது.\nதமிழ் அரசியலில் மாற்று அணிக்கான வாசலை முதலில் திறந்தது விக்கினேஸ்வரன் அல்ல, கஜேந்திரகுமார்தான். கூட்டமைப்பின் தலைமையோடு ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவர் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்தார். கூட்டமைப்பின் தலைமையானது புலிகள் இயக்கத்திற்கு விசுவாசமான கட்சி பிரமுகர்களை வெளித்தள்ளும் விதத்தில் புலி நீக்க அரசியலை முன்னெடுத்தபோது கஜன் அணி கட்சியிலிருந்து வெளியேறியது. ஒரு மாற்று அணிக்கு தேவையான கோட்பாட்டு விளக்கத்தோடு சமரசத்திற்கு இடமின்றி அப்புதிய கட்சி களத்தில் நின்று மெதுமெதுவாக முன்னேறியது. ஆபத்துக்கள் அவதூறுகள் என்பனவற்றின் மத்தியில்; அக்கட்சியானது கொள்கை பிடிப்போடு ஒரு மாற்றுத்தளத்தை சிறுகச் சிறுகக் கட்டியெழுப்பியது. கஜேந்திரகுமாரின் குடும்பப் பின்னனி கொழும்பு மைய வாழ்க்கை என்பனவற்றின் அடிப்படையில் அவர் நினைத்திருந்தால் கூட்டமைப்போடு சமரசம் செய்திருக்கலாம். அதன்மூலம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பதவியையும் அதன்வழி கிடைக்கும் வசதிகளையும் தொடர்ந்து அனுபவித்திருக்கலாம். எனினும் கோட்பாட்டு ரீதியான மாற்று அணியை கட்டியெழுப்புவதில் அவர் விட்டுக்கொடுப்பின்றி நேர்மையாக உழைத்தார்.\nஆனால் கோட்பாட்டு ரீதியான மாற்றுத் தளத்தை ஜனவசியம் மிக்க பெருந்திரள் அரசியற் தளமாக வேகமாக அவரால் கட்டியெழுப்ப முடியவில்லை. அக்கட்சியிடம் காணப்பட்ட தூய்மைவாத கண்ணோட்டம், தந்திரோபாயங்களில் நாட்டமற்ற போக்கு, புதிய படைப்புத்திறன் மிக்க ஓர் அரசியல் செய்முறையை கண்டுபிடிக்க தவறியமை போன்ற காரணங்களினால் அவர் உருவாக்கிய மாற்றுத் தளத்தை பெருந்திரள் வெகுசனப் பரப்பாய் மாற்றியமைக்க அவர் இன்று வரையிலும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.\nமூத்த சிவில் அதிகாரியான அமரர் நெவில் ஜெயவீர சில தசாப்தங்களுக்கு முன் ‘பொருளியல் நோக்கு’ சஞ்சிகையில் பின்வருமாறு எழுதியிருந்தார். ‘சீரியஸ் ஆனதுக்கும் ஜனரஞ்சகமானதுக்கும் பொதுவாகப் பொருந்தி வருவதில்லை’. இது கஜன் அணிக்கும் ஓரளவுக்கு பொருந்தும். கூட்டமைப்பின் ஜனரஞ்சமாக வாக்குவேட்டை அரசியலோடு ஒப்பிடுகையில் மாற்றுத் தளம் என்பது அதிகபட்சம் சீரியஸானதாகும். கலை இலக்கியத்திற்கும் சினிமாவுக்கும் கூட இது பொருந்தும். ஆனால் சீரியஸ் ஆனதை அதன் புனிதம் கெடாமல் எப்படி மக்கள் மயப்படுத்துவது என்பது தான் எல்லா புரட்சிகளுக்குமான ஒரு நடைமுறை கேள்வியாகும். உலகில் வெற்றி பெற்ற எல்லா புரட்சியாளர்களும் போராட்ட தலைவர்களும் ஆகக் கூடிய பட்சம் சீரியஸானதை மக்கள் மயப்படுத்தியவர்கள்தான். மகத்தான போராட்டத் தலைவர்கள் அனைவரும் இவ்வாறு சீரியஸானதை மக்கள் மயப்படுத்துவதற்குரிய நடைமுறைச் சித்தாத்தங்களை வகுத்துத் தந்தவர்களே. அதைப் போராட்ட வழிமுறையாக வாழ்ந்து காட்டியவர்களே.\nஇந்த உலகளாவிய அனுபவத்தை உள்வாங்கி ஈழத் தமிழர்களுக்கான 2009ற்கு பின்னரான போராட்ட வழிமுறையை கண்டுபிடித்து அதை மக்கள் மயப்படுத்த கஜன் அணியால் இன்றளவும் முடியவில்லை. சிறுதிரள் எதிர்ப்பு, கவனயீர்ப்பு போன்றவற்றிற்கும் அப்பால் பெருந்திரள் மக்கள் மைய போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுக்கும் ஒரு கட்சியாக அது தன்னை வளர்த்துக் கொள்ளவில்லை. அதேசமயம் தனது கொள்கையை மக்கள் மயப்படுத்தி தேர்தல் மைய அரசியலில் பெரும் வெற்றி பெறுவதற்கு அக்கட்சியானது கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் அக்கட்சி ஓரளவுக்கு முன்னேறி இருக்கிறது. எனினும் பெருந்திரள் மக்கள் மையப்போராட்டத்திலும் சரி தேர்தல் மைய அரசியலிலும் சரி அக்கட்சியானது பொருத்தமான வெற்றிகளை இன்று வரையிலும் பெற்றிருக்கவில்லை.\nகொள்கைகளின் இறுதி வெற்றி அவை மக்கள் மயப்படுவதிலும் அவை மக்கள் சக்தியாக மாற்றப்படுவதிலுமே தங்கி இருக்கிறது. ஒரு கொள்கையை மக்கள் சக்தியாக மாற்றுவதற்கு தந்திரோபாயங்கள் தேவை. எல்லா வெற்றி பெற்ற தந்திரோபாயங்களும் கொள்கைகளின் பிரயோக வடிவங்களே. பிரயோகத்திற்குப் போகாத தூய கொள்கை எனப்படுவது தூய தங்கத்தை ஒத்தது. தூய தங்கத்தை வைத்து நகை செய்ய முடியாது. பணப் பெறுமதிக்கு அதை சேமித்து வைத்திருக்கலாம். ஆனால் வாழ்க்கைத் தேவைக்கு அதை ஆபரணமாக்குவதென்றால் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதில் செம்பைக் கலக்க வேண்டும். செம்பைக் கலந்தால்தான் தங்கத்தை நகையாக்கலாம். அதாவது வாழ்க்கைத் தேவைக்குரிய பிரயோக நிலைக்குக் கொண்டு வரலாம். அதில் தங்கத்தின் தூய்மை கெடாமல் செம்பைக் கலக்க வேண்டும். அப்படித்தான் ஒரு கொள்கையை செயலுருப்படுத்துவதற்கும் தந்திரோபாயங்கள் அவசியம். உலகில் தோன்றிய பெரும்பாலான அரசியற் கூட்டுக்கள் தந்திரோபாய ரீதியிலானவை. நிரந்தரமானவையல்ல. நிரந்தரமான கூட்டுக்கள்; மிகவும் அரிது.கூட்டு என்றாலே அது ஒரு தந்திரம் தான். அதில் நெளிவு சுளிவு இருக்கும். விட்டுக்கொடுப்பு இருக்கும். நெகிழ்;ச்சி இருக்கும்.\nதமது கொள்கைக்காக உயிரைத் துறக்கத் தயாராகக் காணப்பட்ட புலிகள் இயக்கம் கூட தந்திரோபாய உடன்படிக்கைகளைச் செய்ததுண்டு.; இந்திய அமைதி காக்கும் படையை வெளியேற்றுவதற்காகப் புலிகள் இயக்கம் பொது எதிரி என்று வர்ணிக்கப்பட்ட பிறேமதாசா அரசாங்கத்தோடு ஓர் உடன்படிக்கையைச் செய்தது. இவ் உடன்படிக்கை உருவாக முன்பு அமைதி காக்கும் படைகளுக்கு எதிராக திருகோணமலைக் காட்டில் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கும் அப்பகுதியில் தலைமறைவாக இயங்கிய ஜே.வி.பிக்கும் இடையில் நல்லுறவு இருந்தது. அது இந்தியப் படைக்கு எதிரான ஒரு கூட்டு. அக்காலப் பகுதியில் புலிகள் இயக்கத்திற்கு காட்டு வழிகள் ஊடாக ஆயுதங்களை ஜே.வி.பியும் கடத்திக் கொடுத்ததாக ஒரு தகவல் உண்டு. புலிகள் இயக்கம் பிறேமதாசாவோடு உடன்படிக்கை செய்த பின் ஜே.வி.பியினர் ‘இந்த முதுகில் தான் உங்களுக்கு ஆயுதங்களைச் சுமந்து கொண்டு வந்து தந்தோம். அதே முதுகில் இப்பொழுது குத்தி விட்டீர்களே’ என்று புலிகள் இயக்கத்திடம் கூறியதாகவும் ஒரு தகவல் உண்டு. சில ஆண்டுகளின் பின் பிறேமதாசா புலிகள் இயக்கத்தால் கொல்லப்பட்டு விட்டார்.\nஎனவே கட்சிக் கூட்டு அல்லது தேர்தல் கூட்டு என்பவையெல்லாம் பெரும்பாலும் தந்திரோபாயங்களே. ஒரு கொள்கையை வென்றெடுப்பதற்கான தற்காலிக ஏற்பாடுகளே. கொள்கையின் புனிதத்தைப் பேணியபடி தந்திரோபாய உறவுகளை வகுத்துக்கொண்டால் சரி. அதாவது தங்கத்தின் தரம் கெடாமல் செம்பைக் கலப்பது போல.\nஇவ்வாறான தந்திரோபாயக் கூட்டுக்களின் மூலம் மாற்று அணியொன்று தன்னை பலமாக ஸ்தாபிக்க வேண்டிய ஓர் அவசியம் தமிழரசியல் பரப்பில் எப்பொழுதோ தோன்றி விட்டது. அப்படி ஒரு மாற்று அணிக்கான அடித்தளத்தை முதலில் போட்டது கஜன் அணிதான். ஆனால் அதை ஒப்பீட்டளவில் அதிகம் மக்கள் மயப்படுத்தியது தமிழ் மக்கள் பேரவையும் விக்கினேஸ்வரனும்தான்.\nகஜன் அணியானது சிறுகச் சிறுக முன்னேறிக் கொண்டு வந்த பின்னணியில் 2015ற்குப் பின் விக்கினேஸ்வரனின் வருகையோடு மாற்று அணியானது புதிய உத்வேகத்தைப் பெற்றது. விக்கினேஸ்வரனும் ஒரு கொழும்பு மையப் பிரமுகர் தான். ஒரு முன்னாள் நீதியரசர் என்ற தகுதியும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி பார்க்கும் ஒரு சமய பெரியாருக்குரிய பண்பாட்டுத் தோற்றமும் அவருடைய அரசியலுக்குரிய அடித்தளம் ஆகும். அவரை அரசியலுக்கு கொண்டு வந்த சம்பந்தன் அவரைத் தங்களுடைய ஆள் என்று நம்பித்தான் முன்னுக்கு கொண்டு வந்தார். ஆனால் விக்கினேஸ்வரனுக்குள் இருக்கும் நீதிபதி ஒரு வாக்கு வேட்டை அரசியலுக்குரிய ஜனரஞ்சக உத்திகளோடு சமரசம் செய்து கொள்ள தயாராக இருக்கவில்லை. விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்புத் தலைமைக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு அதிக பட்சம் கோட்பாட்டு ரீதியானது அல்ல. மாறாக அது அறநெறிகள் சார்ந்தது. ஓரளவுக்கு அரசியல் செயல்வெளி சார்ந்ததும் தான். தமிழ் மிதவாத அரசியற் பரப்பில் எதிர்ப்பு அரசியலுக்கு ஏற்பட்ட தலைமைத்துவ வெற்றிடத்தை விக்கினேஸ்வரன் ஓரளவுக்கு நிரப்;;பினார். இதனால் ஜனவசியத்தை பெற்றார்.\nவிக்கினேஸ்வரனின் எழுச்சி என்பது கூட்டமைப்பு விட்ட தவறுகளின் விளைவு தான். அவர் எடுத்த எடுப்பிலேயே சம்பந்தருக்கு எதிராக செங்குத்தாகத் திரும்பி விடவில்லை. இப்பொழுதும் கூட திரும்பிவிடவில்லைதான். ஆனால் கூட்டமைப்புக்கு எதிராக தனது நகர்வுகளுக்கு அவர் தமிழ் மக்கள் பேரவை என்ற இடை ஊட்டத்தளத்தை பயன்படுத்திக் கொண்டார். பேரவைக்குள் காணப்படும் பலரும் கூடியளவு பிரமுகர்கள் குறைந்தளவு செயற்பாட்டாளர்கள். ஆனால் தமிழ்த் தேசிய எதிர்ப்பு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டவர்கள். 2009க்கு பின் தோற்றம் பெற்ற தமிழ் சிவில் சமூக அமையத்தின் அடுத்த கட்டக் கூர்ப்பின் ஒரு பக்க விளைவாக பேரவையைக் கருதலாம்.\nகூட்டமைப்பிற்கும்; மாகாண சபைக்கும் வெளியே பேரவை என்ற இடை ஊடாட்டத் தளத்தை வைத்துக் கொண்டு விக்கினேஸ்வரன் தனது அரசியலைப் பலப்படுத்தி கொண்டார். கஜேந்திரகுமார் அத்திவாரம் போட்ட மாற்று அணிக்கான அடித்தளத்தின் மீது விக்கினேஸ்வரன் தனது அரசியலை கட்டியெழுப்பினார். கஜன் அணியை விடவும் அதிகரித்த அளவில் தனது அரசியலை மக்கள் மயப்படுத்தினார். விக்கினேஸ்வரனின் எழுச்சியும் பேரவையின் எழுச்சியும் ஒன்றுதான். கடந்த 24ந் திகதி பேரவைக் கூட்டத்தில் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்ற கட்சியை அறிவித்தார். அதையும் சேர்த்து மாற்று அணிக்குள் நாலாவதாக ஒரு கட்சி தோன்றியிருக்கிறது. விக்னேஸ்வரன் அறிவித்தது ஒரு கட்சியின் பெயரையா கூட்டின் பெயரையா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. ஒரு புறம் அவர் தனக்கென்று ஒரு கட்சியைக் கட்டியெழுப்பி வருகிறார். இன்னொரு புறம் ஏனைய கட்சிகளை தன்னோடு வந்து இணையுமாறு அழைக்கிறார்.\nஆனால் தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியின் வருகையோடு மாற்று அணிக்குரிய தளம் முன்னரை விட அதிகரித்த அளவில் பிளவுபடத் தொடங்கிவிட்டது. கஜேந்;திரகுமாருக்கும் விக்கினேஸ்வரனுக்கும் ஒரு இடையூடாட்டத் தளமாக காணப்பட்ட பேரவைக்கு இப்பிளவுகளைச் சீர் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு உண்டு. கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுரேஸையும் கஜனையும் ஓரணியில் நிறுத்தித் தலைமை தாங்கும் வாய்ப்பு பேரவைக்கு கிடைத்தது. அது ஒரு விக்கினேஸ்வரன் மைய அமைப்பு என்றபடியால் அவரது பதவிக்காலம் முடியும் வரையிலும் ஒரு மாற்று அணிக்கு துலங்கமாக தலைமை தாங்க அன்றைக்குப் பேரவை தயாராக இருக்கவில்லை. அந்த அமைப்புக்குள் காணப்பட்ட இரண்டு கட்சிகளுக்கும் தெளிவான வழிகாட்டுதலை பேரவை வழங்க தவறியது. ஒரு தீர்மானகரமான காலகட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட நிர்ணயகரமான வரலாற்று வகிபாகத்தை பேரவை பொறுப்பேற்கத் தவறியது. இதனால் ஏற்பட்ட காயங்கள் படிப்படியாகச் சீழ்ப்பிடித்து இப்பொழுது மணக்க தொடங்கிவிட்டன. அக் காயங்களில் புழுப்பிடிக்கமுன் ஒரு சிகிச்சையை வழங்க வேண்டிய பொறுப்பு பேரவைக்கு உண்டு அல்லது அது ஒரு விக்கி மைய அமைப்பாக தொடர்ந்தும் அவருடைய கட்சியைக் கட்டியெழுப்பி அதன் தேர்தல் வெற்றிக்காக உழைக்கப் போகிறதா\nஆயின் மாற்று அணி எனப்படுவது மேலும் சிதைவுறுவதை யார் தடுப்பது திருமாவளவன் யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் உரையாற்றும் போது விக்கினேஸ்வரனையும் முன்னால் வைத்து கொண்டு பின்வருமாறு கூறினார். ‘கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றாமையோடும் இயலாமையோடும் எங்களுக்குள் நாங்களே மோதிக் கொண்டு இருக்கிறோம். பொது எதிரிக்கு எதிராக மோதியதை விடவும் நாங்கள் எங்களுக்குள் மோதியதே அதிகம்’ என்று. கூட்டமைப்பிற்கும் மாற்று அணிக்கும் இடையிலான மோதல் இப்பொழுது மாற்று அணிக்குள்ளேயே மோதலாக விரிவடைந்திருக்கிறது. மாற்று அணிக்குள் கஜனின் கட்சி, சுரேசின் கட்சி, அனந்தியின் கட்சி, விக்கியின் கட்சி என்று நான்கு கட்சிகள் வந்துவிட்டன. அவை இரண்டு அல்லது மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றன. வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ் வாக்குகளை எத்தனை தரப்புக்கள் பங்கிடப் போகின்றன\nTagsஈழத்தமிழர்கள் உடையுமா ஒட்டுமா தமிழ் மக்கள் பேரவை தொல். திருமாவளவன் மாற்று அணி மாற்றுத் தளம் விக்கினேஸ்வரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nநியாயத்தினதும் மனித நேயத்தினதும் அடிப்படையில், வீடுகள் இல்லாத மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள்…\nபுனர்வாழ்வு பெறாத முன்னாள் புலிகளுக்கும் இழப்பீடு….\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaallyjumper.blogspot.com/2007/11/", "date_download": "2019-02-18T18:31:08Z", "digest": "sha1:PVUVVJBNAX2ZI3LOXP2YZQ7LD4XNPAAR", "length": 21867, "nlines": 102, "source_domain": "jaallyjumper.blogspot.com", "title": "சாலிசம்பர்: November 2007", "raw_content": "கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.\nநான்கு சாலைகள் சந்திக்கும் பரபரப்பான சந்திப்பின் ஒரு ஓரத்தில் நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த போது காலை மணி 12.\nவெயில் கொளுத்திக் கொண்டிருக்கும் அந்தச்சாலையின் ஓரத்தில் டெலிபோன் வேலைகளுக்காக பள்ளம் தோண்டும் பணியில் ஆட்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒருவருடைய மனைவி கைக்குழந்தை ஒன்று,மூன்று வயதுப் பெண்குழந்தை ஒன்று சகிதமாக ஓரமாக உட்கார்ந்திருந்தார்.தோண்டிப்போடப்பட்ட மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தது அந்த மூன்று வயதுக் குழந்தை.என் மகளைப் போலவே நடுவகிடு எடுத்து ,ரெட்டைக்குடுமி போட்டு இருந்த அக்குழந்தையின் மீது ஒரு ஈர்ப்பு உருவாகி, வேதனையுடன் இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். \"விற்பதற்கு உடலைத்தவிர வேறு ஒன்றும் இல்லாத பாட்டாளிகள்.\" பேராசான் காரல் மார்க்சின் சிந்தனைகள் மூளைக்குள் அலையடித்துக் கொண்டிருந்தது.\nவேலை முடிந்து மீண்டும் மண்ணை அள்ளி உள்ளே போட ஆரம்பித்த போது அந்தக் குழந்தை செய்த வேலை தான் என்னை அழ வைத்து விட்டது.தன் பங்குக்கு அதுவும் ஒரு சிறு மண்வெட்டியை எடுத்து மண்ணை அள்ளிப் போட ஆரம்பித்துவிட்டது.என் கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தோடுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.அந்த இடத்தை விட்டு உடனே அகன்றுவிட்டேன்.\nஏழையின் வீட்டில் பிறந்ததால் மூன்று வயதிலேயே அக்குழந்தை வெயிலில் இறங்கி வேலை செய்து பழக ஆரம்பித்து விட்டது.அதைப் போன்ற குழந்தைகளில் ஒரு 10 சவீதமாவது நன்கு படித்து ஒரு உயர்ந்த நிலைக்கு வரமுடியுமா என்பது சந்தேகமே.\nஅவர்கள் மீது ஏற்பட்டது பரிதாப உணர்ச்சி அல்ல, உலகின் கொடுரமான சூழ்நிலைகளில் ஒன்றை நேரில் பார்த்ததால் ஏற்பட்ட பய உணர்ச்சியாகக் கூட இருக்கலாம்.\nவீட்டிற்கு வந்து மனைவியிடம் சொன்னேன்.என்னை உர்ரென்று பார்த்தார்.ஊருல உள்ளவுகளுக்கெல்லாம் இரக்கப்படுங்க, எங்களையெல்லாம் பார்த்தா மனுசனா தெரியாது என்ற தொனியில் பார்வை இருந்தது.\nநெஞ்சை அழுத்தும் எத்தனையோ சம்பவங்களை காலப்போக்கில் நாம் மறந்துவிடுவோம். ஆனால் என்றென்றும் இச்சம்பவத்தை மறக்க முடியாதபடி இளவஞ்சி எடுத்த போட்டோ அமைந்துவிட்டது.\nகாதறுந்த ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே\nஉடைந்து போன ஊசியைக் கூட செத்த பின்னால் மனிதனால் கொண்டு செல்ல முடியாது,எனவே அனைவரும் இறைவனைத் தொழுது,தன்னிடம் உள்ளதைப் பிறரிடம் பகிர்ந்து வாழ வேண்டும் என்று பிரபல சித்தர் பட்டினத்தார் வலியுறுத்துகிறார்.\nஇதைப் போன்ற சிந்தனைகள் நம்முடைய சித்தர்களுக்குத் தான் தோன்றும்,மேலை நாடுகளில் இப்படிப்பட்ட சிந்தனை மரபு இல்லை என்று தான் தோன்றுகிறது.பொருளாயத வாழ்க்கையை முற்றமுழுக்க அனுபவித்த ஒருவனால் தான் இப்படி சிந்திக்க முடியும்.நம் முன்னோர்கள் அப்படி ஒரு ராஜ வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.\nஇதே கருத்தை வலியுறுத்துவதாக இருந்த ஒரு மேலை நாட்டு கார்ட்டூன் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்திருந்தேன்.உலகின் மாபெரும் கோடீஸ்வரர் பில்கேட்ஸை கிண்டல் செய்யும் கார்ட்டூன்.\nமைக்ரோஸாப்ட் நிறுவனத்தின் ஸ்லோகன் \"WHERE DO YOU WANT TO GO TODAY\". சமாதி ஒன்றில் பில்கேட்ஸ் பெயரையும் அதற்குக் கீழே இந்த வாக்கியத்தையும் வரைந்து அருமையான ஒரு கேலிச்சித்திரம் உருவாக்கி இருந்தார்கள்.\nஅது இணையத்தில் கிடைக்கிறதா என்று தேடிப்பார்த்தேன் , கிடைக்கவில்லை.அதனால் நானே வரைந்து பதிவு செய்து வைத்துள்ளேன்.\nபில்கேட்ஸ் என்ற மாமனிதனை எப்படி கிண்டல் செய்துள்ளார்கள் பாருங்கள் மக்களே\nயானை மீதேறி பூனை பிடிப்பது எப்படி\nஅறிவுத்துறையில் அர்த்தநாரீஸ்வரர்கள் இருக்கிறார்கள். உடல் அமைப்பிலே ஆணும்,பெண்ணும் பாதி பாதி ஒட்டிக்கொண்டு ஓருருவமாக இருப்பதில்லை.மனப்பான்மையிலே பழமையும்,புதுமையும் பாதிபாதியாக ஒட்டிக்கொண்டு பலர் இருக்கின்றனர்.அறிவுத்துறையிலே உள்ள இந்த அர்த்த நாரீஸ்வரர்களால் ஏற்படும் அவதி சொல்லுந்தரத்தக்கதல்ல.சகலவகையான புதுமைச்சாதனங்களையும் வசதிகளையும் பயன்படுத்தி மகிழத்தான் செய்கிறர்கள்.அதேபோது பழமையையும் பெருமையாகப் பேசிக்கொள்ளவும் பழைய ஏற்பாடுகள்,சிதைந்து போன சித்தாந்தங்கள்,தகர்ந்து போன தத்துவங்கள்,வெட்டி வேதாந்தம் இவைகளைக் கட்டி அழுவதோடும் நிற்காமல் போற்றிப் புகழவும் செய்கிறார்கள்.அடிக்கடி ரேடியோவில் கேட்கிறோமல்லவா திருப்பாவைக்கு அர்த்தம்,திருவாசகத்துக்கு உரை,இவைப்போல பேசும் அவர்களோ,பேசச்சொல்லும் ரேடியோ நிலையத்தாரோ,ஒரு தடவையாவது சிந்திக்கிறோமா,ரேடியோ என்ன வகையான சாதனம்-எந்தக் காலத்ததுஎவ்விதமான அறிவைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது-இதனை-நாம் எந்தக் காரியத்திற்கு , எத்தகைய அறிவைப் பரப்பப் பயன்படுத்துகிறோம்ம் என்று எண்ணிப்பார்க்கிறார்களாஎவ்விதமான அறிவைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது-இதனை-நாம் எந்தக் காரியத்திற்கு , எத்தகைய அறிவைப் பரப்பப் பயன்படுத்துகிறோம்ம் என்று எண்ணிப்பார்க்கிறார்களா கிடையாது.ஏன்\nகுதிரை மீதேறிக்கொண்டு கொசு வேட்டைக்குக் கிளம்புவது,யானை மீதேறி பூனையைத் துரத்திப்பிடிக்க கிளம்புவது போன்று\nவிஜய் டிவியின் சென்ற வார நீயா,நானா நிகழ்ச்சி சிறிது நேரம் மட்டுமே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.ராசி பலன்கள் நம்மை ஆட்டுவிக்கின்றனவா என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் சில காட்சிகளை பார்த்தேன்,படு காமெடியாக இருந்தது.பிரபல ஜோதிடர் கோழியூர் நாராயணன் (பத்து விரல்களிலும் மோதிரம் போட்டுக்கொண்டு ஜெயா டிவியில் வருபவர்) தலைமையில் ஒரு அணி.பகுத்தறிவாளர் சுப.வீரபாண்டியன் தலைமையில் ஒரு அணி.\nஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசி,லக்கினத்திற்கும் ஒவ்வொரு குணங்கள் இருக்குமாம்.கோழியூர் இதை நிரூபிக்க வேண்டி எதிர்தரப்பினரிடம் அவர்களது சில குணங்களை சொல்ல சொல்கிறார்.மூன்று பேரிடம் அவ்வாறு கேட்கிறார்,மூவரும் தமது சில குணங்களை சொல்கின்றனர்.கோழியூர் அவர்களுக்கான ராசி,லக்கினத்தை சொல்கிறார்,மூன்றுமே தவறான விடை.\nகோழியூராரின் முகம் இருண்டுவிட்டது,எச்சிலைக் கூட்டி விழுங்குவதை க்ளோஸப்பில் காட்டுகின்றனர்.\nஅடுத்து சுப.வீ நல்ல ஒரு கேள்வி கேட்டார்.குஜராத் பூகம்பத்திலும்,கும்பகோணம் தீ விபத்திலும் அத்தனை பேர் ஒரே நேரத்தில் மாண்டார்களே,அவர்கள் அனைவருக்கும் ஒரே ராசி,லக்கனமா என்பதை சொல்லுங்கள் என்று கேட்கிறார்.அதற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.ஏன் இந்தக் கேள்வி கேட்டார் என்றால்,ஒருவனுடைய ஜாதகத்தை வைத்து அவன் எப்போது இறப்பான் என்பதை கூறமுடியும் என்பது ஜோதிட அறிஞர்களின் கூற்று.\nநிகழ்ச்சியை முழுவதும் பார்த்து ரசித்தவர்கள் அதில் இடம்பெற்ற சூடான,சுவையான விவாதங்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்.\nஇந்தியாவில் கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலம் கேரளா.அம்மக்கள் கலை,இலக்கியம்,கலாச்சாரம் போன்றவற்றில் சிறந்து விளங்க ஒரு முக்கியமான காரணம் கம்யூனிச இயக்கம்.அந்த மண்ணிலே தன் கொலைக்கரத்தை விரிக்கத் தொடங்கியிருக்கிறது இந்து மதவெறி சக்திகள்,அதன் விளைவு தினமும் நடக்கும் அரசியல் படுகொலைகள்.கட்சியை வளர்க்க இவர்கள் பயன்படுத்தும் துருப்புச்சீட்டு,இந்து மத உணர்வு.\nகம்யூனிஸ்டுகளால் நன்றாக பண்படுத்தப்பட்ட அந்த மண்ணிலேயே இவர்கள் தங்கள் மொள்ளமாரித்தனத்தை நன்றாக அரங்கேற்றுகிறார்கள்.ஆனால் தமிழ்நாட்டில் இவர்கள் பருப்பு இன்னும் வேகவில்லை,அதற்கான முயற்சிகளிலே தீவிரமாக இருக்கிறார்கள்.\nகேரளாவில் காலூன்ற முடிந்த இவர்களால் தமிழ்நாட்டில் ஏன் காலூன்ற முடியவில்லைகேரளத்தவர் தங்கள் மொழி உணர்வு,இன உணர்வு போன்றவற்றை பின்னுக்குத்தள்ளி தேசியம் என்னும் வறட்டு உணர்வில் விழுந்தது தான் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது.\nதிடீரென்று இதை எழுதத் தோன்றியதன் காரணம் இன்றைய தினமலரில் வெளிவந்துள்ள இந்தச்செய்தி.\nபசுக்களை சரியாக பராமரிக்காததால் குருவாயூரப்பன் கோபமடைந்து உள்ளாராம்.மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் இயல்பாக உள்ள கேரளாவில் எத்தகைய பொய்ப்பிரச்சாரம்.\nஎங்கெல்லாம் மக்கள் விழிப்புணர்வு பெறுகிறார்களோ அங்கெல்லாம் மிகவும் வெறியோடு செயல்பட்டு வெற்றியும் அடைகின்றனர்.புத்தமதம் செழித்தோங்கிய பீகார்,காந்தி பிறந்த மண் குஜராத்,அடுத்து கம்யூனிஸ்டுகளின் கோட்டையாகிய கேரளா, நாளை தமிழகம்.\nஅப்பாவி மக்களின் ரத்தத்தில் கட்சியை வளர்க்க நினைக்கும் மதவெறி சிந்தனைகளுக்கு தமிழக மக்கள் என்றுமே இடம் தரக்கூடாது.தந்துவிட்டால் தென்காசியில் நடந்த குமார்பாண்டியன் படுகொலைகள் அன்றாட விசயமாகும் அவலத்தை யாராலும் தடுக்க முடியாது.\n\"பத்துத் தடவை பாடை வராது.\nபதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா...\nசெத்து மடிதல் ஒரே ஒரு முறைதான்...\nகாசி ஆனந்தனின் கவிதைக்கு இலக்கணமாய் வாழ்ந்து மறைந்த தமிழ்ச்செல்வன் மற்றும் வீரர்களுக்கும் எமது வீரவணக்கங்கள்.\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/after-nirav-modi-mehul-choksi-the-cbi-has-registered-case-312483.html", "date_download": "2019-02-18T18:15:11Z", "digest": "sha1:QATQK4K35KBAFJ5S756FQSFFO3UTVIKS", "length": 13369, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது ரூ.389 கோடி மோசடி புகார்! | After Nirav Modi and Mehul Choksi, the CBI has registered a case for fraudulent Rs 389 crore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n1 hr ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nநிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது ரூ.389 கோடி மோசடி புகார்\nடெல்லி: நிரவ் மோடியை தொடர்ந்து டெல்லியை சேர்ந்த ஒரு வைர நிறுவனத்தின் மீது 389 கோடி ரூபாய் மோசடி புகார் எழுந்துள்ளது.\nவைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11400 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டார். அவரை பிடிக்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சர்வதேச போலீஸின் உதவியை நாடியுள்ளது.\nஇந்த மோசடி சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்\nடெல்லியிலுள்ள ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமெர்ஸ் (ஓபிசி) வங்கியில் 389.85 கோடி நிதி மோசடி செய்ததாக டெல்லி வைர ஏற்றுமதி நிறுவனமான துவர்கா தாஸ் சேத் நிறுவனம் மீது சிபிஐ வழக்குப்பதிவு தொடர்ந்துள்ளது.\n2007-2012 ஆம் ஆண்டில் ஓபிசி வங்கியிலிருந்து பல்வேறு கடன் வசதிகளை பெற்றுள்ள இந்நிறுவனம் 389 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆறு மாதத்திற்கு பிறகே வங்கியானது சிபிஐயிடம் துவர்கா தாஸ் சேத் நிறுவனத்தின் இயக்குனர்களான சப்த் சிங், ரீடா சிங், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர்களுக்கு எதிராக நிதி மோசடி புகார் அளித்துள்ளது.\nதுவர்கா தாஸ் சேத் நிறுவனமானது வங்கியில் வழங்கப்படும் லெட்டர்ஸ் ஆஃப் க்ரெடிட் சேவையின் மூலம் பிற நாடுகளில் தங்கம் மற்றும் பிற விலையுயர்ந்த கற்களை போலியான முறையில் பரிவர்த்தனைகள் செய்ததை தற்போது வங்கி கண்டுபிடித்துள்ளது. நீரவ் மோடியை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு வைர ஏற்றுமதியாளர் மீது மோசடி புகார் எழுந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80669.html", "date_download": "2019-02-18T19:24:12Z", "digest": "sha1:JB4HXSIGS6DTWT3VZIHKIIHQOTKPTVZ2", "length": 5158, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "அசுரன் வேடத்திற்கு மாறிய தனுஷ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஅசுரன் வேடத்திற்கு மாறிய தனுஷ்..\nதனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘மாரி 2’. இதில் சாய் பல்லவி தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு மற்றும் முதல் போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. `அசுரன்’ என்று தலைப்பு வைத்துள்ள இந்த புதிய படத்தை வி கிரிகேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருக்கிறார்.\nதற்போது இப்படத்தின் கெட்-அப்புக்கு மாறி இருக்கிறார் தனுஷ். மேலும் இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/2018/10/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-02-18T19:15:39Z", "digest": "sha1:CWNCCDM2WMY4Y44XGFOHAKQ6LSLLHVLS", "length": 10756, "nlines": 82, "source_domain": "eniyatamil.com", "title": "விடுதலையானார் திருமுருகன் காந்தி !! - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nOctober 3, 2018 பிரபு அரசியல், பரபரப்பு செய்திகள் 0\nவேலூர் சிறையில் இருந்த மே 18 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலையானார்.\nபல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் .கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஐ.நாவில் பேசிவிட்டு வந்த அவரை போலீசார் கைதுசெய்தனர் .அதன்பிறகு அவர் மீது பல்வேறு வழக்குகள் போட்டு போலீசார் சித்தரவதை செய்வதாக அவரது அமைப்பினர் குற்றம் சாட்டினார் .வேலூர் சிறையினில் கடந்த ஒன்றரை மாதமாக உள்ள அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிகிறது.\nஇந்நிலையில், இரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி சிறையில் மயங்கி விழுந்தார். 24ஆம் தேதி காலை போலீசார் அவரை வேலூர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.\nஅவர் வேலூர் சிறை சென்று இன்றோடு 52 நாட்கள் ஆகிவிட்டது. அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து இருப்பதாக கூறப்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாமீன் பெற்றார் இந்த நிலையில் அவர் மீதான அனைத்து வழக்குகளுக்கும் ஜாமீன் கிடைத்துவிட்டது. திருமுருகன் காந்தி மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளுக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் பிணை பெறப்பட்டது. அந்த ஆணை வேலூர் சிறையில் சிறை அதிகாரிகளிடம் அளிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட்டார் இந்த நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற வாய்ப்புள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\n2014 கழித்து 2081ல் தான் சந்திக்க முடியும்…\n7 பேர் விடுதலை… ஜெயலலிதாவின் முடிவுக்கு ராகுல்காந்தி கடும் எதிர்ப்பு…\nமீனவர்கள் விடுதலை .. தமிழக அரசு மௌனம் .. ராமதாஸ் குறை .\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/39964/", "date_download": "2019-02-18T18:01:53Z", "digest": "sha1:TU7FCY7MBR7PITX4JOJRNDYMFTFP2BYB", "length": 9564, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "சமூக NEETதி- முகத்தில் அறையும் கருத்தியல் சித்திரம் – GTN", "raw_content": "\nஇலங்கை • கேலிச்சித்திரம் • பிரதான செய்திகள்\nசமூக NEETதி- முகத்தில் அறையும் கருத்தியல் சித்திரம்\nநீட் பரீட்சையை எதிர்த்து வழக்குத் தொடர்ந்த தமிழக மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. தமிழக, இந்திய அரசுகளின் போக்கை கண்டித்து போராட்டங்களும் கருத்தியல் வெளிப்பாடுகளும் நிகழ்த்தப்படுகின்றன. ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள இந்தக் கருத்தியல் சித்திரம் தமிழகத்தின், இந்தியாவின் சமூக நீதி வறட்சியை ஆழமாகச் சித்திரிக்கிறது. மரணமடைந்த அனிதாவின் உடலை தந்தை பெயரியார், காமராஜர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் வாரித் தூக்குவதாக அமைந்துள்ள இச் சித்திரம் இன்றைய தமிழகத்தின் நிலையை எடுத்துரைத்து முகத்தில் அறைகிறது.\nகருத்தியல் சித்திரம் – ஆனந்தவிகடன்\nTagsஅண்ணல் அம்பேத்கர் கருத்தியல் சித்திரம் காமராஜர் சமூக NEETதி தந்தை பெயரியார் முகத்தில் அறையும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nஇந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு மேலும் ஒரு கப்பல் வழங்கப்பட்டுள்ளது\nவடக்கு மாகாண கல்வி அமைச்சரின் அலுவலகம் புதிய முகவரியில்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jaallyjumper.blogspot.com/2008/11/", "date_download": "2019-02-18T18:31:16Z", "digest": "sha1:Z5HJ6TOKDDJ5Q25HRT3DJOX4NCTFXQVV", "length": 19545, "nlines": 84, "source_domain": "jaallyjumper.blogspot.com", "title": "சாலிசம்பர்: November 2008", "raw_content": "கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.\nஇலங்கைக்கு ஒரு பண்டாரநாயகே,இந்தியாவுக்கு ஒரு அத்வானி.\nஇலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தந்தை சாலமன் பண்டாரநாயகே தான் இன்று இலங்கை பற்றி எரியக்கொள்ளி வைத்தவர்.ஆட்சியைப்பிடிக்கும் அதிகாரவெறியில் 'சிங்களா ஒன்லி' என்ற முழக்கத்தோடு சிங்கள மக்களின் உணர்வுகளைப் பயன்படுத்தினார்.ஆட்சியையும் பிடித்தார்,சிங்களம் தான் ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த ஆரம்பித்த உடனேயே தமிழர்களின் எதிர்ப்பும் ஆரம்பித்தது.தங்களுடைய உரிமைகளும்,சுயமரியாதையும் பறிபோக ஆரம்பித்தவுடன் ஜனநாயக ரீதியில் போராட ஆரம்பித்தனர் தமிழர்கள். இராணுவ பலத்தின் மூலம் அவர்களை ஒடுக்க முனைந்த ஆரம்பித்த அதேகணத்தில் கொழும்பில் குண்டுவெடிக்க ஆரம்பித்தது.இன்றுவரை தொடர்கிறது. உலகின் உல்லாசபுரியாக இருந்திருக்க வேண்டிய நாடு , இன்று உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நாளையும் ஓட்ட வேண்டிய நிலையில் இருக்கிறது.\nஇந்தியாவிலும் ஒரு பண்டாரநாயகா இருக்கிறார்.அவர் பெயர் அத்வானி.இந்த நடமாடும் பிணத்தின் நாசகார சிந்தனைகளால் இந்தியா இன்று தாங்கொணா இன்னல்களை அனுபவித்து வருகிறது.சாதியால் பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் வாழவகை செய்யும் மண்டல் கமிசனை அமுல்படுத்த வி.பி.சிங் அரசு முயன்ற போது அத்வானியின் உள்ளிருக்கும் சாத்தான் விழித்தது. பிராமணர்களுக்கு சமமாக மற்றவர்களும் வருவதா அது இந்து மத தர்மத்திற்கு விரோமானதாயிற்றே அது இந்து மத தர்மத்திற்கு விரோமானதாயிற்றே என்றெல்லாம் சிந்தித்து அந்த மண்டல் கமிசனை இல்லாது ஒழிக்க திட்டம் தீட்டினார்.அந்த திட்டத்திற்கு கிடைத்த பலியாடு, முஸ்லிம் மக்கள். பத்துபைசா பிரயோஜனம் இல்லாத பாபர் மசூதியை உடைத்த பொழுது இந்தியா என்னும் நாட்டை தான் நாம் உடைக்கப்போகிறோம் என்பதை அவர் உணரவில்லை.\nபேரினவாதம்,மதவாதம் பேசும் போது அதனால் பாதிக்கப்படுபவன் விரலைச்சூப்பிக்கொண்டா உட்கார்ந்திருப்பான்.காயம்பட்ட அவனது மனது எந்த ஒருகொடூர செயலையும் செய்ய துணிந்து விடுகிறது.எந்த ஒரு குற்றத்திற்கும் மோட்டிவ் (motive) ஒன்று உண்டு.இந்தியாவின் குண்டுவெடிப்புகளுக்கு மோட்டிவ், அத்வானி அன்கோ தான் என்று கண்ணை மூடிக்கொண்டு கை காட்டலாம்.\nஅத்வானி மட்டுமல்ல அவர்தம் கொள்கைகளும் நடமாடும் பிணம் தான்.அந்தப்பிணங்களுக்கு மக்கள் என்றைக்கு சமாதி கட்டுகிறார்களோ அன்றைக்கு தான் இந்தியாவுக்கு விடிவுகாலம்.\nஇன உணர்வு,மொழியுணர்வை தூண்டி தான் திமுக முன்னோடிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள் என்பதையும் எண்ணிப்பார்க்கவேண்டும்.ஆனால் எக்காலத்திலும் அவர்கள் பார்ப்பனர்கள் மேல் வன்முறையை ஏவிவிடவில்லை.அதற்குக்காரணம் இயல்பிலேயே அமைந்த தமிழனின் பரந்த மனப்பான்மையும், திராவிட இயக்கத்தலைவர்களின் எண்ணங்களை ஆளுமை செய்த காந்தியடிகளும் தான்.\nசீனு அவர்களுக்கு பகிரங்க தந்தி\nம்ம்...அந்த நானூறு கோடிய உங்க கிட்ட கொடுத்திருந்தா என்ன புடுங்கியிருப்பீங்க 350 கோடிய சுருட்டிட்டு 5 கோடியில பேருக்கு நலத்திட்ட உதவிங்கிற பேருல அதுலயும் கொள்ளை அடிச்சிருப்பீங்க.//\nஇந்தியா என்னும் மாட்டுக்கொட்டடியில் இருந்து எதையும் பிடுங்க முடியாது.தமிழ்நாடு தனிநாடாக இருந்தால் ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு நாட்டுக்கும் மதிப்புக்குறையாத வண்ணம் இருக்கும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.இப்போதும் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.முற்போக்கு எண்ணங்கொண்ட திராவிட இயக்கத்தலைவர்களே அதற்குக் காரணம்.\n//காயடித்தால் மட்டும் போதாது. வீதியில் கட்டி வைத்து சாகும் வரை சவுக்கால் அடிக்க வேண்டும்.//\nஅனானி, மனிதநேயம் என்பதற்கு முன்னால் தேசியம்,தேசபக்தி என்பது எல்லாம் அவற்றின் மீது ஒன்னுக்கடிக்க கூட தகுதியில்லாதவை . உங்களைப் போன்ற ஆசாமிகளை கழுவில் ஏற்றினால் தான் நாடு விளங்கும்.\nமுற்போக்காளரையும் விஞ்சிய அதிமுற்போக்காளர்களுக்கு இந்தச்சுட்டி .\nஅமெரிக்கா என்றாலே பிரம்மாண்டம் தான்.நாட்டின் பரப்பிலும்,அறிவின் ஆழத்திலும் பிரம்மாண்டம் தான், இப்போது எங்களுடைய மனசும் பிரம்மாண்டம் தான் என்று உலகத்திற்கு நிரூபித்து இருக்கிறார்கள்.கறுப்பு,வெள்ளை பெற்றோருக்கு பிறந்த கலப்பின ஒபாமாவை அமெரிக்க அதிபர் ஆக்கியிருப்பதன் மூலம் புதியதோர் செய்தியை உலகிற்கு தெரிவித்துள்ளனர். இனமோ,நிறமோ ஒரு பொருட்டல்ல என்பதே அந்தச்செய்தி.இந்த நிகழ்வானது உலக சமுதாயத்திலே கறுப்பின மக்களுக்கு தன்னம்பிக்கையையும்,வெள்ளையின மக்களுக்கு புதிய பார்வையையும் அளிக்கும்.\nஇந்தியா , அமெரிக்காவை விட மாபெரும் ஜனநாயக நாடு,அதிலும் மதச்சார்பற்ற நாடு என்பதில் நமக்கெல்லாம் பெருமை தான்.மதச்சார்பற்ற நாடு என்பது அதிகாரபூர்வமாக இருக்கிறதே தவிர நடைமுறையில் இல்லை. நம் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் வாய்ந்த பிரதமர் பதவிக்கு ஒரு முஸ்லிமையோ, அல்லது தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து ஒருவரையோ வேட்பாளராக அறிவிக்கும் அளவுக்கு மனவளர்ச்சி எந்தக்கட்சிக்கும் இல்லை.அமெரிக்காவிலே நடந்துள்ள மாற்றமானது இந்தியாவிலும் எதிரொலிக்க வேண்டும்.அப்படிப்பட்ட ஒரு பொன்னாளுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்.\nஇப்போது இருக்கும் இந்தியா ராமரும்,பரதனும் சேர்ந்து உருவாக்கியதாஇல்லை. வெள்ளையர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக எல்லை வகுத்து வைத்திருந்த மாபெரும் நிலப்பரப்பு தான் இன்றைய இந்தியா.இந்துமத நாடாக இருந்தாலும் நேபாளம் இன்று தனி நாடு , ஏனென்றால் அது வெள்ளையர்களால் கைப்பற்றப்படவில்லை .எனவே அது சுதந்திர நாடாக இருக்கிறது. 1934லேயே பர்மா தனி காலனி நிர்வாகத்தில் சென்றதால் அது தனி நாடாக இன்று இருக்கிறது, அதே போன்று தான் இலங்கையும். பர்மா,இலங்கை,மற்றும் இந்தியா மூன்றும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இருந்திருந்தால் இன்று இந்தியா அகண்ண்ண்ட தேசமாக இருந்திருக்கக்கூடும்.ஆக இன்றைய இந்தியா என்பது வெள்ளையன் மென்று துப்பிய சக்கை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. பாரத்மாத்தாக்கிஜே போடுவது சுத்த பத்தாம்பசலித்தனம்.\nநேபாளம் இந்துநாடு தானே என்று அதை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ள முடியுமா முடியாது.இலங்கையில் இருக்கும் தமிழர்கள், இந்துக்கள் தானே மற்றும் ஸ்ரீலங்கா என்னும் பெயரே சமஸ்கிருதம் தானே , அதனால் அது இந்து தேசியத்தில் இருப்பது தானே முறை என்று சொல்லி இலங்கையை இணைத்துக்கொள்ள முடியுமா முடியாது.இலங்கையில் இருக்கும் தமிழர்கள், இந்துக்கள் தானே மற்றும் ஸ்ரீலங்கா என்னும் பெயரே சமஸ்கிருதம் தானே , அதனால் அது இந்து தேசியத்தில் இருப்பது தானே முறை என்று சொல்லி இலங்கையை இணைத்துக்கொள்ள முடியுமா நிச்சயம் முடியாது . இதிலிருந்து இந்தியாவை இணைத்து வைத்திருப்பது அரசியலமைப்புச்சட்டம் தானே,தவிர இந்துமத உணர்வோ,கலாச்சார ஒற்றுமையோ அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.\nவெள்ளைக்காரன் போட்ட பெவிகால் 50,60 ஆண்டுகளுக்கு தாக்குப்பிடித்து உள்ளது.அந்த பெவிகால் ஒட்டு உதிர்ந்துவிடும் சூழலை நோக்கி தான் நாடு சென்று கொண்டிருக்கிறது.இந்த சூழ்நிலையில் இந்துதேசியம் பேசிக்கொண்டு பிஜேபி போன்ற கட்சிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இந்துதேசியமானது இந்தியா சிதறுண்டு போவதிலிருந்து எத்தனை ஆண்டுகள் காப்பாற்றும் என்பது நம்முள் எழும் மிகப்பெரிய கேள்வி.\nஇந்தியாவில் வாழும் பலநூற்றுக்கணக்கான இனமக்களில் தமக்கான உரிமைகளையும்,மரியாதையையும் போராடிப்பெற்ற இனங்கள் பலவுண்டு(தமிழ்நாடு),போராடாமலே பெற்ற இனங்கள் சிலவுண்டு. என்னதான் போராடினாலும் அதையெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத இனங்கள் நிறையவே உண்டு.அப்படிப்பட்டவர்களை தனியாகப்பிரிந்து செல்ல அனுமதிக்கவேண்டும்.அதனால் இந்தியா எந்தவிதத்திலும் குறைந்துவிடாது. வெறும் 12,000 மக்கள்தொகை கொண்ட டுவாலு என்ற நாட்டுக்கு பிரிட்டன் விடுதலை அளித்துள்ளது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். பேரினவாதம்,பெரும்பான்மை வாதம் போன்றவை நமக்கு நாமே குண்டு வைத்துக்கொள்ளும் திட்டம் தாம்.\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-1785/", "date_download": "2019-02-18T19:08:33Z", "digest": "sha1:DSIC7G5WDYXTC73ZM2S4OCPP5YW63JYM", "length": 14484, "nlines": 77, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல - அதாவுல்லாஹ் பேட்டி » Sri Lanka Muslim", "raw_content": "\nஒருவர் கட்சியில் இணைவது, விலகுவது எமது கட்சிக்கு மட்டும் உரித்தானது அல்ல – அதாவுல்லாஹ் பேட்டி\nகிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் சிரேஷ்ட அரசியல்வாதியுமான எம்.எஸ். உதுமாலெவ்வை அவர்கள் தேசிய காங்கிரஸின் உறுப்புரிமை தவிர்ந்த ஏனைய அனைத்து முக்கிய பதவிகளிலிருந்தும் இராஜினாமாச் செய்துள்ளமை தெரிந்ததே.\nஇந்த நிலையில், இது குறித்து கட்சியின் தேசியத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கௌரவ ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் அவர்களை நேற்றிரவு (20) நான் தொடர்பு கொண்டு கேட்ட பல கேள்விகளுக்குப் பதிலளித்தார். இருப்பினும் அவர் தனது குரல்வழிப் பதிலை பதிவிடுவதற்கு என்னை அனுமதிக்கவில்லை. எனவே, அவர் என்னிடம் கூறியவற்றை இங்கு எழுத்துவடிவில் பதிவிடுகிறேன். (-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)\nகேள்வி: உங்கள் கட்சியின் முக்கியஸ்தரான எம்.எஸ். உதுமாலெவ்வை அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்து திடீரென இராஜினாமச் செய்துள்ளாரே\nபதில்: ஆம், அவரது கடிதம் தற்போதுதான் (இரவு) கிடைத்துள்ளது. அவர் கட்சியின் பொறுப்புகளிலிருந்து மட்டும்தான் இராஜினாமாச் செய்துள்ளாரே தவிர கட்சி உறுப்புரிமையிலிருந்து விலகவில்லையே\nகேள்வி: எவ்வாறு இருப்பினும் இந்த இராஜினாமாவின் பின்னணியில் அரசியல், கருத்து முரண்பாடுகள் உள்ளதாக நானும் நினைக்கிறேன்.\nபதில்: நீங்களோ மற்றவர்களோ அவ்வாறு நினைப்பதற்கு நான் என்ன செய்வது கூலிக்கு எழுதும் சில ஊடகவியலாளர்களே இந்த விடயத்தை இவ்வாறு சிந்தித்துப் பெரிதுபடுத்தி போராளிகளுக்கு மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், இந்த விடயத்தை நாங்கள் அரசியல், கருத்து முரண்பாடு கொண்ட ஒரு பிரச்சினையாகப் பார்க்கவில்லை. அவ்வாறு பார்ப்பதற்கு எதுவும் நடக்கவும் இல்லை. தனிப்பட்ட காரணங்களால் தான் குறித்த பொறுப்புகளிலிருந்து அவர் இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால், தேசியக் காங்கிரஸ் உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமாச் செய்யவில்லை.\nகேள்வி: அவரது இராஜினாமா என்பது சாதாரணமாக நடந்த ஒன்று அல்ல என மற்றவர்கள் நினைப்பது போல் நானும் கருதுகிறேன். அதாவது ‘திடீர்’ இராஜினாமா என்றால் அது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில்தான் பெரும்பாலும் நோக்கப்படும் என்பதே எனது கருத்தும். இருப்பினும், உங்கள் நிலைப்பாட்டுடன் ஒன்றித்தவனாக ஒரு கேள்வியை நான் உங்களிடம் கேட்கிறேன். அதாவது, தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் தனது பொறுப்புகளை இராஜினாமாச் செய்தார் என்றால் அது தொடர்பில் உங்களுடன் நேரிலோ தொலைபேசியிலோ கலந்துரையாடிய பின்னர் அவர் தனது இராஜினாமாவை அறிவித்திருக்கலாம். ஆனால், அவ்வாறு இந்த விவகாரம் நடைபெறவில்லையே எம்.எஸ். உதுமாலெவ்வை அவர்கள் தனது முக்கிய பதவிகளை இராஜினாமாச் செய்தவுடன் ஊடகங்களுக்கு முதலில் அறிவித்து விட்டே உங்களுக்கு உத்தியோகபூர்வமான தனது கடிதத்தை அனுப்பியுள்ளாரே எம்.எஸ். உதுமாலெவ்வை அவர்கள் தனது முக்கிய பதவிகளை இராஜினாமாச் செய்தவுடன் ஊடகங்களுக்கு முதலில் அறிவித்து விட்டே உங்களுக்கு உத்தியோகபூர்வமான தனது கடிதத்தை அனுப்பியுள்ளாரே இப்போது என்ன கூறப் போகிறீர்கள்\nபதில்: ஒவ்வொருவரது மனநிலையும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு செயற்படும் எவ்வாறு செயற்பட வைக்கும் என்பது சந்தர்ப்பங்களையும் மனிதர்களையும் பொறுத்த விடயம். சில நேரம் கடிதம் மூலம் அறிவிப்போம் என்று சிந்திக்கலாம். அவ்வாறின்றி தமது முடிவை நேரடியாகே அறிவிப்போம் என்றும் சிந்திக்கலாம். அது ஒவ்வொரு மனிதர்களின் இயல்பை பொறுத்தது.\nகேள்வி: அவ்வாறாயின் குறித்த பொறுப்புகளை தேசிய காங்கிரஸின் மகாநாட்டின் போது நீங்கள் எம்.எஸ். உதுமாலெவ்வைக்கு வழங்க ஆலோசித்த போது, அவருடன் இது குறித்து கலந்துரையாடிய போது அவற்றைத் தன்னால் ஏற்றுச் செயற்படுவதில் உள்ள தனிப்பட்ட பிரச்சினைகள், காரணங்களை உங்களிடம் கூறி அவற்றை அவர் அன்றே ஏற்றுக் கொள்ளாமல் விட்டிருக்கலாம்தானே ஆனால் அவ்வாறும் அவர் செய்யவில்லையே ஆனால் அவ்வாறும் அவர் செய்யவில்லையே இவை எல்லாம் குறுகிய காலத்துக்குள் இடம்பெற்ற சம்பவங்கள்தானே\nபதில்: ஆம், அவ்வாறு அவர் அன்று கூறவில்லைதான். அவர் அப்போது பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார்தான். ஆனால் இப்போது அவர் தனிப்பட்ட காரணங்களுக்காகவே பதவிகளை இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார். ஆனால், இது ஒரு பிரச்சினை இல்லை.\nகேள்வி: உங்களுக்கும் உதுமாலெவ்வை அவர்களுக்குமிடையிலான முரண்பாட்டின் விளைவே இந்த இராஜினாமா என நான் கருதுகிறேன். வெளியிலிருந்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.\nபதில்: விமர்சனங்கள், பார்வைகள் வெளியிலிருந்துதான் எழுகின்றன. உள்ளே அப்படியல்ல. முரண்பாடுகளுடன் அவர் வெளியேறுவதற்கு தேசிய காங்கிரஸுக்குள் உதுமாலெவ்வைக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை.\nகேள்வி: இதேவேளை, எம்.எஸ். உதுமாலெவ்வை என்ற சிரேஷ்ட அரசியல்வாதி கட்சியின் முக்கிய பொறுப்புகளிலிருந்தோ அல்லது முற்று முழுதாக கட்சியிலிருந்தோ விலகிச் செல்லும் போது அது கட்சிக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்த மாட்டாதா\nபதில்: உதுமாலெவ்வை என்பவர் கட்சியின் ஆரம்பப் போராளி. கட்சியின் பல உயர் பதவிகளைப் பெற்று நம்பிக்கையுடன் செயற்பட்ட ஒருவர். எனவே, இவ்வாறானவர்கள் கட்சியிலிருந்து விலகுவது, இணைவது என்பதெல்லாம் இந்தக் கட்சிக்கு மட்டும் உரித்தான விடயம் அல்ல. எனவே, இந்த விடயத்தை தேசியக் காங்கிரஸுக்கு மட்டும் உரித்தான ஒரு விடயமாகப் பார்க்கத் தேவை இல்லை. மேலும் இவ்வாறான விடயங்களால் கட்சியின் எதிர்காலம் பாதிக்கப்படப் போவதும் இல்லை. கட்சியின் வளர்ச்சி என்பது போராளிகளின், ஆதரவாளர்களின் கைகளில்தானே உள்ளது. மேலும், எமது கட்சியிலிருந்து உதுமாலெவ்வை அவர்கள் முழுமையாக வெளியேறாத நிலையில் இது தொடர்பில் பெரிதாக எதனையும் கூறவும் தேவை இல்லைதானே\n– பேட்டி ஏ.எச்.சித்தீக் காரியப்பர்.\nதாலிபன் தலைவரின் விசேட பேட்டி\nபேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி\nமர்ஹூம் அஷ்ரபின் 18ஆவது நினைவு தினத்தையிட்டு மகன் அமானின் நேர்காணல்\nதேசிய கபடி அணியில் முதல் முஸ்லிம் வீரர் – நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEwMDY5MDA3Ng==.htm", "date_download": "2019-02-18T18:41:52Z", "digest": "sha1:4G7IDY6ZBKPDZXSMQSK22NGPMNDJBUV2", "length": 17582, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "நண்பகலுக்கு பின்னர் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம்! - ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nநண்பகலுக்கு பின்னர் மூடப்பட்ட ஈஃபிள் கோபுரம் - ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்\nகோடைகால விடுமுறையின் நடுப்பகுதியில், மிக முக்கியமான சுற்றுலாத்தலமாகிய ஈஃபிள் கோபுரம் நேற்று புதன்கிழமை நண்பகலுக்கு பின்னர் மூடப்பட்டது. இதனால் வெளியில் காத்துநின்ற சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.\nஈஃபிள் கோபுரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பைத் தொடர்ந்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நீண்டவரிசையில் நுழைவுச் சிட்டைக்காக காத்து நிற்கும்போது இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளர். நேற்று புதன்கிழமை 14.00 மணி அளவில் கோபுரம் மூடப்பட்டது. பல நாட்டினைச் சேர்ந்த பயணிகள் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர். 'இரண்டரை மணிநேரமாக நான் காத்திருக்கின்றேன். ஆனால் அதன் பின்னரும் ஈஃபிள் கோபுரத்தில் ஏற முடியவில்லை' என மெக்ஸிக்கோவைச் சேர்ந்த பயணி ஒருவர் ஏமாற்றத்துடன் குறிப்பிட்டார்.\nமுன்னதாக, ஈஃபிள் கோபுரத்தில் ஏறிய பார்வையாளர்கள் வெளியேற மாத்திரமே முடிந்தது. புதிய பார்வையாளர்களுக்கு நுழைவுச் சிட்டைகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று மாலை SETE அமைப்பினருக்கும், தொழிற்சங்க அமைப்பன CGT அமைப்பின் அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கோடை விடுமுறையில் ஈஃபிள் கோபுரம் மூடப்படுவதை கண்டித்து பலர் சமூகவலைத்தளங்களில் பதிவுகள் இட்டு வருகின்றனர்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nதுணிகள் போடும் பெட்டிக்குள் கிடந்த 30 வயது பெண்ணின் சடலம்\nவீதியில் உள்ள துணிகள் போடும் பெட்டிக்குள் 30 வயது பெண் ஒரு\n93 வயது மனைவியை கொலை செய்த 88 வயது நபர்\nதனது மனைவியை கொலைசெய்த 88 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Puy-de-Dôme இல் இச்ச\nதிருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்\nஏற்கனவே மஞ்சள் மேலங்கி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்ற சம்பவம் இடம்பெ\nசிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்\nஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வழ\n - சோம்ப்ஸ்-எலிசேயில் மீண்டும் குவிந்த போராளிகள்\nசனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டு\n« முன்னய பக்கம்123456789...15411542அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/summer-arrives-early-imd-forecasts-312968.html", "date_download": "2019-02-18T18:19:12Z", "digest": "sha1:KNCBLHSRFAR7FW36EARA2LWUW54XIRWJ", "length": 16984, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "இமாசல பிரதேசம் முதல் கன்னியாகுமரி வரை அனல் வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை | Summer arrives early, IMD forecasts - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஇமாசல பிரதேசம் முதல் கன்னியாகுமரி வரை அனல் வீசும் - வானிலை மையம் எச்சரிக்கை\nசென்னை: இந்தியாவில் வழக்கத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்து காணப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கோடை காலம் முன்கூட்டியே தொடங்கும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.\nகடந்த இரு ஆண்டுகளாகவே கோடை காலத்தில், வெப்பம் கொளுத்தியது. ஆந்திரா, தெலுங்கானாவில் சாலைகளிலும், மொட்டைமாடிகளிலும் ஆம்லெட் போட்டனர். 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது.\nஇந்த ஆண்டும் கோடை காலத்தில் வழக்கமான அளவை காட்டிலும் கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nவடகிழக்குப் மழையும், பனிகாலமும் முடிந்து கோடை தொடங்கப் போகிறது. பிப்ரவரி மாதத்தின் கடைசியிலேயே வெயில் தகித்தது. 30 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை அதாவது 90 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. மாா்ச் மாதம் முதல் தென்னிந்திய மாநிலங்களில் வெப்ப நிலையின் தாக்கம் படிப்படியாக உயரத் தொடங்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வழக்கமான அளவை விட இந்த ஆண்டு அதிகபட்சமாக 5 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் கூடுதலாக பதிவாகும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nமலைப் பிரதேசங்களான இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் வழக்கமான அளவை விட 3 டிகிாி செல்சியஸ் வரை வெப்பம் நிலவலாம். டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள ஹாியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிங்களில் வழக்கத்தை விட 1 டிகிாி செல்சியஸ் அளவில் கூடுதலாக வெப்பத்தின் தாக்கம் இருக்கும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nஉலக வெப்பமயமாதலின் காரணமாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதங்களில் டெல்லி உட்பட 16 மாநிலங்களில் வழக்கத்தை விட 1.5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்துக் காணப்படும் எனவும் வெப்ப அலை வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெப்ப அலை வீசும் இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் (125.6 பாரன்ஹீட்)வரை சுட்டெரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம் அதிக பாதிப்புக்கு ஆளாகுமாம்.\nஒரிசா மற்றும் தெலுங்கானா மற்றும் மத்திய மகாராஷ்டிரா மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்த கோடையில் அதிக அளவு பாதிப்பிற்கு உள்ளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளாவைப் பொறுத்தவரை 5 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பம் அதிகரித்து காணப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.\nவெயில் ஹீட் காற்று ஜில்\nசென்னையில் இன்றைய தினம் 89 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. சூரியன் சுட்டெரித்தாலும் கடற்காற்று வீசுவதால் ஜில் ஜில் காற்று வீசுவதால் வெப்பத்தின் தாக்கம் தெரியவில்லை. வேலூரில் 96.8 பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. திருச்சி, மதுரையில் 93.2 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsummer heat imd weather report கோடை வெப்பம் வெயில் வெப்பநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/dmdk-talks-bjp-alliance-parliament-elections-2019-lk-sudhish", "date_download": "2019-02-18T18:05:28Z", "digest": "sha1:36VIQPRPBLMMOBNDC4ZLX35G77WSEK7P", "length": 24113, "nlines": 322, "source_domain": "toptamilnews.com", "title": "பாஜக-வுடன் தேமுதிக கூட்டணி பேச்சு: எல்.கே.சுதீஷ் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபாஜக-வுடன் தேமுதிக கூட்டணி பேச்சு: எல்.கே.சுதீஷ்\nசென்னை: மக்களவை தேர்தலுக்காக பாஜக-வுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேற்று பெற்று அரியணை ஏறியது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.\nநாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் சூழலில், கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nஇந்நிலையில், தேமுதிக கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பாஜக-வுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்திகள் உண்மை தானா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆம் உண்மை தான் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரு வாரங்களில் நாடு திரும்பியதும் அவரிடம் அந்த அறிக்கை அளிப்போம். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்றார்.\nகூட்டணி குறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்த சுதீஷ், நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், தொகுதி எது என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.\nகடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrev Articleநாடோடிகள் 2 ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியானது\nNext Articleஜிக்னேஷ் மேவானிக்கு அனுமதி மறுப்பு; பதவியை ராஜினாமா செய்த கல்லூரி முதல்வர்\nகுட்டி காரில் வருகை.. காவேரி மருத்துவமனை பின் வாசல் வழியாக வெளியே சென்ற விஜய்\nஸ்டெர்லைட் ஆலையை மூடிய வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை\nநீட் தேர்வில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்கு: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: நிவாரண உதவி கேட்டு மோசடி செய்யும் அவலம்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/01113250/1004988/THOOTHUKUDISHOOTINGSANDEEP-NANDURIHIGHCOURT.vpf", "date_download": "2019-02-18T19:28:05Z", "digest": "sha1:BR2KQZMYEAZ3MVDSG2ETPRPEMPSUCMBE", "length": 10689, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "\"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது\" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது\" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை\n\"குற்றம் செய்யாதவரை தண்டிக்க கூடாது\" - நேரில் ஆஜரான தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுரை\nஹரிராகவன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவரின் மனைவி வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, உயர்நீதிமன்ற கிளையில் இன்று ஆஜரானார். அப்போது குற்றம் செய்யாதவர்களை தண்டிக்கக் கூடாது என நீதிபதிகள் செல்வம், பஷீர் அகமது அறிவுறுத்தினர். ஒருவரின் சுதந்திர உரிமையை பறிக்கும் நோக்கில் காவல்துறையினர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள கூடாது எனவும் வழக்கின் தன்மையை கடைசி நிமிடம் வரை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதிக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டது. பின்னர், காவல்துறையின் நடவடிக்கை நீதிமன்றம் வழங்கிய ஜாமின் நீர்த்துபோகும் வகையில் இருப்பதாகக் கூறிய நீதிபதிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து வழக்கை முடித்து வைத்தனர்.\nஇளம்பெண்ணின் கோரிக்கையை நிறைவேற்றிய கனிமொழி\nதிமுக சார்பில் கனிமொழி எம்பி கலந்து கொண்ட கிராமசபை கூட்டத்தில், தங்கள் ஊர் நூலகத்துக்கு புத்தகங்கள் வேண்டும் என்ற இளம்பெண்ணின் கோரிக்கையை ஏற்று அங்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.\nநீதிமன்றத்திற்கு செல்லும் வழியில் கைதி தற்கொலை முயற்சி\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள பசுவந்தனை ஆலிச்பச்சேரியை சேர்ந்தவர், சதீஷ்குமார். தனியார் காற்றாலை நிறுவனத்தில் தகராறு செய்ததற்காக இவரை போலீசார் கைது செய்தனர்.\nதுப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை : தூத்துக்குடியில் தனி அலுவலகம் அமைப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணையை விரைவாக முடிப்பதற்காக, தனி அலுவலகத்தை சிபிஐ அமைத்துள்ளது.\nஅமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81306.html", "date_download": "2019-02-18T18:50:16Z", "digest": "sha1:QPDEMEGEWOUKMIBSH2G5K7S7RAZAITTH", "length": 7184, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "மீண்டும் முதலில் இருந்து துவங்கும் வர்மா – இயக்குனர் இவரா?..!! : Athirady Cinema News", "raw_content": "\nமீண்டும் முதலில் இருந்து துவங்கும் வர்மா – இயக்குனர் இவரா\nதமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர், விக்ரம். சராசரி கதாநாயகனாக இருந்த இவரை, ‘சேது’ என்ற படம் நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்த படத்தை பாலா இயக்கியிருந்தார். தொடர்ந்து பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படம், இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வாங்கி கொடுத்தது.\nஅதனால் விக்ரம் தனது மகன் துருவ்வை பாலா டைரக்‌ஷனில், கதாநாயகனாக அறிமுகம் செய்ய விரும்பினார். அதற்கு டைரக்டர் பாலாவும் சம்மதித்தார். இதற்காக ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ‘அர்ஜுன் ரெட்டி’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை வாங்கினார்கள். தமிழ் படத்துக்கு, ‘வர்மா’ என்று பெயர் சூட்டப்பட்டது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகிய பணிகளும் நிறைவடைந்தன.\nமுதல் பிரதியை தயாரிப்பாளரும், படக்குழுவினரும் திரையிட்டு பார்த்தனர். திருப்தியாக இல்லை. அதனால், பாலா இயக்கிய ‘வர்மா’ படத்தை திரைக்கு கொண்டுவர தயாரிப்பாளரும், விக்ரமும் விரும்பவில்லை.\n‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை வேறு ஒரு டைரக்டரை வைத்து மீண்டும் தயாரிப்பது என்ற முடிவுக்கு தயாரிப்பாளர் வந்தார். அதற்கு விக்ரமும் சம்மதித்தார். ‘வர்மா’ படத்தை மறுபடியும் புதிய கூட்டணியுடன் தயாரிக்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, அந்த படத்தை கவுதம் மேனன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதில் துருவ் கதாநாயகனாக நடிப்பார். மற்ற நடிகர்-நடிகைகள் மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/37499/", "date_download": "2019-02-18T18:23:55Z", "digest": "sha1:QH2PK4ZTCLS7UAAAWP5W2VKL3P5ECV7B", "length": 9440, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "குற்றாலம் அருவிப் பகுதியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை – GTN", "raw_content": "\nகுற்றாலம் அருவிப் பகுதியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலாப் பயணிகளுக்கு குளிப்பதற்கு தடை\nஇந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக குற்றாலம் அருவியின் பிரதான அருவி, ஐந்தருவியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகுற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றதனால், அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTagsbanned kutralam அருவிப் பகுதி குற்றாலம் குளிப்பதற்கு தடை சுற்றுலாப் பயணிகள் வெள்ளப்பெருக்கு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nவிமான நிலையங்களை தனியார்மயமாக்குவதை கண்டித்து, 20-ம் திகதிமுதல் ஊழியர்கள் வேலைநிறுத்தம்..\nஇந்தியா • உலகம் • பிரதான செய்திகள்\nகுல்பூஷண் ஜாதவின், மரண தண்டனையை ரத்துச் செய்யக் கோரிய வழக்கு, ஐநாவில் விசாரணை…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் வழக்கு தொடர்பில் நாளை தீர்ப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களது பாதுகாப்பு ரத்து\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் புகையிரதம் தடம்புரண்டதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்\nஅதிமுக அணிகள் இணைப்பைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவை மாற்றியமைக்கப்படவுள்ளது – ஆளுனர் அவசரமாக சென்னை வருகை\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/104480/", "date_download": "2019-02-18T18:14:43Z", "digest": "sha1:ZX2M7SUTYX7RX547J3Q22AING7J4URL7", "length": 22561, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "கிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன் – GTN", "raw_content": "\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியின் கழிவகற்றல் பொறிமுறையில் தோல்வி – மு.தமிழ்ச்செல்வன்\nகழிவுகளை கொண்டு வந்து திறந்தவெளியில் கொட்டிவிட்டுச் செல்கின்றனர். அதனை நாய்களும் காகங்களும் கொண்டு வந்து காணிக்குள்ளும், கிணற்றுக்குள்ளும் போடுகின்றன. இதனால் நாங்கள் நிறைய கஸ்ரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றோம், நாங்களும் பல தடவைகள் பிரதேச சபையினரிடம் சொல்லியும் அவர்கள் கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை என்றார் பரந்தன் உமையாள்புரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர்.\nஆனையிறவு உப்பளத்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத்தர் சொன்னார் ஆனையிறவு பரந்தன் பிரதேசங்கள் ஒரு கைத்தொழில் வலயமாக உருவாக்கப்படவுள்ளது ஆனால் உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கழிவுகள் எந்த வித பொறுப்பும் இன்றி திறந்த வெளியில் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வருகிறது. இதனால் எமது உப்பளத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இச் செயற்பாடு எதிர்காலத்தில் கைத்தொழில் வலயத்திற்கு தடையாகவும் இருக்கலாம் என்றார் அவர்.\nகிளிநொச்சியின் கழிவகற்றல் செயற்பாடுகள் தொடர்பில் இவ்வாறு பலரும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே வருகின்றனர். ஆனால் இவை எவற்றையும் கரைச்சி பிரதேச சபை கவனத்தில் எடுப்பதாக தெரியவில்லை. மாறாக தங்களின் வழமையான தோல்விகண்ட கழிவகற்றல் முறையினையே மேற்கொண்டு வருகின்றனர். நானும் ரவுடிதான் என்பது போல எங்களது பிரதேச சபையும் குப்பைகளை அகற்றுகிறது என்ற வகையில் கழிவகற்றல் செயற்பாடு இடம்பெறுகிறது. இது குறித்த பிரதேசத்திற்கும் அதன் சுற்றுப்புறச் சூழவுக்கும் பாதகமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.\nகிளிநொச்சி நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் சேகரிக்கப்படுகின்ற கழிவுகள் அனைத்தும் அதாவது தின்மக் கழிவு, திரவக் கழிவு, வைத்தியசாலைகளின் கழிவுகள், என அனைத்தும் உழவு இயந்திரங்கள் மூலம் சேகரிக்கப்பட்டு பரந்தன் உமையாள்புரம் பகுதியில் ஏ9 பிரதான வீதியிலிருந்து சில மீற்றர்கள் தொலைவில் திறந்தவெளியில் கொட்டப்பட்டு வருகிறது.\nஇங்கே கழிவகற்றல் முகாமைத்துவம் கிஞ்சித்தும் கவனத்தில் எடுக்கப்படவில்லை. கழிவகற்றல் முகாமைத்துவத்தின் படி கழிவுகளை சேகரித்தல், கொண்டு செல்லுதல், பாதிப்பு ஏற்படாத வகையில் மீள்சுழற்சி செய்தல், உருமாற்றுதல், கண்காணித்தல் போன்ற செயற்பாடுகளை சுட்டிகாட்டுகின்றது. ஆனால் கிளிநொச்சியில் அதில் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. கழிவுகளை சேகரித்தல் விடயத்திலும் எல்லா கழிவுகளையும் ஒன்றாகவே சேகரித்து செல்கின்றனர். எனவே இந்த செயற்பாடுகள் தொடர்பிலேயே பலரும் தங்களின் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.\nஎதிர்காலத்தில் கழிவுகளை மீள்சுழற்சி செய்கின்ற ஒரு வசதிவாய்ப்பு ஏற்படுகின்ற போது உமையாள்புரத்தில் கரைச்சி பிரதேச சபையினரால் கொட்டுகின்ற கழிவுகளை மீள்சுழற்சி செய்ய முடியாத நிலையே ஏற்படும். காரணம் அங்கு பிளாஸ்ரிக், கழிவுகள், உடைந்த போத்தல்கள் வைத்தியசாலை கழிவுகள் விலங்கு கழிவுகள் என அனைத்தும் ஒன்றாக குவிக்கப்படுகிறது. அத்தோடு இந்தக் கழிவுகள் அங்கு தேங்கி நிற்கும் மழை நீருடன் சேர்ந்து அழுகிய நிலையில் துர்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு, வழிந்தோடுகிறது. இது சுற்றயலில் மிக மோசனமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த கழிவகற்றல் முறையால் நிலம், நீர் என்பன படுமோசனமான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆனால் இந்தப் பாதிப்புக்களின் பாதகத்தை சம்மந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை மாறாக பாதிப்பை ஏற்படுத்துகின்ற அதே கழிகவற்றல் பொறிமுறையே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nமனிதன் குலத்திற்கு மட்டுமன்றி உயிரினங்கள் அனைத்துக்கும் சுற்றுச் சூழல் மிக முக்கியமானது. உயிரினங்களிலிருந்து சுற்றுச் சூழலை பிரிக்க முடியாது. சுற்றுச்சூழலின் பாதுகாப்பிலேயே உயிரினங்களின் பாதுகாப்பும் தங்கியிருக்கிறது. அந்த வகையில் நிலம்,நீர், வாயு என்பன சுத்தமாக இருக்க வேண்டும். இவற்றின் சுத்தம் என்பது மனித நடவடிக்கையிலேயே தங்கியிருக்கிறது. ஆனால் இங்கே தெரிந்தும் கொண்டும் பாதிப்பபை ஏற்படுத்துகின்ற கழிவகற்றல் முறை தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. கழிவு முகாமைத்துவம் பற்றியும் உரிய தரப்பினர் அக்கறை கொள்வதாக தெரியவில்லை. என்பது பொது மக்களின் குற்றச்சாட்டு.\nஇதேவேளை பொது மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் கழிவகற்றல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு பற்றி உள்ளுராட்சி மன்றங்கள் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை வீடுகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும், தனிநபர்களில் இருந்து ஆரம்பிக்கின்ற இச் செயற்பாடுகள் சமூகமா, பிரதேசமாக மாற்றமடைகின்ற போதே சுற்றுச் சூழலை பாதுகாக்க முடியும். பாதுகாப்பான கழிவகற்றலும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் என்பது தனிநபர் சாந்த விடயமல்ல அதுவொரு கூட்டுழைப்பு. கூட்டுப்பொறுப்பு இந்தக் கூட்டுழைப்பை, கூட்டுப்பொறுப்பை ஏற்படுத்த வேண்டியது உள்ளுராட்சி மன்றங்களினதும் கடமையாகும். ஆனால் கிளிநொச்சியில் உள்ளுராட்சி மன்றங்கள் தங்களது கடமைகளுக்கும் பொறுப்புக்களுக்கும் அப்பால் அரசியல் இலாபநட்டங்களை கவனத்தில் எடுத்து செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றார்கள்.\nகிளிநொச்சியை பொறுத்தவரை கிளிநொச்சி நகரும் அதனை அண்டியப் பகுதிகளிலும் கழிவுகள் அகறப்படுகிறது. இதற்குள் வியாபார நிலையங்களின் கழிவுகள், வைத்தியசாலைக் கழிவுகள் என்பன உள்ளடங்குகின்றன. குறிப்பாக வைத்தியசாலை கழிவுகள் விடயத்தில் மிகவும் அவதானம் தேவை ஆனால் இங்கே வைத்தியசாலை கழிவுகளும் ஏனைய கழிவுகளுடன் சேர்த்து உமையாள்புரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. மீள் சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்ரிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள், உலோக கழிவுகள், மருத்துவமனை கழிவுகள் என எல்லா கழிவுகளும் பரந்த வெளியில் கொட்டப்பட்டு அவ்வாறே விடப்படுகிறது.ஒருபுறம் பறவைகளாலும், விலங்குகளாலும் சுற்றுப்புறச் சூழலுக்குள் இழுத்துச் செல்லப்படுகிறது. மறுபுறம் வெள்ள நீருடன் கலந்து அடித்துச் செல்லப்படுகிறது.\nஉள்ளுராட்சி சபைகளின் மிக முக்கிய பணிகளில் ஒன்று கழிவகற்றல் அதனையே இந்த நவீன யுகத்தில் வினைத்திறனுடன் மேற்கொள்ள முடியாத நிர்வாகங்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி கொண்டுள்ளனர். எனவே சுற்றுப்புறச் பாதுகாப்பு, மக்களின் சுhதாரமான வாழ்வு, என்பனவற்றை கருத்தில் எடுத்து தூரநோக்கோடு உள்ளுராட்சி சபைகள் செயற்பட வேண்டும். இதுவே மக்களின் எதிர்பார்ப்பும்.\nTagsஆனையிறவு ஆபத்தை ஏற்படுத்தும் கழிவகற்றல் செயற்பாடுகள் கழிவகற்றல் பொறிமுறை காலாவதியான கிளிநொச்சி சுற்றுச் சூழலுக்கு பரந்தன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nகாவல்துறையினருடன் மோதிய போராட்டக்காரர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி கண்டனம்\nபிரெக்ஸிற்றுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு டொனால்ட் ரஸ்க் பரிந்துரை :\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2016/03/kamal-twitter-escape-kamalhasan/", "date_download": "2019-02-18T19:11:10Z", "digest": "sha1:X3WSM6XYBTARTBQR36PDBPKIRGRDLVU5", "length": 7234, "nlines": 73, "source_domain": "hellotamilcinema.com", "title": "ட்விட்டரை விட்டு எஸ்கேப் ஆன விருமாண்டி | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / ட்விட்டரை விட்டு எஸ்கேப் ஆன விருமாண்டி\nட்விட்டரை விட்டு எஸ்கேப் ஆன விருமாண்டி\nபேசுவது எழுதுவது என்று எதுவானாலும் மக்களைக் குழப்புவதை எப்போதும் குழப்பமின்றி செய்துவரும் நம்மவர் கமல் சில மாதங்களுக்கு ட்விட்டரில் இணைந்து தொடர்ந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகளோடு ட்விட்டி ஃபாலோயர்களின் எள்ளலுக்கும் எகத்தாளத்துக்கும் ஆளானார். ‘அது என் மிஸ்டேக் அல்ல, கீ போர்ட் டேக்கிக்கொண்டது அப்படித்தான்’ என்று விளக்கம் அடித்தால் தமிழுக்கு அடிவயிறு கலக்கும் அளவுக்கு மீண்டும் சில பல மிஸ்டேக்ஸ்.\nஇந்நிலையில் இனி திருவாளர் விருமாண்டி அவ்வளவு தீவிரமாக ட்விட்டரில் நடமாடாமல் தமிழ்க்கொலைகளைத் தவிர்க்கப்போகிறார் என்ற ஆறுதல் செய்திகள் வந்திருக்கின்றன.\nதுவக்கத்தில் பேஸ்புக்கில் தனது தத்தக்கா புத்தக்கா கருத்துக்களைச் சொல்லி வந்த கமல் ஹாஸன், சமீபத்தில்தான் ட்விட்டர் பக்கம் வந்தார். கடந்த ஜனவரி 26-ம் தேதி தேசிய கீதம் பாடி அவர் தனது ட்விட்டர் பக்கத்தைத் தொடங்கினார். கடந்த ஒரு மாதத்தில் அவரை 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர ஆரம்பித்தனர். பல்வேறு விஷயங்கள் குறித்து தனது கருத்துக்களை கமல் தொடர்ந்து எழுதி வந்தார். ஆனால் தனது கிண்டலர்களைக் காரணமாகச் சொல்லாமல் தற்போது புதிய பட வேலைகள் வந்துவிட்டதால் இனி தொடர்ந்து ட்விட்டரில் எழுத முடியாது என்று தெரிவித்துள்ளார்.\nஇருப்பினும் ரசிகர்கள் ஒரேயடியாக ஏங்கிப்போய்விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது, அதாவது வெகு சில சமயங்களில் அதாகப்பட்டது அவ்வப்போது ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்த்து தட்டிப்பார்ப்பாராம் கமல்.\n’விஸ்வரூபத்துக்கு தடை நீங்கியது’-உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nபேட்டா லேட்டாவதால் படத்துக்கு டாட்டா காட்ட நினைக்கும் த்ரிஷா\nதுப்பாக்கி கலெக்ஷன் 100 கோடிக்கும் மேல்..\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/1723", "date_download": "2019-02-18T18:02:59Z", "digest": "sha1:XCWSLBDKC5ATEYFX775IVTSMBCY2C2TN", "length": 7973, "nlines": 137, "source_domain": "mithiran.lk", "title": "மனதிற்கு பிடித்தவரின் புகைப்படத்துடன் நீச்சல் உடை – Mithiran", "raw_content": "\nமனதிற்கு பிடித்தவரின் புகைப்படத்துடன் நீச்சல் உடை\nவிருப்பமானவர்களின் புகைப்படத்தினைக் கொண்டு, தங்களுக்கு பிடித்த வடிவத்தில் Swimsuit-னை பெறும் வசதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது\nதங்களுக்கு விருப்பமான வடிவத்தில் ஆடைகளை வடிவமைக்கு அணிந்துக்கொள்வது அனைவருக்கும் பிடிக்கும். அது எந்த வகை ஆடை என்பதில் தான் கேள்விகள் எழுகின்றன.\nகாரணம், விழாக்களுக்கு அணிந்து செல்லும் ஆடைகளை உறவினர்கள் அனைவரும் பார்த்து ரசிப்பர், அந்த ஆடைகளை குறித்து வினவுவர். எனவே அலங்கார ஆடைகளை நாம் பார்த்து பார்த்து வடிவமைப்பது ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளலாம்.\nஆனால் அதனை மிஞ்சும் அளவிற்கு தற்போது இணையத்தில் புதிய வகை கலாச்சாரம் கிளம்பியுள்ளது. அதாவது, பெண்கள் குளியலின் போது பயன்படுத்தும் நீச்சல் உடைகளிலும் இந்த வகை வடிவமைப்பினை பிரபல ஒன்லைன் வலைதளமான Bags of Love அறிமுகம் செய்துள்ளது.\nதங்களுக்கு விருப்பமானவர்களை கவர, அவர்களின் புகைப்படங்களை கொண்டு நீச்சல் உடைகளை வடிவமைக்கும் வசதியினை இந்த வலைத்தளம் அறிமுகம் செய்துள்ளது.\nஇளசுகளை ஈர்த்துள்ள இந்த அம்சம் குறித்து தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nபேஷன் ஷோ நீச்சல் உடையில் இந்து கடவுள் உருவம் “குளு குளுனு காத்து வேணுமா”: இளசுகளின் கவனத்தை ஈர்த்த Jeans Phant வாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள். வாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள். பெண்களே வெயில் காலத்தில் லெக்கின்ஸ் வேண்டாம் ரசிகர்களை அசரவைத்த சிம்ரன் உங்கள் கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் … பெண்களே வெயில் காலத்தில் லெக்கின்ஸ் வேண்டாம் ரசிகர்களை அசரவைத்த சிம்ரன் உங்கள் கூந்தலுக்கு எந்த ஹேயார்ஸ்டைல் … வாங்க பார்க்கலாம் காதல் வலையில் சிக்க வைப்பது கருப்பு நிற ஆடைகளா வாங்க பார்க்கலாம் காதல் வலையில் சிக்க வைப்பது கருப்பு நிற ஆடைகளா வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்ட ரித்திகா சிங்\n← Previous Story பேஷன் ஷோ நீச்சல் உடையில் இந்து கடவுள் உருவம்\nNext Story → ஸ்டைலிஸ் பெல் ஸ்லீவ்ஸ்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTU1NTEyODc2-page-3.htm", "date_download": "2019-02-18T18:26:48Z", "digest": "sha1:6IT6DRXRF2WC3ZHJQTP7M7VNG4Z6LA37", "length": 16215, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஇன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே\nஇது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர்.\nஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nஇதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - உள்துறை அமைச்சகம் தகவல்\nநேற்று சனிக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தில், 41,500 பேர் கலந்துகொண்டிருந்ததாக உள்துறை அமை\n - 16 பேர் கைது\nசற்று முன்னர் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, பரிசுக்குள் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமஞ்சள் மேலங்கி போராளிகளை சமரசத்துக்கு அழைக்கும் பிரிஜித் மக்ரோன்\nமஞ்சள் மேலங்கி போராளிகளுடன் இணைந்து செயலாற்றுவதற்கு பல விடயங்கள் உள்ளது என முதல் பெண்ம\n14 ஆவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் - பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டம்\nஇன்று சனிக்கிழமை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்பா\nHautes-Alpes - கோர விபத்தில் மூவர் பலி\nகனரக வாகனம் ஒன்றுடன் மகிழுந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகிழுந்தில் பயணித்த மூவர் ப\n« முன்னய பக்கம்123456789...15411542அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/12/18/82350.html", "date_download": "2019-02-18T19:45:53Z", "digest": "sha1:3HPEDYRRGUVLDJFYQBYZ2SE3J3JY6CHH", "length": 18790, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "செங்கோட்டை நூலகத்தில் கவிதை பூக்கள் நூல் வெளியீட்டு விழா", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nசெங்கோட்டை நூலகத்தில் கவிதை பூக்கள் நூல் வெளியீட்டு விழா\nதிங்கட்கிழமை, 18 டிசம்பர் 2017 திருநெல்வேலி\nசெங்கோட்டை முழுநேர நூலகம் எஸ்.ஆர்.ரெங்கநாதன் கூட்ட அரங்கில் வைத்து நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்சிசி ஆசிரியராக பணிபுரிந்து வரும் பன்னாட்டு தமிழ் ஆய்வாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் முதலாவதாக எழுதிய கவிதை பூக்கள், மெய்வாய் மொழி எனும் நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.\nவிழாவிற்கு வாசகர் வட்டத்தலைவர் இராமகிருஷ்ணன் தலைமைதாங்கினார். எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பன்னீர்செல்வம், குற்றாலம் பராசக்தி கல்லூரி பேராசிரியர் முனைவர் மகேஸ்வரி, எஸ்எஸ்ஏ.திட்ட அலுவலர் இராஜேந்திரன், ஆகியோர் முன்னிலைவகித்தனர். வாசகர் வட்ட இணைச்செயலாளர் செண்பக்குற்றாலம் அனைவரையும் வரவேற்று பேசினார். வாசகர் வட்டச்செயலாளர் நல்நூலகர் இராமசாமி தொகுப்புரையாற்றினார். பள்ளி மாணவர் மனீஸ் இறைவணக்கம் பாடினார். அதனைதொடாந்து பன்னாட்டு தமிழ் ஆய்வாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் எழுதிய கவிதைப் பூக்கள், மெய்வாய்மொழி ஆகிய நூல்களை சாகித்திய அகாடமி விருது பெற்ற நூலாசிரியர் குறிஞ்சிச் செல்வர் முனைவர் கோ.ம.கோதண்டம் வெளியிட்டார். முதல் பிரதியை ஆன்மீக கட்டுரையாளர் மற்றும் 40 நூல் எழுதிய நாவலர் முத்தாலங்குறிச்சி காமராசு பெற்றுக்கொண்டார். அதனைதொடர்ந்து நூலகத்தில் நடந்த நூல் திறனாய்வு போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புளியங்குடி மனோ கல்லூரி முதல்வர் முனைவர் வேலம்மாள் பரிசுகள் வழங்கினார். பின்னர் மாவட்ட கல்வி அலுவலர் சுடலை, செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் ரத்னபெத்முருகன், கவிஞர் நல்லைகணேசன், எழுத்தாளர் கடிகைஅருள்ராஜ், பணிநிறைவு பெற்ற ஆசிரியர் பொன்.சொர்ணவேல், நல்லாசிரியர் சிவசுப்பிரமணியன், செண்பக்கண்ணு, விழுதுகள் அறக்கட்டளை சேகர், ஆனந்தராஜ் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் பன்னாட்டு தமிழ் ஆய்வாளர் தண்டமிழ்தாசன் பா.சுதாகர் நன்றி கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/10394.html", "date_download": "2019-02-18T19:19:36Z", "digest": "sha1:JJZEJTLL2G24WFN2DPZLKO6MALKOYWHO", "length": 17239, "nlines": 108, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 12-08-2018 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வ அனுகூலம் உண்டாகும்.\nரிஷபம்: வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nமிதுனம்: அதிர்ஷ்டகரமான நாள். மனதில் தைரியம் அதிகரிக்கும். இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.\nகடகம்: தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்களால் ஓரளவுக்கு நன்மை ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறு பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.\nசிம்மம்: சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது.\nகன்னி: இன்று எதிலும் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.\nதுலாம்: மகிழ்ச்சி தரும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்று தவிர்ப்பது நல்லது. மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் கூடுதலாக உழைக்கவேண்டி இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.\nவிருச்சிகம்: எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் உண்டாகும்.\nதனுசு: புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம். தேவையற்ற செலவுகளால் மனச் சஞ்சலம் ஏற்படும். உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nமகரம்: இன்று எந்த ஒரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். புதிய முயற்சிகளைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படக்கூடும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.\nகும்பம்: எடுத்தக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை முக்கியமான விஷயத்தில் உங்களுடைய ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார். உடல் நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுகப் போட்டிகள் ஏற்படக்கூடும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் மூலம் ஆதாயம் ஏற்படும்.\nமீனம்: மன உறுதியுடன் செயல்படுவீர்கள். எதிரிகள் பணிந்துபோவார்கள். புதிய முயற்சி வெற்றிகரமாக நிறைவேறும். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முக்கிய முடிவு சாதகமாக முடியும். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவார்கள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனைவி வழி உறவினரால் நன்மை உண்டாகும்.\nயாழில் இளம் ஜோடி கைது சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிரச்சி\nயாழில் குள்ள மனிதர்களின் பின்னணியில் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/tamilisai-soundararajan-twitter", "date_download": "2019-02-18T18:17:50Z", "digest": "sha1:BFCIB3S3QWD7JCWFYGYU7DPLWDGYR3MS", "length": 11488, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர்: தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட் | tamilisai soundararajan twitter - | nakkheeran", "raw_content": "\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர்: தமிழிசை சௌந்தரராஜன் ட்வீட்\nவறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு நிதியாக தலா இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.\nஇந்த நிலையில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில்,\n''ஏழைகளின் வயிற்றில் பால் வார்க்கும் தமிழக முதல்வர் ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காணும் முதல்வருக்கு பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்... உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் முழு அடைப்பு - தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்\nரஜினி, அஜித் என யார் அறிக்கைவிட்டாலும் பாஜகவுக்கு பாதகமில்லை- தமிழிசை\nதமிழகத்தில் ராகுல்காந்தி போட்டியிடும் தொகுதி எது\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nரஜினி மன்றத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் விலகல் - ஸ்டாலின் முன்னிலையில்...\nகூட்டணி பற்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்... உதயநிதி ஸ்டாலின்\nகமலை அதிமுக கூட்டணியில் சேர்ப்பீர்களா\nரஜினிதான் சொல்ல வேண்டும்: கமல் கூறியதை வரவேற்கிறோம்: சீமான் பேட்டி\n16 தொகுதிகளை கேட்போம் - வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-10022019", "date_download": "2019-02-18T18:49:21Z", "digest": "sha1:V75CYQP53CI3H6RHCQ5NOEEVLJFAUNHI", "length": 18676, "nlines": 211, "source_domain": "nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 10.02.2019 | Today rasi palan - 10.02.2019 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nஇன்றைய ராசிப்பலன் - 10.02.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n0-02-2019, தை 27, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி பகல் 02.09 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. ரேவதி நட்சத்திரம் இரவு 07.37 வரை பின்பு அஸ்வினி. அமிர்தயோகம் இரவு 07.37 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் - 1. ஜீவன் - 1/2. வஸந்த பஞ்சமி. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nஇன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.\nஇன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளிவட்டார நட்பு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\n.இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். பழைய நண்பர்களின் சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.\nஇன்று நீங்கள் சற்று மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.\nஇன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். சுபகாரியங்கள் கைகூடும்\nஇன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமணம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் நிம்மதி குறையக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறப்புக்கள் வழியாகவும் மனசங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றத்தை காணலாம். தெய்வ வழிபாடு நன்மை தரும்.\nஇன்று குடும்பத்தில் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க கூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். கையிருப்பு குறையும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி கிட்டும். மன நிம்மதி குறையும்.\nஇன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நவீனகரமான பொருட்கள் வாங்க நல்ல நாளாகும். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். நினைத்தது நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். உறவினர்கள் ஓரளவு சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் பண விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபகரமான பலனை அடையலாம்.\nஇன்று நீங்கள் எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 13.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 12.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 11.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 09.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nஒரு வடை போதும் ஆஞ்சநேயருக்கு \n\"உன்னை எந்த பூஜையிலும் யாரும் வைக்க மாட்டார்கள்''\nஇன்றைய ராசிப்பலன் - 18.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 17.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 16.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 15.02.2019\nஇன்றைய ராசிப்பலன் - 14.02.2019\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/cinema/cinema-news/dhruv-will-be-join-jhanvi", "date_download": "2019-02-18T18:32:35Z", "digest": "sha1:K47DRHW55EWQ7TS77MEJMH7QVZNBU6UX", "length": 11896, "nlines": 184, "source_domain": "nakkheeran.in", "title": "ஸ்ரீதேவி மகளுடன் நடிக்கும் விக்ரம் மகன்..? | dhruv will be join with jhanvi | nakkheeran", "raw_content": "\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nஸ்ரீதேவி மகளுடன் நடிக்கும் விக்ரம் மகன்..\n'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான 'வர்மா' படத்தை பாலா இயக்கினார். இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்கு தயாரான நிலையில் வர்மா படத்தை கைவிடுவதாகவும், மீண்டும் துருவ் நடிப்பில் படம் உருவாகி ஜூன் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இது திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பட இயக்குனர் பாலா 'படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகுவது நான் மட்டுமே எடுத்த முடிவு. துருவ்வுடைய எதிர்காலம் கருதி மேற்கொண்டு பேச விரும்பவில்லை' என இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளித்தார். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி தமிழ் படத்தை வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இப்படத்தின் நாயகியாக நடிப்பதாக தகவல் கசிந்துள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவர்மா படத்தின் புதிய நாயகி இவர்தான்\nமிரட்டும் சியான் விக்ரம் மகன்... வெளியானது வர்மா ட்ரைலர் \nவிக்ரம் மகனுக்கு வைரமுத்து எழுதிய ஸ்பெஷல் பாடல்\n'எனக்கு சிலர் துரோகிகளாக மாறிவிட்டனர்' - சியான் விக்ரம் குமுறல்\nசிவகார்திகேயனுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகள்\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\n'மதத் தீவிரவாதத்தை அழிப்போம்' - ஆரி முழக்கம் \nஇரண்டு நாள் தூங்காமல் நடித்த விஷால் \nஅப்படி செய்தால் பயங்கரவாதத்திற்கு வாக்களிப்பதாகவே பொருள்- நடிகர் சித்தார்த்\nஆர்.கே.செல்வமணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து\n\"டீசர் லீக் ஆனாலும் மாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\" (வீடியோ)\n\"சிவகார்த்திகேயன் ஜெயிக்கனும்னு தமிழ்நாடே ஆசப்பட்டுச்சு\" (வீடியோ)\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/06065346/1010889/TTV-DhinakaranKamal-HaasanO-Panneerselvam.vpf", "date_download": "2019-02-18T18:54:42Z", "digest": "sha1:XFGFVKBR46GAYZGICCBDMK6E4SOXZKHG", "length": 8527, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தினகரன்-பன்னீர்செல்வம் சந்திப்பு : கமல் விமர்சனம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதினகரன்-பன்னீர்செல்வம் சந்திப்பு : கமல் விமர்சனம்...\nதினகரன்-பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து வெளியன தகவலில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nடிடிவி தினகரன் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்து வெளியன தகவலில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அது ஒரு தியாக வரலாறு என்றார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nமுடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nபாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு தடை - ராமதாஸ், வாசன் வரவேற்பு\nஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ், வாசன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/36112/", "date_download": "2019-02-18T19:07:23Z", "digest": "sha1:AMHWHFP7MVPEJJ2VOQ7QCALQYNBSFRFA", "length": 9200, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு பிணை – GTN", "raw_content": "\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு பிணை\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இன்றைய தினம் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகரவிற்கு பிணை வழங்கியுள்ளது.\nலஹிரு வீரசேகர கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.\nசுகாதார அமைச்சு கட்டடத்திற்குள் அத்து மீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தார் என குற்றம் சுமத்தி காவல்துறையினர் லஹிருவை கைது செய்திருந்தனர்.\nTagsAll university student union bail Srilanka அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பாளர் பிணை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\n20ம் திருத்தச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் – உதய கம்மன்பில\nகிழக்கு மாகாண பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லையை 45 ஆக மாற்றப்பட்டுள்ளது\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTU1NTEyODc2-page-4.htm", "date_download": "2019-02-18T19:11:41Z", "digest": "sha1:SO4T5EVNFCQAL4GBYBUPE7SWN3QTJSPF", "length": 17559, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஇன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே\nஇது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர்.\nஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nஇதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* சராசரி மனிதனின் தகவல்கள்....\nகுருதியின் அளவு - 5.5 லிட்டர்.\nஉடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.\nஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்\nஇரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்\nமிகவும் குளிரான பகுதி - மூக்கு\nவியர்க்காத உறுப்பு - உதடு\nசிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்\nநகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்\nவியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை - 200 000\nஇறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nHautes-Alpes - கோர விபத்தில் மூவர் பலி\nகனரக வாகனம் ஒன்றுடன் மகிழுந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் மகிழுந்தில் பயணித்த மூவர் ப\nஇன்று ஏழு இடங்களில் மஞ்சள் மேலங்கி போராட்டம்\nஇன்று சனிக்கிழமை, ஏழு பிரதான ஆர்ப்பாட்டங்கள் மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ள\nமாநகர காவல்துறையினருக்கு LBD துப்பாக்கி\nமஞ்சள் மேலங்கி போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்துவதாக தொடர் சர்ச்சைகள் எழுந்த நிலையில், நீஸ் மாநகர காவல்துறையினருக்கு ஆயுத\nமெற்றோ சுரங்கத்துக்குள் மீண்டும் அசிட் தாக்குதல் - 20 வயது நபர் படுகாயம்\nஇன்று வெள்ளிக்கிழமை காலை பரிஸ் முதலாம் இலக்க மெற்றோவில் வைத்து, நபர் ஒருவர் மீது அமில திரவ தாக்கு\nபோத்து-லா-சப்பலில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் உலகப்போரைச் சேத்ந்த வெடிகுண்டு ஒன்றினால் தொடர் குழப்ப\n« முன்னய பக்கம்123456789...15411542அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-04-06-1519816.htm", "date_download": "2019-02-18T18:55:45Z", "digest": "sha1:PCR7DZUVTTPPISKCOO7QSRLG5U6R7ZPG", "length": 7148, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யாவின் அதே கண்கள்! - Suriya - அதே கண்கள் | Tamilstar.com |", "raw_content": "\nமாசு படம் பார்த்தவர்கள் நாயகன் சூர்யா, பேய் சூர்யா என்று ஒரே தோற்றத்தில் இருவேறு நிறம் காட்டியதைப் பற்றிப் பேசத் தவறுவதில்லை. ஒரே தோற்றத்தில் வித்தியாசம் காட்ட நினைக்கும் போது இருவேறு மூடில் கண்களைக் காட்டியிருப்பதையும் அவை வெவ்வேறு மொழிகள் பேசியிருப்பதையும் சூர்யாவிடம் சொல்லிப் பாராட்டுகிறார்களாம்.\nஅப்போதெல்லாம் முன்பொருமுறை தன்னிடம் இயக்குநர் பாலா சொன்னது நினைவுக்கு வருகிறதாம் சூர்யாவுக்கு. உங்களிடம் எனக்குப் பிடித்தது உங்கள் கண்கள்தான். ஒரு நடிகன் தன் கண்களை சரிவர பயன்படுத்தினாலே பாதிநடிப்பு வந்த மாதிரிதான்.\nகூடவே உடல் மொழியும் இணைந்து கொண்டால் முழு நடிப்பு வந்து விடும் என்றாராம். அதன்படியே நந்தாவிலும் பிதாமகனிலும் பயன்படுத்தினாராம். அப்படங்களில் தன் கண்களைப் பார்த்து வியப்பு ஏற்பட்டதாம் சூர்யாவுக்கு. அதை இப்போது மாசு படம் வரை வந்து மாஸ் ஹீரோவான பின்னும் மறக்காமல் தன் நண்பர்களிடம் சொல்லி வருகிறாராம் சூர்யா.\n▪ வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்\n▪ கார்த்தியுடன் இணைந்த சூர்யா\n▪ என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு\n▪ சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா\n▪ சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா\n▪ வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு\n▪ என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-suriya-04-02-1625708.htm", "date_download": "2019-02-18T18:52:44Z", "digest": "sha1:4U7IEKWGVOJIUSZW33PYTGCV7ENGQWFF", "length": 8759, "nlines": 124, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யுடன் மோத விரும்பாத சூர்யா - Vijaysuriya - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யுடன் மோத விரும்பாத சூர்யா\nவிஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தெறி’. அதேபோல், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘24’. இவ்விரு படங்களும் வருகிற தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி வெளியாகப் போவதாக சமீபத்தில் கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வந்தது.\nஇந்நிலையில், ஏப்ரல் 14-ந் தேதி ‘24’ படத்தை வெளியிடப்போவதில்லை என அப்படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து செய்தி வெளியாகியுள்ளது. எனினும், ஏப்ரலில் இப்படத்தை வெளியிட்டு விடுவோம் என்று கூறுகிறார்கள்.\n‘தெறி’ வெளியாகும் தேதியில் தங்களது படத்தையும் வெளியிட்டால் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். அதனால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nசூர்யா நடித்துள்ள ‘24’ படத்தை விக்ரம் குமார் இயக்கியுள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா 3 கெட்டப்புகளில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\n‘தெறி’ படத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன், பிரபு, இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மீனாவின் மகள் நைனிகா இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.\nமேலும், விஜய்யின் மகளும் இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ‘தெறி’ டீசர் நாளை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.\n▪ சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா\n▪ முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா\n▪ விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்\n▪ விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.\n▪ விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது - வெளிவந்தது சூப்பர் தகவல்.\n▪ விஜய், சூர்யாவின் பிரண்ட்ஸ் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான் - புகைப்படம் உள்ளே.\n▪ அஜித், விஜய் ரசிகர்களை அதிர்ச்சியாக்க்கிய சூர்யா - என்னனு நீங்களே பாருங்க.\n▪ மெர்சல் படத்தை முறியடித்து இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தில் சூர்யா படம்- சொடக்கு எபெக்ட்\n▪ ஒரே நாளில் மோத தயாராகும் அஜித், விஜய், சூர்யா - குஷியில் ரசிகர்கள்.\n▪ 2018-ல் ஒரே நாளில் மோதுகிறார்களா அஜித், விஜய், சூர்யா - செம தகவல்.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/08/08/95323.html", "date_download": "2019-02-18T19:53:25Z", "digest": "sha1:5CMEZWI5F3YOFY6YST3VLORXAZCNEFNW", "length": 17451, "nlines": 201, "source_domain": "www.thinaboomi.com", "title": "சமூக நீதி நாட்கள் வரும் 15-ம் தேதி முதல் 30 வரை கடைப்பிடிக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nசமூக நீதி நாட்கள் வரும் 15-ம் தேதி முதல் 30 வரை கடைப்பிடிக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு\nபுதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018 இந்தியா\nபுது டெல்லி : பா.ஜ.க. சார்பில் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சமூக நீதி நாள்கள் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்புச் சட்ட அந்தஸ்து வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற பா.ஜ.க. பாராளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுப் பேசினார். அப்போது, மேற்கண்ட மசோதா தொடர்பாக அவர் பெருமிதம் தெரிவித்ததாக, பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அனந்த குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-\nசமூகத்தில் பின்தங்கியவர்களுக்காக மத்திய அரசு ஆற்றி வரும் பணிகளை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காக, பா.ஜ.க. சார்பில் வரும் 15-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை சமூக நீதி நாள்கள் கடைப்பிடிக்கப்படும். அடுத்த ஆண்டு முதல் பா.ஜ.க. சார்பில் ஆகஸ்ட் 1 முதல் 9 வரை சமூக நீதி வாரம் கடைப்பிடிக்கப்படும் ஆகிய அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டார்.\nநடப்பு மழைக்காலக் கூட்டத் தொடர், வரும் காலங்களில் சமூக நீதிக்கான கூட்டத் தொடர் என்று நினைவுகூரப்படும் என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.\nஇந்த மசோதாக்களை நிறைவேற்றியமைக்காக, பிரதமர் மோடியின் தலைமைக்கு பாராட்டு தெரிவித்து, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார் மத்திய அமைச்சர் அனந்த குமார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n4நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/14265.html", "date_download": "2019-02-18T19:16:51Z", "digest": "sha1:QBYFADRZOLD5OXNB5EPZ2SJFTON32574", "length": 7893, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "பொலிஸார் கொடூரமாக கொலை! கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல் - Yarldeepam News", "raw_content": "\n கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்\nமட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு முன்னாள் போராளி கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.\n40 வயதான கண்ணன் என்கிற கதிரமதம்பி ராஜகுமாரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர் வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nகடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸார் கொடூரமாக வெட்டியும், சுட்டும் கொலை செய்யப்பட்டிருந்தனர். 35 மற்றும் 29 வயதுடைய பொலிஸாரே கொலை செய்யப்பட்டிருந்தனர்.\nமுன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் போராளிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஜயந்தன் படைப்பிரிவை சேர்ந்த அஜந்தன் மற்றும் சார்ள்ஸ் அன்டனி படைப்பிரிவை சேர்ந்த ராசநாயகம் சர்வானந்தன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅஜந்தன் மட்டக்களப்பில் வைத்தும் சர்வானந்தன் கிளிநொச்சியில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.\nஅலரி மாளிகைக்கு அவசரமாக சென்று ரணிலை சந்தித்த சுமந்திரன்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-18T19:11:39Z", "digest": "sha1:DYGQK5VZFD33SORVEJH4L6UJDT4G3MZP", "length": 15708, "nlines": 91, "source_domain": "www.pannaiyar.com", "title": "பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nபண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை\nPannaiyar | 23/10/2013 | கலாச்சாரம், வழிகாட்டிகள், வாழ்க்கை முறை | No Comments\n“காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய்.. மண்டலம் உண்டோர் கோல் இன்றி நடப்பாரே – இதுதானே பண்டைத் தமிழரின் வாழ்வியல் உணவு முறை” என முண்டாசை சரிசெய்தபடி மீசையை முறுக்குகிறார் முத்துச்சாமி. 75 வயதானாலும் 25 வயது இளைஞனிடம் இல்லாத சுறுசுறுப்பை இவரிடம் பார்க்கலாம். திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் உள்ள முத்துச்சாமியின் வீடு இந்தத் தலைமுறை நிச்சயம் காணவேண்டிய ஒரு அருங்காட்சியகம். சாணம் மெழுகிய திண்ணைகள், கயிற்றுக்கட்டில், பனை ஓலை விசிறி, சீமை ஓட்டு மேல்கூரை, பொன்னாங்கண்ணி, வில்வம், கத்தாழை, தூதுவளை, புதினாவுடன் கூடிய மூலிகைத் தோட்டம், தினசரி சாப்பாட்டுக்காக மாடியில் காய்கறித் தோட்டம், அதன் பக்கத்தில் அறிவை மேம்படுத்தும் பெரிய நூலகம்.. என்று இயற்கையோடு இயைந்து, இணைந்து வாழ்கிறார் முத்துச்சாமி. அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் அவரது வாழ்க்கை முறையைப் பார்த்து வாயைப் பிளக்கிறார்கள். “எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்பதுதான் நான் வாழும் இந்த வாழ்க்கையின் உண்மை தத்துவம்.\nதமிழகத்தின் தேசிய மரம் பனை. ஆனால், கொஞ்சம்கூட யோசிக்காம அதை அழிச்சிட்டு வர்றாங்க. செங்கல் சூளைக்காக பனை மரத்தை தூரோடு வெட்டி எடுத்துட்டே இருக்காங்க. பனைப்பால், பனை நுங்கு, பனை ஓலை, கருப்பட்டி என வாழைக் கன்றுபோல பனையின் அனைத்து பாகங்களும் பயன்படும். பனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒரு குறளுக்கு 100 மரம் வீதம் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பனை மரங்களை திருப்பூர், காங்கயம், சென்னிமலை, கைத்தமலை, ஜல்லிப்பட்டி, செஞ்சேரிமலை, நரசிபுரம், பவானி உள்ளிட்ட பகுதிகளில் நட்டுவைத்தோம். ஆனாலும், பனை மரங்களை அழிப்பது நின்றபாடில்லை” – இயற்கையின் மீது தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்திய முத்துச்சாமி,\nதன்னைப் பற்றியும் பேசினார். “வருஷா வருஷம் முதியோர் தடகளப் போட்டியில் எனக்குதான் முதலிடம். அந்தளவுக்கு என் மனசையும் உடம்பையும் இயற்கை உணவு காப்பாத்தி வைச்சுருக்கு. இதுவரை எந்த நோயும் அண்டியதில்லை. காலையில் வரகரிசி உப்புமா, கொஞ்சம் கீரை, அரை வேக்காட்டில் காய்கறிகள், மூலிகை தோசை, ராகி, கேப்பை, கம்பு, கூழ்னு எனக்குப் பிடிச்சத எடுத்துக்குவேன். சிறுதானியங்கள் என் உணவுல பிரதான அங்கம். தமிழரின் வாழ்க்கை முறையே அப்படி இருந்ததுதானே.\nஇன்றைக்கு இருப்பதுபோல பளபளக்கும் பகட்டு டப்பாக்களுக்குள் நம் முன்னோர்கள் முடங்கிப் போகவில்லையே வீட்டில் சமையலுக்குகூட, கடைகளில் அரைத்து விற்கப்படும் எந்தவொரு பொருளையும் நாங்க பயன்படுத்துறதில்லை. மூணு வேளையும் முழு கட்டு கட்டுற வேலையும் எனக்குப் பிடிக்காது. காலை மற்றும் பொழுதுசாயும் நேரம் என தினமும் ரெண்டு வேளைதான் சாப்பாடு. மத்த நேரங்களில் சுக்கு கசாயம் போதும். வெளியூர் போனா ஓட்டலைத் தேடிப் போறதில்லை. அதுக்குப் பதிலா, கொஞ்சூண்டு அவல் எடுத்துட்டுப் போயிருவேன். ஒருவேளை பசியாற மூணு கைப்பிடி அவல் போதும். நான் மட்டுமல்ல..\nசுப்புலட்சுமியும் அப்படித்தான்” என்று தன் மனைவியை அறிமுகப்படுத்துகிறார். “எந்தச் சூழலிலும் இயற்கைக்கு முரணா வாழக்கூடாதுன்னு இவரு அடிக்கடி சொல்வாரு. செல்போன் அதிகரிச்சதால சிட்டுக்குருவிகள் அழிஞ்சுட்டு இருக்கு, அதனால செல்போனை நாங்க கையால தொடுறதே இல்லை. பெட்ரோலுக்குத்தானே இந்த உலகத்துல பெரும் யுத்தம் நடக்குது. பெட்ரோல் வண்டிகளோட கரும் புகை நம்மைச் சுற்றி நச்சுக்களை பரப்பி இயற்கையை அழிச்சுக்கிட்டே இருக்கு. அதனால, பெட்ரோல் பயன்படுத்தவே கூடாதுன்னு வைராக்கியம் வச்சுக்கிட்டு, இப்ப வரைக்கும் சைக்கிள்தான் ஓட்டுறாரு. அளவுக்கு அதிகமாக தண்ணீரை வீணடிக்கிறதும் நாம பூமிக்கு செய்யுற துரோகம்னு சொல்வாரு. வீட்டுல மின்சார வசதிகூட ரொம்ப நாளா இல்லை. இப்பத்தான் சோலார் பேனல் மூலமா ஒரே ஒரு லைட்டுக்கும், காத்தாடிக்கும் தேவையான அளவுக்கு இயற்கை மின்சாரம் உபயோகிக்கிறோம். இவரு வெளியூர்களுக்கு போனாக்கூட கீழாநெல்லி, துளசி மாதிரியான கன்றுகளைத்தான் வாங்கிட்டு வருவாரு. நாங்க, முடிஞ்ச வரைக்கும் இயற்கையை சீரழிக்காம வாழ்ந்துட்டு இருக்கோம். அதனால, எங்க வாழ்க்கையும் ரொம்ப ஆரோக்கியமாக இருக்கு. ஆனா, தங்களையும் அறியாமல் இயற்கையை அழிச்சிட்டு இருக்கிற சனங்க, ‘எப்படி உங்களால இந்தக் காலத்துலயும் இப்படி எல்லாம் வாழமுடியுது.\nஇந்தக் காலத்துக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா’ன்னு கேள்வி கேக்குறப்ப சிரிக்கிறதா வேதனைப்படுறதான்னு தெரியல” கணவர் கருத்திலிருந்து கடுகளவும் மாறாமல் பேசினார் சுப்புலட்சுமி. ‘அரசு விழாக்களில் புலால் உணவு பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும்’ என முத்துச்சாமி எழுதிய கோரிக்கை மனுவை ஏற்றுத்தான், ‘இனி, அரசு விழாக்களில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்படும்’என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்ததாம். பெருமையுடன் சொல்கிறார் முத்துச்சாமி. இயற்கையோடு இணைந்த இவர்களது வாழ்க்கைமுறை பற்றி கேள்விப்பட்டு, இந்தக் காலத்து இளைஞர்கள் பலரும் இவர்களது வீட்டுக்கு வந்து விசாரித்துவிட்டுப் போகிறார்களாம். இவர்களில் பலர், ‘நாங்களும் உங்களைப் போல இயற்கைக்கு மாறிட்டோம் ஐயா’ என்று சொல்ல ஆரம்பித்திருப்பது முத்துச்சாமியின் இயற்கை வாழ்வியல் முறைக்கு கிடைத்த இன்னொரு வெற்றி\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/11932-simbu-venkat-prabhu-film-will-be-an-action-thriller", "date_download": "2019-02-18T19:31:13Z", "digest": "sha1:MYH6RU2XG46DWTANHGRUA2CBGJAB2DGG", "length": 4930, "nlines": 139, "source_domain": "4tamilmedia.com", "title": "மீண்டும் சிம்புவின் அரசியல்", "raw_content": "\nPrevious Article ரஜினி ரசிகர்கள் செய்தது நியாயமா\nNext Article ஜெயம் ரவிக்காக மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்\nசிம்புவும் வெங்கட் பிரபுவும் இணைந்து ஒரு புதிய படத்தை தரவிருக்கிறார்கள். இதில் புதுமை என்னவாம் வழக்கமாக காமெடி மசாலா கிண்டும் வெங்கி, இந்த முறை அரசியல் துவையல் அரைக்கப் போகிறாராம்.\n“சிம்பு காவேரி விவகாரத்தில் பொங்கிய பின்பு அவரையும் அரசியல் வளைத்துக் கொண்டது. வெங்கட்பிரபுவும் பா.ரஞ்சித் ஆகிவிட்டார். அவ்ளோதான் சிம்பிள்...” என்கிறது கோடம்பாக்கம்.\nPrevious Article ரஜினி ரசிகர்கள் செய்தது நியாயமா\nNext Article ஜெயம் ரவிக்காக மிரட்டப்பட்ட தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-18T19:03:50Z", "digest": "sha1:633SNHL6B7ON2ASEUTE7ACFYR7U5LSWJ", "length": 14895, "nlines": 198, "source_domain": "chittarkottai.com", "title": "குப்பை போடலாமா? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nஉங்களது குண்டு உடல் ஒல்லியாக வெள்ளை உணவுகளைத் தவிருங்கள்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,622 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;\nதின்னவாயும்; விழுங்க நாவும்; வைத்தாய்\nதோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்\nநாவின் ருசியில் விரல்கள் மறந்தன\nசாலையில் நடந்த சடுகுடு கிழவர்\nவாழையின் தோலோ கிழவரைக் கண்டதா\nவழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை\nதாளாக் கால்வலி தன்னை வாட்ட\nவைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்\nபழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார்\nமுன்னம் கால்வலி இன்னும் முற்றி\nமுட்டி பெயர்ந்து ஐயோ பாவி\nமாந்தர்க்கு அறிவை வைத்த இறைவா\nஏன் தான் தூய்மையை இவனே மறந்தான்\nஎன்றே புலம்பி கண்ணீர் வடித்தார்\nவாயில் சுருட்டு நீ விட்ட புகையால் இருட்டு\nஒருவன் புகையை ஊதிட ஆங்கே விதியா\nஅணைக்காமல் வீசி அங்கொரு சாலையில்\nசுருட்டை வீச எத்தனைத் துன்பம்\nகையால் வீச காலைச் சுடாதா\nசாலை முழுவதும் குப்பை சேர்ர்ந்தால்\nசடுதியில் அதனால் வந்திடும் நோய்கள்\nஉடலைப் பேணுதல் உனக்கு முக்கியம்\nஊரைப் பேணுதல் உயிரினும் மேன்மை\nநாளைய உலகம் நம்மைப் போற்ற\nநீயும் தூய்மையாய் நிலத்தைச் செய்க\nநன்றி – முனைவர். மா. தியாகராஜன் – முத்துக்கமலம்.காம்\nகடற்பாசி எண்ணெய் மூலம் மின்சாரம் உற்பத்தி\n« சரியான செயல் திட்டம் தேவை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை சிக்கன சமையல்1/2\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nநிலவேம்பு கொண்டு டெங்குவை விரட்டுவோம்\nநிலநடுக்கத்துக்கு ‘எல் – நினோ’ காரணமா\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nமிகப்பெரிய பூகம்பமாக இருந்தும் ஏன் சுனாமி ஏற்படவில்லை\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=30804107", "date_download": "2019-02-18T18:29:54Z", "digest": "sha1:NENV7EMKZ457SZK3LHWVFAJOF2CSZTXZ", "length": 41390, "nlines": 978, "source_domain": "old.thinnai.com", "title": "ஏழு கவிதைகள் | திண்ணை", "raw_content": "\nஇலைகளை உரசி உருவாக்கும் இசையை\nபூமியின் ஈரத்தை உள்வாங்கி அனுப்ப\nஏதாவது கூரையில் படையல் சோறு\nஎங்கோ மெத்தையில் உலரும் தானியம்\nஉதவத் தயாராக நின்றான் வளாக ஊழியன்\nதொழில், குடும்பம், நிறுவனம் என\nசில்லறைச் சோதனைகளைச் செய்தார் மருத்துவர்\nபோனமுறை படுத்திருந்த அதே அறை\nஎன்னை அறிந்த சுவடே இல்லை\nவாய்திறந்து கேட்க கூச்சமாக இருந்தது\nஅதன் பிறகும் அவர் கேட்கவில்லை\nபேருந்து நிலையமும் உள்ள வீதி என்பதால்\nகதவு திறக்காத கார் ஜன்னலிலிருந்து\nஒருமுறைகூட பூ வாங்காத ஒருத்தி\nபுல்வெளியைப் பார்க்கிறது பசிகொண்ட காகம்\nகல்லும் முள்ளும் நிறைந்த பள்ளத்தில்\nதலையைத் திருப்பி எங்கெங்கோ பார்க்கிறது\nகாணக் கிட்டாத கம்பிமழைப் பறவை\nமனமும் உடலும் சிலிர்க்க நிற்கிறாள்\nஎந்த அதிகாரமும் அதனிடம் இல்லை\nஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்\nநீர்மட்டம் குறைந்து வற்றும் ஆறு\nநான் பொத்திப்பொத்திக் காப்பாற்றும் சிறகுகள்\nஇனிய பாடலொன்றப் பாடியது அது\nஎன் கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தது\nநான் இளமையை இழந்தால் என்ன\nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nPrevious:தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5\nNext: பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nதொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6\nவண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்\nஇளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்\nவார்த்தை ஏப்ரல் 2008 இதழ்\nமலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்\nசோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்\nஎனது மூன்று வயது மகள்\n“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி\nசம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்\nமார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)\nதாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு \nஎண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.\nசரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்\nஎழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்\nகாற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு \nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் \nகனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா\nபுத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்\nசோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை\nயாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்\nகோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை\nசங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா\nபொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-18T18:23:13Z", "digest": "sha1:BZIA7YG4M4WNPBKETPDIRTOTASSMUFBU", "length": 10242, "nlines": 80, "source_domain": "silapathikaram.com", "title": "அஞ்சனம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on October 13, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 4.மலை மக்களின் காணிக்கைகள் அளந்துகடை யறியா அருங்கலம் சுமந்து, வளந்தலை மயங்கிய வஞ்சி முற்றத்து, இறைமகன் செவ்வி யாங்கணும் பெறாது, 35 திறைசுமந்து நிற்கும் தெவ்வர் போல யானைவெண் கோடும்,அகிலின் குப்பையும், மான்மயிர்க் கவரியும்,மதுவின் குடங்களும், சந்தனக் குறையும்,சிந்துரக் கட்டியும், அஞ்சனத் திரளும்,அணியரி தாரமும்,40 ஏல வல்லியும்,இருங்கறி வல்லியும், கூவை நூறும்,கொழுங்கொடிக் கவலையும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சனம், அணங்கு, அணி, அரி, அரிதாரம், அருங்கலம், அறு, ஆசு, ஆளி, இறைமகன், உளியம், கடை, கடையறியா, கறி, கலம், களபம், கவரி, கவலை, காசறை, காட்சிக் காதை, காட்டுக்கோழி, கானக்கோழி, கானம், காயம், கிள்ளை, குடாவடி, குருளை, குறை, கூவை, கூவைக் கிழங்கு, சிலப்பதிகாரம், செவ்வி, சேரன் செங்குட்டுவன், திரள், திறை, தெவ்வர், தேங்கு, தேம், நகுலம், நாறு, நாவி, படலை, பறழ், பழன், பீலி, பூமலி, மஞ்ஞை, மட, மதகரி, மது, மறி, மலி, மாக்கள், மிசை, முற்றம், யாங்கணும், வஞ்சிக் காண்டம், வருடை, வரை, வரையாடு, வல்லி, வாள் வரி, வெண்கோடு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்- குன்றக் குரவை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on September 8, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகுன்றக் குரவை 4.அருவியில் நீராடுவோம் ஆங்கொன்று காணாய் அணியிழாய் ஈங்கிதுகாண் அஞ்சனப் பூழி,யரிதாரத் தின்னிடியல், சிந்துரச் சுண்ணஞ் செறியத் தூய்த் தேங்கமழ்ந்து, இந்திர வில்லின் எழில்கொண் டிழுமென்று வந்தீங் கிழியு மலையருவி யாடுதுமே; 2 ஆடுதுமே தோழி யாடுதுமே தோழி அஞ்சலோம் பென்று நலனுண்டு நல்காதான் மஞ்சுசூழ் சோலை மலையருவி ஆடுதுமே 3 ‘அழகிய ஆபரணங்கள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சனம், அணி, இடியல், இன், இழாய், இழிதல், இழியும், இழை, எழில், குன்றக் குரவை, சிந்துரம், சிலப்பதிகாரம், தூய், தேம், நல்காதான், பூழி, மஞ்சு, வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அடைக்கலக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on October 18, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅடைக்கலக் காதை 10.தாயாகி தாங்க வேண்டும் “மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச், செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித், தேமென் கூந்தற் சின்மலர் பெய்து; தூமடி உடீஇத்; தொல்லோர் சிறப்பின் ஆயமும்,காவலும்,ஆயிழை தனக்குத் 135 தாயும் நீயே யாகித் தாங்கிங்கு, என்னொடு போந்த இளங்கொடி நங்கை-தன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்; கடுங்கதிர் வெம்மையிற் காதலன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அஞ்சனம், அடைக்கலக் காதை, ஆயம், ஆயிழை, உடீஇ, கடம், கவுந்தியடிகள், கொற்றம், சால், சின், சிலப்பதிகாரம், தகு, தகை, தகைசால், தூ, தேம், தொல்லோர், நீள், புலர்தல், பெண்டிர், பெய்து, பொற்பு, மடந்தை, மடி, மண்மகள், மதுரைக் காண்டம், மாதரி, மென், வெம்மை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5720", "date_download": "2019-02-18T19:43:33Z", "digest": "sha1:FELINWPBMKMELV6GB3WAP6LNI6FMG3HV", "length": 16912, "nlines": 81, "source_domain": "www.dinakaran.com", "title": "வானவில் சந்தை | Rainbow market - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஷாப்பிங்\n2007 வாக்கில், அப்போது மிகவும் பிரபலமாக இருந்த நோக்கியா N-73 மொபைல் போனை வாங்கினேன். அது ஒரு 3ஜி மொபைல். பின்பக்கம் ஒரு பிரமாதமான கார்ல் செய்ஸ் லென்ஸ் கொண்ட 3.2 மெகாபிக்சல் கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமராவும் அதில் இருந்தன. அதை கிட்டத்தட்ட 2013 வரை பயன்படுத்தினேன். அந்த அருமையான கேமராவில், நான் அந்தக் காலகட்ட வாழ்வைப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான தருணங்களை படம் பிடித்திருக்கிறேன். சிக்கல் என்னவென்றால், முக்கியமான தருணங்கள், படம் பிடிக்கப் பிடிக்கக் கூடிக்கொண்டே போயின. ஆனால் போனில் இருந்த 2 ஜிபி (1 ஜிகாபைட் = 1024 மெகாபைட்) கொள்ளளவு போதவில்லை. படங்கள் கூடக் கூட, போனில் இருந்த படங்களை எனது மேசைக் கணினிக்கு மாற்றினேன். மேசைக் கணினியின் மெமரி அப்போது 80 ஜிபி தான். பிறகு, டிவிடிக்களை வாங்கித் தகவல்களைப் பதிந்து வைத்தேன். அது பல டிவிடிக்களாகப் பெருகின. இதற்கு ஒரு முடிவில்லை என்று உணர்ந்தேன்.\nஒரு தனிநபரின் வாழ்க்கைத் தருணங்கள், வரலாற்றில் முன்பு எப்போதையும் விட அதிகமாக படம்பிடிக்கப்படுகின்ற (ஒளிப்படமாக, காணொளியாக) காலம் இது. முன்பு போல, அவற்றை யாரும் பேப்பரில் அச்செடுத்து வைத்துக் கொள்ளத் தேவையில்லை என்பதே அதற்குக் காரணம். அவை, வெறும் மின்திரையிலேயே (மொபைல், டேப், கணினி மற்றும் தொலைக்காட்சித் திரைகளில்) இனி பார்க்கப்படும். அந்தத் தகவல்களை பாதுகாக்க டிஜிட்டல் சேமிப்புக் கலன்கள் தேவை. முன்பு ஃபிளாப்பி டிஸ்க்குகள் இருந்தன.\nபிறகு குறுவட்டுகள் (சிடி) வந்தன. இப்போது யூ எஸ் பி பென் டிரைவ்கள் (ஃப்ளாஷ் டிரைவ்கள் என்றும் அழைக்கப்படுகின்றன) உள்ளன. இந்தத் தொழில்நுட்பமே இப்போது மிகப் பரவலாகக் காணப்படுவது. ஆனால், இவற்றில் அதிகபட்ச தகவல் சேமிப்புக்கான சாத்தியம் குறைவுதான். அதிகபட்சம் 512 ஜிபி தான் பென் டிரைவ்கள் தரும் கொள்ளளவு. இதைத் தாண்டிய தேவையுள்ளவர்களுக்கு ஹார்ட் டிஸ்க்குகள் தான் தீர்வு. இவை அதிகபட்சம் 16 டிபி (டெராபைட், ஒரு டெராபைட்= 1000 ஜிபி) அளவில் கிடைக்கின்றன.\nபென்டிரைவ்கள், 4 ஜிபி அளவிலிருந்து அதிகபட்சம் 512 ஜிபி வரை கிடைக்கின்றன. இவற்றில், மிகப் பிரபலமான பிராண்டுகள் என கிங்ஸ்டன்(Kingston), சான்டிஸ்க் (Sandisk), ட்ரான்செண்ட் (Transcend), சோனி (Sony), ஹெச்.பி,(H.P) ஆகியவற்றைச் சொல்லலாம். 4 ஜிபி இருநூற்றைம்பது ரூபாயிலிருந்து கிடைக்கின்றன. 512 ஜிபி கொள்ளளவு கொண்ட கோர்சேர் (Corsair Pen Voyager) பென்டிரைவ் தோராயமாகப் பதினெட்டாயிரம் விலையில் கிடைக்கிறது. இப்படிக் கொள்ளளவுக்குத் தக்கவாறு விலையில் மாற்றமிருக்கும்.\nகூடுதல் கொள்ளளவு தேவைப்படுவோர் ஹார்டு டிரைவ் (External Hard Disk -HD) தான் வாங்க வேண்டியிருக்கும். ஒரு டெராபைட் அளவு கொண்ட ஹார்டு டிரைவ் தோராயமாக மூவாயிரத்து ஐநூறு ரூபாய்க்குக் கிடைக்கும். பல லட்ச ரூபாய் விலையுள்ள பல டெராபைட்கள் கொள்ளளவு கொண்ட டிரைவ்கள் உள்ளன. ஆனால் அதெல்லாம் தனிநபர் பயன்பாட்டுக்கானதல்ல. நிறுவனங்களின் பயன்பாட்டுக்கானவை. வெஸ்டன் டிஜிட்டல் (Western Digital), அடாடா (Adata), சீகேட் (Seagate), தோஷிபா (Toshiba), சாம்சங் (Samsung) போன்றவை இவற்றில் பிரபலமானவை.\nபென்டிரைவ்கள் அளவில் சிறியவை என்பதால், எளிதாகக் கையாளத் தோதானவை. கணினியிலிருந்து தகவல்களை இவற்றுக்கு இடமாற்றுவது மிகச் சுலபமானது. வேகமானதும் கூட. அசையும் பகுதிகள் கொண்டிராததால் எடுத்துச் செல்லத் தோதானவை. அதனாலேயே நீடித்துழைக்கும் தன்மை கொண்டவை. ஆனால் அதுவே அதன் பாதகமான அம்சமும் ஆகிறது. சிறிய அளவிலானவை என்பதால் எளிதில் தொலைந்து போகவோ, திருடப்படவோ சாத்தியமுள்ளவையாக இருக்கின்றன. பெரும் தகவல்களைத் தாங்கும் கொள்ளளவுத் திறன் கொண்டவையும் அல்ல இவை. அத்தோடு, எளிதாக வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும் தன்மை கொண்டவை என்பதும் இவற்றின் பாதக\nபென்டிரைவ்களோடு ஒப்பிடுகையில், ஹார்ட் டிரைவ்கள் அளவில் பெரியவை. அதிக கொள்ளளவுத் திறன் கொண்டவை. கடவுச் சொல் மூலம் கோப்புகளைகாத்துக் கொள்ள முடிவதால், அவற்றை விட அதிக பாதுகாப்பானவையும் கூட. அதனாலேயே விலையும் அதிகம். ஹார்ட் டிரைவ்கள் பென்டிரைவ்களை விடக் கூடுதல் வாழ்நாள் கொண்டவை.\nபொதுவாக, இவற்றை மின்சாதனக் கருவிகள் விற்கும் கடைகளிலும் கணினிப் பொருட்களை விற்கும் கடைகளிலும் வாங்கலாம். இணையம் வழியாக அமேசான் (amazon.in), ஃப்ளிப்கார்ட் (flipkart.com), டாடா க்ளிக் (tatacliq.com), ஷாப்க்ளூஸ் (shopclues.com) போன்றவற்றின் மூலமும் வாங்கலாம். இந்த இணையதளங்கள் சில நேரங்களில் நடத்தும்.‘திருவிழாக் காலங்களில்’, இது போன்ற மின் கருவிகள்\nமிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.\nஆனால் இந்தத் தகவல் சேமிப்புத் தொழில்நுட்பக் கருவிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் குறைபாடுகளைக் கொண்டிருப்பவையே (உதாரணத்திற்கு, பென் டிரைவ்கள் எளிதாக வைரஸ் பாதிப்பிற்குள்ளாகும்). தொழில்நுட்பம் அதற்கான தீர்வைக் கொண்டுவரும்போது, புதிய கருவிகள் வரும். நாம் அப்போது அந்தப் புதிய கொள்கலன்களை வாங்கி நமது தகவல்களை இடம்பெயர்த்து வைக்க வேண்டியதுதான்.\nஆனால், இப்படிப் போய்க்கொண்டேயிருக்கும் இந்தத் தகவல் தொகுப்பை, ஒரு தனி நபர் எப்படி நிர்வகிக்கப் போகிறார் என்பது ஒரு புதிய சவால். அதுவும் வாழ்வுமுறைச் சவால். ஏனென்றால், என்னுடைய நண்பர் ஒருவர், நல்லது கெட்டதுகளுக்கு மட்டுமே புகைப்படங்கள் எடுக்கும் பழக்கம் உடையவர். இத்தனைக்கும் அவர் ஒரு உயர்தரமான மொபைல் போன் வைத்திருக்கிறார்.\nகேட்டால்,கேமராவை உபயோகிக்கவே தோன்றவில்லை என்கிறார். இப்படி நூற்றில் ஒருவர் இருக்கக்கூடும். மற்றவர்கள், தாங்கள் உருவாக்கிப் பெருக்கிக் கொண்டிருக்கும் இந்தத் தகவல் பெருந்தொகுப்பு குறித்து கவனமாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில், வீட்டிற்கு வாடகை கொடுப்பது போல, நமது தகவல்களை சேமித்து வைக்கும் டிஜிட்டல் கிடங்குகளுக்கு நாம் வாடகை செலுத்த வேண்டியிருக்கும். எப்படிப் பார்த்தாலும், இதற்கு ஒரு முடிவில்லை என்றே தோன்றுகிறது.\nகேமரா வாழ்க்கை டிரைவ்கள் டெராபைட்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?t=1923&p=13016", "date_download": "2019-02-18T19:01:56Z", "digest": "sha1:LJWRRRHJPZLGWQCQ7CQ4EGCG4H4WEOWF", "length": 8331, "nlines": 195, "source_domain": "www.padugai.com", "title": "New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி - Page 21 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் படுகை பரிசுப் போட்டி மையம்.\nNew Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nபடுகையில் நடைபெறும் பரிசுப் போட்டியின் வெற்றியாளர்களை நிர்ணயிக்கும் ஓட்டெடுப்பினை நடத்துவதற்கான வாக்கெடுப்பு நடத்துவது மற்றும் அறிவிக்கப்பட போட்டிப் பதிவுகளை அத்தலைப் பதிவுடன் பின்னூட்டமாகச் செய்ய வேண்டிய மையம்.\nஉங்களது போட்டிக்கான பதிவுகளைச் செய்வதற்கு முன் பிறரைக் காட்டிலும் சிறப்பானதாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதைப்போல் வாக்கினை பதிவு செய்வதற்கு முன், அனைவரது படைப்பினையும் ஒர் முறைக்கு இரண்டு முறை பார்த்து நிதானமாக நல்ல படைப்பாளிக்கும் .. படைப்புகளைத் திறம்படச் செய்ய முயற்சிக்கும் அன்பர்க்கும் ... திறம்படச் செய்து ஊக்குவிக்கும் பண்பாளர்க்கும் எனப் பார்த்து நிதானமாக ஒவ்வொருவரது தனித் திறமையையும் கவனித்து, அதனை மேலும் ஊக்குவிக்கும் வண்ணம் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nபோட்டிக்களத்தில் நிறைவான பதிவுகள் வந்திருக்கு என நினைக்கிறேன் .... 6 நபர்கள் தான் வந்திருக்கிறார்கள்.... ஓட்டெடுப்புக்கு எத்தனைபேர் ரெடியாக இருக்கிறார்கள் ... எத்தனை ஓட்டு வாங்குவார்கள் என்பது எல்லாம் .... பார்ப்போம்.\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nRe: New Year 2013 - புத்தாண்டு பரிசுப் போட்டி\nReturn to “படுகை பரிசுப் போட்டி மையம்.”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTU1NTEyODc2-page-5.htm", "date_download": "2019-02-18T18:07:59Z", "digest": "sha1:ZKZXRDNWN7S3VNDIHSJH3HW7JMHPH74X", "length": 16506, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஇன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே\nஇது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர்.\nஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nஇதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாயுவின் அழுத்தத்தைக் கணக்கிடும் கருவி இது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nநேற்று புதன்கிழமை மாலை பரிசில், 11 ஆம் இலக்க மெற்றோவுக்குள் இரு நபர்கள் அசிட் எரிவுக்குள் சிக்கியுள்ளனர்.\nமஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இதுவரை 8,400 பேர் கைது\nமஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், இதுவரை இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் மொத்தமாக 8,400\nPoligny : மகிழுந்தை மடக்கி கைது செய்யப்பட்ட என்பது வயது மூதாட்டி\nமகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த 80 வயது மூதாட்டி ஒருவர் ஜோந்தாமினர்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, கைது செய்ய\nVitry-sur-Seine : சென் நதியில் மிதந்து வந்த சடலம்\nVitry-sur-Seine இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள்து. பெப்ரவரி 12, செவ்வாய்க்கிழமை நண்பகலை ஒட்டி, அப்பிராந்திய காவல்துறை\nதயாரிப்பு நிறுத்தப்படும் A380 விமானம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான A380 விமானத்தின், தயாரிப்புக்களை நிறுத்த உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து\n« முன்னய பக்கம்123456789...15411542அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2017/06/2.html", "date_download": "2019-02-18T19:19:43Z", "digest": "sha1:6JV5HUVOHMHFHMBRXHQ77OKCBMLUNEQS", "length": 6418, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று (2.6.2017) பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.", "raw_content": "\nபிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று (2.6.2017) பதிவிறக்கம் செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nபிளஸ் 2 விடைத்தாள் பதிவிறக்கம் செய்யலாம் | பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் இன்று (2.6.2017) வெளியாகும்' என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு :\nபிளஸ் 2 தேர்வில், விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள், இன்று பிற்பகல், 2:00 மணி முதல், http://scan.tndge.in/ என்ற இணையதளத்தில், தங்கள் பதிவு எண், பிறந்த தேதியை பயன்படுத்தி, விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.அதன்பின், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதே இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, இரண்டு நகல்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்த்தி செய்த இரண்டு நகல்களையும், நாளை முதல், 6ம் தேதி மாலை, 6:00 மணி வரை, முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்களில் உரிய கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்; ஞாயிற்றுக் கிழமை விண்ணப்பிக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4607.html", "date_download": "2019-02-18T18:42:31Z", "digest": "sha1:RSVXRHYKOPB44CIQKLPQ5H56HYKTTQVQ", "length": 7852, "nlines": 101, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கையின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக தரம் 1, 2 ஆங்கில பாடப் புத்தகங்கள் அறிமுகம்! (படங்கள்) - Yarldeepam News", "raw_content": "\nஇலங்கையின் கல்வி வரலாற்றில் முதல் முறையாக தரம் 1, 2 ஆங்கில பாடப் புத்தகங்கள் அறிமுகம்\nஇலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்இலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இது வரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில கல்வியானது தரம் 03 இல் இருந்தே ஆரம்பமானது.\nதற்போது இப்பாட திட்டம் தரம் ஒன்றில் இருந்து ஆரபிப்பதற்கான நடவடிக்கையின் கல்வி அமைச்சு மேற் கொண்டு மகரகம தேசிய கல்வியற் நிறுவகம் அதனை நேற்று (15) முதல் அறிமுகம் செய்து அதற்கான பாட புத்தகமும் இருவட்டும் வெளியிட்டு உள்ளது.\nஇந்த பாட திட்டத்தில் கதைகள், வரைதல், ஆடல், பாடல்கள், பேசுதல் கதைத்தல், செயற்பாடுகள் அதற்கான உபகரண பாவிப்பு ஆகியன உள்ளடக்கபட்டுள்ளதுடன்.வகுப்பறை செயற்பாடுகள் போன்றனவும் உள்ளடக்கபட்டுள்ளன.\nஇதனை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று (15.03.2018) தேசிய கல்வி நிறுவகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அதிதிகளாக கலந்து கொண்டு பாட புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தனர்.\nஇந் நிகழ்வில் கவ்வி அமைச்சின் செயளாலர் சுனில் ஹெட்டியாராச்சி தேசிய கல்வி நிறுவகத்தின் பனிப்பாளர் நாயகம் உட்பட கல்வி அமைச்சின் அதிகாரிகள் தேசிய கல்வி நிறுவகத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபந்துல குணவர்த்தனவிற்கு கலாநிதிப் பட்டம்\nஉலகில் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முன்னணிக்கு வந்த இலங்கை\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-nhai-002793.html", "date_download": "2019-02-18T18:38:20Z", "digest": "sha1:LEMGETLGWPHNO3RYPYEX7JIO3LOQHQW3", "length": 11939, "nlines": 113, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு !!!! | job notification of NHAI - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு \nதேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலை பணியில் யங் புரொபசனல் பணிக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி 28 அக்டோபர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .\nதேசிய நெடுஞ்சாலைத் துறைப் பணியில் விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 170 ஆகும் . யங் புரொபசனல் பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியானது சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . கேட் தேர்வு மதிபெண் அவசியமாகும் .\nதேசிய நெடுஞ்சாலைத்துறையில் பணியை பெறுபவர்களுக்கு\nரூபாய் 60,000 சம்பளத்தொகையாகப் வழங்கப்படும். தகுதிபெற்றவர்கள் அக்டோபர் 28 ஆம் தேதி நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் . தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து நேரடி தேர்வுக்கு சான்றிதழ் நகல்களுடன் வர வேண்டும் . சான்றிதழ் ஒரிஜினல்களும் இணைத்து உடன் வைத்திருக்க வேண்டும் .\nதேசிய நெடுஞ்சாலைப்பணியில் வேலை செய்ய விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை . இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது . தேசிய நெடுஞ்சாலையில் பணி செய்ய 32 வயதுக்குள் இருக்க வேண்டும். கேட் தேர்வின் அடிப்படையில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படும்.\nதேசியநெடுஞ்சாலைத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்க விருப்பமா உங்களுக்கான அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம் . தேசிய நெடுஞ்சாலையில் விண்ணப்ப அறிவிக்கைத்தளத்தையும் இணைத்துள்ளோம் . வேலை அறிவிப்புக்கான காலியிடங்களின் விவரங்களை கொண்ட தளத்தையும் இணைத்துள்ளோம் .\nமேலும் விண்ணப்பிக்க விரும்புவோர்களுக்கான விண்ணப்ப தளத்தையும் இணைத்துள்ளோம் . தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள் . 170 பேர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் .\nவிக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \n, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு \nஇஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு \n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nநெட் தேர்வு: புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/sbi-recruitment-2018-apply-online-39-deputy-manager-posts-004327.html", "date_download": "2019-02-18T18:19:14Z", "digest": "sha1:4Q7C2EUSEDCLMGUXP6C2J3SBYGTTON3T", "length": 11180, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிஏ முடித்தவரா? எஸ்பிஐ வங்கியில் ரூ.45 ஆயிரம் சம்பளம்! | SBI Recruitment 2018 - Apply Online for 39 Deputy Manager Posts - Tamil Careerindia", "raw_content": "\n எஸ்பிஐ வங்கியில் ரூ.45 ஆயிரம் சம்பளம்\n எஸ்பிஐ வங்கியில் ரூ.45 ஆயிரம் சம்பளம்\nமத்திய அரசின் பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள துணை மேலாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தற்போது 39 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 28ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n எஸ்பிஐ வங்கியில் ரூ.45 ஆயிரம் சம்பளம்\nநிர்வாகம் : பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)\nமேலாண்மை : மத்திய அரசு\nபதவி : துணை மேலாளர்\nசிஏ தேர்வில் தேர்ச்சி பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nசிஐஎஸ்ஏ பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\n21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.\n(எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.\nசம்பளம் : மாதம் ரூ.31,705 முதல் ரூ.45,950 வரையில்\nதேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு : ரூ.600.\nஎஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு : ரூ.100\nவிண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை : www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019\nஆன்லைன் தேர்வு நடைபெறும் இடம் : சென்னை, மதுரை\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.12.2018\nஇப்பணியிடம் மற்றும் தேர்வு முறைகள் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/1543844761142_DM%20_IA_FINAL.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு ஜூலைக்கு மாற்றம்\nபி.இ. பட்டதாரிகளுக்கு ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nநெட் தேர்வு: புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/kaatru-veliyidai-teaser-release/", "date_download": "2019-02-18T18:02:37Z", "digest": "sha1:2R4KZHREK3W6HKCNDD24GKC3XU37WCEH", "length": 9299, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "வாவ்... மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானின் காற்று வெளியிடை டீசர் ரிலீஸ்.. டீசர்ல இதை கவனிச்சீங்களா..? - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nவாவ்… மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானின் காற்று வெளியிடை டீசர் ரிலீஸ்.. டீசர்ல இதை கவனிச்சீங்களா..\nவாவ்… மணிரத்னம் ஏ.ஆர்.ரஹ்மானின் காற்று வெளியிடை டீசர் ரிலீஸ்.. டீசர்ல இதை கவனிச்சீங்களா..\nவரைகலைஞர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது சொன்னது நினைவுக்கு வருகிறது. “​தனது படங்களின்​ டைட்டில் டிசைன் ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று மெனக்கெடுபவர்களில் மணிரத்னம் குறிப்பிடப்படவேண்டியவர்” என்றார் அவர். காற்றுவெளியிடை படத்தின் டைட்டில் போஸ்டருடன் ரிலீஸான போதே ஆஹா என யோசிக்க வைத்தார் மணிரத்னம்.\n நாயகன் பைலட். விமானம் காற்று வெளியிடையில்தான் பறக்கிறது அல்லவா… போதாதற்கு காற்று வெளியிடை கண்ணம்மா என்று பாரதியார் வரிகள் காதலுக்கும் பொருந்துவதால் அந்தத் தலைப்பு என்கிறார்கள். மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ என்றாலே எதிர்பார்ப்பு எக்கச்சக்கத்துக்கு எகிறும். இளைஞர்களை கிறுகிறுக்க வைத்த ஓகே கண்மணிக்குப் பிறகான படம் என்பதால் எக்ஸ்ட்ரா எதிர்பார்ப்பு வேறு.\nபடத்தின் போஸ்டர் வெளியானபோதே கார்த்தியா இது என்று கேட்கவைத்தார். அத்தனை ஸ்லிம்மாக இருந்தார். ஒரு போஸ்டரில் லைட்டான தாடியோடி இருக்க, இன்னொன்றில் க்ளீன் ஷேவில் கவர்ந்தார். கார்த்தி நியூயார்க்கில் இருந்து இந்தியா வந்ததும் மணிரத்னத்திடம்தான் சேர்ந்தார். ஆய்த எழுத்து படத்தில் சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது அதை மறுத்து அதே படத்தில் அவருடன் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். ஏற்கெனவே நியூயார்க்கில் ஃப்லிம் மேக்கிங் கோர்ஸ் முடித்தவருக்கு இயக்குநராகத்தான் ஆசை இருந்தது. ஆனால் பருத்தி வீரனின் வெற்றி, கார்த்தியை நடிகராக மாற்றிவிட்டது. ஆய்த எழுத்து படத்தில் தலைகாட்டினாலும், ஹீரோவாக மணிரத்னத்துடன் இணையும் படம் என்பதால் இருவரது ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதிராவ் ஹைதரி நடித்திருக்கிறார். முதன்முறையாக மணிரத்னத்துடன் கைகோத்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/vikram-irumugan-release-date/", "date_download": "2019-02-18T19:05:06Z", "digest": "sha1:7VLKN4HBI74WAVE7FYHLEDBTX4SCKXQU", "length": 5919, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "இருமுகன் ரிலீஸ் தேதி - ரசிகர்கள் உற்சாகம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nஇருமுகன் ரிலீஸ் தேதி – ரசிகர்கள் உற்சாகம்\nஇருமுகன் ரிலீஸ் தேதி – ரசிகர்கள் உற்சாகம்\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம் பங்குபெறும் சண்டைக்காட்சி ஒன்று படமாகி வருகிறது.\nஇதற்காக பிரமாண்டமான சுரங்கம் போன்ற செட் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரலில் இதன் படப்பிடிப்பு முடிந்து படம் வரும் ஜூலை 8-ம் தேதி வெளியாகிவிடும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2012/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-18T19:34:43Z", "digest": "sha1:RRSDAO2UH3VJ4NRRXBTHYV4GS45WWTVG", "length": 41275, "nlines": 190, "source_domain": "chittarkottai.com", "title": "அம்மா வந்தாள் – சிறுகதை « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nவை-பை(WiFi) பயன்பாட்டால் ஆண்களுக்கு ஆபத்தா\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,651 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅம்மா வந்தாள் – சிறுகதை\nவர்ஷாவின் வருகைக்குப் பின்தான் நரேனுக்கு வியாபாரம் சூடு பிடித்தது என்று சொல்லலாம். வீடு வாங்கியது; ஒன்றுக்கு இரண்டாக கார் வாங்கியது; நளினிக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பணி கிடைத்தது எல்லாம் வர்ஷாவின் வருகைக்குப் பின்புதான் ஒவ்வொன்றாக நிகழ்ந்தது என்றே சொல்லலாம். வீடு என்றால் அரசு அலுவலர்கள் வாங்குவது போல ஃபிளாட்டில் ஒரு டபுள் பெட்ரூம் வீடு அல்ல. தனியாக ஒரு பங்களாவே வாங்கி இருந்தார்கள்.\nநரேன் தொடங்கிய சிறு வியாபாரத்தில் இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு வளர்ச்சி வந்திருக்கும் என்பதை எவராலும் நினைத்துப் பார்க்க முடியாது. நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் பங்கு பெற்றால் கூட பனிரெண்டு இலட்சத்தை எட்டுவது சிரமம். ஆனால் நரேன் தன் வியாபாரத்தில் பனிரெண்டு கோடிகளை எளிதாகவே தாண்டியிருந்தான். இத்தனைக்கும் அவன் செய்தது அலாரம் வியாபாரம்தான். அப்படி என்ன விசித்திரமான அலாரம் என்று கேட்கிறீர்களா திருடர்கள் கதவைத் திறந்தால் திறந்தவுடன் கத்தி, காட்டிக் கொடுக்குமே அந்த அலாரம். ‘டோர் அலாரம்’ என்பார்களே அதுதான். திருடர்களிடம் இருந்து வீட்டைக் காக்கும் காவல் அதிகாரி அது.\nஅவன் அந்த வியாபாரத்தைத் தொடங்கிய போது யாரிடமோ வாங்கி தான் விற்றுக் கொண்டிருந்தான். வீடு வீடாக ஒரு நாள் முழுவதும் அலைந்தாலும் ஒரு அலாரம் விற்பதே குதிரைக் கொம்பாக இருக்கும். சலிப்புடன் திரும்புவான்.\n“பூட்டிய வீட்டில் கொள்ளை ” என்று செய்தித்தாள்களில் அடிக்கடி செய்திகள் வந்ததைப் பார்த்தான். இவனுக்கு ஒரு யுக்தி உதித்தது. அந்தத் திருட்டுப் போன பகுதிகளில் வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தான். செய்தித்தாள்களில் இந்தச் செய்தியைத் தேடிப் பிடித்துப் படிப்பான். திருட்டுப் போன பகுதிக்கு உடனே சென்று விடுவான். ‘கெட்டிக்காரன் பூட்டுக்கு எட்டுச் சாவி என்பது போல’ அவர்கள் அந்த அச்சத்தில் இருக்கும் போதே, தன் வியாபாரத்தை ஏக போகமாக முடித்து விடுவான். அப்பரமென்ன திருடர்களுக்குத் திண்டாட்டம். இந்த அலாரப் புலிக்குக் கொண்டாட்டம்.\nசிலர் “இந்தச் சத்தம் போதாது. இன்னும் வால்யூமை அதிகப் படுத்திக் கொடுங்கள்” என்றனர். சிலர் “வேறு மாடல் வேண்டும்” என்றனர். கொஞ்சம் வியாபாரம் சூடு பிடித்ததும் யார் யார் எப்படி கேட்டாலும் அப்படியே செய்து கொடுக்க வேண்டி தானே அலாரம் செய்யும் தொழிற்சாலையைத் தொடங்கினான். இப்போதெல்லாம் மொத்த ஆர்டர்கள்தான். வெளி நாடுகளுக்கு மட்டும் மாதத்திற்குப் பத்தாயிரம் டோர் அலாரம் ஏற்றுமதி ஆகின்றன. இதைத் தவிர உள்நாட்டு வியாபாரம் வேறு.\n அன்று வீடு வீடாக அலைந்ததால் வீடு வர வெள்ளி முளைத்து விடும். சுமார் 500 பேர் கொண்ட தொழிற்சாலையை நிர்வகிப்பது என்பது சும்மாவா. இப்போதும் அதே நிலைதான்.\nநரேன் தினமும் வர்ஷா தூங்கிய பின் வருவான். அவள் விழிப்பதற்கு முன் சென்று விடுவான். ஞாயிற்றுக் கிழமையில் அல்லது என்றாவது வர்ஷா சீக்கிரம் விழித்தாலோ தான் தன் அப்பாவைப் பார்ப்பாள். அம்மாவுடன் தினமும் மூன்று அல்லது நான்கு மணி நேரம் இருக்க முடியும். மற்ற நேரமெல்லாம் வர்ஷாவுக்கு ஒரே அடைக்கலம் சாந்திதான்.\nசாந்தி ப்ரெத்யேகமாக வர்ஷாவைப் பார்த்துக் கொள்வதற்காகவே வந்தவள். அவர்கள் வீட்டிலேயே தங்கி வர்ஷாவைப் பார்த்துக் கொள்ளும் பதிமூன்று வயது பெண் அவள். அவள் திருநெல்வேலிக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்தவள். அவளுக்கு இங்கு புதிய வசதி. புதிய வாழ்க்கை. அவசர அவசரமாக, அரையும் குறையுமாக வேலை முடிப்பாள். மற்ற நேரமெல்லாம் டிவியே கதி என்று அதன் முன்னால் தன்னை மறந்து உட்கார்ந்திருப்பாள்.\nசில நேரம் சீரியலைப் பார்த்துக்கொண்டே வர்ஷாவின் மூக்கில் சோற்றை ஊட்டி விடுவாள். பாவம் குழந்தை தும்மி, இருமி.. தானே, கைக்கு எட்டாத வாஷ் பேசினில் ஸ்டூல் போட்டு ஏறி தன் சின்னஞ்சிறு கையால் மூக்கையும் முகத்தையும் கழுவிக் கொள்வாள். சில நேரங்களில் மியூசிக் பார்த்துக் கொண்டே ஜட்டி மாற்றி விடுகிறேன் என்று ஒரே கால் ஓட்டையில் இரண்டு கால்களையும் மாட்டி விட்டு விடுவாள். வர்ஷா திண்டாடி திணறி கழட்டி மீண்டும் தானே சரியாகப் போட்டுக்கொள்வாள். இப்படி தினம் தினம் குட்டி குட்டி சீரியல் கலாட்டாக்கள். ஆனால் அவளும் நல்ல பெண் தான். என்ன டி.வி. பைத்தியம் அவ்வளவுதான்.\nஅவள் அப்படி டி.வி பார்ப்பதனாலோ என்னவோ வர்ஷாவுக்கு டி.வி என்றாலே பிடிக்காமல் போனது. விளம்பரங்கள் வரும்போது மட்டும் கண்களைச் சிமிட்டாமல் பார்ப்பாள். ஆனால் சாந்தி விளம்பரங்கள் வந்தாலே சேனலை மாற்றிவிடுவாள்.\nஅம்மா அருகில் இல்லாத ஏக்கம், சாந்தி அடிக்கும் லூட்டி எல்லாம் சேர்ந்து வர்ஷா நளினியைப் பார்த்தவுடன் ஏதாவது ஒரு சாக்கில் அழத்தொடங்குவாள்.\n“எனக்கு மட்டும் ஏம்மா முடி நீளமா இல்லை” என்று விளம்பரத்தைப் பார்த்து வர்ஷாவும் அதே கேள்வியை நளினியிடம் கேட்டு நச்சறிப்பாள். நளினியும் “நானும் அந்த ஆண்ட்டி மாதிரி வேலைக்குப் போகிறேன்லம்மா, அதனாலதான் தலைக்கு எண்ணெயெல்லாம் தேச்சி குளிப்பாட்டி விட நேரமில்லை. நீ வளந்து பெரியவளா ஆனதும் உன்னை மாதிரியே பெரிசா முடியும் வளத்து ஜடை பின்னிக்கலாம்” என்று சொல்லி சமாதனப்படுத்துவாள். வர்ஷாவும் கோபத்துடன் பாய்கட் பண்ணிய தன் குட்டிக் கூந்தலைக் கோபத்துடன் பிய்த்துக்கொண்டு இதையேதான் நீ எப்பவும் சொல்லுவே, நான் எப்ப வளருவேன் என்று கண்ணீருடன் குதித்துக் கொண்டே கேட்பாள்“ இன்னும் இரண்டே வருடத்தில் வளந்துருவடா கண்ணு” என்று நளினி கட்டியணைத்துச் சமாதானப்படுத்துவாள்.\nஇன்னொரு நாள் ”எங்க ஸ்கூல்ல இன்னைக்கு ஸ்போர்ட் டே, நீங்க மட்டும் ஏம்மா வரவே மாட்டேங்கறீங்க என்று தொடங்குவாள். “அடுத்த வருஷம் ஸ்போர்ஸ் டேக்கு நானும் அப்பாவும் கண்டிப்பா வரோம்மா” என்பாள் நளினி. இப்படியே சொல்லி ஏமாத்தறதத் தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா என்று தொடங்குவாள். “அடுத்த வருஷம் ஸ்போர்ஸ் டேக்கு நானும் அப்பாவும் கண்டிப்பா வரோம்மா” என்பாள் நளினி. இப்படியே சொல்லி ஏமாத்தறதத் தவிர உனக்கு வேற எதுவும் தெரியாதா நீ நல்ல அம்மாவே இல்ல போ….” என்று கோபித்துக் கொண்டு டைனிங் டேபிளுக்குக் கீழே போய் உக்கார்ந்து கொள்வாள் வர்ஷா. கெஞ்சி கூத்தாடி அவளைச் சாப்பிட வைக்கும்போதே அவளுக்கும் தூக்கம் வந்துவிடும். நளினிக்கும் அரைத்தூக்கம் வந்துவிடும்.\nதினந்தோறும் நளினி வந்தவுடன் வர்ஷாவிடமிருந்து சாந்தியைப் பற்றி ஒரு கம்ப்ளெயிண்டாவது இருக்கும். ஒரு அடமாவது இருக்கும். அன்று தொடங்கியது புது வித அடம். “அம்மா இந்த சாந்தி என்னோட கொஞ்ச நேரம் கூட விளையாட மாட்டேங்கறா. எனக்கு விளையாட ஒரு தங்கச்சிப் பாப்பா வேணும்” என்று லேசாகத்தான் அழ ஆரம்பித்தாள். எப்போதும் போல கூட அடம் கூட செய்யவில்லை.\nஆனால் நளினிக்கு ஒரு அமைதியான குளத்தில் கல்லை எரிந்தது போல ஒரு கலக்கம். ஒரே குழப்பமாக இருந்தது. குழந்தை மூலமாக கடவுள் தன்னிடம் ஏதோ உரைத்ததாக உனர்ந்தாள். அவள் மனத்தில் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாது என்ற எண்ணம் முளை விட்டது.\nஅன்றும் நரேன் வழக்கம் போல லேட்டாகத்தான் வந்தான். ஆனால் மிகவும் உற்சாகமாக இருந்தான். அவனிடமும் ஒரு பரபரப்பு இருந்தது. வந்தவன் ”நளினி நான் பார்ட்டியில ஃபுல்லா பிடிச்சுட்டு வந்துட்டேன். எனக்கு சாப்பாடு வேண்டாம்; சீக்கிரம் வா ஒரு குட் நியுஸ் சொல்லனும்” என்று சொல்லிக்கொண்டே உடை மாற்றி விட்டு படுக்கையில் விழுந்தான்.\n இந்தா பால்” என்று அவளுக்கு ஒரு டம்ளர் பாலைக் கொடுத்து விட்டு நரேனுக்குப் பாலை எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தாள் நளினி. நரேன் பாய்ந்து அவளைக் கட்டி அணைத்துக்கொண்டு “என்னை வணிகர்கள் சங்கத்தலைவராகத் தேர்ந்தெடுத்து இருக்காங்கடா” என்றான் மகிழ்ச்சியாக. நளினியும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாள். இவர்களின் துள்ளலில் பாலும் துள்ளிக் குதித்தது. நல்ல வேளை கீழே சிந்தவில்லை.\nடேபிளில் பாலை வைத்த நளினி “அவனைக் கட்டி அணைத்து உச்சி முகர்ந்தாள். எனக்குத் தெரியும் நீங்க சாதிப்பீங்கன்னு….. இது எவ்வளவு பெரிய பெருமை…. உங்க உழைப்புக்குக் கெடச்ச பரிசுங்க இது” என்று சொல்லும் போதே அவளது கண்களில் கண்ணீர் அரும்பியது. ”அட என்னடா செல்லம், சந்தோஷமான நேரத்துல அழற……” என்று அவளை அப்படியே அள்ளி எடுத்துத் தன் மடிமீது சாய்த்துக்கொண்டான். தன் இதழ்களால் அவள் கண்களில் துளிர்த்த கண்ணீரை ஒற்றி எடுத்தான். மென்மையாக அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான். அவள் முகத்தருகே குனிந்து, இதை நாம் எப்படிடா கொண்டாடலாம்\n“வர்ஷா வந்தப்பரந்தான் நமக்கு எல்லாம் வந்ததுன்னு நான் நெனக்கிறேன் நரேன். நீங்க என்ன நினைக்கிறீங்க” என்றாள் அவன் கைகளை மெல்ல வருடிக்கொண்டே.\n“அதிலென்ன சந்தேகம், நமக்கு அந்தக் கொடுப்பினை இல்லன்னு தெரிஞ்சதுக்கப்பரம் இந்த நல்ல முடிவை நீதானே தைரியமா சொன்னே. நானும் தலையாட்டினேன். வர்ஷாவும் வந்தா. கூடவே வசந்தத்தையும் கூட்டிட்டு வந்தா; சந்தோஷமா இருக்கோம். இப்ப என்னடா செல்லம் அதைப்பத்தி” என்றான் நெகிழ்வாக.\n“அப்படின்னா அவ சந்தோஷமா இருக்கனுமா இல்லையா நரேன்” என்று ஒரு வினாவைத் தொடுத்தாள். அதிர்ந்த நரேன் “ஏன் அவளுக்கென்ன” என்று ஒரு வினாவைத் தொடுத்தாள். அதிர்ந்த நரேன் “ஏன் அவளுக்கென்ன என்ன நடந்துச்சு தத்து எடுத்த விவரம் தெரிஞ்சு போச்சா\n“இல்ல….. இல்ல… அவளோட விளையாட யாருமே இல்லைன்னு அழறா. ஒரு தங்கச்சி வேணும்னு அடிக்கடி அடம் பிடிக்கறா. எனக்கும் ஏன் இன்னொரு குழந்தையைத் தத்து எடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன். கடவுள் நமக்கு இவ்வளவு வசதியைக் கொடுத்திருக்கும் போது நாம ஏன் இன்னொரு குழந்தைக்கு நல்ல வசதியைச் செஞ்சு கொடுக்கக் கூடாதுன்னு தோனுது நரேன்” என்றாள் கெஞ்சலாக.\n“அப்பாடா கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன். அம்மா.. தாயே…. இதுக்கு நீங்க கெஞ்சவெல்லாம் வேண்டாம். அம்மா ஆணை… தட்டமுடியுமா ஆனா என்ன, ஏன் இதெல்லாம் எம் மரமண்டைக்குத் தோனவே மாட்டேங்குது….” என்று விளையாட்டாகத் தலையில் தட்டிக்கொண்டான். அவள் “போதும் விளையாடாதீங்க…. சீரியசா பேசிட்டு இருக்கும்போது..” என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு அறை கொடுத்தாள். “செஞ்சிடலாம். நாளைக்கே வர்ஷாவோட பிறந்த இடத்திற்குப் போகலாம். குட்டி வர்ஷாவோட வரலாம், போதுமா ஆனா என்ன, ஏன் இதெல்லாம் எம் மரமண்டைக்குத் தோனவே மாட்டேங்குது….” என்று விளையாட்டாகத் தலையில் தட்டிக்கொண்டான். அவள் “போதும் விளையாடாதீங்க…. சீரியசா பேசிட்டு இருக்கும்போது..” என்று அவன் கன்னத்தில் செல்லமாக ஒரு அறை கொடுத்தாள். “செஞ்சிடலாம். நாளைக்கே வர்ஷாவோட பிறந்த இடத்திற்குப் போகலாம். குட்டி வர்ஷாவோட வரலாம், போதுமா” என்று சொல்லிக் கொண்டே விளக்கை அணைத்தான்.\nமறுநாள் நளினி வர்ஷாவிடம் “உனக்கொரு தங்கச்சிப் பாப்பாவைக் கூட்டிட்டு வரப் போறோம். வாடா… வாடா செல்லம்…; சீக்கிரம் கிளம்பு..” என்று வர்ஷாவைத் தயார் படுத்தினாள். ஹையா என்று குதித்துக் கொண்டே வர்ஷா வேக வேகமாகக் கிளம்பியது.\nவர்ஷாவுக்கு, விளையாடத் தனக்கு ஒரு துணை வருவதில் சொல்லத் தெரியாத சந்தோஷம். நளினிக்கு நல்ல காரியம் ஒன்னு செய்யப் போகிறாள் என்பதால் சொல்ல முடியாத சந்தோஷம். நரேனுக்கு நளினியின் ஆசையை நிறைவேற்றுவதில் அளவில்லாத சந்தோஷம். விஷ்ராந்தி இல்லத்திற்குள் நுழைந்த நளினி நரேன் தம்பதியினரைக் கண்டதும் இல்ல நிர்வாகிகளுக்கும் அதை விடவும் சந்தோஷம்.\nநளினி கொண்டு போயிருந்த இனிப்பையும் டிரஸ்ஸையும் ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்தாள். அப்படியே வர்ஷாவின் தங்கையாக இருக்க, பொருத்தமான ஒரு குழந்தையையும் தேர்ந்தெடுத்தாள். அது நகத்தைக் கடித்தபடி நளினியைப் பார்த்து ஞே என்று விழித்தபடி நின்றிருந்தது.\nபக்கத்தில் அரிசியைப் புடைத்துக் கொண்டிருந்த ஒரு பாட்டியம்மாவின் கருப்பும் வெள்ளையுமாக நீண்ட முடியைப் பிடித்துக் கொண்டு “உங்களுக்கு மட்டும் இவ்வளவு முடி இருக்கு…… எனக்கும் இப்படி வளத்துத் தருவீங்களா” என்று கேட்டுக்கொண்டிருந்தாள் வர்ஷா.\nஅவளை அழைத்தாள் நளினி. அருகில் வந்த வர்ஷாவிடம், “இந்தத் தங்கச்சியை உனக்குப் பிடிச்சிருக்காடா செல்லம் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாமா” என்று நளினி கேட்டாள்.\n“இல்லம்மா இந்த கிரேண்ட்மாவை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா” என்றாள் ஓடிப் போய் அந்தப் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு. அம்மா இவங்கள வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலாம்மா. பாட்டி வந்தா எனக்கு நிறைய கஹை சொல்வாங்க. நான் தூங்கும்போது என்னைத் தட்டிக் கொடுப்பாங்க. நிலாவைக் காட்டி எனக்குச் சாப்பாடு ஊட்டுவாங்க. எனக்கு உடம்பு சரியில்லேன்னா கஷாயம் வச்சுக் கொடுப்பாங்க. என் தலைமுடி நல்லா வளர மூலிகை எண்ணெய் காய்ச்சிக் கொடுப்பாங்க. தங்கச்சி பாப்பாவை விட இவங்க வந்தாங்கன்னா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா. நீங்க வரதுக்கு லேட்டானா கூட நான் இவங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். இவங்க வந்தாங்கன்னா கிரேன் பேரண்ட் டே அன்னக்கு இவங்கள எங்க ஸ்கூலுக்குக் கூட்டிட்டுப் போய் இவங்கதான் எங்க பாட்டின்னு எல்லார்கிட்டயும் சொல்லுவேன். அதனால இந்தப் பாட்டிய வீட்டுக்குக் கூட்டிட்டுப் பொலாம்மா” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தாள் வர்ஷா.\nநளினி நரேனைப் பார்த்தாள். நரேன் லேசாகத் தலையை ஆட்டி சம்மதத்தைச் சொன்னான். பாட்டியும் வந்தாள் வர்ஷாவுக்கு.\nவர்ஷாவைத் தூக்கிக் கொண்டு வீட்டு வாசலில் நின்ற கமலாவை (பாட்டியை) ஆரத்தி எடுத்து வரவேற்றனர் நளினியும் நரேனும்.\n கிரேன்மா நான் என் பொம்மையெல்லாம் காட்டறேன்” என்று பாட்டியின் சுருக்கம் நிறைந்த கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே போனாள் வர்ஷா. பாட்டியும் குழந்தையாக அவள் பின்னே உள்ளே போனாள்.\n“ஒரு மகளைக் கொடுத்தான். இப்ப நமக்கு ஒரு அம்மாவக் கொடுத்திருக்கான். கடவுள் ஒரு கதவை மூடினா இன்னொரு கதவைத் திறப்பான்னு சொல்லுவாங்க. நமக்கு ஒரு கதவை மூடிட்டு, ரெண்டு கதவைத் திறந்திருக்கான்ல நரேன்” என்று நரேனின் காதில் ரகசியமாகச் சொன்னாள் நளினி.……….\nஆதிரா பார்வைகள் – குமுதம் (25-07-12)\nகுறை – சிறுவர் கதை\n« இஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநேரடி ஒளிபரப்பு: புனித ஹஜ் செயல்முறை விளக்கம்\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nசூப்பர் மார்க்கெட் தந்திரங்கள் – 1\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-02-18T18:31:34Z", "digest": "sha1:GSOMZVEEBWI56HPSGQJZDXPM3GOVI6UK", "length": 3177, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "விலை குறைந்த ஸ்மார்ட் கைப்பேசி தயாரிக்கும் Motorola » Sri Lanka Muslim", "raw_content": "\nவிலை குறைந்த ஸ்மார்ட் கைப்பேசி தயாரிக்கும் Motorola\nMotorola நிறுவனமானது சில மாதங்களுக்கு முன்னர் 179 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான Moto G எனும் விலை குறைந்த ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது.\nஇந்நிலையில் தற்போது 50 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.\nஇது தொடர்பான அறிவித்தலை Motorola நிறுவனத்தின் தலைமைத் தகவல் அதிகாரி Dennis Woodside நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/life-care/herbal/31789-2015-07-03-18-01-53", "date_download": "2019-02-18T18:25:50Z", "digest": "sha1:47EBNAT6QDGWL3TRQ3HSBFO376LPQ2FJ", "length": 5811, "nlines": 78, "source_domain": "thamizhi.com", "title": "உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம்", "raw_content": "\nஉலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம்\nஉலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ரத்த தானம் செய்தனர்.\nமருத்துவர்கள் இந்த நாட்டுக்கு எத்தனை அளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்த்தும் பொருட்டு மட்டுமின்றி, மருத்துவர்களும் விழிப்புணர்வுடன் தங்களது உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று, உலக மருத்துவர்கள் தினம் நாடு முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது.\nஇதனையொட்டி தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள மருத்துவர்கள் ரத்த தானம் செய்து தங்களது மனித நேயத்தை வெளிப்படுத்தினர். அதோடு மக்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று, தங்களது உடலின் அத்தனை உறுப்புக்களும் சரியாக உள்ளனவா என்கிற மாஸ்டர் செக்-அப் செய்துக்கொண்டனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/category/pondicherry?page=8", "date_download": "2019-02-18T19:36:06Z", "digest": "sha1:ETRLPPGWWWXIY667NZC6FTXWO4TSAREX", "length": 25446, "nlines": 235, "source_domain": "www.thinaboomi.com", "title": "புதுச்சேரி | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nவிழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு\nவிழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் நகராட்சிப் பகுதி மற்றும் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ...\nஉலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் பதிவை புதுப்பித்தலுக்கு சிறப்பு முகாம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தகவல்\nவிழுப்புரம் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக உலமாக்கள் நல வாரிய உறுப்பினர்களின் பதிவை...\nகடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில் நடந்தது\nகடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, தலைமையில் ...\nகடலுார் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமையில் நடந்தது\nகடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே, , தலைமையில் ...\nவிழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் ...\nதனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 298 நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான பணி நியமன ஆணைகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்\nகடலூர் புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கடலூர் மாவட்டம் வேலைவாய்ப்பு ...\nதிறனாய்வு போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள்\nவிழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், இளைஞர்கள் தங்களது தொழில் திறன்களையும், திறமைகளையும் வெளிப்படுத்தும் வகையில் ...\nவிழுப்புரம் மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்குழு கூட்டம்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு ...\nகடலூர் மஞ்சக்குப்பத்தில் நாளை மாபெரும் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம்\nகடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, 08.10.2017 அன்று செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஞ்சகுப்பத்தில் மாபெரும் ...\nவிழுப்புரம் மாவட்டம் பாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தி வரும் வேளாண் திட்டப்பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பாக்கம் ஊராட்சியில் செயல்படுத்தி வரும் வேளாண் திட்டப்பணிகளை கலெக்டர் ...\nகடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க உபயோகமற்ற பொருட்களை அப்புறப்படுத்தும் பணி கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தொடங்கி வைத்தார்\nதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக கலெக்டர் அலுவலக ...\nவேகாக் கொல்லைகிராமத்தில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நீதிபதி கணேஷ் பங்கேற்பு\nபண்ருட்டி அருகே உள்ள வேகாக் கொல்லைகிராமத்தில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்புமுகாம் நடைபெற்றது. காமிற்கு பண்ருட்டி ஊராட்சி ...\nசி.கொத்தங்குடி ஊராட்சியில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ.வழங்கினார்\nசிதம்பரம் தொகுதி சி.கொத்தங்குடி ஊராட்சியில் டெங்கு விழிப்புனர்வு கூட்டம் மற்றும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ...\nவிழுப்புரம் மாவட்ட தேசிய காசநோய் தடுப்பு சங்கம் சார்பில் காசநோய் வில்லைகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் வெளியிட்டார்\nவிழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், தேசிய காசநோய் தடுப்பு சங்கம் சார்பாக, 68வது ஆண்டிற்கான காசநோய் வில்லைகளை ...\nகுறிஞ்சிப்பாடி தாலுகா அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருவாய் வட்டாட்சியர் ஜான்சிராணி வெளியிட்டார்\nகுறிஞ்சிப்பாடி தாலுக்கா அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வட்டாட்சியர் ஜான்சிராணி வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் ...\nதவறான தகவல்களை பரப்பும் அமைச்சர் கந்தசாமி கவர்னர் கிரன்பெடி எச்சரிக்கை\nகுஜராத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் கார் மீது கல்வீசி தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கடந்த சனிக்கிழமை தலைமை தபால் ...\nஎந்த திட்டத்தையும் புதுவையில் தொடங்க கூடாது என்ற எண்ணத்தில் கவர்னர் செயல்பட்டு வருகிறார் அன்பழகன் எம்எல்ஏ குற்றச்சாட்டு\nபுதுவை சட்டமன்ற அதிமுக கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- புதுவை ...\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றம் நீதியரசர் நூட்டி இராம மோகன ராவ், அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தனர்\nவிழுப்புரம் மாவட்டத்தில், மாவட்ட கூடுதல் அமர்வு விரைவு நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் நூட்டி இராம மோகன ...\nகடலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ் தலைமையில் நடந்தது\nகடலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் டி.பி.ராஜேஷ், தலைமையில் ...\nவிழுப்புரம் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, மிதிவண்டி பேரணி அமைச்சர் சி.வி.சண்முகம் துவக்கி வைத்தார்\nவிழுப்புரம் மாவட்டத்தில் 09.08.2017 அன்று நடைபெற உள்ள பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/jun/12/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2937836.html", "date_download": "2019-02-18T18:19:00Z", "digest": "sha1:IWYDBXDB4MYKGUU5K7BJT4MFMTQ44QPJ", "length": 9328, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "முத்துப்பேட்டையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nமுத்துப்பேட்டையில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு\nBy DIN | Published on : 12th June 2018 05:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுத்துப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலாளர் தக்பீர் நெய்னா முகம்மது தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் முகம்மது மைதீன் வரவேற்றார். மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன்அன்சாரி, திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ப. ஆடலரசன், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன், மஜக துணைப் பொதுச் செயலாளர் ராவுத்தர்ஷா, மாநிலச் செயலாளர் தாஜுதீன், குவைத் டிவிஎஸ் நிறுவன அதிபர் டாக்டர் எஸ்.எம். ஹைதர் அலி, சமூக ஆர்வலர் முத்துப்பேட்டை மாலிக் ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள்.\nஎம்எல்ஏ ப. ஆடலரசன் பேசும்போது, இஸ்லாத்தின் கொள்கைகளும், நிலைபாடும் பாராட்டுக்குரியது. இஸ்லாம் மதமல்ல, மார்க்கம். எனவே தான் அனைவரையும் ஈர்க்கிறது என்றார்.\nதமிமுன் அன்சாரி பேசும்போது, முஸ்லிம்கள் இந்த மண்ணின் உரிமைக்காக போராடுபவர்கள், நாங்கள் நிலத்துக்காக, விவசாயத்துக்காக, நீருக்காக, சுற்றுச் சூழலுக்காக அனைவருடனும் இணைந்து போராடுகிறோம் என்றார்.\nநிகழ்ச்சியில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் முபாரக், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் கோட்டை ஹாரிஸ், மாவட்டச் செயலாளர் சீனி ஜகபர் சாதிக், மாவட்டப் பொருளாளர் ஜம் ஜம் சாகுல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மைநூர்தீன், வர்த்தகர் கழகத் தலைவர் மெட்ரோ மாலிக், தமிழக காவிரி விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் உப்பூர் ராம்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தமுஎச செயலாளர் செல்லத்துரை ஆகியோர் கலந்துகொண்டனர். நகர பொருளாளர் பஷீர் அலி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_917.html", "date_download": "2019-02-18T19:26:25Z", "digest": "sha1:C5JDBRGRHX5XHY3OCU4F4C26MINNV6ES", "length": 11698, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "காதலியை சரமாரியாக வெட்டிய காதலன் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / காதலியை சரமாரியாக வெட்டிய காதலன்\nகாதலியை சரமாரியாக வெட்டிய காதலன்\nதமிழ்நாடன் April 18, 2018 இலங்கை\nகாதலி பிறிதொரு நபருடன் காதல் தொடர்பினை பேணியதால் ஆத்திரமுற்ற காதலன் தனது லொறியினால் காதலியின் வாகனத்தை மோதி காதலியை காயமடையச் செய்துவிட்டு கூரிய கத்தியினால் சரமாரியாக வெட்டியதில் காதலியும் அவரின் தாயும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதன்போது கம்பளை பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணையின் பின்னர் கம்பளை மாவட்ட நீதிமன்ற நீதிவான் முன் நிலையில் ஆஜர்படுத்திய பொழுது குறித்த நபரை எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.\nகம்பளை மாவதுற பிரதேசத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,\nபுஸல்லாவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபருக்கு மாவதுறையில் வசித்துவந்த மேற்படி பெண்ணுக்குமிடையில் காதல் தொடர்பு இருந்து வந்துள்ளது. குறித்த பெண் கணவனை பிரிந்து வாழ்ந்து வருபவர் என்று தெரிவிக்கப்படுகிறது.குறித்த பெண் அண்மைக்காலமாக பிரிதொரு நபருடனும் காதல் தொடர்பினை பேணி வருவது தொடர்பாக தெரிந்து கொண்ட சந்தேக நபர் சம்பவ தினமான திங்கட்கிழமை தனது லொறியை எடுத்துக் கொண்டு காதலியை தேடிச் சென்ற சந்தர்ப்பத்தில் காதலி தனது வாகனத்தில் எதிரே வந்து கொண்டிருப்பதனை அவதானித்துள்ளார்.\nஅந்த வாகனத்தை தனது லொறியினால் மோதி காதலியை காயமடையச் செய்ததுடன் 1500 ரூபா கொடுத்து வாங்கி மறைத்து வைத்திருந்த கூரிய கத்தியினால் சரமாரியாக வெட்டியுள்ளார். இச்சந்தர்ப்பத்தில் தடுக்க முற்பட காதலியின் தாயும் படுகாயமடைந்த நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/14123048/1008547/Sterlite-IssueSupreme-CourtTamil-Nadu-GovtNGT-Order.vpf", "date_download": "2019-02-18T18:21:27Z", "digest": "sha1:36QTXFCXR6JUUQ6FQCVDPBZMBWANPW64", "length": 10214, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு\nபதிவு : செப்டம்பர் 14, 2018, 12:30 PM\nமாற்றம் : செப்டம்பர் 14, 2018, 12:41 PM\nசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்.\nஸ்டெர்லைட் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு\n* ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது பசுமை தீர்ப்பாயம்\n* பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - சிபிஐக்கு உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த எஃப்.ஐ.ஆரில், காவல் அதிகாரிகளின் பெயர்கள் இல்லாதது குறித்து பதில் அளிக்குமாறு, சி.பி.ஐ-க்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி : \"தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு\" - அன்புமணி\nஸ்டெர்லைட் தாமிர ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், தமிழகத்திற்கு மிகப்பெரிய பின்னடைவு என்றும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் : 5-வது கட்ட விசாரணை தொடக்கம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த ஐந்தாவது கட்ட விசாரணை தொடங்கியது.\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் : சிபிஐ விசாரணை தீவிரம்\nஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, வட்டாட்சியர் மற்றும் காவல் அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடைபெற்றது.\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/39310/", "date_download": "2019-02-18T18:02:11Z", "digest": "sha1:6R3JNH3KSWSUPKTWZZNUIBV5GIVPVKU4", "length": 10127, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – ரோஹன் போபண்ணா 2வது சுற்றுக்கு முன்னேற்றம் – GTN", "raw_content": "\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – ரோஹன் போபண்ணா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். நியூயோரிக்கில நடைபெற்று வருகின்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் போது ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் போபண்ணா மற்றும் பாப்லோ ஜோடி அமெரிக்க ஜோடியான பெரேட்லி க்ளான், ஸ்காட் லிப்ஸ்கி ஜோடியை எதிர்கொண்டது. இதில் போபண்ணா ஜோடி 1-6 6-3 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.\nஅதே போல், பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா மற்றும் சீனாவின் சுயாய் பெங் ஜோடி முதல் சுற்றில் குரோஷிய ஜோடியான பெட்ரா மாட்ரிக் மற்றும் டோனா வேகிக்கை எதிர்கொண்டது. இதில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\nTags2வது சுற்றுக்கு Rohan Bopanna Sania Mirza us open tennis 2017 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி சானியா மிர்சா முன்னேற்றம் ரோஹன் போபண்ணா\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடிரென்ட் பவுல்ட் – மஹ்மத்துல்லா ஆகியோருக்கு அபராதம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n13 வருடங்களின் பின்னர் தரவரிசையில் முதலிடம் பெற்று பட் கம்மின்ஸ் சாதனை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதென் ஆப்பிரிக்காவுக்கெதிரான முதலாவது டெஸ்ட்டில் இலங்கை வெற்றி\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகுண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை பொறுப்பெடுப்பதாக சேவாக் அறிவிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசீனியர் தேசிய பட்மிண்டன் – பிவி சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜோ றூட் ஐந்தாமிடத்துக்கு முன்னேறியுள்ளார்.\nஅதிக முறை ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்:-\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இரண்டாம் சுற்றுப் போட்டியில்; நடால் வெற்றி\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-2220/", "date_download": "2019-02-18T18:32:08Z", "digest": "sha1:HWUMUSUTPOSATPEJQBJQ4TS3BTYJ7KUE", "length": 17614, "nlines": 83, "source_domain": "srilankamuslims.lk", "title": "குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!! » Sri Lanka Muslim", "raw_content": "\nகுவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை\n“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு\nஇலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்”\nகுவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை\nஇலங்கைக்கும் குவைத்துக்கும் இடையிலான பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்தும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nகுவைத்துக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நேற்று மாலை (10) குவைத் வாழ் இலங்கை சமூகத்தை சந்தித்தபோதே இத்தகவலை வெளியிட்டார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸின் குவைத் கிளை ஏற்பாட்டில், குவைத்துக்கான இலங்கை தூதரகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலின் போது, அந்த நாட்டில் வாழும் இலங்கையர்களும், தொழில் புரிவோரும் பங்கேற்றிருந்தனர்.\nஇங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது,\nகுவைத்துக்கும் இலங்கைக்கும் இடையே சுமார் 21 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக உறவை மீண்டும் புதுப்பிக்கவே கைத்தொழில் வர்த்தக அமைச்சர் என்ற வகையில், சுமார் 10 அமைச்சுக்களின் அதிகாரிகளுடன் நாம் இங்கு வந்துள்ளோம். பரஸ்பர நாடுகளுக்கிடையிலே வர்த்தக, பொருளாதார, கலாச்சார உறவுகளை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது என்பது குறித்து, குவைத் நாட்டின் வர்த்தக அமைச்சருடன் விரிவான கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருக்கின்றோம்.\nஅத்துடன், குவைத்தில் தொழில்புரியும் இலங்கையர்களின் நலன்கள் குறித்தும் பேசியுள்ளோம். இரண்டு நாடுகளுக்கிடையிலே ஏற்படுகின்ற ஒப்பந்தம் நமது நாட்டுக்கு பாரிய நன்மைகளை ஏற்படுத்த உள்ளது. அதுமாத்திரமின்றி, இலங்கையில் பல்வேறு முதலீடுகளைச் செய்ய குவைத் முதலீட்டளர்கள் முன் வந்திருக்கின்றனர்.\nஇலங்கையிலிருந்து கடல் கடந்து வந்து இங்கு வாழும் உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த நிகழ்வுக்கு வந்திருக்கும் பலர் எமது கட்சி விசுவாசிகள் மாத்திரமின்றி, அரசியல் ரீதியில் எனக்கு பல்வேறு வழிகளிலும் பலம் சேர்த்தவர்கள்.\nஊடகங்களின் வாயிலாகவும் சமூக வலைத்தளங்களின் வழியாகவும் இலங்கையின் நிலவரங்களை நீங்கள் உடனுக்குடன் அறிகின்றீர்கள். இலங்கை அரசியலில் எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வகிபாகம் என்ன மக்கள் சார்ந்த செயற்பாடுகள் என்ன மக்கள் சார்ந்த செயற்பாடுகள் என்ன சமூக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எவை சமூக உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் எவை என்பவற்றை எல்லாம் நீங்கள் ஓரளவு தெரிந்து வைத்திருப்பீர்கள். பல்வேறு சவால்களுக்கும், பிரச்சினைகளுக்கும் மத்தியிலேதான் கட்சியும், தலைமையும் பயணித்து வருகின்றது என்பதையும் அறிவீர்கள்.\nபல தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் நமது சமூகமும் சிக்கிச் சீரழிந்துவிட்டது. அத்துடன், போதாக்குறைக்கு பேரினவாதத்தின் அடக்குமுறைகளும் நமக்கு துன்பங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதன் மத்தியிலேதான் புதிய அரசாங்கத்தைக் கொண்டுவர உதவினோம். அந்த அரசை ஆக்குவதில் நாம் வழங்கிய பாரிய பங்களிப்புக்கு உரிய பலன் கிடைத்ததா என்ற கேள்வி நமக்கு முன்னே எழுந்துள்ளது.\nஇவ்வாறானதொரு நிலையிலே, அடுத்த ஜனாதிபதித் தேர்தலைப் பற்றியும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது பற்றியும் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது என்பது பற்றியும் இப்போது பேசிக்கொண்டிருக்கின்றோம். முஸ்லிம் சமூகம் யாருக்கு ஆதரவு வழங்கப் போகின்றது முஸ்லிம் தலைவர்கள் எந்தக் கட்சியை ஆதரிக்கப் போகின்றார்கள் முஸ்லிம் தலைவர்கள் எந்தக் கட்சியை ஆதரிக்கப் போகின்றார்கள் என்ற கேள்விகள் எல்லாம் தொக்கி நிற்கின்றன.\nமுஸ்லிம் நாடுகள் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன், அங்கு வாழபவர்கள் துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்து வருகின்றனர். வளங்களையும் செல்வங்களையும் இறைவன் வழங்கியுள்ள போதும், நாளாந்தம் அந்த நாடுகளில் பிரச்சினைகளே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலே முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் அட்டூழியங்களும் அக்கிரமங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் முஸ்லிம் சமூகம் ஜனநாயக நீரோட்டத்தில் குறிப்பாக, பாராளுமன்றம், மாகாண சபை போன்றவற்றில் ஓரளவு அதிகாரங்களைக் கொண்டிருப்பதும், ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக விளங்குவதும் நமக்கு ஓரளவு பாதுகாப்பைத் தரக்கூடியதாக உள்ளது. எனவே, எமது கட்சியைப் பொறுத்தவரையில் எதிர்கால அரசியல் முடிவுகள் தொடர்பில், கட்டியம் கூறிக்கொண்டு காலத்தை வீணடிப்பது பயனற்றது என நாம் கருதுகின்றோம்.\nசொந்த நாட்டை விட்டு இந்த நாட்டுக்கு வந்து தொழில்புரியும் நீங்கள், வந்த நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும். இங்கே இருக்கும் காலத்தை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இங்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களையும், தொடர்புகளையும் உங்கள் முன்னேற்றத்துக்காக பயன்படுத்துவதொடு, சமுதாய நலனைப் பற்றியும் சிந்திப்பது நல்லது எனக் கருதுகிறேன்.\nஎமது கட்சியைப் பொறுத்தவரையில் துரித வளர்ச்சி கண்டு வருகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். சமூகத்தின் பல்வேறு தேவைகளை நிறைவேற்ற பல சவால்களுக்கு மத்தியில் நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். புத்தளத்தில் தஞ்சமடைந்த வடக்கு மக்களின் நல்வாழ்வுக்கு உதவிய நாங்கள், வடக்கிலே உள்ள சொந்தக் கிராமங்களில் நமது சமூகம் மீளக்குடியேற சந்தர்ப்பம் கிடைத்த பின்னர், அங்கும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, புதிய வாழ்க்கையை தொடங்க வழிவகுத்துள்ளோம். எனவேதான், காடுகளை வெட்டியதாகவும் வில்பத்துவை அழிப்பதாகவும் எம்மீது குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றது.\nஅரசியல் கட்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருந்த போதும், சமூகப் பயணத்தை நோக்கிய ஓர் இலக்கிலே பயணிக்கின்றது. உரிமை சார்ந்த விடயங்களிலும் ஆக்கபூர்வமான பங்களிப்பை நல்கி வருகின்றோம். பல்வேறு மாவட்டங்களில் நாங்கள் வியாபித்து வருவதனால், கட்சியையும் தலைமையையும் அழிக்க வேண்டும் என்ற தீய நோக்கில், சதிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் மத்தியிலே எமக்கு கிடைத்த அரசியல் அதிகாரத்தைக் கொண்டே இந்த விடயங்களையும், அபிவிருத்திகளையும் சாதிக்க முடிகின்றது.\nஎமது பணிகளைப் பொறுக்கமாட்டாதவர்கள் இந்தக் கட்சியை முடக்குவதற்காகவும், தலைமையை நசுக்குவதற்காகவும் எந்தெந்த வழிகளில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அத்தனையையும் செய்கின்றார்கள்.\nஎம்மை வீழ்த்துவதன் மூலம் அவர்களின் நோக்கங்களை அடைவதற்கு எத்தனிக்கின்றார்கள். சதிகளையும் சவால்களையும் தாண்டி, புதுப்புது பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து இறைவனின் உதவியால், தொடர்ந்தும் பயணித்து வருகின்றோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஅகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குவைத் கிளையின் முக்கியஸ்தர் அப்துல் சமத்தின் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மௌலவி ஹாரிஸ், அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளரும், சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஆகியோரும் உரையாற்றினர்.\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/9-year-old-boy-sexually-harassed-private-bank-employee-wife-detained", "date_download": "2019-02-18T18:22:30Z", "digest": "sha1:QNU2Y3N2RD22T2IG7N3FQREVG2IMCRZE", "length": 13252, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "9 வயது சிறுவனுக்கு பாலியல்கொடுமை;தனியார் வங்கி ஊழியர் மனைவி கைது!! | 9-year-old boy sexually harassed; Private bank employee wife detained | nakkheeran", "raw_content": "\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\n9 வயது சிறுவனுக்கு பாலியல்கொடுமை;தனியார் வங்கி ஊழியர் மனைவி கைது\n9 வயது சிறுவனை பாலியலுக்குட்படுத்திய 25 வயது இளம் பெண் சிறையில் அடைக்கப்பட்டாா்.\nகேரளா மாநிலம் கோட்டயம் அருகே காலடி காடப்பாறயை சோ்ந்த இளம் பெண் திருமணமாகி ஓரு குழந்தை இருக்கிறது. கணவா் சுனில் தனியாா் வங்கியில் வேலை செய்து வருகிறாா். இவா்களின் பக்கத்து வீட்டை சோ்ந்த 9 வயது சிறுவன் இவா்களின் வீட்டு முற்றத்தில் அடிக்கடி கிாிக்கெட் விளையாட வந்துள்ளான்.\nஅப்போது அந்த இளம் பெண் வீட்டுக்குள் அந்த சிறுவனை அழைத்து ஒளிந்து விளையாடுவாா்களாம். அந்த நேரத்தில் சிறுவனிடம் அவர் தகாத உறவில் ஈடுபட்டு பாலியியல் தொந்தரவு செய்துள்ளாா் அந்த பெண். இது தொடா்ந்து நீடித்ததால் அந்த சிறுவனின் பழக்க வழக்கங்கள் மற்றும் உடல்நிலை மாற்றத்தை கண்ட பெற்றோா் அவனை அரசு மருத்துவமனைக்கு சென்று பாிசோதனை செய்துள்ளாா். அப்போது சிறுவன் பாலியியல் தொல்லைக்குட்படுத்தப்பட்டு இருப்பது தொியவந்தது.\nஇதனையடுத்து பெற்றோா்கள் போலிசில் புகாா் கொடுத்தனா். போலிசாா் விசாரணை நடத்தி அந்த இளம் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனா்.\nஅந்த இளம் பெண்ணின் கணவா் சுனில் கூறும் போது எனது மனைவி இப்படி ஒரு தவறு செய்யவில்லை. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்குதான் இந்த மாதிாி பொய் புகாரை கொடுத்து கைது செய்துள்ளனா் என்றாா்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\n10 வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓடையில் புதைக்கப்பட்ட சம்பவம்; 5 பேர் கைது\nநக்கீரன் நியூஸ் எஃபெக்ட்:சினிமா ஆசையில் மாற்றுத்திறனாளி மகளை வீடியோ எடுத்து பரப்பிய தாயிடம் காவல்துறை விசாரணை\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nநட்பை புதுப்பிக்கும் கட்சிகள்; 25 தொகுதிகளில் பாஜக போட்டி, இன்று மாலை கூட்டணி குறித்த அறிவிப்பு...\nஇமாலய உச்சத்தில் தங்கத்தின் விலை...\nதாமதமாக வந்த 'வேகமான ரயில்'... அதிருப்தியில் பயணிகள்...\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; தொடரும் இந்திய ராணுவத்தின் அதிரடி தாக்குதல்...\nபோலி ஈ-வே பில்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பிரத்யேக குழு...\nமீண்டும் தமிழகத்தை குறிவைக்கும் ஹைட்ரோ கார்பன்; புதிதாக இரண்டு மண்டலங்கள்...\nசவப்பெட்டி முன்பு செல்பி; மத்திய அமைச்சர் விளக்கம்...\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-high-court-cancels-madurai-kamarajar-university-vice-322404.html", "date_download": "2019-02-18T18:17:04Z", "digest": "sha1:HCNNT5SE74I6YGQWMH465I3US7S2WEZ7", "length": 14334, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லதுரையின் நியமனம் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! | Chennai high court cancels Madurai Kamarajar University Vice chancellor appointment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n1 hr ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nமதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் செல்லதுரையின் நியமனம் ரத்து.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nசென்னை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்லதுரையின் நியமனத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம் 2 ஆண்டுகளாக துணைவேந்தர் இல்லாமல் இயங்கி வந்தது.\nஇதனையடுத்து கடந்த ஆண்டு மே 27 ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரை நியமிக்கப்பட்டார்.\nபல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக ஒருவர் நியமிக்கப்படுவதற்கு அவர் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும். கல்வியில் சிறந்த பின்னணி கொண்டிருக்க வேண்டும்.\nஆனால், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்லூரி வளர்ச்சிக் கவுன்சிலின் டீனாகப் பணியாற்றிய பி.பி.செல்லதுரை புதிய துணைவேந்தராக கடந்த ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார்.\nஇதனை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மதுரை காமராஜர் பல்கலைக் கழக துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்.. அதிமுக - பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா\n4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி\nநிம்மதி பெருமூச்சு விட்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.. டென்ஷனை தணித்த தீர்ப்பு\nஅதிமுக கூட்டணியில் கமலும் வரலாம்… எதுவும் நடக்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி\n கமல் பேச்சால் வெடித்தது சர்ச்சை… விழுந்தடித்து விளக்கம் சொன்ன மநீம\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mallaiya-escape-bjp-is-puppet-government-corporates-says-stalin-329678.html", "date_download": "2019-02-18T19:07:04Z", "digest": "sha1:GMYO7AOLIFLYNIMV4O3OAB67PSY656OO", "length": 12938, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "தப்பியோடிய மல்லையா.. பாஜக கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை.. ஸ்டாலின் விளாசல் | Mallaiya Escape: BJP is a puppet government of corporates says Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதப்பியோடிய மல்லையா.. பாஜக கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை.. ஸ்டாலின் விளாசல்\nடெல்லி: விஜய் மல்லையா மற்றும் அருண் ஜேட்லி சந்திப்பின் மூலம் பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nகிங் பிஷர் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் மோசடி செய்தார். மோசடி செய்ததோடு லண்டனுக்கும் பறந்து எஸ்கேப் ஆனார்.\nஅவரை இன்னும் இந்தியா கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இவர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.\nஇந்த நிலையில் விஜய் மல்லையா இந்தியாவை விட்டு வெளியேறும் முன் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை பார்த்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.\nவங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது\nபிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும் இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்\nஅதில், வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம், பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது\nபிரதமர், அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும் இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும் இல்லையேல் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvijay mallaya court case நீதிமன்றம் விஜய் மல்லையா வழக்கு லண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_409.html", "date_download": "2019-02-18T19:25:18Z", "digest": "sha1:WMYNSRLF4OL2DQUEWT4QGDXFVFPC7VKI", "length": 13703, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / நம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்\nநம்பகமான பொறுப்புக்கூறும் செயல்முறையை சிறிலங்கா உருவாக்க வேண்டும் – கனேடியப் பிரதமர்\nஜெ.டிஷாந்த்(காவியா) May 19, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nபாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரியுள்ளார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே. சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “இன்று சிறிலங்காவில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஒன்பதாவது ஆண்டு நிறைவை கடைப்பிடிக்கிறோம். 26 ஆண்டுகளாக நீடித்த போரினால், அளவிடமுடியாத காயங்கள், வாழ்க்கை இழப்புகள், இடம்பெயர்வுகளை சந்திக்க நேரிட்டது. போரில் உயிர் பிழைத்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் நிலை பற்றிய பதிலுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளில், போரினால் தனிப்பட்ட ரீதியில் பாதிக்கப்பட்ட பல தமிழ் கனேடியர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் கதைகள், நீடித்த சமாதானத்தையும் உண்மையான நல்லிணக்கத்தையும் அடைவதற்கான தேவையை நினைவூட்டுகின்றன. உயிர்தப்பியோருக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய நம்பகமான ஒரு பொறுப்புக்கூறும் செயல்முறையை உருவாக்க வேண்டும் என்று, சிறிலங்கா அரசாங்கத்திடம் நான் அழைப்பு விடுகிறேன். நல்லிணக்கம், மீள நிகழாமையை உறுதிப்படுத்தல், அமைதி, மற்றும் நீதியை நோக்கிய நகர்வுகளுக்கான பணிகளை உறுதிப்படுத்துவதற்கும், பொறுப்புக்கூறல், நிலைமாறு கால நீதி, தண்டனையில் இருந்து தப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வரும், உள்நாட்டு மற்றும் அனைத்துலக கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கனடா முழு ஒத்துழைப்பையும் வழங்கும். இந்த நினைவு நாளில், தமிழ் கனேடியர்களுக்கும், ஆயுதப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், எமது நாட்டிற்கு, முக்கியமான பங்களிப்பை வழங்கிய தமிழர்-கனேடியர்களை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் கடந்து வந்த துன்பங்களை நினைவு கொள்வதிலும், இணைந்து கொள்ளுமாறு அனைத்து கனேடியர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://apkraja.blogspot.com/2010/07/", "date_download": "2019-02-18T18:04:22Z", "digest": "sha1:43ONJNFEKISJSS5VGGDQ3USQZXTLGMVH", "length": 180867, "nlines": 410, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: July 2010", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nதல., தளபதி அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம்......\nநான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன் ... சூப்பர் ஸ்டார் பேசுன வசனம் , அவருக்கு அப்புறம் இந்த வசனம் சரியா பொருந்தும்னா அது தல அஜித்துக்கு மட்டும்தான் ... சில பேரு வரிசையா நாலு படம் ஹிட் ஆனா பரபரப்பா பேசபடுவார்கள் , சில பேரு படத்துல ஏதாவது வித்தியாசமா பண்ணி பரபரப்பை உருவாக்குவாங்க , சில பேரு சன் டிவி புண்ணியத்துல அடிக்கடி பேட்டி கொடுத்தோ இல்ல ஏதாவது விளம்பரம் தேடிகிட்டோ பரபரப்பை உண்டு பண்ணுவார்கள் , ஆனா தமிழ் சினிமால ரெண்டே ரெண்டு பேருதான் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த படத்த பத்தின பரபரப்ப உண்டு பண்ணிருவாங்க ... அதுவும் அவங்களா உண்டு பண்ண மாட்டாங்க அதுவா பிரபலம் ஆகிரும் ... அதுல முதலாமவர் நம்ம சூப்பர் ஸ்டார் , அவர் எது பண்ணுனாலும் பரபரப்புதான் .. இங்க மட்டும் இல்ல ஜப்பானே பரபரப்பாகும் அவர் பட வேலைகளை ஆரம்பிச்சா ... அவருக்கு அடுத்து நம்ம தலைதான் ...\nஅவர் சாதாரணமா ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பல வதந்திகள் அந்த படத்த பத்தி கெளம்பும் ... இப்ப அவர் பண்ண போறது அவரோட அம்பதாவது படம் ... சும்மா விடுவாங்களா , அவருக்கே தெரியாத பல விசயங்கள இவங்க இஸ்டத்துக்கு கிளப்பி விட்டார்கள் ... தயாநிதி அழகிரி அவரோட அம்பதாவது படத்த தயாரிக்க போறாருன்னு சொன்ன வுடனே ஆரம்பிச்சிடுச்சி இந்த மங்காத்தா ஆட்டம் , பல இயக்குனர்கள் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிட்டு போய் விட்டார்கள் ..... கௌதம் மேனன் ஒரு போலீஸ் கதையோட தயாரா இருந்தாரு ஆனா தல அப்ப ரேஸ்ல பிசி .... படம் தள்ளி போச்சி ... உடனே கௌதம் மேனனுக்கும் அஜித்துக்கும் மனகசப்பு கௌதம் அஜித் படத்திலிருந்து விலகி விட்டாருன்னு ஒரு வதந்தி .... ஆனா கொதமே ஒரு பெட்டியில அது வதந்திதான் நானும் அஜித்தும் இணைந்து படம் பண்ணுவது உறுதின்னு அறிக்கை விட்டார்... அஜித் எப்ப வராரோ அப்பத்தான் படம் ஆரம்பிக்கணும்னு தயாநிதி உறுதியா சொல்ல , இடைப்பட்ட நாட்களை வீணாக்க விரும்பாமல் கௌதம் நடுநிசி நாய்கள் படத்த ஆரம்பிக்க போய் விட்டார் , அவரின் கணக்கு அஜித் படம் ஆரம்பிக்க அக்டோபர் மாதம் ஆகும் அதற்குள்ளாக இந்த படத்தை இயக்கி முடித்து விடலாம் என்பதே .. ஆனால் அஜித்தின் முடிவு வேறு மாதிரி அமைந்து விட்டது , அவர் ரேசை முடித்து விட்டு ஜூலை மாதமே வந்து விட , படம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க வேண்டிய நிலை .... கௌதம் கால்ஷீட் அக்டோபர் மாதமே இருக்க , அவரால் அஜித்தின் அம்பதாவது படத்தை இயக்க முடியவில்லை ... ஆனால் தயாநிதி இந்த கூட்டணியை இழக்க விரும்பவில்லை\nஅஜித்தின் அம்பத்தி ஒன்றாவது படத்தையும் அவரே தயாரிக்க முடிவு செய்து விட்டாராம் .. அந்த படம் டிசம்பர் ,மாதம் ஆரம்பிக்கும் இதே கூட்டணியுடன் ...\nஅம்பதாவது படம் கௌதம் இல்லை என்று முடிவானவுடன் வேறு இயக்குனர்களை வைத்து இயக்க தயாநிதி முடிவு செய்தார் , அவரின் மனதில் இருந்த முதல் இயக்குனர் வெற்றிமாறன் .. ஆனால் அவரின் வாய்கொழுப்பு அவருக்கு இந்த அருமையான வாய்ப்பை கைநழுவி போக செய்தது ... இந்த நிலைமையில் அஜித்தின் மனதில் தோன்றியவர்தான் அவரின் சினிமா உலக ரசிகரும் அவரின் நண்பருமான வெங்கட் பிரபு ,,, அஜித்திற்கு என்று ஒரு ராசி உண்டு அவர் சினிமாவில் கொஞ்சம் சறுக்கிய பொழுதெல்லாம் அவரி மீண்டும் வெற்றி படி ஏற்றியவர்கள் அவரின் நண்பர்களே(அகத்தியன் ,சரண் , S.J.சூரியா , K.S.ரவிக்குமார் ) ... இதற்க்கு முன்பு அந்த பணியை சரியாக செய்து வந்தவர் சரண் ஆனால் சமீப காலமாய் அவர் கற்பனை வறச்சியில் இருப்பதால் அவருக்கு மாற்றாக அஜித்துக்கு ஒரு இயக்குனர் தேவைபட்டார்.. உடனே அவரின் மனதில் வந்தவர்தான் இந்த வெங்கட் பிரபு... அஜித் படம் இயக்குவது என்றால் யாருக்குதான் கசக்கும் ... தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் சரி அவர் மக்களிடம் இருந்து அதிகமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் கேள்விகள் ரெண்டே ரெண்டுதான் ... ஒன்று எப்ப நீங்க சூப்பர் ஸ்டார இயக்க போறீங்க இன்னொன்று எங்க தலையை வைத்து எப்ப நீங்க படம் பண்ண போறீங்க இன்னொன்று எங்க தலையை வைத்து எப்ப நீங்க படம் பண்ண போறீங்க என்பதுவே இதுதான் அவர்களின் மாஸ் ... கௌதம் மேனனே இதை பல பெட்டிகளில் கூறி இருக்கிறார்... அப்படி ஒரு வாய்ப்பு வந்தவுடன் வெங்கட்டும் தலைக்கு ஏற்ற மாதிரியும் அதே சமயம் அவரின் ஸ்டைல் முல்டி ஸ்டார் வகை கதை ஒன்றை கூற அது எல்லாருக்கும் பிடித்து போக , படம் முடிவாகி விட்டது ... ஒன்னாம் வகுப்புக்கு போற சின்ன கொழந்தைக்கு கூட தெரியும் அந்த படத்தோட பேரு மங்காத்தா என்பது .... எனக்கு தலை படங்களில் மிகவும் பிடித்த படம் தீனா , அதில் தலையும் சுரேஷ் கோபியும் ரணகளபடுத்தி இருப்பார்கள் அதே போல மங்காத்தாவில் தலையும் நாகர்ஜூனாவும் இணைகிறார்கள் ...\nஆனால் அஜித் கௌதம் மேனனை விட்டு வேறு இயக்குனருடன் இணைவது அவரின் ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை ... ஆனால் என்னை பொறுத்தவரை தல எடுத்திருக்கும் முடிவு மிக சரியான முடிவே ... கௌதமின் கடைசி மூன்று படங்களும் மரண மொக்கை படங்கள் ... மூன்றும் கொஞ்சமேனும் தப்பித்ததிர்க்கு காரணம் பாடல்களே ... தலையை வைத்து இப்படி ஏதாவது மொக்கை படம் கொடுத்தால் ரசிகர்கள் கொதித்து விடுவார்கள் ... எங்களுக்கு தேவை musical hit album இல்லை ஒரு மரண மாஸ் படமே வெங்கட் பிரபு அதை சரியாக கொடுப்பார் என்று நம்புவோம் , மேலும் கௌதம் அடுத்து அஜித்துடன் இணைவது உறுதி ஆகிவிட்டது , அதில் அவர் வேட்டையாடு விளையாடு போல ஒரு \"மாஸ் பிளஸ் கிளாஸ்\" படம் கண்டிப்பாக கொடுப்பார் ...\nஇப்படி அடுத்தடுத்து இரண்டு பிரமாண்ட படங்கள் பற்றிய செய்திகளில் சந்தோசத்தின் உச்சியில் இருக்கும் தல ரசிகர்களுக்கு அதைவிட இனிப்பான ஒரு செய்தி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது ... அஜித்தின் சினிமா வாழ்கையில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா .. ரஜினி பண்ணிய ஒரு படத்தை அவர் நடித்து கொண்டு இருக்கும் பொழுதே அதுவும் அவர் உச்சத்தில் இருக்கும் பொழுதே நடித்து அதில் கொஞ்சம் கூட ரஜினியை பின்பற்றாமல் தன்னுடைய பாணியில் நடித்து அதை வெற்றியும் பெற செய்வது சாதாரணமான விஷயம் இல்லை ... அந்த வெற்றியில் அஜித்துக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவரதன் ... இருவரும் மீண்டும் இணைகிறார்கள் ... இது சென்ற வருடமே ஆரம்பிக்க பட வேண்டிய படம் ... சில பிரச்சனைகளின் காரணமாக தள்ளி வந்து கொண்டு இருந்தது இப்பொழுது அது விஷ்ணுவரதனால் உறுதி செய்ய பட்டு விட்டது ... ஆம் தல மீண்டும் பில்லாவாக நடிக்க போகிறார் மிரட்டலாக .... தலையின் அம்பத்தி மூன்றாவது படமாக இது அமையும் ....\nஇப்படி அடுத்தடுத்து மூன்று மெகா கூட்டணி படங்கள் எங்களை இப்பொழுதே கண்ணா பின்னாவென்று எதிர்பார்க்க வைத்து விட்டது ... கண்டிப்பாக ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் பொழுது நாங்கள் ஒரு மினி தீபாவளியே நடத்தி காட்டுவோம் ....\nஅஜித் என்றாலே அவருக்கு போட்டியாக ஞாபகம் வரும் நடிகர் விஜய் ... அவரும் சமீப காலமாய் சொதப்பி கொண்டு இருந்தார் ... தல தளபதி போட்டி இல்லாமல் தமிழ் சினிமா கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் பங்களாதேஷ் கென்யா டெஸ்ட் மேட்ச் போல மந்தமாக போய் கொண்டு இருந்தது ... இப்பொழுது அவரும் முழித்து கொண்டு விட்டார் ... அவரின் அடுத்த மூன்று படங்கள் ராஜா , லிங்குசாமி , சங்கரை வைத்து எடுக்க போகிறாராம் .... ஆக அடுத்த இரண்டு வருடங்களில் இந்த இரண்டு குதிரைகளும் போட்டி போட்டுகொண்டு களத்தில் இறங்க போகின்றன ... மீண்டும் தல தளபதி போட்டி தமிழ் சினிமாவில் ஆரம்பிக்க போகிறது ... அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம் தமிழ் நாட்டில் ... இந்த ஆட்டம் உலக கிண்ண கால்பந்தை விட பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ...\nமுரளிதரன் - சாதனைகளும் சோதனைகளும்\nமுரளிதரன் இன்றைய கிரிக்கெட் உலகின் மிக தலைசிறந்த ஒரு வீரர் ... கிரிக்கெட் என்பதே டெஸ்ட் போட்டிகள்தான் .. அதில்தான் வீரர்களின் உறுதித்தன்மை வெளிப்படும் , அத்தகைய டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவர் என்பது ஒன்றும் சாதாரணமான விஷயம் கிடையாது ... கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் எல்லோருமே கண்டிப்பாய் நாடு , இனம் கடந்து அவரை நேசிப்பார்கள் ... நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவரை நினைத்து பெருமைப்படலாம் ... காரணம் அவரும் ஒரு தமிழர் என்பதே ... உலகில் பல கோடி மக்களால விரும்பி பார்க்கப்படும் ஒரு விளையாட்டில் தமிழன் ஒருவன் சாதனை படைத்து உள்ளான் என்பதே நாம் என்றென்றும் நினைத்து பெருமைபடகூடிய விசயம்தான் .... தமிழர்களின் திறமைக்கு இவர் ஒரு சோற்று பதம் .... இந்த சாதனை கோட்டையை அவர் ஒன்றும் சாதாரணமாக கட்டிவிடவில்லை ... வார்னேவின் சாதனைகளை ஒரு ஆசியன் உடைத்துவிடகூடது என்பதற்காக ஆஷ்திறேளியர்கள் அவருக்கு கொடுத்த டார்செர்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை .... பந்தை எறிகிறார் இவற்றின் மணிக்கட்டு சுழற்சியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்களின் வெறியை காட்டி அவர் மனஉறுதியை சீர்குலைக்க பார்த்தார்கள் ... கீழே உள்ள படத்தை பார்க்கும் போதெல்லாம் இவ்வளவு சாதனைகள் படைத்த ஒரு சிறந்த வீரனை அவமானபடுத்துகிரார்களே , அவர் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று அவருக்காக வருந்தியிருக்கிறேன் ...\nஆனால் அவர் அதையும் சிரிப்புடனே ஏற்றுகொண்டார் .... அந்த சிரிப்பின் அர்த்தத்தை தன சிகரம் தாண்டிய சாதனைகள் மூலம் அவரை அவமானபடுத்தியவர்களுக்கு உணர்த்தியும் விட்டார் ... அவரை குறை கூறியவர்கள் எல்லாரும் இன்று வாய்மூடி மௌனமாகவே இருக்கிறார்கள் ...\nஆனால் இப்படியெல்லாம் அவரின் சாதனைகளை நினைத்து பெருமை பட்டு கொண்டு இருந்தாலும் என் அடி மனதில் முரளியை பற்றிய பிம்பம் ஒன்று ஆழமாய் பதிந்து விட்டது .. அது அவர் சாதனைகளுக்காக தன முதுகெலும்பை அடமானம் வைத்துவிட்டாரோ என்று\nஹென்றி ஒளங்கோ என்று ஒரு பந்துவீச்சாளர் இருந்தார் ஜிம்பாபே அணியில் ஞாபகம் இருக்கிறதா சிறு வயதில் அவரை கண்டாலே எனக்கு பிடிக்காது ... காரணம் அவர் ஒரு போட்டியில் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி விட்டு அவரை சைகையால் கேலி செய்தார் என்பதற்காக ... அது அறியா பருவம் ... அவர் அணியில் விளையாடி வந்த காலகட்டம் ஜிம்பாபே அரசியலில் பெரிய புயல் வீசிய நேரம் ... வெள்ளையர்களிடம் இருந்து கருப்பர்கள் புரச்சி செய்து ஆட்சியை பிடித்து கொண்டு வெள்ளையர்கள் மேல் இனவாத தாக்குதல் நடத்தி கொண்டு இருந்த காலகட்டம் ... ஒளங்கோ ஒரு கறுப்பர் .... நடப்பது அவர் இன ஆட்சி ... கொள்ளபடுபவர்கள் அவர் இணைத்தை ஒரு காலத்தில் கொடுமைபடுத்தி வந்த வெள்ளையர்கள் ... அவர் அப்பொழுதுதான் ஒரு நல்ல பந்து வீச்சாளராக வளர்ந்து கொண்டு இருந்தார் .... அவர் நினைத்திருந்தால் ஆளும் அவர் இன தலைவர்களுக்கு சொம்பு அடித்து அணியில் நிரந்திர இடம் பிடித்து இருந்திருக்கலாம் ... அவர்மேல் யாரும் குற்றம் சொல்ல போவதில்லை ... காரணம் அவரும் ஒரு கறுப்பர் ... ஆனால் அவர் அப்படி செய்யவில்லை .. மாறாக என் நாட்டில் நடக்கும் கொடுமைகள் என்னால் கொஞ்சமேனும் வெளி உலகிற்கு தெரிய வேண்டும் .... நான் இந்த போட்டி முழுவதும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட போகிறேன் ... இதன் மூலம் என் நாட்டில் சிறிதேனும் மாற்றம் வந்தால் அதுவே எனக்கு போதும் என்று தன சக ஆட்டக்காரர் ஆண்டி பிளவருடன் இணைந்து ஒரு போட்டி தொடங்குவதற்கு முன் அறிக்கை விட்டார் ...\nஅவருக்கு தெரியும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் இல்லை ... உலகில் பல கோடி பேர் விரும்பி பார்க்கும் கூர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம் .... நல்ல விசயங்களை இந்த கிரிக்கெட் மூலம் நாம் உலகிற்கு பரப்ப முடியும் என்பது ... சத்தியமாக சொல்கிறேன் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான் எனக்கு சிம்பாபேயில் இப்படி இன படுகொலைகள் நடக்கிறது என்பதே தெரியும் .... எனக்கு அது தெரிவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை .. ஆனால் என்னை போல பல கோடி பேர்களுக்கு அந்த படுகொலைகள் தெரிய வந்து இருந்திருக்குமே ... அதனால் எந்த மாற்றமும் இருந்திருக்காது என்றாலும் மாற்றத்தின் முதல்படியாய் அந்த விஷயம் இருந்திருக்குமே .... வெள்ளையர்கள் துரத்தி அடிக்க பட்ட அந்த அணியில் இன்று மீண்டும் கொஞ்சம் வெள்ளை தலைகள் தென்படுவதற்கு ஓலைங்கோவின் அந்த செயலும் ஒரு காரணமே ... சரி அதனால் மாற்றமே இல்லாமல் போனாலுமே பணத்திற்கும் புகழுக்கும் அடிபணியாமல் கிரிக்கெட் விளையாட்டின் சாதனை கல்வெட்டில் தன பெயரை பொறிக்காமல் போனாலும் மனிதநேயமிக்க ஒரு மனிதனாய் அந்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் ...\nஇவரை நினைத்து பார்க்கும் பொழுது முரளியை என்னால் தலையில் தூக்கி வைத்து கொண்டாட முடியவில்லை .... தன இனமக்கள் கொத்து கொத்தாய் கொன்று குவிக்க பட்டு கொண்டு இருக்க படும் பொழுது இவர் அவர்களுக்காக குரல் கொடுக்ககூட முன்வரவில்லை... இவர் ஆதரவாக குரல்கூட கொடுத்திருக்க வேண்டாம் , ஏதேனும் ஒரு பேட்டியிலையாவது ஒரு வருத்தமாவது தெரிவித்து இருக்கிறாரா என்றால் இல்லை ... கேட்டால் அவரின் ஆதரவாளர்கள் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்கிறார்கள் ... ஏன் விளையாட்டு வீர்கள் தான் சார்ந்த சமுதாயத்திற்கு எதுவும் நல்லது செய்ய கூடாதா , இல்லை இதுவரை யாரும் செய்ததில்லையா இன்னும் சில பேர் அவர் ஒரு சாதாரண ஆள்தான் அவரால் அரசாங்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் ... ஐய்யா தமிழர்கள் காலம் காலமாய் பெருமைப்பட்டு கொள்ளும் ஒரு குணம் அவர்களின் வீரம்தானே இன்னும் சில பேர் அவர் ஒரு சாதாரண ஆள்தான் அவரால் அரசாங்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் ... ஐய்யா தமிழர்கள் காலம் காலமாய் பெருமைப்பட்டு கொள்ளும் ஒரு குணம் அவர்களின் வீரம்தானே முரளி குரல் கொடுத்து இருந்தால் தெரிந்திருக்கும் அவர் சாதாரணமான ஆளா இல்லையா என்று\nசரி போர் நடக்கும் பொழுதுதான் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.... மீறி செய்தால் தேச குற்றம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ... போர் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மீதி இருக்கும் தமிழர்களின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளிலாவது அவர் ஆர்வம் காட்டினாரா இப்படியெல்லாம் நான் கூறினால் நீ பொறாமையில் பேசுகிறாய் ... போய் எறியும் உன் வயிறை அணைக்க பெட்ரோல் வாங்கி குடி என்று சொல்கிறார்கள்.... ஐயா எனக்கு தெரிந்து முரளி இலங்கை தமிழர்களின் மிக பெரிய அடையாளம், அவர் அளவிற்கு உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கிய ஒரு இலங்கை தமிழன் இருக்கிறானா என்பது சந்தேகமே (நான் அரசியல்வாதிகலியோ அரசியல் சார்ந்த இயக்கங்களையோ சொல்லவில்லை ), அப்படிப்பட்ட ஒருவர் தன் இனம் துன்பங்களை சந்தித்த பொழுது வாய்மூடி மௌனியாக இருந்தால் அந்த இனத்திற்கு அது ஒரு அவமானமே... நானும் அந்த இனத்தை சேர்ந்தவன்தான் என்பதால் நானும் சில முறை அந்த அவமானத்தை உணர்ந்து இருக்கிறேன்... உடனே என்னை தமிழ் இன காவலர்கள் படையில் சேர்த்து விடாதீர்கள் .... இதை சொல்ல அந்த படையில் தன்னை இணைத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அந்த அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது ... நான் தமிழன் என்ற உணர்வு இருந்தாலே போதும் .... ஆனால் இதை நான் வெளிபடுத்திய பொழுது எனக்கு கிடைத்த சில எதிர்ப்புகள் அதுவும் இலங்கை தமிழ் நண்பர்களிடம் இருந்து கிடைத்த எதிர்ப்புகள் எனக்கு ஒரு மிக பெரிய சந்தேகத்தை உருவாக்கி விட்டது .... இங்கே இருக்கும் ஒரு சிலர்தான் தமிழன் ,ஈழம், போர்குற்றம் என்று பிதற்றி கொண்டு அலைகிறோமோ இப்படியெல்லாம் நான் கூறினால் நீ பொறாமையில் பேசுகிறாய் ... போய் எறியும் உன் வயிறை அணைக்க பெட்ரோல் வாங்கி குடி என்று சொல்கிறார்கள்.... ஐயா எனக்கு தெரிந்து முரளி இலங்கை தமிழர்களின் மிக பெரிய அடையாளம், அவர் அளவிற்கு உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கிய ஒரு இலங்கை தமிழன் இருக்கிறானா என்பது சந்தேகமே (நான் அரசியல்வாதிகலியோ அரசியல் சார்ந்த இயக்கங்களையோ சொல்லவில்லை ), அப்படிப்பட்ட ஒருவர் தன் இனம் துன்பங்களை சந்தித்த பொழுது வாய்மூடி மௌனியாக இருந்தால் அந்த இனத்திற்கு அது ஒரு அவமானமே... நானும் அந்த இனத்தை சேர்ந்தவன்தான் என்பதால் நானும் சில முறை அந்த அவமானத்தை உணர்ந்து இருக்கிறேன்... உடனே என்னை தமிழ் இன காவலர்கள் படையில் சேர்த்து விடாதீர்கள் .... இதை சொல்ல அந்த படையில் தன்னை இணைத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அந்த அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது ... நான் தமிழன் என்ற உணர்வு இருந்தாலே போதும் .... ஆனால் இதை நான் வெளிபடுத்திய பொழுது எனக்கு கிடைத்த சில எதிர்ப்புகள் அதுவும் இலங்கை தமிழ் நண்பர்களிடம் இருந்து கிடைத்த எதிர்ப்புகள் எனக்கு ஒரு மிக பெரிய சந்தேகத்தை உருவாக்கி விட்டது .... இங்கே இருக்கும் ஒரு சிலர்தான் தமிழன் ,ஈழம், போர்குற்றம் என்று பிதற்றி கொண்டு அலைகிறோமோ அங்கெ உண்மை நிலைமை வேறு மாதிரி இருக்கிறதோ அங்கெ உண்மை நிலைமை வேறு மாதிரி இருக்கிறதோ அங்கெ வாழும் தமிழர்கள்கூட அதை பெரிய விசயமாக எடுத்துகொள்ளவில்லையோ அங்கெ வாழும் தமிழர்கள்கூட அதை பெரிய விசயமாக எடுத்துகொள்ளவில்லையோ\nஎது எப்படியோ , இதுவரை முரளியை ஒரு தமிழனாக பார்த்து கொண்டு இருந்தேன் ,,, ஆனால் நம் மனதில் உருவகபடுத்த பட்டுள்ள தமிழர்கள் வேறு அங்கு இருக்கும் தமிழர்களின் உண்மை நிலை வேறு என்று அவர்களே சொல்லி விட்டார்கள் ... அதனால் அதிகமாக எதிர்பார்த்தது என் தவறுதான் என்பதால் , முரளியின் 800 க்கு வாழ்த்துகள் சொல்லி விட்டு , இன்று போல என்றும் நிம்மதியான வாழ்க்கை அவருக்கு கிடைக்க கடவுளிடம் வேண்டி பதிவை முடித்து கொள்கிறேன்...\nவேலாயுதம் --- ஈ அடிச்சான் காப்பியின் உச்சம்\n( DISC1 : இது விஜயை மட்டும் ஓட்டுவதற்கு எழுதிய பதிவு இல்லை )\nஒரு வேற்று மொழி படத்த ஆட்டைய போட்டு நம்ம ஊருல படம் எடுக்கிறத பார்த்திருக்கிறேன்...\nஏன் சில பன்னாடைகள் நம்ம ஊரு படத்தையே ஆட்டைய போட்டு நமக்கே புது படம் ஓட்டுவாணுக...\nஆனால் உலக சினிமா சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விடியோ கேமை ஆட்டைய போட்டு படம் எடுக்கிறாரு நம்ம தளபதி ... பாருங்க மக்களே அந்த கொடுமைய ...\n(போஸ்தான் ஒரே மாதிரி இருக்கு தொப்பியவாது மாத்திறிக்க கூடாதா\n(இயக்குனர் ராஜா : ஏய் போட்டோகிராபர் ... ஒரிஜினல் படத்துல டிரஸ் காத்துல பறக்கவே இல்ல ... நம்ம படத்துல காத்துல பறக்குது ... தப்பு தப்பா எடுக்காத .. வா இன்னொரு டேக் போகலாம்... அடுத்த தடவையாவது சரியா அதுல இருக்கிற மாதிரியே எடு...\nபோட்டோகிராபர் : இல்ல சார் அவரு சாதாரண ஆளு அதனால லைட்டா பறக்குது நம்ம தளபதி சுத்தி அடிக்கிற சூறாவளி அதான் கொஞ்சம் தூக்கலா பறக்குது\nசினிமா உலக சரித்திரத்தில் முதல முறையாக ஒரு வித்தியாசமான தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளார் நம்ம தளபதி.... நாவல படமா எடுத்து பாத்திருப்பீங்க ... நாடகத்த படமா எடுத்து பாத்திருப்பீங்க .. புராணகதைகளை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... உண்மை சம்பவங்களை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... ஆனா விடியோ கேம படமா எடுத்து பாத்திருப்பீங்களா ஜேம்ஸ் கேமரூனுக்கே வராத ஒரு யோசனை நம்ம தளபதிக்கு வந்திருக்கு பாருங்களேன்....\nபின்ன என்னங்க யார் யார் எந்த விசயத்துல எக்ஸ்பெர்ட்டோ அந்த விசயத்துலதான அவங்க புதுமைகளை புகுத்த முடியும் ...\nநான் போக்கிரி காப்பி பாத்திருக்கேன்\nசந்தோஷ் சுப்ரமணியன் காப்பி பாத்திருக்கேன்\nஏன் ஈ அடிச்சான் காப்பி கூட பாத்திருக்கேன்\nஆனா இது உலக மகா காப்பிடா சாமீ....\nவேண்டா வெறுப்புக்கு பூஜை போட்டு காவல்காரன்னு பேரு வச்சாங்களாம்...\nநம்ம இளைய தளபதிக்கு இப்ப சனி உச்சத்துல இருக்குப்பா... பின்ன ரெண்டாயிரத்து பதினோண்ணுல பிரதமர் ஆக வேண்டியவர் அவரு விதி வெளையாடி ஒரு வார்டு கவுன்சிலராக கூட முடியாத நிலைமையில இப்ப இருக்காரு.... மக்கள் திலகம் பாணியில வேட்டைகாரனு பேரு வச்சி தமிழ் நாட்ட வேட்டையாடிடலாம்னு நெனச்சாப்புல, ஆனா பாவம் வேட்டைபுலியா பாய வேண்டிய படம் டையர்ல மாட்டுன எலியா நசுங்கி போய்டுச்சி...\nஆனா நாங்க எல்லாம் சிங்கமுல்ல .. நொண்டி அடிச்சாலும் செத்தத நோண்டி திங்க மாட்டோம்ல ... நல்ல கதையில பில்ட் அப்பே இல்லாம நடிக்க நாங்க என்ன உன்னை போல் ஒருவன் கமலா , இல்ல அடுத்தவன் படத்துல ஒரு ஓரமா வந்து நடிச்சிட்டு போக குசேலன் ரஜினியாசந்திரமுகிக்கே சவால் விட்ட சச்சின்ல அவரு ... வேட்டையில விட்டத புடிக்க சுராவுக்கு வல வீசுனாப்புல ... மக்கள் திலகம் படத்தோட பேர வச்சாதான் படம் ஓட மாட்டேங்கிது ... அவர் கதையவே ஆட்டைய போட்டா அவரு மாதிரியே மக்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அதுல பெவிக்கால் ஒட்டி நிரந்தரமா உக்காந்திரளாம்னு கணக்கு போட்டாப்புல .... பாவம் கடலுல கம்பீரமா நீச்சல் அடிக்க வேண்டிய சுறா , சீக்கிரமே சீக்கு வந்து செத்து போய் கர ஒதுங்கிடுச்சி...\nவரிசையா ஐந்து படம் ... எல்லாம் உங்க ஊத்து எங்க ஊத்து இல்ல .. கொக்காமக்கா ஊத்து (நன்றி பேரரசு : சிவகாசி) ... பெட்டி பெட்டியா பணத்த வாங்கிட்டு குடும்பம் பிளஸ் குட்டி(கள்)யோட அமேரிக்கா , மலேசியான்னு சந்தோசமா சுத்திகிட்டு இருந்தவருக்கு வச்சான் அந்த பண்ணி சீ பன்னீர் செல்வம் ஆப்பு...கேடி பையன் கோடி கோடியா காசு கொடு இல்லைனா கடைசி வர வீட்டுலையே ரெஸ்ட்டு எடுன்னு .... தலைவரு வரிசையா படம் ஊத்துணப்ப கூட இம்புட்டு கவலைபடல... காசகுடுடான்னு கேட்டவுடனே சும்மா பதறி அடிச்சி ஓடி வந்தாரு ... வழக்கம் போல வெட்டி பயலுக கூட்டம்லாம் போட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்தானுக ... அடுத்த படத்துல வர்ற லாபத்த வச்சி இந்த நட்டத்த விஜய் சரி கட்டுவாருன்னு ...... முடிவுக்கு காரணம் அது விஜய் படம்கிறதுனால இல்ல .. அந்த படத்தோட இயக்குனர் சித்திக் ... அவர நம்பித்தான் இந்த முடிவையே எடுத்தானுக ....\nவழக்கமா எந்த படத்தோட பூஜையையும் பிரமாண்டமா பண்ணுற விஜய் கோஸ்டி வேண்டா வெறுப்பா இந்த படத்துக்கு பூஜை போட்டாங்க... அப்பவே என் மனசுல உசார்பத்தினி ரெய்டு வந்துச்சி... என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு... படம் ஓடுனாலும் நமக்கு லாபம் இல்லைங்கிறத நல்லா புரிஞ்சிக்கிட்டுதான் இந்த படத்துல வேண்டா வெறுப்பா நடிக்கவே ஆரம்பிச்சாரு தளபதி... அவரு கடைசி வரைக்கும் படத்துக்கு பேரே வைக்கவில்லை... அதுவும் இந்த படம் பாடிகார்ட் அப்படிங்கிற மலையாள படத்தோட ரீமேக்காம்... அட்டு கதைய படமா எடுத்தசுறா இயக்குனரே, இந்த கதைய படமா எடுத்தா படம் ஓடாதுங்கிறத சரியா சொல்லிடுவாரு ... அவ்ளோ அருமையான கதை .. இருந்தும் விஜய் அவரோட ரசிகர்கள் இருக்கிற தைரியத்துல (எத காட்டுனாலும் ரசிப்பானுகள்ள) நடிச்சிக்கிட்டு இருந்தார் ... ஆனா அவர் ஆசையில மண்ணை அள்ளி கொட்டிருச்சி இந்த அசின் பொண்ணு ... அதுபாட்டுக்க இலங்கைக்கு போய் அதிபர் குடும்பத்தோட கொஞ்சி குலாவிகிட்டு திரிய .. விஷயம் பயங்கரமா வெடிக்க ஆரம்பிச்சிருச்சி... கொஞ்ச நாளா எந்த வேலையும் இல்லாம சும்மா கெடந்த நடிகர் சங்கம் ... ஆகா பெரிய பீசு மாட்டிகிடுச்சி .. அதுவும் கொஞ்சம் அழகான பீசு வேற , மெரட்டி பாப்போம் , ஏதாவது கெடைக்கும் அப்படின்னு அசினிக்கு தடை விதிக்க ஆளா பறக்குராணுக... இது போதாதுன்னு அசின் சல்மான் கான் கூட நடிக்க ஹிந்தி பட வாய்ப்பு வந்ததும் , காவல்காரன அம்போன்னு விட்டுட்டு சல்மான்காக் கூட டூயேட் பாட கெளம்பிடுச்சி...\nநடுவுல இந்த R.M.வீரப்பன் வேற காவல்காரன்கிற பேர இந்த படத்துக்கு வைக்ககூடதுன்னு புகார் பண்ண , விஜய் கோஷ்டி முப்பது லட்சம் தரோம்னு காச அள்ளி எறச்சி பாத்தும் , எம்.ஜி .யார் பட தலைப்பு மேல இருக்கிற மரியாதையை விட்டு கொடுக்க அவர் முன் வரல.. முக்குக்கு முக்கு வேட்டைக்காரன் போஸ்டர் மேல அடிச்சி இருந்த சாணிய பாத்து இருப்பார் போல ... படத்தோட தலைப்பும் போச்சி... இப்ப வேற ஏதோ தலைப்பு வச்சிருக்காரு \"காவல் காதல்ன்னு\"... படம் கண்டிப்பா கேரளாவுல பிச்சிகிட்டு போகும் .... பின்ன ஷகீலா படத்துக்குகூட இப்படி ஒரு tempting தலைப்பு இதுவரைக்கும் அமைந்ததில்லை....\nஆனா ஒன்னு விஜய் இந்த படத்த ரொம்ப எதிர்பார்கிராரோ இல்லையோ அவர் ரசிகர்கள் நிறைய நம்பி இருக்காங்க இந்த படத்த ... பின்ன ஏரியாக்குள்ள தலை நிமிர்ந்து நடந்து பல வருஷம் ஆச்சுல்ல ... இதுவாது ஓடி அவனுங்க தலைய நிமித்தனும்... ஆனா விஜய்க்குன்னு ஒரு எக்குதப்பான செண்டிமெண்ட் இருக்கு .. அது படி பாத்தா இந்த படம் படு பயங்கரமான ப்ளாப் ஆகும்.. அது என்னன்னு கேக்குறீங்களா\nகாதலுக்கு மரியாதை - கண்ணுக்குள் நிலவு -சுறா\nநினைத்தேன் வந்தாய் - வசீகரா\nமேல இருக்கிற லிஸ்ட் பாத்தா ஒன்னு தெளிவா புரியும் ... விஜய் முதல் படத்துல ஒரு இயக்குனர்கிட்ட ஹிட் படம் கொடுத்திருந்தா , அடுத்த தடவ அதே கூட்டணி அமையும் பொழுது படம் பப்படம் ஆகிடும்... விஜய் இயக்குனர் மட்டும் இல்லை விஜய் - தயாரிப்பாளர் கூட்டணியும் அப்படித்தான் ... உதாரணம் சங்கலி முருகன் ....\nஅப்படி பார்த்தால் பிரண்ட்ஸ் - காவல் காதல் என்னவாகும் விஜய் - சித்திக் கூட்டணியும் இந்த எக்கு தப்பான சென்டிமென்ட்ல சிக்குமா விஜய் - சித்திக் கூட்டணியும் இந்த எக்கு தப்பான சென்டிமென்ட்ல சிக்குமா இந்த லிஸ்ட்ல சிக்காம ஒரே ஒரு இயக்குனர் இருக்காரு அவர்தான் மசாலா அணுகுண்டு பேரரசு ... அவர் மாதிரி சித்திக்கும் தப்பிச்சிடுவாரா இந்த லிஸ்ட்ல சிக்காம ஒரே ஒரு இயக்குனர் இருக்காரு அவர்தான் மசாலா அணுகுண்டு பேரரசு ... அவர் மாதிரி சித்திக்கும் தப்பிச்சிடுவாரா பொறுத்திருந்து பார்க்கலாம் காவல் காதல் ரிலீஸ் ஆச்சுனா\nஇருந்தாலும் முந்தய செண்டிமெண்ட்களை எல்லாம் உடைத்து காவல் காதல் புது சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள்\nசின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா இது ஒவ்வொன்னும் ஒவ்வொரு சுகம்... கிராமத்து வாழ்கையில மட்டுமே கிடைக்கிற சொர்க்க சுகங்கள் ... எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் போறது மாதிரி பெரிய சந்தோசம் வேற எதுவுமே கிடையாது .. காரணம் எந்த வேலையும் செய்யாம மதிய சாப்பாடு கெடைக்கும் ... சாப்பாட்டோட சேத்து முட்டையும் கெடைக்கும் .. மதிய சப்பாட்டுகாகவே பள்ளிக்கூடம் வந்து நல்லா படிச்சி வாழ்கையில நல்ல நிலைமைக்கு வந்த பல பேரு இருக்கானுக ... நகரங்களுள பசங்க வெளையாட எடமே இல்லை.. ஆனா எங்களுக்கு எங்க ஊரே மைதானம்தான்... திருடன் போலிஸ் வெளையாட்டுல நாங்க எந்த வீட்டுக்குள்ள வேணும்னாலும் போய் ஒளிஞ்சிகுவோம்... யாரும் திட்ட மாட்டார்கள் ... நாங்க போற நேரம் சாப்பாட்டு நேரமா இருந்தா அந்தவேளை சாப்பாடு எங்களுக்கு அந்த வீட்டுலதான்... எங்களுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வெளையாட்டு... கொஞ்ச நாள் பம்பரம் விட்டுகிட்டு திரிவோம் , அடுத்து பட்டம் பறக்க விடுவோம் , கோழி குண்டு அடிப்போம், கில்லி தாண்டா வெளையாடுவோம் . எந்த வெளையாட்ட இருந்தாலும் எங்களுக்கு அது மான பிரச்சனை... கரெக்டா சொல்லி வச்ச மாதிரி அத்தன பசங்களும் காலயில ஒன்னு சேந்திடுவோம் .... எப்பவுமே எங்களுக்குள ரெண்டு டீம் இருக்கு ... ஒரு டீம் வெள்ளாளர் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக .. இன்னொரு டீம் நாடார் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக ... எங்க ஊருல அந்த ரெண்டு பள்ளிகூடம்தான் இருக்கு... தோக்குற பள்ளிகூடத்து பசங்க ஜெயக்கிற பசங்களுக்கு அடுத்த ஒரு வாரம் காலையிலயும் , மதியமும் எங்க ஊரு கெழவி கடையில பருத்தி பால் வாங்கி தரனும் .. இதுதான் எப்பவும் பெட்... எங்க வீட்டுல எனக்கு டெய்லி ஒரு ரூபா செலவுக்கு கொடுத்து விடுவாங்க ... அது போக நானும் அப்பப்ப வீட்டுல ஒரு ரூபா ரெண்டு ரூபான்னு ஆட்டைய போட்டு பசங்களுக்கு அப்பளம் , முறுக்குன்னு வாங்கி தருவேன் , அதனால எங்க டீமுக்கு எப்பவும் நான்தான் தலைவன்.... தோத்தா நான்தான் செலவு பண்ணுவேன் ... அதுக்கு பரிகாரமா திருட்டுத்தனமா எங்க பசங்க புளியங்கா , கொய்யாப்பழம், இளநி பறிக்க போனா மொத படையல் எனக்குதான்...\nகொஞ்சம் பெரிய பையனா ஆனா பின்னாடி எங்க மொத்த வாழ்க்கையையும் கிரிக்கெட்டுக்கே அர்பணித்து விட்டோம்... மொத மொத நாங்க கிரிக்கெட் விளையாடினது உஜாலா பாட்டுல பந்தாவும் , சின்ன மரக்கட்டைய பேட்டாவும் வச்சிதான்... எங்க பள்ளிகூடத்து மைதானத்துல விளையாடுவோம் ... எங்க கூட அந்த பள்ளிகூட பசங்களும் விளையாடுவானுக ... இது எங்க பள்ளிகூடத்து head masterக்கு பிடிக்கல , மைதானத்த சுத்தி கம்பி வேலி போட்டு, ஒரு வாட்ச்மேன்னையும் காவலுக்கு போட்டுட்டாரு.... எங்க கிரிகெட் வாழ்க்கைக்கு விழுந்த முதல் தடை அது... எங்களுக்கு விளையாட ஒரு மைதானம் தேவை பட்டது ...எங்க கண்ணுல விழுந்த ஒரே எடம் எங்க ஊரு நந்தவனம் ...\nஅங்க எங்களோட அண்ணன்மார்கள் வெளையாடிக்கிட்டு இருப்பானுக.... எங்களை ஆட்டையில செத்துகவே மாட்டானுக .. மொத்த கிரௌன்டையும் அவனுகளே ஆக்கிரமிச்சிகிடுவாணுக... நாங்க ஒரு ஓரமா வழக்கம் போல உஜாலா தப்பாவ வச்சி வெளையாடிக்கிட்டு இருப்போம் ... அப்ப எனக்கெல்லாம் அவனுக கூட விளையாடனும்கிறது பெரிய கனவு ... அந்த கனவு ஒரு வருஷம் கழிச்சி பலித்தது ...யாரோ ஒருத்தன் அடிச்ச பந்து சீறி பாஞ்சி வந்துகிட்டு இருந்தது என்னை நோக்கி ... எல்லாரும் டேய் தள்ளுடா பந்து அடிச்சிசுனா ஏதாவது ஆகிட போகுதுன்னு கத்துனாணுக, ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் கார்க் பால் வச்சி ஒருத்தன் மண்டைய பொளந்து அவன ஆஸ்பத்திரியில படுக்க வச்சி அவன் அம்மாகிட்ட நார வசவு வாங்கி இருந்தானுக ... நான் கொஞ்சம் கூட பயப்படாம என் நெஞ்சுக்கு நேர வந்த பந்த ஒத்த கையாள கேட்ச் பிடிச்சி நிறுத்தினேன் ... எல்லாருக்கும் பயங்கர ஷாக் ... அப்பத்தான் அவனுகளே கார்க் பால் வச்சி விளையாட ஆரம்பிச்சி இருந்தானுக .. அதுனால அவனுகளே பந்த பிடிக்க பயந்துகிட்டு இருந்தானுக சின்ன பையன் நான் பந்த பயமே இல்லாமே பிடிச்சிட்டேன் ... அன்னைக்கி மேட்ச் முடிஞ்சி நடந்த ஆலமரத்தடி அரட்டை கச்சேரில இந்த விசயம்தான் மெயின் டாபிக்... பையன் பயம் இல்லாம இருக்கான்டா அவன நம்ம டீம்ல சேத்துக்கலாம்டான்னு ஒரு குரூப் எனக்கு சப்போர்ட் பண்ணுச்சி , இல்லடா ஏதோ பயத்துல கைய நீட்டிட்டான் பந்தும் அவன் கையில மாட்டிகிடிச்சி அவ்ளோதாண்டா , இத போய் திறமைநேல்லாம் சொல்ல முடியாதுன்னு ஒரு குரூப் என்னக்கு எதிரா கால வாற பத்தாணுக\nகடைசியில என்னோட திறமைய டெஸ்ட் பண்ணி பாக்குறதுன்னு முடிவு பண்ணுனாணுக... இடம் அதே நந்தவனம் .. டெஸ்ட் நான் பழனி அண்ணனோட பந்துவீச்சுல ஒரு ஓவர் பேட்டிங் பிடிக்கணும் , ஒரு பாலுக்கு கூட பயப்படகூடாது , உடம்புல அடிவாங்கிரகூடது, ஆறு பாலையும் பயப்படாம உடம்புல அடிபடாம விளையாண்டு முடிச்சிட்டா இவன டீம்ல சேத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டானுக , பழனி அண்ணன் அவர்தான் எங்க சுத்து வட்டாரத்துளையே பெரிய பௌலேர்... அவர் பந்து வீச பவுண்டரி லைன்ல இருந்து ஓடி வர்ற வேகத்த பாத்தாலே பேட்ஸ்மேனுக்கு அடி வயிறு கலங்கும்.. அவர் வீசுற பந்தால காலுல அடி வாங்கி ரெண்டு மாசமா நடக்க முடியாம முட்ட பத்து போட்டுக்கிட்டு நொண்டிகிட்டு திரிஞ்ச பல பேர் இருக்கானுக ஊருக்குள்ள .. எனக்கு மனசுக்குள்ள பயமா இருந்தாலும் , எங்க ஊர் டீம்ல சேர இதுதான் நல்ல வாய்ப்புங்கிரதுனால ஒத்துகிட்டேன் ...\nவருங்கால சந்ததிகளையாவது வாழ விடுவோம்....\nநம்முடைய வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்த வரம் ... கடவுள் இருக்கிறா இல்லையா என்ற வாதம் எனக்கு பிடிக்காத ஒன்று ... ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று கண்டிப்பாக இந்த உலகில் உண்டு .. நாம் கருவாக உருவாவதில் இருந்து நம் உடல் மண்ணோடு மண்ணாக மக்கி போவது வரை எல்லாமே அந்த சக்தியின் செயல்தான் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு .... நாம் யார் இங்கே ஏன் வந்தோம் ... இதற்க்கு பின் எங்கே செல்ல போகிறோம் .... நாம் இருக்கும் இந்த உலகம் எங்கே இருக்கிறது .... நாம் இருக்கும் இந்த உலகம் எங்கே இருக்கிறது ... எப்படி உருவானது , இந்த அகண்ட அண்ட வெளியின் ஆரம்பம் எது முடிவு எது இப்படி விடை தெரியாத இல்லை விடையே இல்லாத கேள்விகள் நிரம்ப உண்டு இந்த உலகில் ... நம் மனதின் ஆரம்பம் எது முடிவு எது என்பதுகூட நமக்கு தெரியாது ... இப்படி பல விசித்திரங்கள் நிறைந்த வாழ்வையே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ...\nஎந்தவித குறையும் இல்லாமல் நாம் படைக்கபட்டு இருக்கிறோம் என்பதே பெரிய வரம்தான் நமக்கு ... நேற்று என் சொந்தகார பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது ... குழந்தைக்கு இரண்டு கையும் இல்லை ... அந்த அழகான குழந்தையை , அதன் பால் வடியும் பிஞ்சு முகத்தை பார்க்கும் போது என்னையும் அறியாமல் அழுது விட்டேன் .. இந்த குழைந்தையை இந்த சமூகம் என்ன பாடு படுத்த போகிறது என்று எண்ணி பார்க்கும் பொழுது ... அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன் நாம் எவ்வளவு பெரிய வரம் வாங்கி வந்திருக்கிறோம் என்று ... கடவுள் மனிதனுக்கு கொடுத்தது ஆரோக்கியமான உடல் மற்றும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் அன்பு மட்டும்தான் ... அது மட்டுமே போதும் இந்த உலகில் மனிதன் சந்தோசமாக வாழ ... அவனுக்கு தேவையான அனைத்தையும் படைத்திருக்கிறான் அவன் ... ஆனால் நாம்தான் நாகரீகம் என்ற பெயரில் நம்மை சிதைத்து கொண்டு உள்ளோம் ...\nஇன்று என்னதான் அறிவியல் வளர்ச்சி கண்டு இருந்தாலும் , அந்த ஆதி மனிதன் அனுபவித்து வந்த சந்தோசத்தை நம் தலைமுறை இழந்துதான் விட்டது ... நாம் நம்மை கெடுத்து கொண்டது மட்டும் இல்லாமல் இந்த பூமியையும் கெடுத்து விட்டோம் .. நான் அறிவியல் வளர்ச்சியை குறை கூறவில்லை ... ஆனால் இந்த வளர்ச்சி மனிதனுக்குள் பண ஆசையைத்தான் வளர்திருக்கிறதே தவிர கடவுள் நமக்கு கொடுத்த அன்பு என்னும் உன்னதமான உணர்வை குறைத்து விட்டதே ..\n. நமக்குள் இன்று விஸ்வரூபம் கொண்டு வளர்ந்திருக்கும் பண ஆசையை விட சக மனிதர்கள் மேல் காட்டும் அன்புணர்ச்சி அதிகமாக வளர்ந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இன்று நாம் அனுபவிக்கும் பல துன்பங்கள் இல்லாமல் போய் இருந்திருக்குமே , கடவுள் நமக்கு அளித்த இந்த வாழ்வை முழு சந்தோசத்துடன் வாழ முடியாமல் போவதற்கு மிக முக்கிய காரணம் இந்த பணத்தாசைதானே ... பணம் அதிகம் வைத்திருந்தால்தான் சந்தோசமாக வாழ முடியும் என்ற ஒரு மாயையை ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் விதைத்து விட்டோம் .. அதனால்தான் இன்று எல்லாருமே பணம் என்னும் கானல் நீரை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் ... நாம் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நம் மனம் அடங்குவதில்லை ... லட்சாதிபதி ஆகி விட்டால் நம் அடுத்த குறி கோடீஸ்வரனாவது .. அதற்காக நாம் எவ்வளவு கஷ்டபடுகிறோம் ... ஆனால் நாம் நினைத்த பணம் கிடைத்து விட்டால் சந்தோசபடுகிரோமா இன்று நாம் அனுபவிக்கும் பல துன்பங்கள் இல்லாமல் போய் இருந்திருக்குமே , கடவுள் நமக்கு அளித்த இந்த வாழ்வை முழு சந்தோசத்துடன் வாழ முடியாமல் போவதற்கு மிக முக்கிய காரணம் இந்த பணத்தாசைதானே ... பணம் அதிகம் வைத்திருந்தால்தான் சந்தோசமாக வாழ முடியும் என்ற ஒரு மாயையை ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் விதைத்து விட்டோம் .. அதனால்தான் இன்று எல்லாருமே பணம் என்னும் கானல் நீரை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் ... நாம் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நம் மனம் அடங்குவதில்லை ... லட்சாதிபதி ஆகி விட்டால் நம் அடுத்த குறி கோடீஸ்வரனாவது .. அதற்காக நாம் எவ்வளவு கஷ்டபடுகிறோம் ... ஆனால் நாம் நினைத்த பணம் கிடைத்து விட்டால் சந்தோசபடுகிரோமா மிக குறைந்த நாளிலேயே தெரிந்து விடும் அந்த பணத்தை கொண்டு நாம் கடவுள் கொடுத்த சந்தோசத்தை வாங்கி விட முடியாது என்பதை ....\nநான் படித்த காலத்தில் என் அப்பா நீ நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்தால்தான் உலகம் உன்னை மதிக்கும் , நீ சந்தோசமாக வாழ முடியும் என்று கூறினார் ... அவர் சொல்லியதை வேத வாக்காக நினைத்து என் இல வயது சந்தோசங்களை எல்லாம் புஸ்தக மூட்டை என்னும் பொதிக்குள் தொலைத்து விட்டு படித்தேன் ... இன்று கை நிறைய சம்பாதித்தாலும் அவர் சொன்ன அந்த சந்தோசம் மட்டும் முழுவதும் கிடைக்கவிலையே ... நான் தெரியாத்தனமாக இந்த போட்டி உலகத்திற்குள் நுழைந்து விட்டேன் .... நான் இங்கு வாழ வேண்டுமானால் கடைசி வரை போராடித்தான் ஆக வேண்டி உள்ளது .... ஆனால் இறுதியில் நான் வெற்றி பெற்றாலும் வாழ்கையை திரும்பி பார்க்கும் பொழுது நான் பல சந்தோசங்களை இழந்து விட்டு வந்திருப்பது கண்டிப்பாக தெரியும் ... இது எனக்கு மட்டும் இல்லை , பொதுவாக எல்லாருக்கும் இது பொருந்தும் ..\nகடவுள் இந்த வாழ்கையை முழுவதும் எனக்காக மட்டுமே படைத்து இருக்கிறார் ... ஆனால் என் வாழ்நாள் முழுவதும் எனக்காக வாழும் நேரம் மிகவும் குறைவே ... யாரோ ஒரு முதலாளி சம்பாதிக்கவே நான் வாழுகிறேன் ... இல்லை நானே முதலாளி ஆனாலும் கடைசி வரை என் பெரும்பாலான நேரத்தை செலவழித்து நான் சம்பாதித்த இந்த பணத்தை கொண்டு சந்தோசமாக வாழ எனக்கு நேரம் கிடைப்பதில்லை ... ஏன் என்றால் இது போட்டி உலகமாம் ... நாம் ஓய்வு எடுக்க சென்று விட்டால் உலகம் நம்மை மறந்து விடுமாம் .. நான் இறுதி வரை போட்டி போட்டு கொண்டே இருந்தால் இந்த வாழ்கையை நான் வாழ்ந்து என்ன பயன்\nபொதுநலன் என்னும் சொல் பணம் என்ற மாய வலையால் விழுங்க பட்டு விட்டதா பணம் மனிதனுக்குள் சுயநலத்தை அல்லவா வளர்த்து விட்டது ... ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து கொண்டும் ... ஒரு சாரர் சாப்பிடகூட வழி இல்லாமல் செத்து கொண்டு இருப்பதற்கும் காரணம் இந்த பணம் வளர்த்து விட்ட சுய நலம்தானே .... கடவுள் படைத்த இந்த உலகம் எல்லா மனிதர்களுக்கும் சொந்தம்தானே .. அதில் விளையும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் பொதுதான் .. கடவுள் பணக்காரனுக்கு வருடம் முழுவதும் மழையையும் ஏழைகளுக்கு மாதம் ஒரு முறை மழையையும் கொடுக்க வில்லையே .. எல்லாருக்கும் ஒரே மழையைதானே கொடுக்கிறார் ... அப்படி இருக்க இந்த நிலம் எனக்கு சொந்தம் அது உனக்கு சொந்தம் என்று கூறு போட்டு பங்கு போடும் உரிமையை யார் கொடுத்தது நமக்கு\nமனிதனுக்குள் ஏற்ற தாழ்வை விதைக்கத்தானே இந்த பணம் உதவி இருக்கிறது யாரை இது வரை சந்தொசபடுத்தி இருக்கிறது இந்த பணம் யாரை இது வரை சந்தொசபடுத்தி இருக்கிறது இந்த பணம் இருந்தாலும் இன்னமும் நாம் அதன் பின்னால்தான் ஓடி கொண்டு இருக்கிறோம் ... ஏன் என்று தெரியாமலே .. ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் புரியும் .. கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கை என்னும் வரத்தை இந்த பணம் என்னும் சாத்தான் முழுவதும் விழுங்கி கொண்டு இருக்கிறது என்பது ... நம் அடுத்த தலைமுறைக்காவது இந்த சாபத்தில் இருந்து விடுதலை கொடுப்போம் , அன்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவோம் .... கடவுள் கொடுக்கும் வரத்தை முழுவதும் அவர்களாவது அனுபவிக்கட்டும் .... கடவுள் என்றாவது இந்த வரத்தை நிறுத்தி விட யோசிக்கும் முன் நாம் முந்திகொள்ளுவோம்...\nநம்ம பசங்களுக்கு எங்க இருந்துதான் இப்படியெல்லாம் ஐடியா வரும்னே தெரிய மாட்டேங்கிது.... ஒரு பொண்ண மடக்குறதுக்கு அவனுக எப்படி எல்லாம் யோசிக்கிராணுக பாருங்களேன்... ஒரு பையன் காலேஜ்ல சேர்ந்த உடனே பண்ணுற முதல் வேலை என்னவா இருக்கும் தெரியுமா படிக்க தேவையான புஸ்தகம் வாங்குறதோ ,குலசாமி கோயிலுக்கு நடை பயணமா போயி மொட்ட போடுறதோ இல்லை... ஜிமெயில் அக்கௌன்ட் கிரியேட் பண்ணி ஆர்குட்ல கடலை போடுறதுதான் .. இன்னும் சில பேர் ரொம்ப ஸ்பீடா இருக்கானுக ... எங்க எதிர்த்த வீட்டு பையன் ஒருத்தன் இந்த வருசம்தான் ஐந்தாம் வகுப்பு போறான் .. அண்ணா உங்க ஜிமெயில் ஐடி கொடுங்கன்னான்னு கேட்டான் ... சின்ன பையன் இவன் எதுக்கு நம்ம ஜிமெயில் ஐடி கேக்குறன்னு குழப்பமா பாத்துகிட்டு இருந்தேன் ... அண்ணா உங்க ஆர்குட்டுக்கு நான் friend request அனுப்புறேன் .. மறக்காம accept பண்ணிடுங்க அப்படின்னான் ... பயபுள்ள ஏதோ ஆர்வகோளாறுல engineering படிக்கிற அவன் அண்ணன்கிட்ட சொல்லி ஆர்குட் profile create பண்ணி வச்சிருக்கும் , கடலை போடுறதுன்னா என்னனே தெரியாது , இவனுக்கெல்லாம் யாரு பிரண்டா இருக்க போறாங்கன்னு அவன் profile ஒப்பேன் பண்ணி பாத்தா , எல்லாம் ஒரே பொண்ணுங்க .... அதும் அவன் ரேஞ்சிக்கு ஏத்த மாதிரி elementry school பொண்ணுங்க ... பையன் scrap book முழுதும் பொண்ணுங்க அனுப்புன scrapதான் ... அப்படியே என்னோட scrap book ஒப்பேன் பண்ணி பாத்தேன் ... ஒரு பொண்ணு கூட இல்ல ... எல்லாம் பசங்கதான் ....\nஇப்படி ஆளாளுக்கு ஆர்குட் profile create பண்ணி வச்சிக்கிட்டு பண்ணுற இம்சை தாங்க முடியாது ... எனக்கெல்லாம் ஆர்குட்ல தேவையில்லாம வழிய போய் பொண்ணுங்ககிட்ட ஜொள்ளு விடுற பார்டிகள பாத்தாலே புடிக்காது ... ஏதாவது பண்ணி அவனுகள காலி பண்ணுன பின்னாடிதான் அந்த எடத்த விட்டே நான் காலி பண்ணுவேன் .. அவ்ளோ நல்ல மனசு எனக்கு\nஒரு பொண்ணோட போட்டோ கமெண்ட்ல ஒருத்தன் இப்படி கமெண்ட் போட்டிருந்தான் ... hi nice pictures .. u on tat saree .. try wearing white or red saree ... u will be luking amazing... bye .. tc... நான் அதுக்கு இப்படி reply பண்ணுனேன் \"ஆமா இவரு பெரிய fashion designer .. பேச்ச குறைங்கடா ... டேய்..\" அதுக்கப்புறம் பயபுள்ள ஆளையே காணோம் ...\n \" என்ன பண்ணுனாலும் திருந்த மாட்டீங்களாடான்னு மறுபடியும் ஒரு கமெண்ட் போட்டேன் \"டேய் பன்னாட ... முன்ன பின்ன நீ ஏஞ்சல பாத்திருக்கயா அது என்ன traditional angel வாய்க்கு வந்ததெல்லாம் அடிச்சி விடுறது... அப்புறம் அது என்ன சர்கிள், ரவுண்டுடுன்னு கத வுட்டுகிட்டு இருக்க ... இன்னொரு தடவ இந்த ஏரியா பக்கம் வந்த உன் அக்கௌன்ட் டெலிட் ஆகிடும் படவா\"... அதுக்கப்புறம் அந்த பொண்ணு சர்ச்சைக்குரிய அந்த போட்டோவ டெலிட் பண்ணிட்டு ஆர்குட்ட க்ளோஸ் பண்ணிட்டு ஏரியாவ காலி பண்ணிட்டு ஓடிடுச்சி...\nஇன்னும் சில பேரு பண்ணுற scraps பாத்தா பயங்கர காமடியா இருக்கும் ...\nமூணு லைன்ல முன்னூறு ஸ்பெல்லிங் மிஸ்டேக் .. இந்த டாக்குகேல்லாம் ஆர்குட் ஒரு கேடா\nடேய் இத உங்க அப்பா அம்மா பாத்தாங்க .. உனக்கு சங்குதாண்டி\nஅடடா என்ன ஒரு அறிவாளித்தனம்... இவ்வளவு புத்திசாலித்தனம் ஒரு மனுஷனுக்கு ஆகாதுடா\n\"அன்னைக்கி ரவியோட பிறந்தநாள் பார்டியில ராஜாவோட வந்த நவீனாவோட தங்கையோட பக்கத்து வீட்டு பொண்ணோட பிரண்டுதான நீ\"\nடேய் மானங்கெட்டவனே இப்படியெல்லாம் அவசியம் கடலை போடணுமா நீ\nமக்களே நீங்களே சொல்லுங்க இத பாத்ததுக்கு பின்னாடியும் பொறுமையா இருக்க முடியுமா\nகடைசியா உங்களுக்கெல்லாம் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்க ஆசபடுறேன் ....\n13 going on 30 , 2004 ஆம் வருடம் அமெரிக்காவில் வெளிவந்த romaantic comedy fantasy வகை படம் ... ஒரு பெண்ணின் ஆவி இரு வேறு உடலில் வாழும் கதைதான் இது ... இயக்கியவர்கள் Josh கோல்ட்ஸ்மித் & Cathy Yuspa . இதற்க்கு\nமுன்னர் same plotல் சில படங்கள் வந்து இருக்கின்றன (wish upon a star, freaky\nfriday)... 1988இல் வெளிவந்த 14 Going on 30படமும் இதே கதைதான் ...\nஜென்னா ரிக் பதிமூன்று வயது பெண் ... பள்ளியில் அவளுக்கு இருக்கிற ஒரே ஒரு friend matt மட்டுமே ... ஷ்கூல்லுல எல்லாரும் ஜோடியா சுத்திகிட்டு இருக்கிறப்ப அவ மட்டும் காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி தனியா இருப்பா ,.. அவ ஸ்கூல்ல ஒரு ரவுடி கும்பல் ஒன்னு இருக்கு .. பேரு six chicks , அதுல ஏழாவது chick கா சேர இவளுக்கு ஆசை ... காரணம் அவங்களுக்கு நெறைய பாய் பிரண்ட்ஸ் ... அதுல ஒருத்தன்தான் dyan , அவன்மேல் இவளுக்கு ஒருதலை காதல் ... அப்பத்தான் அவளுக்கு பிறந்தநாள் வருது ... அத கொண்டாட six chick கோஷ்டியையும் , dyan னையும் வீட்டுக்கு கூப்ட்டிட்டு போறா.. அங்க அவ பிரண்ட் matt அவளுக்கு தானே செய்த அவளோட கனவு வீட்டு மாடல் ஒன்றை பரிசாக தருகிறான் ... அதை ஒரு அறைக்குள் சென்று வைக்கிறாள் ... இதற்குள் பார்ட்டிக்கு வந்திருந்த six chixks குழுவை சேர்ந்த ஒருத்தி அவளுக்கு ஒரு விளையாட்டை அறிமுகம் செய்கிறாள் ... அவளை ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு , அங்கு இருக்கும் உணவு பொருட்களை எல்லாம்\nஎடுத்து சென்று விடுகிறார்கள் .. சிறிது நேரம் கழித்து அங்கு வரும் matt பூட்டியிருக்கும் கதவை திறந்து அவளை விடுவிக்கிறான் ... யாரும் பார்ட்டியில் இல்லாததை கண்டு கோபப்படும் அவள் , எல்லாத்துக்கும் காரணம் நீதான், அவர்களை ஏதாவது சொல்லி நீதான் விரட்டி இருப்பாய் என்று சொல்லி அவனை திட்டி வெளியே அனுப்பி விடுகிறாள் ... பின்னர் அந்த அறைக்குள் சென்று நான் சிறு பெண்ணாக இருப்பதால்தான் யாரையும் என்னால் கவர முடியவில்லை எனக்கு மார்பகங்கள் சிறிதாய் இருக்கு , எடுப்பான உடல் அமைப்பு இல்லை , dyan என்னை விரும்பாததற்கு காரணம் இதுதான் .. நான் உடனே முப்பது வயது பெண்ணாக மாற வேண்டும் என்று அழுது கொண்டே தூங்கி விடுகிறாள் ...\nமறு நாள் காலை எழுந்து பார்த்தால் முப்பது வயது பெண்ணாக இருக்கிறாள் .. வீடு புதிதாக இருக்கிறது ... அவளுடன் வேறு ஒரு ஆண் தங்கி இருக்கிறான் ... அவளின் பெற்றோர்கள் அவளுடன் இல்லை .. அவளுக்கு என்ன நடந்தது என்றே ஞாபகம் இல்லை ... அவளுக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் அவள் கொண்டாடிய பிறந்த நாள் விழாவில் நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ...\nஒருவழியாக அவளுடன் இருக்கும் ஆண் dyan என்றும் .. அவள் அவளுக்கு மிகவும் பிடித்த poise magazine அலுவலகத்தில் chief editorஆக வேலை செய்கிறாள் , அங்கே அவளின் நெருங்கிய தோழி six chicks குழுவின் தலைவி lizy என்றும் தெரிந்து கொள்கிறாள் ... ஆனால் அலுவலகத்தில் அவளை யாரும் மதிக்கவில்லை ... காரணம் அவளுக்கும் lizy யின் கணவருக்கும் கள்ள தொடர்பு இருந்திருக்கிறது ... மேலும் அவள் போட்டி பத்திரிகை sparkle உடன் கள்ள தனமாக தொடர்பு வைத்து இங்கு இருக்கும் செய்திகளை அங்கே சொல்லி பணம் சம்பாதித்து கொண்டு இருந்திருக்கிறாள் ... அதனால் சில முறை வேலையை விட்டு தற்காலிகமாக நீக்கவும்பட்டிருக்கிறாள்.... மேலும் தன பெற்றோர் சம்மதம்\nஇல்லாம் dyan உடன் கல்யாணம் ஆகாமல் வாழ்வதால் அவர்களும் இவளுடன் பேசுவதில்லை ... இப்படி அவள் ஆசைப்பட்ட ஆண் , தோழிகள் , வேலை என்று எல்லாம் இருந்தும் தான் யாரிடமும் நல்ல பேர் வாங்கவில்லை என்று வருத்தபடுகிறாள் ...\nதன் நண்பன் matt எங்கு இருக்கிறான் என்றும் தெரியவில்லை .. அவனை தேடி கண்டுபிடிக்கிறாள் .. நம் நட்பு இன்னமும் தொடர்கிறதா என்று அவனிடம் கேட்கிறாள் ... அவன் அந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு பிறகு நீ என்னுடன் பேசவே இல்லை .. நானும் வேறு பள்ளிக்கு மாறி சென்று விட்டேன் .. அதன் பிறகு இப்பொழுதுதான் உன்னை சந்திக்கிறேன் என்று சொல்கிறான் ... இனிமேல் உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்று மீண்டும் அவனின் நட்பு வட்டத்திற்குள் வருகிறாள் ...\nஇந்நிலையில் அவள் அலுவலகத்தில் ஒரு பிரட்சனை... magazine circulation குறைந்து விடுகிறது ... magazine parkle இவர்களுக்கு கடுமையான போட்டியை கொடுக்கிறது ... இதனால் magazine circulationஐ பெருக்க வேண்டி redesign செய்ய சொல்கிறார் முதலாளி .. அந்த பொறுப்பு இவளுக்கும் , அவளின் தோழி lizyக்கும் கொடுக்க படுகிறது ... matt ஒரு புகைப்பட கலைஞன்.. அவனுடன் சேர்ந்து ஒரு நல்ல டிசைன் ஒன்றை ரெடி பண்ணுகிறாள் ... lizy கொண்டு வரும் டிசைன் நிராகரிக்கப்பட்டு இவளின் டிசைன்ஐ ஓகே செய்கிறார் முதலாளி ... இதனால் கோபம் கொண்ட lizy அந்த டிசைன்ஐ sparkle கம்பனிக்கு திருடி விற்று விடுகிறாள் ... ஜென்னாவிருக்கும் sparkle கம்பனிக்கும் ஏற்கனவே இருக்கும் தொடர்பை வைத்து lizy திருட்டு பட்டத்தை இவள் மேல் கட்டி விடுகிறாள் ... மேலும் இவளை பற்றி mattடிடம் தவறாக போட்டு கொடுக்கிறாள் .. matt இவளை விட்டு பிரிகிறான் ... வேலையை விட்டு தூக்க படுகிறாள் ... dyan வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு போய் விடுகிறான்... யாரும் இல்லாமல் அனாதையாக நிற்கிறாள் ... இந்நிலையில் matt திருமணம் செய்து கொள்ள போகிறான் என்பதை தெரிந்து கொண்டு அவன் வீட்டிற்கு செல்கிறாள் .. அங்கே matt டின் திருமணம் நடந்து கொண்டு இருக்கிறது அவனிடம் நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொல்லி அழுகிறாள் ... அவன் இவளை நம்பவில்லை ... அவளை நிராகரித்து விட்டு திருமணம் செய்து கொள்கிறான் ... இவள் அந்த வீட்டின் ஒரு அறைக்குள் சென்று அழுகிறாள் .. அங்கே matt அவளுடைய பதிமூன்றாவது பிறந்தநாளில் பரிசாக தந்த அந்த வீடு இருக்கிறது .. அதை பார்த்தவுடன் அவளுக்கு அழுகை பீறிடுகிறது ... நான் மீண்டும் பதிமூன்று வயது பெண்ணாகவே மாற வேண்டும் என்று சொல்லி அழுகிறாள் ...அடுத்த காட்சியில் அவள் கதவை திறந்து கொண்டு வெளியே வருகிறாள் .. அங்கே பதிமூன்று வயது matt நான் எந்த தவறும் செய்யவில்லை , அவர்கள்தான் பார்ட்டி முடியும் முன்னரே சென்று விட்டார்கள் என்று அவளிடம் மன்னிப்பு கேட்கிறான் ... அவள் எதுவும் சொல்லாமல் அவனை கட்டி பிடித்து கொள்கிறாள் ... படமும் அத்துடன் முடிந்து விடும் ...\nபடத்தோட ரெண்டாவது சீன்ல ஹீரோயின் அவ வீட்டுக்கு வருவா... உடனே அவங்க அம்மா , அந்த பேப்பேர எல்லாம் எடுத்து வெளிய போடுன்னு சொல்லுவாங்க ... நான்கூட வீட்ட கூட்டி சுத்தம் பண்ண சொல்லுறாங்க போல இருக்குன்னு நெனச்சா , அந்த பொண்ணு சட்டுன்னு அவ போட்டிருக்குற பணியன்குள்ள கையவுட்டு பேப்பெரா எடுத்து வெளிய போடும் .. நான் அதுக்கு முந்தின சீன்லதான் ஆகா எவ்வளவு பெருசா இருக்குன்னு ரசிசிக்கிட்டு இருந்தேன் ... அப்புறம்தான் தெரிஞ்சது நாம இவ்வளவு நேரம் பேப்பர பாத்து ஜொள்ளு விட்டிருக்கோம் அப்படின்னு... நம்ம ஊருலயும் பெருசா காட்டுறது எல்லாம் இப்படிதான் இருக்குமோ எத்தன தடவ பேப்பர பாத்து ஜொள்ளு விட்டேனோ எத்தன தடவ பேப்பர பாத்து ஜொள்ளு விட்டேனோ, நம்ம குஷ் , நமீ, சிம்ரன் ஆண்டிகளுக்குதான் வெளிச்சம் ....\nதிடீர்னு பெரிய மனுசியா மாறுன ஹீரோயின் கண்ணாடில தன்னோட முகத்த பாத்து பீதி ஆகி குப்புற விழுந்துடுவா .. விழுந்திட்டு அவளோட மார்பகங்களை பாப்பா , ரெண்டும் பெருசா இருக்கும் ... உடனே சந்தோசத்துல ரெண்டையும் கையாள பிடிச்சி அளந்து பாத்து சந்தோசபடுவா.... இப்படி படம் முழுவதும் அப்பப்ப மனசு விட்டு சிரிக்கிற மாதிரி ஜாலியா கொண்டு பொய் இருப்பாரு இயக்குனர் ...\nபடத்தோட கதைய படிச்சிட்டு இதுல நெறைய ஷகீலா மேட்டர் இருக்கும்னு தப்பு கணக்கு போட்டுறாதீங்க... படத்துல அந்த மாதிரி சீனே கெடையாது .. ரெண்டே ரெண்டு லிப் டு லிப் கிஸ் அவ்வளவுதான் (ஒரு இங்கிலீஷ் படத்துல இது கூட இல்லைனா எப்படிங்க\nபடத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நகைசுவையாகவே எழுதி இருப்பார் இயக்குனர் ... கதாநாயகி லிப்டுக்குள் சந்திக்கும் சிறுமி , அவளுடன் கள்ள தொடர்பு வைத்திருக்கும் தோழியின் கணவன் இப்படி ஒரே ஒரு சீன் வரும் நடிகர்கள் கூட நம்மை சிரிக்க வைக்கிறார்கள் ... அதே போல் படம் கிளைமாக்ஸ் சீன் வரும் வரை நமக்கு குழப்பமாகவே இருக்கும் , இவள் ஏன் பெரிய மனுசியாக மாறினால் , இடையில் என்ன நடந்தது , இவளுக்கு ஏன் எல்லாம் மறந்தது என்று ... ஆனால் இயக்குனர் ரொம்ப கூலா இதெல்லாம் கனவு மச்சி , கனவு அப்படின்னு கிளைமாக்சுல நமக்கு அல்வா குடுத்திருப்பாரு... ஆனா அந்த அல்வாவும் டேஸ்ட்டாத்தான் இருக்கு...\nபடத்தோட மைய கரு இவ்ளோதான் ... நாம எடுக்கிற முடிவுகள் .. நம்மளோட ஆசைகள் எப்பவுமே சரியா இருக்காது... நாமதான் எது உண்மை .. எது சரி அப்டிங்கிறத சரியா புரிஞ்சிகிட்டு சரியான முடிவு எடுக்க வேண்டும் .. ஒரு தடவை தப்பு பண்ணிட்டா அத சரி பண்ண வாழ்க்கை நம்ம அனுமதிக்காது... இத சீரியஸா சொல்லாம ரொம்ப காமெடியா சொல்லி இருக்கிறாரு இயக்குனர் ...\nமெசேஜ் சொல்லுறேன்னு பயங்கர சீரியஸா படம் எடுக்குற இல்லைனா காமெடி படத்துல மெசேஜ் சொல்ல முடியாதுன்னு லாஜிக்கே இல்லாம படம் எடுக்கிற நம்ம ஊரு இயக்குனர்களே .. ஒரு நல்ல மெசேஜ்ஜ எப்படி காமெடியா சொல்லுறதுன்னு இந்த படத்த பாத்து தெரிஞ்சிக்கோங்க....\nஇந்த படமும் நம் இயக்குனர்களால் சுடப்பட்டுள்ளது ... நியூ படம் பாத்தவங்களுக்கு புரியும்...\nஇந்த மாதிரி ஒரு ஹீரோயின் oriented subject நம்ம ஊருல வருமா வந்தாலும் நம்ம மக்கள் ரசிப்பாங்களா\nLabels: 13 going on 30, உலகபடம், விமர்சனம், ஹாலிவுட்\nபதிவுலகம் வந்து நான் கற்று கொண்ட நல்ல விசயங்களில் ஒன்று உலக படங்கள் பார்க்க கற்று கொண்டது .... முதலில் இங்கு எல்லாரும் உலக படங்களை சிறந்த படங்கள் என்றும் நம் ஊர் படங்களை இன்னும் வளர வேண்டும் என்றும் எழுதியதை பார்க்கும் பொழுது அக்கரை பச்சை என்ற மன நிலையில் எழுதுகிறார்கள் என்று நினைத்திருந்தேன் ... பின்னர் என் நண்பர் ஒருவரின் மூலம் சில உலக படங்கள் எனக்கு அறிமுகம் ஆனது .. அவர் ஒரு ஹோரர் பட ரசிகர் , அவர் கொடுத்த படங்கள் அனைத்தும் அந்த வகையை சேர்ந்த படங்களே... ஆனா நான் ரொம்ப இளகிய மனசுக்காரன் .. ஒற்றன் அப்படின்னு ஒரு அர்ஜுன் படம் வந்தது ஞாபகம் இருக்கா அந்த படத்துல வில்லன் ஒருத்தனோட கை விரல மடக்கி ஒடுச்சிடுவான் , அந்த காட்சிய பாத்துட்டே நாலு நாலு சோறு தண்ணி உள்ள எறங்காம ஜன்னி வந்து படுத்திருந்தேன் .. அப்படி பட்ட என்ன saw , hostel , wrong turn ன்னு தன் கால தானே அறுக்குறது, கண்ண நோண்டி சாவிய எடுக்கிறதுன்னு கொடூரமான காட்சிகளா பாக்க வச்சி கிட்டத்தட்ட என்னையும் ஒரு சைக்கோ மன நிலைக்கு கொண்டு வந்துட்டாரு அந்த நண்பர் ... ஒரே ரத்தமா பாத்து பாத்து எனக்கே வெறுப்பா இருந்த நேரத்துல , ஏதாவது ஒரு ரொமாண்டிக் காதல் கதையுடன் கூடிய ஜாலியான படம் கெடைக்காதான்னு மனசு ஏங்கிகிட்டு இருந்த நேரத்துல, ஒரு தோழியின் மூலமாக இந்த படம் எனக்கு கிடைத்தது..\nஇந்த படத்தை பார்த்த பின்னர்தான் உண்மையிலேயே நம் ஊர்காரர்கள் இன்னும் சினிமாவில் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறார்கள் என்பதை நன்கு உணர முடிந்தது. கதை நம் ஊர் படங்களில் பார்த்து பார்த்து அலுத்து போன ஒரு களம்தான்.. பிடிக்காத இருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருமணம் செய்து கொள்ள வேண்டி வருகிறது , அதன் பின்னர் அவர்கள் வாழ்கையில் நடக்கும் விசயங்களை,, எப்படி அவர்களுக்குள் காதல் பிறக்கிறது என்பதையும் சிரிக்க சிரிக்க சொல்லி இருப்பார்கள் ... கதை ரொம்ப பழசான கதைதான் ..அதை எடுத்த விதத்தில்தான் நம் இயக்குனர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டு இருப்பார் இந்த படத்தின் இயக்குனர் Ho-joon Kim .\nபடத்தின் நாயகின் பெயர் beuon ... பதினைந்தே வயது ஆகும் அவள் ஒரு பள்ளியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவி .. படத்தின் நாயகன் பெயர் sangmin ... ஓவிய கல்லூரியில் பட்டம் பெற்ற இளைஞன் ... beuon படிப்பில் மிகவும் ஈடுபாடு உடையவள் .. sangmin நேர் எதிர் , பெண்களின் மேல் ஈடுபாடு உடையவன் ... இவனை beuounக்கு சுத்தமாக பிடிக்காது .இருவருமே தங்கள் தாத்தாவின் மேல் மிகுந்த பாசம் உடையவர்கள் .. அவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற வேண்டி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொள்ளுகிறார்கள் ... திருமணத்திற்கு பின்னர் beuon தன் பள்ளியில் யாரிடம்மும் தான் திருமணம் ஆனவள் என்பதை சொல்ல பயப்படுகிறாள் ... எல்லோரும் தன்னை ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று . அவளுக்கு பள்ளியில் jungwoo என்ற பையனுடன் பழக்கம் ஏற்படுகிறது , இவன்தான் தன் காதலன் என்று நம்புகிறாள் ...இந்த விஷயம் சங்க்மின்க்கும் தெரிய வருகிறது . இந்நிலையில் sangmin அதே பள்ளியில் ஆசிரியராக பணி புரிய வருகிறான் ... அதன் பின்னர் நடக்கும் கலாட்டாக்களை சுவாரசியமாகவும் இறுதியில் மனதை தொடும் முடிவோடும் இயக்கி இருப்பார் இயக்குனர் ...\nஇந்த கதையை படித்தவுடன் எங்கயோ கேள்விபட்டது போல் இருக்கா அப்படினா நீங்க ஸ்ரீகாந்த் , மீரா ஜாஸ்மின் நடிச்ச மெர்குரி பூக்கள் படம் பாத்திருப்பீங்க.. நம்ம ஆளுக சாதாரணமான ஆளுக கிடையாது .. உலகத்துல எந்த மூலையில நல்ல படம் வந்தாலும் தேடி பிடிச்சி காப்பி அடிச்சிடுவாணுக ... ஆனா மெர்குரி பூக்கள் படத்த Ho-joon Kim பாத்தாருனா அந்த இயக்குணர நாலு வார்த்த கேவலமா கெட்ட வார்த்தையில திட்டிட்டு தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிகிவாறு ... தன்னோட கதையை இப்படி நாரடிச்சிட்டானுகளேன்கிற துக்கத்துல...\nபடத்தோட மிக பெரிய பலமே beoun கதாபாத்திரத்துல நடிச்சிருக்கிற Moon Geun Youngதான்.. ஒன்னும் தெரியாத அப்பாவி பொண்ணோட முகத்த அப்படியே வெளிபடுத்தி இருக்கும் பொண்ணு ... திருமணம் நடக்கும் நாள் அன்று தன் அம்மாவிடம் அழும் காட்சி , தேனிலவுக்கு தன் கணவனை மட்டும் தனியாக அனுப்பி விட்டு தன் பாய் பிரண்டுடன் மழையில் சுற்றும் காட்சி , இரவில் தன் அருகில் படுக்க வரும் தன் கணவனை பென்சில் கொண்டு தாக்கும் காட்சி , மறு நாள் காலையில் அவனின் ஜட்டியை கழட்டி விட்டு நிர்வாணமாக இருக்கும் அவனை பார்த்து குழைந்தையை போல சிரிக்கும் காட்சி , கடைசியில் தன் கணவன் மேல் இருக்கும் உண்மையான காதலை புரிந்து கொண்டு அவனிடம் அழுது கொண்டே தன் காதலை வெளி படுத்தும் காட்சி என்று\nபடம் முழுக்க பட்டைய கிளப்பி எல்லாரையும் ஈசியா பின்னுக்கி தள்ளி நம்ம மனச முழுசா அள்ளிடும் இந்த குட்டி பொண்ணு...\nபடத்தின் நாயகன் Kim Rae Won ... தன மனைவிக்காக பள்ளி ஆண்டு விழா மேடையில் ஓவியம் வரையும் பொழுது தன்னையும் அறியாமல் சிறு வயதில் அவளுடன் ஊஞ்சல் ஆடும் படத்தை வரைந்து விட்டு அதை பார்த்து கண்ணீர் விடும் பொழுது நம் மனதை அள்ளுகிறார்... தன் மனைவி வேறு ஒருவனுடன் ஊர் சுற்றுகிறாள் என்பதை அறிந்திருந்தும் இரவு லேட்டாக வீட்டுக்கு வரும் அவளை கோபபடாமல் அன்பாக அறிவுரை சொல்லும் ஒற்றை காட்சியிலேயே அவர் காதலை நமக்கு புரிய வைத்து இருப்பார் இயக்குனர் ., படத்தில் இந்த மாதிரியான கதையோடு ஒட்டி வரக்கூடிய காட்சிகள் அதிகம்...\nபின்னணி இசை நம் ரகுமானை நினைவு படுத்துகிறது ... இதில் மட்டும் நம் இளையராஜாவை அடித்து கொள்ள யாரும் கிடையாதோ இல்லை எனக்கு அப்படி தோன்றுகிறதோ\nபடம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே படத்தோடு ஒன்ற ஆரம்பித்து விடுவீர்கள் , படம் முடியும் பொழுது மீண்டும் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று உங்களுக்கு கட்டாயம் தோன்றும் ... அதுதான் அந்த இயக்குனரின் வெற்றி .. இதை போல பீல் குட் படங்கள் நம் ஊரிலும் எடுக்க ட்ரை பண்ணுகிறார்கள் , ஆனால் ஒரே மாதிரியான டெம்ப்ளேட் காட்சி அமைப்பில் சொதப்பி விடுகிறார்கள் ... இப்பொழுது இருக்கும் இயக்குனர்களில் இந்த படத்த தமிழில் ரீமேக் செய்ய தகுதி யுடைய இயக்குனர் செல்வராகவன் மட்டுமே ... நாயனாக தனுசும் , நாயகியாக ஷாலினியின் தங்கை ஷாம்ளியும் நடிக்கலாம் ...\nஇப்படி ஒரு படம் நம் ஊரில் வராதா என்று என்னை ஏங்க வைத்து விட்டது இந்த \"My Little Bride\"\nஇந்த வரிசையில் அடுத்த உலக சினிமா \"My sindrella story\"... விரைவில் அந்த படத்தின் விமர்சனத்தோடு சந்திக்கிறேன் ...\nLabels: my little bride, உலகப்படம், கொரியன் படம், விமர்சனம்\nஎனக்கு பதிவுலகத்திற்கு வந்த பின்னர் கிடைக்கும் முதல் விருது , அதுவும் அருமை நண்பர் பாலாவின் கையால் பெற்ற விருது .... பாலாவின் சண்முக ச்சீ சமூக நல சிந்தனைகள் தெறிக்கும் பதிவுகளுக்கு இருக்கும் நிறைய ரசிகர்களில் நானும் ஒருவன்.. அவர் மூலம் இந்த விருதை நான் பெறுவது எனக்கு பெருமையே ....\nஇந்த விருதை தரும் பொழுதே நண்பர் கூறிய ஒரு விஷயம் நானும் எனக்கு பிடித்த நான்கு பதிவர்களுடன் இந்த விருதை பகிர்ந்து கொள்ள வேண்டுமாம் ... இதோ எனக்கு பிடித்த இல்லை என்னை கவர்ந்த அந்த நான்கு பதிவர்கள் ...\nநான் பதிவுலகம் என்று ஒன்று உள்ளது என்பதை அறிந்து கொண்டதே இவரின் பதிவுகள் மூலமாகத்தான்... நான் படித்த முதல் பதிவு இவருடையதுதான் ... நான் முதல் பின்னூட்டம் இட்டதும் இவருக்குத்தான் ... புதியவன் என்று ஒதுக்கி விடாமல் என்னுடைய பின்னூட்டங்களுக்கும் பதில் அளிப்பார் .... சில நேரம் சண்டையே நடந்துள்ளது எங்களிடையே ... நானும் எழுதினால் நான்கு பேராவது படிப்பார்கள் என்ற நம்பிக்கையை எனக்கு அளித்தது இவரின் தளங்களில் நான் இட்ட பின்னூட்டங்களே ... இந்த விருதை அவருக்கு தரும் தகுதி எனக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை .. ஆனால் ஆசை இருக்கிறது .. எனவே அவருடன் இந்த விருதை பகிர்ந்து கொள்கிறேன்\nதல போல வருமா யோகநாதன்\nபதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் நண்பர் ... தலையின் தீவிர ரசிகர் என்னை போலவே ... என்னை ஆரம்பத்தில் இருந்து ஊக்கிவித்து வரும் நண்பர் .. அவரும் நன்றாக எழுதுவார் ... ஆனால் தன்னை விளம்பரபடுத்திகொள்ள மாட்டார் .. அவரின் பதிவுகளை படித்தால் அவரின் எழுத்து திறமை புரியும் ... என்னை ஊக்குவித்த அவரை நான் ஊக்குவிக்கும் விதமாக இந்த விருதை அவருடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் ....\nஇவரின் சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் மிகவும் பிடிக்கும் .... நையாண்டி மன்னர் இவர் ...\nமுதலில் பருப்பு என்ற பெயரில் எழுதி கொண்டு இருந்தார் .... நம் நாட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நக்கல் நையாண்டியுடன் தன் பதிவுகளில் எழுதுபவர் ... ஒரு நையாண்டி பதிவு எப்படி எழுத வேண்டும் என்பதை நான் இவரிடம் இருந்துதான் கற்று கொண்டேன் ....\nஇன்ஜினியரிங் படிக்கிரவனுககிட்ட எப்பவுமே உசாரா இருக்கணுமோ\nநேத்து வழக்கம் போல வகுப்புல பாடம் எடுத்துகிட்டு இருந்தேன் ... அது ஆராய்ச்சி கட்டுரைகள் தயார் பண்ணுவது சம்பந்தமான பாடம்... நாம எந்த ஆராய்ச்சி பண்ணுனாலும் அதை கடைசியா கணித முறையில் நிரூபணம் செய்ய வேண்டும் ... அப்படி நிரூபணம் செய்தால் மட்டுமே உன்னோட ஆராய்ச்சிய இந்த உலகம் ஒத்துகொள்ளும்,,, இல்லை என்றால் நீ கொண்டு வந்த ஆராய்ச்சி முடிவுகள் சரியானதா இருந்தாலுமே இந்த உலகம் அதை புறக்கணித்து விடும் ... தவறான ஒரு விசயத்த நீ கணித முறையில் சரி என்று காட்டினால் இந்த உலகம் அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் , அதே போல உண்மையான ஒரு விசையத்தை நீ கணித முறையில் பொய் என்று நிரூபித்தாலும் அதையும் ஏற்று கொள்ளத்தான் செய்ய வேண்டும் .. இதுதான் இன்றைய நடைமுறை விதி என்று மாணவர்களிடம் கூறி கொண்டு இருந்தேன் ...\nகடைசி பெஞ்சில இருந்து ஒரு சத்தம் \" அப்ப எந்த விசயத்தையும் கணித முறையில் நிரூபித்தால் நீங்க ஒத்துகுவீங்க அப்படித்தான சார்\nஅதில் இருந்த நீங்க என்ற வார்த்தையும் , சத்தம் கடைசி பெஞ்சில் இருந்து வந்ததும் இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகத்தை எனக்கு உண்டு பண்ணியது ....\n\"சந்தேகம் இருந்தா எழுந்திருச்சி நின்னு கேளு .. அப்பத்தான் பதில் சொல்லுவேன் \" என்றேன் நான்..\nஅப்பொழுது எழுந்து நின்ற அந்த மாணவனை பார்த்த பொழுது எனக்கு சந்தேகம் உறுதி ஆகி பீதியை கிளப்பியது .. அவன் ஒரு வாரம் முன்னர்தான் என்னிடம் Exam Fees கட்ட வேண்டும் என்று ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி இருந்தான்... பயபுள்ள அதில் ஏதும் வெளையாட்டு காட்டிடுவானோ என்று .. இருந்தாலும் நம்மகிட்ட படிக்கிறவன் அந்த அளவுக்கெல்லாம் அயோக்கியனா இருக்க மாட்டான் என்ற நம்பிக்கையில்\n\"என்ன விடுடா , அறிவியல் உலகமே அதை ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் \" என்றேன்\n\"சார் மத்தவங்கள விடுங்க , நீங்க ஒத்துக்குவீங்களா\" என்று திரும்பவும் அங்கேயே வந்து நின்றான்\n\"ஒத்துகிடுவேண்டா\" என்றேன் ஒரு வித பீதியுடன் ...\nமதிய உணவு இடைவேளை ... என் அறைக்கு அந்த மாணவன் வந்தான் ...\n\"சார் கேட்டவுடனே பணம் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி சார் .. இந்தாங்க உங்க பணம்\" என்று நீட்டினான்\nஅதை பார்த்த நான் அப்படியே shock ஆகிட்டேன் .. பையன் கையில ஒத்த பத்து ரூபா நோட்டு..\n\"டேய் நான் கொடுத்த காசுக்கு வட்டியெல்லாம் வாங்க மாட்டேன் .. மொத்த பணமும் எப்ப கெடைக்குதோ அப்ப கொண்டு வா , ரெண்டு மாதம் ஆனா கூட பரவா இல்லை ... மொத்தமா கொடுடா \" என்றேன்\n\"சார் மொத்த பணமும் இதுதான்\" கூலாக சொன்னான் ...\n\" டேய் எனக்கு நெறைய வேலை இருக்கு.. கடுப்ப கிளப்பாத ... எடத்த காலி பண்ணு .. \" டென்சனாக கத்தினேன் ..\n\"சார் நீங்கதான எந்த ஒரு விசயத்தையும் கணித முறையில் நிரூபணம் செய்தால் ஒத்துகுவேன்னு சொன்னீங்க \" என்றான்\n\"ஆமாம் சொன்னேன் அதுக்கு இப்ப என்ன\n\"நான் உங்களுக்கு எவ்வளவு தரனும்\"\n\"ஆயிரம் ரூபாயும் பத்து ரூபாயும் ஒண்ணுதான்னு நிரூபணம் செய்தால் ஆயிரம் ரூபாய்க்கு பதிலா இந்த பத்து ரூபாயை வாங்கிகிடுவீங்களா \" என்று கேட்டு விட்டு ஒரு பேப்பரில் ஏதோ எழுத ஆரம்பித்தான் ... இரண்டு நிமிடம்தான் எழுதுவதை நிறுத்தி விட்டு அதை என்னிடம் கொடுத்தான் ...\nஅதுல இப்படி எழுதி இருந்தான்\nநானும் இதுல ஏதாவது தப்பு இருக்குமான்னு மணிரத்னம் படத்துல முதலாளித்துவம் இருக்கான்னு கண்ணுல வெளக்கெண்ணை விட்டு பாக்குற பதிவர்கள் மாதிரி அரைமணி நேரமா தேடி தேடி பாத்தேன் ... எதுவுமே தெரியவில்லை ..\nகடைசியில தோல்விய ஒத்துகிட்டு வெறும் பத்து ரூபாயை வாங்கிகிட்டு வீட்டுல போய் கதவ பூட்டிகிட்டு அரைமணி நேரமா அழுதுகிட்டு இருந்தேன் ....\nபயபுள்ளைக எப்படி எல்லாம் ஏமாத்துராணுக\nஇந்த இன்ஜினியரிங் படிக்கிரவனுககிட்ட எப்பவுமே உசாரா இருக்கணுமோ\nஹீ ஹீ நான் உங்ககிட்ட என்ன கேக்க போறேன் .. புடிச்சிருந்தா ஒரு வோட்டு போட்டுட்டு போங்க அவ்ளோதான் ...\nஎன்னவள் என்னும் குட்டி பிசாசு....\nஇந்த உலகத்துல இருக்கிற எல்லா காதலிகளும் இப்படிதானான்னு தெரியல ... ஆனால் என்னவள் என்ன படுத்துற கஷ்டம் பத்தி எழுதனும்னா இந்த ப்ளாக் பத்தாது ... கஷ்டத்த அடுத்தவங்ககிட்ட சொன்னா பாதியா குறையுமாமே .. அதனால இத படிக்கிற எல்லாரையும் கஷ்டபடுத்தலாமேன்னு முடிவு பண்ணிட்டேன்\n(நடு நடுவுல வர சிகப்பு கலர் கமெண்ட் எல்லாம் நம்ம மைன்ட் வாயிஸ் , கவுண்டர் மாதிரி நம்மள அப்பப்ப கால வாரும்)\nகஷ்டம் நம்பர் 1 :\nairtel எப்ப புல் டால்க் டைம் ஆபர் போட்டாலும் என்னோட பர்ஸ் empty தான் ... காலையில ஒரு மெசேஜ் வரும் ... \" செல்லம் என்ன திட்டக்கூடாது, இன்னைக்கு 777 ரூபாய்க்கு புல் டால்க் டைம் ஆபர் போட்டிருக்கானுக .. ப்ளீஸ் செல்லம் போட்டு விடுடா\"... அப்படின்னு ... போன வாரம்தாண்டி 301 ரூபாய்க்கு போட்டு விட்டேன் அதுக்குள்ளே காலி பண்ணிடயான்னு கேட்டா அங்க இருந்து பதில் வரும் \"இருபத்திநாலு மணிநேரமும் போனுல நீயும் நானும் ஓசியாவே காசு இல்லாம பேச நீ ஒன்னும் சஞ்சய் ராமசாமியும் இல்ல நான் அம்பானி பொண்ணும் இல்ல... \" . பேச மட்டும் தெரியுது மூடிட்டு டாப் அப் பண்ணுடான்னு நேரடியா சொல்லாம கலைஞர் மாதிரியே சுத்தி வளச்சி சொல்லுவா ... அன்னைக்கி 777 ரூபா அம்பேல் ...\n( டேய் வெக்கம் இல்லாதவனே ... இதெல்லாம் ஒரு கதைன்னு சொல்லி அத ப்ளோக்ல வேற எழுதுற ... டேய் உண்மைய சொல்லுடா இதுவரைக்கும் உங்க அப்பா இல்ல அம்மா இல்ல தம்பிக்கு ஒரு பத்து ரூபாய்க்கு டாப் அப் பண்ணிருப்பயாடா .. பிகர்ணா மட்டும் காச அள்ளி வீசுறையே .. பிகர்ணா மட்டும் காச அள்ளி வீசுறையே\nகஷ்டம் நம்பர் 2 :\nஅவளுக்கு பைக்ல எங்கூட ஊர் சுத்துரதுன்னா ரொம்ப பிடிக்கும் ... ஆனா என்னோட பைக்க மட்டும் பிடிக்காது ... ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு பைக் வேணும் அவளுக்கு.. பொல்லாதவன் படம் பாத்துட்டு பல்சர்ல போகணும்னு சொன்னா .. நானும் ஓசி பைக்குக்கு நாயா அலைஞ்சேன் .... நம்ம பசங்க எல்லாம் ரொம்ப உசாரு .. பைக்க மட்டும் யாருக்கும் ஓசியா தரவே மாட்டானுக ... அட்லீஸ்ட் ஒரு குவாட்டேரும் கோழி பிரியாணியும் வாங்கி தரனும் பைக் கரக்ட் பண்ண... அதோட டேங் புல் பண்ணனும் ... இப்படி கஷ்டப்பட்டு பணத்த வாரி எறச்சி வண்டிய கரக்ட் பண்ணி கொண்டு போனா ,டேய் என் பிரெண்ட் ஒருத்தி சொன்னா ஜாலியா லவ்வேரோட பைக்ல போக unicorn தான் பெஸ்ட்டாம் , அதுலதான் பின் சீட் முன் சீட்டவிட உயரமா இருக்குமாம் ...அந்த வண்டிலேயே போகலாம்டா அப்படின்னு குண்ட தூக்கி போடுவா ... unicorn owner கொஞ்சம் காஸ்ட்லி பார்ட்டி .. five ஸ்டார் ஹோடேல்லுல பாரின் சரக்க அபேஸ் பண்ணிட்டான்... நான் பைக் ஓசி வாங்க செலவு பண்ணுன காச சேத்து வச்சிருந்தேன்னா ,என்னோட இந்த துறுபிடிச்ச CT100 வண்டிய தூக்கி போட்டுட்டு ஒரு புது காரே வாங்கியிருந்திருப்பேன்...\n(மவனே பைக்கோட போச்சேன்னு சந்தோசபடு ... நீ மட்டும் கார் வாங்கி இருந்தேன்னு வையி ... கண்பார்ம்மா நீ பிச்சைகாரன் ஆகிருப்ப .. பின்ன பைக் ஓசி வாங்கவே இவ்வளவு செலவுனா .. கார் ஓசி வாங்கணும்னா\nகஷ்டம் நம்பர் 3 :\nஅவளும் தல ரசிகையா இருக்கிறதுதான் எனக்கு பெரிய கஷ்டமே... தல படத்த முதல் நாள் நாலு ஷோவுக்கும் என் நண்பர்களோட ஆட்டம் போட்டுகிட்டே பாக்குறதுல இருக்கிற சந்தோசமே தனி ... இப்ப எல்லாம் தல படம் ரிலீஸ் ஆகுற நாள் கரக்டா போன் பண்ணிடுவா... டேய் இன்னைக்கு தல படம் ரிலீஸ் ஆகுதுல்ல... எனக்கும் சேத்து டிக்கெட் எடுத்துவை... நான் சரியா பத்து மணிக்கு தியேட்டர் வந்திடுவேன் .. லேட் பண்ணிடாம வந்திடுன்னு ... பிகரோட படம் பாக்குறதும் சுகமான அனுபவம்தான் ... ஆனா கீழ என் நண்பர்கள் எல்லாம் பயங்கர குஷியா விசில் அடிச்சிகிட்டு , ஆட்டம் போட்டுக்கிட்டு படம் பாத்துகிட்டு இருக்கிறப்ப நான் பால்கனியில அவளோட அமைதியா விசில்கூட அடிக்க முடியாம தலயோட படத்த முதல் நாள் பாக்குற கொடுமை இருக்கே .. அது தல ரசிகர்களுக்கு மட்டும்தான் பாஸ் புரியும் ...\n( டேய் அதான் தளபதி படத்துக்கு க்ரூப்பா போய் கும்மி அடிக்கிறீங்களே அது போதாதா\nகஷ்டம் நம்பர் 4 :\nஅவளுக்கு சாக்லேட்னா ரொம்ப பிடிக்கும் ... திடீர்ன்னு கால் பண்ணி டேய் சாக்லேட் சாப்பிடனும் போல இருக்குடா வாங்கி குடுடான்னு சொல்லுவா... அவ்ளோதான செல்லம் இரு பத்தே நிமிஷம் உனக்கு பிடிச்ச கேர்பரிஸ் டைரி மில்க் வாங்கிட்டு ஓடி வரேன் அப்படின்னு சொன்னா \" எரும மாடு .. கேர்பரிஸ் டைரி மில்க் வாங்கணும்னா நான் வாங்கிகிட மாட்டேன் .. எனக்கு பாரின் சாக்லேட் வேணும் .. நேத்து என் பிரெண்ட் தந்தா... சூப்பெரா இருந்தது .. எனக்கு இப்ப சாப்பிடனும் போல இருக்கு வாங்கி குடு\"ன்னு கொழந்ததனமா கேப்பா... எங்க ஊருல five star சாக்லேட்டே சூப்பர் ஸ்டார் மாதிரி எப்பவாதுதான் வரும் ... இதுல பாரின் சாக்லேட் எங்க போய் வாங்குறது ..எப்படியாவதுஅலைஞ்சி திரிஞ்சி நண்பனோட பாரின் ரிட்டேர்ன் சொந்த காரனை பிடிச்சி அவன் பண்ணுற அளப்பரையஎல்லாம்\nசகிச்சிகிட்டு அவன்கிட்ட ஒருமணி நேரம் மொக்க போட்டு அவன் சொல்லுற பாரின் கதைய எல்லாம் பொறுமையா கேட்டுகிட்டு ஒரு வழியா அவன தாஜா பண்ணி மேட்டர வாங்கிக்கிட்டு அவள தேடி போய் கொடுத்தா \" எரும... எரும... காலையில கேட்டா சாயந்திரம் வந்து கொடுக்கிற , நான் சாயங்காலத்துக்கு அப்புறம் எதுவும் சாப்பிட மாட்டேன்னு தெரியாதா உனக்கு என்ன குண்டாக்கி பாக்கனும்னு அவ்ளோ ஆசையா உனக்கு .. நீயே வச்சிக்கோ உன் சாக்லேட்ட\" அப்படின்னு அசால்ட்டா சொல்லிட்டு என் முகத்த கூட பாக்காம \" நான் போட்டிருக்கிற மெகந்தி எப்படி இருக்குன்னு சொல்லு\" அப்படின்னு அவ கைய நீட்டுவா... அந்த மேகந்தியில இருக்கிற பெயர் தெரியாத உருவங்கள் எல்லாம் என்ன பாத்து வால் தட்டி சிரிக்கும் ...\n( டேய் உன் மனச தொட்டு சொல்லு இது வரைக்கும் உன் தங்கச்சிக்கு ஒரு அம்பது பைசா ஆரஞ்சி மிட்டாயாவது வாங்கி தந்திருப்ப மவனே கண்டிப்பா உனக்கு ஒருநாள் ஆப்பு கன்போர்ம்முடி )\nஎன்னதான் அவ என்ன இப்படி சின்ன சின்ன விசயத்துல கஷ்ட்படுத்தினாலும் ... அவ மேல எனக்கு கோபமே வர மாட்டேங்கிது பாஸ் ... பின்ன என்ன பாஸ் வாழ்கையில கஷ்டத்தகூட சகிச்சிகிட்டு வாழ்ந்திடலாம் .. ஆனா சந்தோசமே இல்லாம வாழ முடியுமா நம்ம மொத்த சந்தோசமே அவதான பாஸ்....\nபதிவுலக சந்தேகங்களும் கோழைத்தனமான பதில்களும்\nநண்பர் பாலா நேற்று ஒரு பதிவு எழுதி இருந்தார் ஆணாதிக்கம் , முதலாளித்துவம் , பார்பனீயம் , கடவுள நம்பிக்கை பற்றி ... அந்த பதிவை நன்றாக எந்த உள்நோக்கமும் இல்லாமல் படித்து பார்த்தால் ஒன்று தெளிவாக புரியும் , அவர் அதில் எதற்கும் ஆதரவாகவோ , எதிராகவோ எந்த வார்த்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டார் ... ஆணாதிக்கம் பற்றி அவர் எழுதியிருப்பதன் முக்கிய சாராம்சம் என்ன வென்றால் ஒரு பெண் ஏதேனும் தவறு செய்யும் பொழுது நாம் அவளை தட்டி கேட்டால் உடனே ஆணாதிக்க வெறியன் என்று சொல்லுகிறார்களே அது ஏன் என்ற கேள்விதான் ... அதற்க்கு உடனே தாங்களை பெண்சமூக காவலர்கள் என்று காட்டி கொள்ள வேண்டி சிலர் பதில் எழுதியிருக்கிறார்கள் ....\nஅவர்கள் பாலாவின் சந்தேகத்தை தீர்த்து வைப்பதற்கு பதில் , நீ எப்படி பெண்களை தம் அடிக்க கூடாது , தண்ணி அடிக்க கூடாது என்று சொல்லலாம் நீ ஒரு ஆணாதிக்க வெறியன் என்று அவரை திட்டி தீர்த்து விட்டார்கள் ... நண்பர்களே நீங்கள் ஒரு முறை அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டு அவருக்கு பதில் சொல்லுங்கள் .... அவர் சொல்லியதில் என்ன தவறு உள்ளது .... ஆண் பெண் இருவருமே சமம்தான் ... ஏன் ஆண்களை விட பெண்கள் ஒரு படி மேல்.. பழைய ரஜினி பட வசனம் போல சொல்ல வேண்டும் என்றால் ஆண்கள் செய்யும் எல்லா வேலையும் பெண்களாலும் செய்ய முடியும் ... ஆனால் ஒரு குழைந்தையை பத்து மாதம் சுமந்து பெறுகிற பொறுமை அவர்களால் மட்டுமே முடியும் ... ஏதோ ஒரு காலத்தில் பெண்கள் ஆண்களால் அடிமைகளாக நடத்த பட்டார்கள் .. இன்று நிலைமை முற்றிலும் மாறி விட்டது .. ஆனால் ஒரு ஆண் தவறு செய்யும் பொழுது பெண் தட்டி கேட்டால் அவளை வீரமான பொண்ணுப்பா என்று புகழ்கிறோம் .. ஆனால் ஒரு பெண் தவறு செய்யும் பொழுது ஒரு ஆண் தட்டி கேட்டால் அவனை ஆணாதிக்க வெறியன் என்று திட்டுகிறோமே \nபார்பனீயம் பற்றி அவர் கேட்டதில் என்ன தவறு உள்ளது ... ஏன் ஒரு விவாதம் நடக்கும் பொழுது பிராமணன் ஒருவர் உங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் பார்பனியன் அதான் இப்படி எல்லாம் பேசுகிறான் என்று அவர்களின் கருத்துகளை எதிர் கொள்ள முடியாமல் அவர்களை ஜாதியின் பெயரில் அடிக்கிறீர்களே அது ஏன் என்றுதான் கேட்டார்...\nஒரு சில பிராமிணர்கள் அப்படி இருக்கிறார்கள் என்பதற்காய் ஒட்டு மொத்த பிராமினர்களையும் பார்ப்பனீய வெறியர்கள் என்று நீங்கள் ஏன் கூறுகிறீர்கள் என்றுதானே கேட்டார்... உடனே தலித் மக்களை காக்க , அவர்களின் உரிமைகளை பெற்று தர தன எழுத்துகளின் மூலம் அவர்களின் கஷ்டங்களை தீர்க்க பதிவுலகில் காலடி எடுத்து வைத்திருக்கும் சிலர் அதற்க்கு தரும் பதில் பிராமிணர்கள் எல்லாருமே அப்படித்தானாம்... எனக்கு ஒரு சந்தேகம் இவர்கள் பிரமினர்களை பார்த்திருப்பார்களா இல்லை எல்லாரும் சொல்லுவதை வைத்து பிராமின் என்றால் இப்படிதான் இருப்பான் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு எழுதுகிறார்களா நான் இப்படி எழுதினால் உடனே நானும் ஒரு பிராமின் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக உள்ளது .... நீங்கள்தான் இன்னமும் பார்பனீயம் , சாதி வெறி என்று கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறீர்கள் ,மக்கள் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் முன்னேறி வந்து விட்டார்கள் ... தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நீங்கள் கூறும் மக்களின் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் எத்தனையோ பார்ப்பனின் என்று நீங்கள் சொல்லும் மக்களை நான் பார்த்திருக்கிறேன் .... ஒரு வேலை மக்கள் திருந்தி வருவது உங்களுக்கு பிடிக்க வில்லையோ நான் இப்படி எழுதினால் உடனே நானும் ஒரு பிராமின் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயமாக உள்ளது .... நீங்கள்தான் இன்னமும் பார்பனீயம் , சாதி வெறி என்று கூப்பாடு போட்டு கொண்டு இருக்கிறீர்கள் ,மக்கள் இப்பொழுது எல்லாம் கொஞ்சம் முன்னேறி வந்து விட்டார்கள் ... தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நீங்கள் கூறும் மக்களின் வீட்டு விழாக்களில் கலந்து கொள்ளும் எத்தனையோ பார்ப்பனின் என்று நீங்கள் சொல்லும் மக்களை நான் பார்த்திருக்கிறேன் .... ஒரு வேலை மக்கள் திருந்தி வருவது உங்களுக்கு பிடிக்க வில்லையோ அதான் இப்படி எல்லாம் எழுதி அதை ஞாபகபடுத்தி கொண்டு இருக்கிறீர்களோ\nகடவுள் நம்பிக்கையை பற்றி அவர் கூறியதில் என்ன தவறு உள்ளது உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை , இது மடத்தனம் என்று நினைத்தால் அதை மக்களிடம் சொல்லுவதற்கு ஏன் கடவுள்களை வம்புக்கு இழுக்க வேண்டும் ... யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத வேண்டியதுதானே... ஒரு பதிவில் ஒரு நண்பர் இப்படி கமெண்ட் எழுதி இருந்தார் \"பரிசுத்த ஆவி... பரிசுத்த ஆவி என்று சொல்லுகிறார்களே அந்த ஆவியில இட்லி வேகுமா உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை , இது மடத்தனம் என்று நினைத்தால் அதை மக்களிடம் சொல்லுவதற்கு ஏன் கடவுள்களை வம்புக்கு இழுக்க வேண்டும் ... யார் மனதையும் புண்படுத்தாமல் எழுத வேண்டியதுதானே... ஒரு பதிவில் ஒரு நண்பர் இப்படி கமெண்ட் எழுதி இருந்தார் \"பரிசுத்த ஆவி... பரிசுத்த ஆவி என்று சொல்லுகிறார்களே அந்த ஆவியில இட்லி வேகுமா \" என்று ... இதுதான் உங்கள் கடவுள் எதிர்ப்பு பிரசாரத்தின் இன்றைய நிலைமை ... இங்கே கடவுள் எதிர்ப்பு என்பதை விட அந்த கடவுளை பின்பற்றுபவனை நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி உள்ளது ... இதில் மக்களை திருத்த வேண்டும் என்ற எண்ணம் எங்கே இருக்கிறது\nமுதலாளித்துவம் என்றவுடனே உலகத்தில் இருக்கும் எல்லா முதலாளிகளும் கெட்டவர்களே என்ற எண்ணத்தில் ஏன் எழுதுகிறீர்கள் சரி அப்படி எல்லா முதலாளிகளுமே கெட்டவன் என்றால் ஏன் நீங்களும் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் ,இவர் உழைபதர்க்குதான் காசு தருகிரானாம் அதுவும் உழைப்பிற்கு குறைவான காசுதான் தருகிறானாம்... அதனால் எல்லா முதலாளிகளும் கெட்டவனாம்... அப்படி என்றால் எதுக்கு அங்க இருக்கீங்க ... உங்க ஊருக்கே திரும்பி போய் விவசாயம் இல்ல வேற ஏதாவது சொந்த தொழில் பாக்க வேண்டியதுதான... முதலாளிகளின் மூலம் வாழ்க்கையையும் அனுபவித்து கொண்டு அவர்களுக்கு எதிராக ஏன் எழுத வேண்டும் சரி அப்படி எல்லா முதலாளிகளுமே கெட்டவன் என்றால் ஏன் நீங்களும் ஒரு முதலாளியிடம் வேலை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டால் ,இவர் உழைபதர்க்குதான் காசு தருகிரானாம் அதுவும் உழைப்பிற்கு குறைவான காசுதான் தருகிறானாம்... அதனால் எல்லா முதலாளிகளும் கெட்டவனாம்... அப்படி என்றால் எதுக்கு அங்க இருக்கீங்க ... உங்க ஊருக்கே திரும்பி போய் விவசாயம் இல்ல வேற ஏதாவது சொந்த தொழில் பாக்க வேண்டியதுதான... முதலாளிகளின் மூலம் வாழ்க்கையையும் அனுபவித்து கொண்டு அவர்களுக்கு எதிராக ஏன் எழுத வேண்டும் ... நான் எல்லா முதலாளிகளும் நல்லவன் என்று சொல்ல வில்லை .... அதே போல் எல்லா முதலாளிகளும் கெட்டவனும் இல்லை ... தவறு செய்தால் அவனை மட்டும் குற்றம் சொல்லுங்கள் .. அவனை போல முதலாளியாக இல்லை பிராமினாக இருக்கும் எல்லாரையும் ஏன் திட்டுகிறீர்கள்\nநண்பர் பாலாவின் எந்த கேள்விகளுக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைத்து அவரை ஆணாதிக்க வெறியன் , பார்பனிய ஆதரவாளன் , முதலாளிகளின் கைப்பாவை என்று வழக்கம் போல மழுப்பி விட்டார்கள் ... இதற்க்கு பேர்தான் விவாதமா அவர் கேட்ட எந்த கேள்விக்கும் நேரடியான பதில் இல்லை .... எப்பொழுதும் போல திசை திருப்பும் வேலையை செய்து விட்டார்கள் ....\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nSammohanam - *Sammohanam* ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து...\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-18456.html?s=3504f7765255de85fcc0fea1d5ea51a8", "date_download": "2019-02-18T18:36:24Z", "digest": "sha1:FO3473EVDP6X5DKL5NFXESTO2ZCXDIX4", "length": 18066, "nlines": 21, "source_domain": "www.brahminsnet.com", "title": "Daily routine of a brahmin [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nசாஸ்திரம் பிராம்மணனுக்குப் போட்டுத் தந்திருக்கிற தினசர்யை (daily routine: அன்றாட அலுவல்) என்னவென்று சொல்கிறேன். ரொம்பவும் கடுமையான ருடீன் தான். ஸூர்யோதயத்துக்கு ஐந்து நாழிகை (இரண்டு மணி) முன்னதாகவே, அதாவது நாலு மணிக்கே எழுந்து விட வேண்டும். 'பஞ்ச பஞ்ச உஷத்காலே' என்பார்கள். 'ஐந்து X ஐந்து' அதாவது இருபத்தைந்தாவது நாழிகையில் என்று அர்த்தம். முதல்நாள் ஸூர்யாஸ்தமனத்திலிருந்து மறுநாள் உதயம் வரையுள்ள முப்பது நாழிகையில் இருபத்தைந்து நாழிகையானபின் என்று அர்த்தம். இதிலிருந்து ஸூர்யோதயம் வரை பிராம்ம முஹூர்த்தம். இப்படி விழித்துக் கொண்டு பல் துலக்கி, பச்சை ஜலத்தில் ஸ்நானம் பண்ணிவிட்டு ஸந்தியாவந்தனம் செய்ய வேண்டும். இது தேவ யக்ஞம். அப்புறம் பிரம்ம யக்ஞம். அதாவது வேத அத்யயனம் பண்ணுவது; இதில் சில தர்ப்பணங்களும் பண்ண வேண்டும். (சில ஸூத்ரக்காரர்கள் இதைப் பிற்பாடு செய்கிறார்கள்) ஒரு பகல் பொழுதை – அதாவது காலம்பற 4 மணியிலிருந்து ராத்ரி 8 மணி வரையுள்ள 16 மணியை – எட்டுப் பங்காக்கினால் இதோடு ஒரு பங்கு முடிந்திருக்கும்.\nஇரண்டாம் பாகத்தில் அத்யாபனம் என்பதாக வேதத்தை சிஷ்யனுக்கு ஓதுவதில் ஆரம்பிக்க வேண்டும். அப்புறம் பூஜைக்கான புஷ்பங்களைத் தானே பறித்து வர வேண்டும். பிறகு இவனுக்குச் சம்பளம் எனறு இல்லாததால், மூலதனமாகப் போதிய மானியம் இல்லாவிடில், வாழ்க்கைச் செலவுக்காகவும், யஜ்ஞ செலவுக்காகவும் பொருள் ஆர்ஜிதம் செய்யத் தக்க ஸத்பாத்திரங்களிடம் போய் திரவியம் வாங்கி வரவேண்டும். இப்படி தானம் வாங்க (அளவோடு அத்யாவசியத்துக்கே வாங்க) பிராம்மணனுக்கு உரிமை உண்டு. தானம் வாங்கினதில் கணிசமான பகுதியை இவன் யஜ்ஞத்தில் ரித்விக்குகளுக்கு தக்ஷிணையாக தானம் கொடுத்து விடுகிறான் என்பதை கவனிக்க வேண்டும். பிராம்மணனுக்குரிய ஆறு தொழில்களில் 'ப்ரதிக்ரஹம்' என்பது தனக்கு வாங்கிக் கொள்வது; 'தானம்' என்பது இவன் பிறருக்குக் கொடுக்க வேண்டியது. 'பிராம்மணனுக்கு மட்டும் தானம் வாங்க ரைட்டா என்கிறவர்கள், அவன் தானம் கொடுக்க வேண்டுமென்றும் விதிக்கப்பட்டிருக்கிறதென்பதையும், முக்கியமாக இப்படிக் கொடுக்கவேதான் அவன் வாங்கினான் என்பதையும் கவனிக்க வேண்டும். அது தவிர இனி சொல்லப் போகிற ஆதித்ய, பூத யஜ்ஞங்களாலும் இவன் தாதாவாக இருக்கிறான். இப்படி ஒரு நாளில் இரண்டாம் பாகமும், மூன்றாவது பாகத்தில் கொஞ்சமும் ஆகியிருக்கிற போது மாத்யான்னிக ஸ்நானம் பண்ணினால் உடனே மாத்யான்னிக ஸந்தி செய்யச் சரியாக இருக்கும். அப்புறம் பித்ரு தர்ப்பணம் முதலியன. பிறகு பூஜை. நெருப்பிலே பண்ணும் ஹோமம், ஜலத்தால் பண்ணும் தர்ப்பணம், பஞ்சேந்திரியங்களால் நுகரப்படும் ஸகல வஸ்துக்களையும் ஈச்வரார்ப்பணம் பண்ணுவதான பூஜை என்ற மூன்றும் செய்யப்பட வேண்டியவை. பூஜையோடு நாலாம் பாகம் முடிந்து, பகல் பன்னிரண்டு மணியாகியிருக்கும்.\nஇதுவரை செய்த ஹோமத்தினாலும் பூஜையாலும் தேவ யஜ்ஞமும், முன்னே சொன்னபடி பிரம்ம யஜ்ஞமும், தர்ப்பணத்தால் பித்ருயஜ்ஞமும் பண்ணியாயிற்று. பஞ்ச மஹா யஜ்ஞங்களில் பாக்கி இரண்டு மநுஷ்ய யஜ்ஞம் என்ற விருந்தோம்பலும், பூத யஜ்ஞம் என்பதாகப் பிராணிகளுக்குப் பலியும் பிச்சையும் போடுவதுமாகும்.\nஇந்த இரண்டையும் முக்கியமாகக் கொண்டே பகலின் ஐந்தாவது பாகத்தில் வைச்வதேவம் என்ற கர்மா பண்ணப் படவேண்டும். இதிலே ஹோமம் என்ற அக்னியில் அன்னத்தைப் போடுவதோடு, அதே அன்னத்தை பலியாக, அதாவது அக்னியில் போடாமல், பல இடங்களில் வைக்கவேண்டும். பல தேவதைகளை உத்தேசித்து அக்னியில் ஹோமமும், க்ருஹத்தின் பல ஸ்தானங்களில் பலிகளும் போட்ட பிறகு நாய், காகம் முதலிய மிருக பக்ஷிகளுக்காக வீட்டு வாசலுக்கு வெளியே மந்திரோக்தமாக அன்னத்தை பலி போட வேண்டும். பிச்சைக்கு வருகிறவனுக்காக, சண்டாளனுக்காகவும் பதிதனுக்காகவும் கூட, இதே போல பலியை மந்திர பூர்வமாக போடவேண்டும். இதுவே பூதயக்ஞம். இதன்பின் மநுஷ்ய யக்ஞமான ஆதித்யம், அதாவது அதிதி ஸத்காரம் அல்லது விருந்தோம்பல். Aathithyam என்பதே சரி. Aadityam என்றால் ஆதித்யனான ஸூர்யனைச் சேர்ந்தது என்றாகும். அது தப்பு. எல்லாரும் ஆதித்யமும் வைச்வதேவமும் ஒழுங்காகச் செய்தால் வேலையில்லாப் பிரச்சனை, பிச்சைக்காரர் பிரச்சனை, திருட்டு என்ற மூன்றின் பாதிப்புமே வெகுவாகக் குறைந்து விடும்.\nஇதற்குப் பிறகுதான் அதாவது பிற்பகல் ஒரு மணிக்கு மேல்தான் பிராம்மணனுக்குச் சாப்பாடு. அதுவரை காபி, டிபன் கூடாது. மோர், க்ஷீரம் வேண்டுமானால் சாப்பிடலாம். இது நித்யப்படி. இதோடு பாக-ஹவிர்-ஸோம யக்ஞங்களோ மற்ற காம்யமான யஜ்ஞங்களோ சேர்கிற நாட்களில் இன்னும் அதிக நாழியாகும். அச்சமயங்களில் மற்ற கர்மாக்களில் சில அட்ஜஸ்ட்மென்ட்கள் உண்டு. சிராத்த தினங்களானாலும் அதிக நாழியாகும். சிராத்தம் ஆரம்பிப்பதே அபரான்ன காலத்தில்தான். அது என்னவென்று சொல்கிறேன்.\nபின்மாலையிலிருந்து முன்மாலை முடியப் பதினாறு மணியை, எட்டுப் பங்காகப் பிரித்தது போலவே, ஸூர்யோதயத்திலிருந்து ஸூர்யாஸ்தமனம் வரையுள்ள பன்னிரண்டு மணியை ஒவ்வொன்றும் ஆறு நாழிகை கொண்ட ஐந்து பாகங்களாகவும் பிரித்திருக்கிறது. இதன்படி ஆறு மணிக்கு ஸூர்யோதயம் என்றால் 8.24 வரை பிராதஃகாலம். 8.24லிருந்து 10.48 வரை ஸங்கவ காலம். 10.48லிருந்து பகல் 1.12 வரை மாத்யான்னிக காலம் (மத்தியான்னம் என்பது) 1.12லிருந்து 3.36வரை அபரான்ன காலம். 3.36லிருந்து 6 மணி வரை (அதாவது அஸ்தமனம் வரை) ஸாயங்காலம். (அஸ்தமனத்தை ஒட்டினது ப்ரதோஷகாலம். 'தோஷம்' என்றால் இரவு. 'ப்ர' என்றால் முன்னால். இங்கிலீஷ் pre -யும் இதேதான். இரவின் முந்தய காலம் பிரதோஷம்.)\nசிராத்தம் அபரான்னத்தில் செய்யவேண்டும் என்றேன். சிராத்தம் முதலான பித்ரு காரியங்களுக்குப் பிறகுதான் பூஜை முதலான தேவ காரியம் செய்யவேண்டும்.\nபோஜனத்துக்கப் பின் புராணம் படிக்க வேண்டும்.\nஅதன்பின் பிற ஜாதியாருக்கு அவரவர் வித்யைகளைக் கற்பிக்க வேண்டும். கொஞ்சங்கூட சிரம பரிகாரத்துக்கு பொழுதில்லாமல் மறுபடி ஸாயங்கால ஸ்நானம், ஸந்தியாவந்தனம், ஒளபாஸன அக்னி ஹோத்ரம், மற்ற ஜபங்கள், இரவில் வைக்கிற வைச்வதேவம், ஸத்கதா சிரவணம் இவற்றைச் செய்துவிட்டு அப்புறம் போஜனம் செய்து சயனிக்கப் போகவேண்டும். அநேக நாட்களில் இரவில் பலகாரம்தான். ஏகாதசியில் முழுநாளும் பட்டினி.\nஒரு க்ஷணம் விடாமல் கர்மாதான்; tight-work -தான். சாஸ்திரங்களை பிராம்மணர்கள் எழுதி வைத்துக் கொண்டார்கள், ரக்ஷித்தார்கள் என்பதால் ஹாய்யாக வேலையில்லாமல் இருக்க வேண்டும் என்று பண்ணிக் கொண்டுவிடவில்லை. இடுப்பை உடைக்கிற மாதிரி வேலையும், மனஸைத் துளி இப்படி அப்படிப் போகாமல் கட்டிப் போடுகிற நியமங்களையுமே வைத்துக் கொண்டார்கள்.\nஇப்போது பத்துமணி ஆபீஸுக்குப் போகிறவர்களும் பிராம்ம முஹூர்த்தத்தில் எழுந்து, ஒளபாஸன, அக்னி ஹோத்ர, பிரம்ம யக்ஞம் வரையில் பழைய கிரமப்படியே முடித்து, ஸங்கவ காலத்திலேயே (8.24 லிருந்து 10.48) பூஜை மாத்யான்னிகங்களைப் பண்ணி விடலாம். \"மாத்யான்னிகம்\" என்றே பெயர் இருந்தும் கால நிலைமையை உத்தேசித்து அதை ஸங்கவ காலத்தில் பண்ணலாம் என்கிறேன். சாயங்காலம் ஆபிஸிலிருந்து வந்து சாஸ்திரப்படியே எல்லாம் செய்யலாம். மனமிருந்தால் வழியுண்டு. லீவு நாட்களில் எல்லாவற்றையும் பண்ணலாம்.\nகாலமே எழுந்தவுடன் ஷிஃப்ட் என்று ஓடுகிறவர்களும் முடிந்தவரையில் செய்ய வேண்டும். மாலையில் சேர்த்து வைத்து காயத்ரீ பண்ண வேண்டும். ஒரு வாரம் காலை ஷிப்ஃட் என்றால் என்றால் அப்புறம் ஒரு வாரம் பிற்பகல் ஷிஃப்ட், இரவு ஷிப்ஃட் என்று வருகிறதோ இல்லையோ இவற்றில் முடிந்த அநுஷ்டானங்களையெல்லாம் செய்யவேண்டும்.\nசெய்யவில்லையே என்ற தாபம் இருக்கவேண்டும்; செய்யவேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கே ஒரு வால்யூ உண்டு. கருணாமூர்த்தியான பகவான் இதைக் கவனிக்காமல் போகமாட்டான்.\n\" என்று அழாமல், \"எப்போது ரிடையராகி அநுஷ்டானங்கள் எல்லாவற்றையும் பண்ணுவோம்\" என்று எண்ண வேண்டும். ரிடையரான பிறகே அத்யயனத்திலிருந்து ஆரம்பித்து அநுஷ்டானங்களைப் பண்ணினவர்களும் லக்ஷத்தில் ஒருவர் இல்லாமலில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885376", "date_download": "2019-02-18T19:38:26Z", "digest": "sha1:ZCUAYXNSI4CAD6MYVYNIVSCARIONTSU4", "length": 9207, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தீவிர அரசியலில் குதிக்க கண்ணன் திடீர் முடிவு | புதுச்சேரி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > புதுச்சேரி\nதீவிர அரசியலில் குதிக்க கண்ணன் திடீர் முடிவு\nபுதுச்சேரி, செப். 12: புதுவை காங்கிரஸ் கட்சியில் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தவர் கண்ணன். இவர் கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் அக்கட்சியில் இருந்து விலகி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.\nகடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ராஜ்பவன் தொகுதியில் போட்டியிட்ட கண்ணன், காங்கிரஸ் வேட்பாளரும், அவரது சிஷ்யருமான லட்சுமிநாராயணனிடம் தோல்வியை தழுவினார். ஜெயலலிதா மறைவுக்குபின் எந்த கட்சியிலும் ஆர்வம் காட்டாமல் அமைதி காத்து வருகிறார். அவர் பாஜகவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதை கண்ணன் தரப்பினர் உறுதிசெய்யவில்லை.\nஇதற்கிடையே புதுச்சேரி கடற்கரை சாலையில் கடந்த மாதம் கவர்னர் கிரண்பேடி தலைமையில் நடந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி கரைப்பு நிகழ்ச்சியில் கண்ணன் கலந்து கொண்டார். இந்த நிலையில் கண்ணன் மீண்டும் அரசியல் களத்தில் குதிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களை சந்தித்து அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்து விவாதிக்கிறார். இதுதொடர்பாக இன்று மாலை புதுச்சேரி எல்லைபிள்ளைசாவடியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், ஆதரவாளர்கள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் புதுவையில் தற்போதைய அரசியல் நிலவரம், பாராளுமன்ற தேர்தலில் எத்தகைய நிலைப்பாட்டை எடுப்பது, புதிய கட்சியை தொடங்குவதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை தொண்டர்கள் மத்தியில் அவர் முன்வைத்து இறுதிமுடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது: ஒரு முக்கியமான முடிவை எடுக்கவுள்ளோம். இது தொடர்பாக எனது ஆதரவாளர்களை அழைத்து கருத்து கேட்கவுள்ளேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். எடுக்கும் முடிவு சரிதானா என்பது உள்ளிட்ட பல்வேறு விவாதங்களை தொண்டர்கள் மத்தியில் அவர் முன்வைத்து இறுதிமுடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது: ஒரு முக்கியமான முடிவை எடுக்கவுள்ளோம். இது தொடர்பாக எனது ஆதரவாளர்களை அழைத்து கருத்து கேட்கவுள்ளேன். அவர்கள் என்ன நினைக்கிறார்கள். எடுக்கும் முடிவு சரிதானாஎன்பதையெல்லாம் கேட்கவுள்ளேன். அதனை பொறுத்து உங்களை சந்தித்து தெரிவிப்பேன் என்றார். கண்ணன் மீண்டும் அரசியல் களத்தில் குதிக்க முடிவெடுத்திருப்பது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமத்தியமைச்சருக்கு கவர்னர் பரபரப்பு கடிதம்\nகாங்கிரசார்- போலீசார் இடையே தள்ளுமுள்ளு\nபெண் முன்னேற்ற தொழில் முனைவோர் நிகழ்ச்சி\nகவர்னர் கிரண்பேடி காரைக்காலில் ஏட்டாக பணியாற்ற வேண்டும்\n2 குழந்தைகளின் தாய் தீக்குளித்து சாவு\nபிஆர்டிசி டிரைவர் மீது சரமாரி தாக்குதல்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/09/18/30775/", "date_download": "2019-02-18T18:26:44Z", "digest": "sha1:G3G4TCOBNAJFSEIRJXMVPIUV2KGRSKWF", "length": 7191, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு யோசனை : கல்வியமைச்சர் – ITN News", "raw_content": "\nஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு யோசனை : கல்வியமைச்சர்\nமாத்தறை – பெலியத்த வெள்ளோட்ட ரயில் சேவை 0 06.ஜன\nஇலங்கைக்கும் ஜேர்மனிக்கும் இடையில் சட்ட புரிந்துணர்வுகளில் வளர்ச்சி 0 29.ஜன\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலுக்குப்பிறகு பிளவு 0 23.ஜூலை\nஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கென யோசனையொன்றை தயாரிக்குமாறு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தொழிற்சங்கம் உட்பட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்கள் பெற்றுக்கொள்ளப்படவுள்ளன. பல வருடங்களான சரியானதொரு ஒழுங்குமுறையின்றி எடுக்கப்பட்ட நடைமுறைகள் காரணமாக ஆசிரியர்களுக்கான சம்பளம் தொடர்பில் நெருக்கடிகள் உருவாகியுள்ளன.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nகிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTU1NTEyODc2-page-8.htm", "date_download": "2019-02-18T18:34:43Z", "digest": "sha1:Z4PNUHC6244OPHZJXZIBTIRQUXYRWR3Z", "length": 16369, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஇன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே\nஇது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர்.\nஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nஇதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆவியின் அழுத்தத்தை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - வீதி போக்குவரத்து தொடர்பாக புதிய சட்டம்\nஇன்று புதன்கிழமை முதல் பிரான்சில் போக்குவரத்து விதிகள் தொடர்பாக புதிய சட்டம் ஒன்று நடைமுறைக்கு வரு\n - மூன்றாவது நாளாக இன்றும் போகுவரத்து தடை\nதிங்கட்கிழமை இரவு Issy-Val de Seine இல் இரண்டு T2 ட்ராம்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த\n3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சாரதி கைது\nபரிசில் திங்கட்கிழமை காலை பண பட்டுவாடா ஒன்றின் போது 3.4 மில்லியன் யூரோக்கள் பணத்துடன் மாயமான சா\nபரிஸ் - மண்டையோட்டு குகைக்குள் தவறி விழுந்த பெண் - மூன்று மணிநேர போராட்டம்\nபரிசில் பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதி ஒன்றினால் மண்டையோட்டு சுரங்கத்துக்குள் தவறி விழு\n - இரு சந்தேக நபர்கள் கைது\nMagnanville நகரில் காவல்துறை தம்பதியினர் மீது கோடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள்\n« முன்னய பக்கம்12...567891011...15411542அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_816.html", "date_download": "2019-02-18T19:28:55Z", "digest": "sha1:7R2VNDWCZGCSG3QFKN6QWMX2CGRQDC4K", "length": 9796, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க எதிர்ப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க எதிர்ப்பு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்க எதிர்ப்பு\nஜெ.டிஷாந்த்(காவியா) April 24, 2018 இலங்கை\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால் பிரதமருக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என நாடாளுன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.\nஇதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் யோசனைக்கு ஜே.வீ.பியுடன் இணைந்து செயற்பட முடியாது.\nஅவ்வாறு செயற்பட்டால் தனியொரு அதிகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவின் கைகளுக்கு செல்லும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2013/09/varutha-padatha-valibar-sangam.html", "date_download": "2019-02-18T18:01:02Z", "digest": "sha1:2GXD432DMSRPXIO7AJXXTQANL3PELXVJ", "length": 11530, "nlines": 320, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Varutha Padatha-Varutha Padatha Vaalibar Sangam", "raw_content": "\nசின்னாளம் பட்டி பக்கம் சொல்லு\nநம்ம சிலுக்குவார் பட்டி சிங்கம்\nஅது வச்சிருப்பதோ வருத்த படாத வாலிபர் சங்கம்\nஅண்ணே அன்புக்கு அன்னை தெரெசா\nநம்ம போஸ் பாண்டி அண்ணே குடுத்த ஐநூற\nஅஞ்சு லட்சமா நினைச்சுக்கிட்டு அடியே\nகொஞ்சம் அடிச்சு தான் காட்டுவோமா\nஆ : ஊர காக்க உண்டான சங்கம்\nஉயிரை குடுக்க உருவான சங்கம்\nநாங்க எல்லாரும் விளையாட்டு புள்ள\nபெ : வருத்த படாத வாலிபர் சங்கம்\nஇவங்க வருத்த படாத வாலிபர் சங்கம்\nஆ : நீதி நேர்மை காக்கின்ற சங்கம்\nநெஞ்ச நிமிர்த்தி போராடும் சங்கம்\nஇதுக்கு மேல என்னத்த சொல்ல\nபெ : வருத்த படாத வாலிபர் சங்கம்\nஇவங்க வருத்த படாத வாலிபர் சங்கம்\nஆ : ஆழம் தெரியாம கால வச்சி\nஹே ஊரு நடுவழ பேனர் வச்சி\nபெரும் புல்லிய போல தான் வாழ்வோம்\nகண்ட எடத்துல வெத்தல போடுவோம்\nகாசு பணத்துக்கு சண்டைய போடுவோம்\nசண்ட நடக்கையில் கட்டய போடுவோம்\nசந்தடி சாக்குல ஆட்டைய போடுவோம்\nஅடுக்கு மொழியில் வசனம் பேசுவோம்\nஅழகு பொன்னுனா கவித சொல்லுவோம்\nஎணஞ்ச காதல பிரிக்க எண்ணுவோம்\nஎங்கள நாங்களே புகழ்ந்து தள்ளுவோம்\nசெம வாலு...செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு\nசொந்த வீட்டுக்கே அடங்காதா ஆளு\nபெ : வருத்த படாத வாலிபர் சங்கம்...(இங்கேரு)\nஇவங்க வருத்த படாத வாலிபர் சங்கம்...(கொன்றுவேன் பாத்துக்க)\nஆ : மோதும் புலியாக லந்தடிப்போம்\nமொரச்சா பயந்திருவோம் (அப்புறம் )\nபற பறக்குது குறு குறுக்குது\nபருவ பொண்ணுன ஷாக் அடிக்குது\nகொடி பறக்குது வெடி வடிக்குது\nகுலுங்க குலுங்க கிளி சிரிக்குது\nபறை அடிக்குது தவில் அடிக்குது\nசெம வாலு...செய்யும் சேட்டைக்கு கிடையாது ரூலு\nசொந்த வீட்டுக்கே அடங்காதா ஆளு\nபெ : வருத்த படாத வாலிபர் சங்கம்...(அடியே காந்த்தா)\nஇவங்க வருத்த படாத வாலிபர் சங்கம்...\nபடம் : வருத்த படாத வாலிபர் சங்கம் (2013)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-2240/", "date_download": "2019-02-18T18:42:24Z", "digest": "sha1:6M3YJOPU5BRZ44MZXZ6AHHIDGFSCEI3L", "length": 3627, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு » Sri Lanka Muslim", "raw_content": "\nபிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்றுடன் ஓய்வு\nபிரதம நீதியரசர் பிரியசாத் டெப் இன்று ஓய்வு பெற உள்ளார். இலங்கையின் 45வது பிரதம நீதியரசராக இருந்த பிரியசாத் டெப் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 02ம் திகதி பிரதம நீதியரசராக பதவியேற்றார்.\nபிரியசாத் டெப் நீதித் துறையில் சுமார் 40 ஆண்டுகால சேவையாற்றியுள்ளார்.\n1978ம் ஆண்டு சட்ட மா அதிபர் திணைக்களத்தில் பணியில் இணைந்த பிரியசாத் டெப் 1996ம் ஆண்டு அரச மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரலாக நியமனம் பெற்று 2007ம் ஆண்டு அரச சொலிசிஸ்டர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார்.\n2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட அவர் 2017ம் ஆண்டு பிரதம நீதியரசராக நியமனம் பெற்றார்.\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://vedantavaibhavam.blogspot.com/2011/02/4.html", "date_download": "2019-02-18T18:41:08Z", "digest": "sha1:J6JSQPQ2EKKXDOAGFC2XZ46YUKZJSVHV", "length": 20102, "nlines": 184, "source_domain": "vedantavaibhavam.blogspot.com", "title": "வேதாந்த வைபவம்: பாகம் மூன்று: பகுதி நான்கு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.", "raw_content": "\nபாகம் மூன்று: பகுதி நான்கு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.\nகோவிந்த் மனோஹரின் 'அமர்நாத் அனுபவங்கள்'.\nஇடுகை நான்கு: ஞானியாக சில கணங்கள் போதும்.\nசங்கம் டாப் - ஞானியாக்கும் சில கணங்கள்.\nகாலை சுமார் 8 மணியளவில் ஒரு சின்ன தேநீர் கடை மற்றும் வீடு அருகே எங்கள் குதிரைக்காரர்கள் தாங்களும் தங்கள் குதிரைகளும் இளைப்பாற நின்றனர், நிறுத்தினர்.\nகுதிரைக்காரர்களுடன் அமர்ந்து போஸ் கொடுப்பவர் நண்பர் ஜி.கே.சுவாமி.\nகுதிரையிலிருந்து இறங்கி அருகேயிருந்த ஒரு திட்டில் உட்கார்வது பெரிய சாதனை போல் தெரிந்தது.\nஉடம்பின் எல்லாவிடங்களும் கூவிக்கொண்டிருந்தன வலியில். இந்த நிலையில் குளிர் வேறு. எதற்கு துன்பப்படுவது என்ற குழப்பத்தில் மூளை வேடிக்கை பார்ப்பதாக தோன்றியது.\nஅந்த வீட்டுக் கடையிலிருந்து ஆவி (பேயல்ல. நீராவி) வருவதைக் கண்டு உடற்துன்பம் பார்க்காமல் வேகமாக எழுவதாக எண்ணிக் கொண்டு மெதுவாக படுதா பிரித்த சமைக்குமிடம் சென்று டீ பாத்திரத்திற்கு மேலாக கையை காட்டினேன். அப்பப்பா.... என்ன சுகம்\nகுளிரில் நடுங்கும் காலுக்கும் சுகமனுபவிக்கும் கைக்கும் சண்டை வேண்டாம் என்று கடையுள்ளேயே சற்று அமர்ந்தேன். திரு பாண்டியனும் அவர் துணைவியாரும் அருகே அமர்ந்து கொண்டனர்.\nசமவெளி தெரிபுகளை சமாதியாக்கும் குளிர். பசி, குளிர், வலி அடடா...\nஎங்களை அழைத்துச் சென்ற குதிரைக்காரர்கள்.\nஞானியாவதற்கு இன்னும் சற்று நேர துன்பமே பாக்கியிருப்பதாக எனக்குப் பட்டது. அந்த டீக்கடை ஒரு முகமதியருடையது என்பதை அறிந்தோம். அமர்நாத் குகைக்கு வருடத்தில் ஒரு மாதம் தான் செல்ல முடியும் (ஸ்ரவண மாதம், அதாவது ஜூலை 16ந்தேதியிலிருந்து ஆகஸ்ட் 15வரை சுமாராக). அதுவும் இந்திய ராணுவம் தான் அதற்கான பாதையை உருவாக்கி தரவேண்டும். மற்ற காலங்களில் மனித நடமாட்டம் இல்லாத பகுதியாகத்தான் இருக்கிறது.\nஆக மனித நடமாட்டமுள்ள காலத்தில் இந்த பால்டால் சுற்று வட்டாரத்திலிருக்கும் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு இங்கு வரும் யாத்ரீகர்களை நம்பியே இருக்கின்றனர்.\nகுதிரைக்காரர்கள், தேநீர் விடுதிக்காரர்கள் யாவரும் இங்கு இந்த மாதத்தில் இங்கேயே தங்கி சம்பாதிக்க வேண்டியவர்களாகிறார்கள். இந்த உயரத்தில் இந்த டீக்கடையே இவர்கள் தங்கும் வீடாகவும் சம்பாதிக்க கடையாகவும் உபயோகப் படுத்துகிறார்கள்.\nசற்று இளைப்பாறியபின் மீண்டும் குதிரைப் பயணம்.\nதவமிருந்த காலைச் சூரியன் சற்றே மலை முகட்டில் எட்டிப் பார்த்தது.\nகுளிர் அதிகமாவது குறைந்தது. பின் மெள்ள மெள்ள குளிர் குறைந்தது.\nஇரவில் இந்த இடம் எவ்வளவு குளிரும் என்று நான் நினைத்துப் பார்த்தேன்.\nஜயன்ட் வீலின் உயரத்திலிருந்து சட்டென அறுந்து வீழ்ந்த சீட்டில் உட்கார்ந்திருப்பதாக தோன்றி பயந்து அந்த நினைப்பை உதறினேன். குதிரையின் ஏற்ற இறக்கத்திற்கேற்ப உடம்பை அசைக்க கற்றுக் கொண்டாலும் சேணத்தில் கால் வைக்குமிடம் உடம்பின் அமைப்பிற்கேற்ப இல்லாததால் காலின் முழங்கால் தசைகள் மிகவும் வலித்தன.\nவலியினூடே சங்கம் என்ற ஒரு முகடையடைந்தோம்.அந்த முகடிலிருந்து தொடர்ந்து எழுதப்பெற்ற ஆங்கில இசட் போல இறங்கி இறங்கி சென்ற பாதையை பார்த்து நாங்கள் விக்கித்து விட்டோம்.\nவெயில் ஏறி குளிர் குறைந்ததும் மலையிறக்கம் ஆரம்பித்து விட்டது. அதன் இறங்கு பாதை ஆரம்பத்தில் யாத்ரீகர்களை குதிரையிலிருந்து இறக்கி விடுகின்றனர்.\nஏனெனில் பாதை 45 டிகிரிக்கு மேலே கீழே இறங்கியது. ஆபத்தான அந்த பாதையில் அனாயசமாக குதிரைகளை இறக்கி ஒரு பாலத்தைக் கடந்து சந்தைப்போல காட்சியளித்த கூடாரங்களுக்கு நடுவே சென்ற பாதையில் நிறுத்தினர்.\nமுகடிலிருந்து ஹன்டிகாம் மூலம் சுற்றுச்சூழ்நிலையை படம் பிடித்தேன். பனியுருகி ஓடையாய் ஆரம்பித்து பின் பெருக்கெடுத்து ஓடும் ஒரு சிற்றாறை கண்டேன்.\nஅந்த சிற்றாறின் மேலே தான் பாலம் அமைத்திருக்கின்றனர், அதை தாண்டி சென்றால் கூடாரங்களின் கூட்டம். அதை அடைந்த பின் சிறு ஓய்வு.\nஅந்த முகடிலிருந்து இறங்கும் போது மெள்ள மெள்ள இறக்கத்தின் அளவு தெரிந்தது. இறங்கி நடப்பதுதான் சிறந்தது என்று புரிந்தது. பின் மீண்டும் மெள்ள மெள்ள மேலே ஏறவேண்டிய ஏற்றம் அதே ஆங்கில இசட் வடிவ ஆரம்பிக்க மறுபடியும் வலியுடன் கூடிய பயணம்.\nஇம்முறை நாங்கள் சென்ற பாதை மிகவும் குறுகியதாக இருந்தது. ஒவ்வொரு முறையும் எதிரில் வரும் டோலிக்கோ அல்லது குதிரைகளுக்கோ அல்லது நடந்து வரும் மனிதர்களுக்கோ வழிவிட வேண்டி சற்று நிற்க வேண்டிய வந்தது. ஒன்று சொல்ல மறந்து விட்டேன்.\nஅந்த முழுபயணத்தையும் நம்முடனேயே குதிரையை பற்றிக்கொண்டு நடந்தே வருகின்றனர் அந்த குதிரையோட்டிகள்.\nதெய்வங்களப்பா அவர்கள். அந்த ஒரு மாதத்தில் மட்டும் அவர்கள் 20 முதல் 25 முறையாவது சென்று வருகின்றனர். சிவன் மதமற்ற தத்துவம் என்று இருக்கும் பட்சத்தில் சிவனருள் நம்மிலும் அவர்களுக்கே அதிகமாக கிடைக்க வேண்டும்.\nஇந்த பயணத்திலே குறைந்தது 20 முறையாவது குகைக்கு இன்னும் எத்தனைத் தூரம் என்ற கேள்வியை நான் கேட்டிருப்பேன்.\nஅவர்களும் சிரித்துக்கொண்டே \"தோடா தூர்\" அல்லது \"சாம்னே\" என்று சொல்லிக் கொண்டே குழந்தைகளை ஏமாற்றும் தாயைப் போல எங்களை அழைத்து சென்றனர்.\nசமயத்தில் அவர்களும் \"பம் பம் போலே\" என்று சொல்லக் கேட்கும் போது மனிதனுக்கு முன் மதம் அத்தனை பெரிய விஷயமில்லை என்று தோன்றியது. சில இடங்களில் 10 லிருந்து 20 நிமிடம் வரை நிற்கவேண்டி வந்தது.\nகுறிப்பாக செங்குத்தாக ஏறும் குதிரையின் முதுகில் அதை பிடித்துக்கொண்டு 20 நிமிடம் காத்திருப்பது.... உங்கள் கற்பனைக்கே விடுகிறேன். இந்த துன்பமெல்லாம் எனக்கு இரண்டாவது முறையாக வருகிறது என்பதை இதை படிக்கும் வாசக நண்பர்களுக்கு நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.\nமுதலில் 1995ல் இப்போது 2010ல். படைத்தவனு(ளு)டன் எனக்குள்ள தொடர்பே இத்தகைய துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் துணிவும் பலமும் எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததாக நினைக்கிறேன்.\nமணற்பாங்கான பாதை கொஞ்சம் கொஞ்சமாக அழுக்கான பனிப்பாளங்களூடே குளுமைபெற்று வந்தது. இதற்கிடையில் தலைக்கு மேலே அடிக்கடி பெரிய சைஸ் தும்பிகள் போலே கலர் கலராக ஹெலிகாப்டர்கள் பறந்து கொண்டேயிருந்ததுகள்.\nஅதில் செல்பவர்கள் எல்லாம் சுகவாசிகள் என்று நான் நினைத்தது பின் தவறு என்று தெரிந்தது.\n(கோவிந்த் மனோஹரின் அனுபவங்கள் தொடரும்)\nஇந்த தொடரை எனது வலைப்பூவான வேதாந்த வைபவத்தில் வெளியிடுவற்காக எழுதி தந்த நண்பர் கோவிந்த் மனோஹருக்கு என் இதய நன்றி.\nஇடுகையிட்டது Ashwinji நேரம் 8:34 AM\nலேபிள்கள்: அமர்நாத் அனுபவங்கள், கோவிந்த் மனோகர்\nபடிக்க படிக்க உற்சாகம் தொற்றிக்கொள்கிறது..\nஇழையோடும் மெல்லிய நகைச்சுவையும் நல்லா இருக்கு.\nவாருங்கள் நண்பரே.. உங்கள் இயற்பெயர் தெரியாததால் பெயர் சொல்லி அழைக்க முடியவில்லை. இந்த தொடரை வாசித்து வருபமைக்கு நன்றி. இதே தளத்தில் நான் எழுதிய வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை பற்றிய தொடர் பதிவுகள் (காண்க:Archive) காணக் கிடைக்கின்றன. படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.\nஇந்த தொடரை வாசித்து வருபமைக்கு நன்றி. இதே தளத்தில் வைஷ்ணோதேவி-அமர்நாத் யாத்திரை பற்றிய தொடர் பதிவுகள் (காண்க:Archive) காணக் கிடைக்கின்றன. படித்துப் பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.\nசமயத்தில் அவர்களும் \"பம் பம் போலே\" என்று சொல்லக் கேட்கும் போது மனிதனுக்கு முன் மதம் அத்தனை பெரிய விஷயமில்லை என்று தோன்றியது//\nபாகம் மூன்று: பகுதி ஐந்து:- வைஷ்ணோதேவி-அமர்நாத் பு...\nபாகம் மூன்று: பகுதி நான்கு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.ednnet.in/", "date_download": "2019-02-18T19:17:02Z", "digest": "sha1:BBHL4RJSGYTQ5MGSL5NWLYTRPKJWRCRU", "length": 29318, "nlines": 572, "source_domain": "www.ednnet.in", "title": "கல்வித்தென்றல்", "raw_content": "\nCBSE பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்\nசி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.\nமுதல் கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், மார்ச், 2ல் துவங்க உள்ளன. 10ம் வகுப்புக்கான தேர்வு, வரும், 21ல்துவங்குகிறது. பத்தாம் வகுப்பில், 18.27 லட்சம் பேர்; பிளஸ் 2வில், 12.87 லட்சம் பேரும், தேர்வில் பங்கேற்கின்றனர்.\nஜாக்டோ–ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 1,584 ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் ரத்து பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஜாக்டோ–ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதால் எடுக்கப்பட்ட 1,584 ஆசிரியர்கள் மீதான பணி இடைநீக்கம் நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.\n5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, அமைச்சரவை கூடி முடிவு செய்யும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.\nசட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:\nபொதுத்தேர்வு விடைத்தாள் அனுப்பும் பணி துவக்கம்\nபொதுத்தேர்வு துவங்க, இரண்டு வாரங்களே உள்ள நிலையில், தேர்வு மையங்களுக்கு, வெற்று விடைத்தாள்களை அனுப்பும் பணி துவங்கியுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.\nமுழு நேர 'நீட்' பயிற்சி இலவசமாக, 13 கல்லூரிகளில் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு\nஅரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், 13 கல்லுாரிகளில், இலவசமாக, முழு நேர, 'நீட்' பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nபங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு 8 சதவீதம் வட்டி\nபங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு, 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நிதிக்கு, ஜன., 1 முதல், மார்ச், 31 வரை, 8 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nமாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி\n'மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தாமல், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார்.\nசட்டசபையில், நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:\nஅரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் மீதான வழக்கை திரும்ப பெறுவது குறித்து அரசு ஆராய்ந்து முடிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nஜாக்டோ - ஜியோ தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக சார்பில் தங்கம் தென்னரசு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nபகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி தினமும் மனு\nபகுதி நேர ஆசிரியர்கள், முழு நேர வேலை கோரி, முதல்வர் அலுவலகத்திற்கு, சட்டசபைமுடியும் வரை, தினமும் மனு அனுப்ப, முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில், 2012ல், உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தோட்டக்கலை, இசை, தையல், கட்டடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்றவற்றை கற்பிப்பதற்காக, 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.\n5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமைச்சர் செங்கோட்டையன்\nஈரோடு மாவட்டம் கோபி அருகே நடந்த அரசு விழா வில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-\nகோபி கரட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு அமைக்கப்பட உள்ளது. இந்த அரசு காமராஜருக்கு புகழ் சேர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. தேசத்தலைவர்களை மதிக்கும் அரசாக உள்ளது.\nTNPSC குரூப்-1 தேர்வு மே மாதத்திற்கு ஒத்திவைப்பு\nமார்ச் 3ம் தேதி நடைபெறவிருந்த குரூப்-1 முதனிலைத் தேர்வு, மே மாதம் கடைசி வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. குரூப்-1 தேர்வின் முதன்மை எழுத்துத்தேர்வுக்கான பாடத்திட்டம் www.tnpsc.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமாணவர்களுக்கான விலையில்லா புத்தகப்பைகள், நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ 1656.90 கோடி ஒதுக்கீடு\nதுணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.\nஅதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-\nஇக்னோ' பல்கலையில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு\nஇக்னோ' பல்கலையில், மாணவர் சேர்க்கைக்கு, 11ம் தேதி கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திரா காந்தி திறந்தநிலை பல்கலையான, 'இக்னோ'வில், பட்டப் படிப்பு, சான்றிதழ் படிப்பு போன்றவற்றுக்கு, காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஜனவரியுடன் இந்த சேர்க்கை முடிய இருந்த நிலையில், அவகாசம், பிப்ரவரிக்கு நீட்டிக்கப்பட்டது.\nகுடற்புழு நீக்கும் மாத்திரை பள்ளிகளுக்கு தர உத்தரவு\nஅனைத்து பள்ளிகளிலும், இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\n128 ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு\nதமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு, முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 128 காலியிடங்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.\nCTET தேர்வில் விருப்ப மொழியாக தமிழ்\nஇந்த ஆண்டு, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 7ல் நடக்கும்' என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.பட்டப்படிப்புடன், பி.எட்., முடித்தவர்கள், மத்திய அரசு பள்ளிகள் மற்றும், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வான, 'சிடெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்த தேர்வு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யால், ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படுகிறது.இந்த தேர்வு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஆண்டுக்கு ஒரு முறையாக மாற்றப்பட்டது.\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 1.80 லட்சம் ஆசிரியர்கள் பட்டியல் பள்ளிக்கல்வி துறை அரசிடம் ஒப்படைக்கிறது\nபழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு, பின்னர் வாபஸ் பெற்றனர்.\nவாக்காளர்கள் தேவையான விபரங்களை அறிய கட்டணமில்லா தொலைபேசி எண்\nவாக்காளர்கள் தேவையான விபரங்களை அறியவும் புகார் தெரிவிக்கவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTU1NTEyODc2-page-9.htm", "date_download": "2019-02-18T19:19:57Z", "digest": "sha1:RC5JOFK7NAIMSSCIEAJUV4SKXCGBO6G7", "length": 16403, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஇன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே\nஇது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர்.\nஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.\nஇதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\n - இரு சந்தேக நபர்கள் கைது\nMagnanville நகரில் காவல்துறை தம்பதியினர் மீது கோடூர தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இரு சந்தேக நபர்கள்\nகொள்ளையிடப்பட்ட மொத்த தொகை மூன்று மில்லியன் - சாரதி தொடர் தேடுதல் வேட்டையில்\nதனியார் பணப்பரிமாற்ற நிறுவனமான Western Union க்குச் சொந்தமான வாகனம் ஒன்றில் இருந்த பணம் கொ\nமக்ரோனின் சிறப்பு ஆலோசகரும் பதவி விலகல் - சிக்கல்கள் தொடர்கின்றதா\nஆனால் இதன் பின்னராக எந்த அளவிற்கு இந்த விவகாரமும் விஸ்வரூபம் எடுக்குமோ என்பதே தற்போதைய கேள்விக்குறியாக உள்ளது....\nசிறுமிகள் மீது மெட்ரோவிற்குள் பாலியற் சேட்டைகள் - பங்களாதேஸ் நபர் கைது\n2 முதல் 14 வயதுச் சிறுமிகளிடம் பாலியல் தொடுகைகள், மற்றும் மோசமான செயல்களைப் புரிந்து வந்துள்ளான்....\nபரிஸ் அருகில் இரண்டு ட்ராம்கள் நேருக்கு நேர் மோதல் - உயிராபத்தும் படுகாயங்களும்\nஆறு வாகனங்களுடன் 21 முதலுதவிப் படையினர் தொடர்ந்தும் களத்தில் உள்ளனர்.\n« முன்னய பக்கம்12...6789101112...15411542அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-02-18T18:07:17Z", "digest": "sha1:3YMIISANPP53RHN5IVDX7ZGUMRJLGR7X", "length": 12515, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் JVP மற்றும் UNP செயற்பாட்டாளர்கள் இணைந்துகொண்டனர்", "raw_content": "\nமுகப்பு News Local News ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் JVP மற்றும் UNP செயற்பாட்டாளர்கள் இணைந்துகொண்டனர்\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் JVP மற்றும் UNP செயற்பாட்டாளர்கள் இணைந்துகொண்டனர்\nஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் JVP மற்றும் UNP செயற்பாட்டாளர்கள் இணைந்துகொண்டனர்\nமக்கள் விடுதலை முன்னணியின் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திமுது அபேகோன் உள்ளிட்ட கண்டி மாநகர சபை மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இன்று (15) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொண்டனர்.\nகண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டுக்காக முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.\nதொடர்ந்தும் ஐ.தே.கட்சியின் தலைவராக ரணில்…\nதமிழ் தேசியத்தை கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல்வாதிகளிடமிருந்துதான் காப்பாற்ற வேண்டும் -வியாழேந்திரன்\nஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அதிரடி கருத்து வெளியிட்ட மஹிந்த\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80144.html", "date_download": "2019-02-18T19:10:23Z", "digest": "sha1:3WZWQC7QZSZITO2VYZ7F6K5FKLVYNQ2S", "length": 7221, "nlines": 88, "source_domain": "cinema.athirady.com", "title": "நம்பி நாராயணன் தோற்றத்தில் மாதவன்..!! : Athirady Cinema News", "raw_content": "\nநம்பி நாராயணன் தோற்றத்தில் மாதவன்..\nதிரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட்டை வடிவமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் பணத்துக்காக ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீஸ் விசாரணையில் அவர் சித்ரவதை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nஇந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு அவர் குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மீண்டும் பணியில் சேர்ந்த அவருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படவில்லை. 2001-ல் ஓய்வு பெற்றார். பொய் வழக்கில் தன்னை சிக்க வைத்த அதிகாரிகள் மீது நம்பிநாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில், நம்பிநாராயணன் வாழ்க்கை தற்போது சினிமா படமாக தயாராகிறது. ராக்கெட்ரி – தி நம்பி விளைவு என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார்.\nநம்பிநாராயணனின் இளம் வயது வாழ்க்கை, இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தது, சாதனைகள், பொய்வழக்கில் சிக்க வைத்தது, கைது நடவடிக்கை ஆகியவை படத்தில் இடம்பெறுகின்றன. இந்த படத்தில் மாதவன் 3 தோற்றங்களில் வருகிறார்.\nதமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ஆனந்த் மகாதேவன் மற்றும் மாதவன் இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன.\nஇந்த நிலையில், நம்பி நாராயணன் வேடத்தில் இருக்கும் தனது தோற்றத்தை மாதவன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் இந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-1062/", "date_download": "2019-02-18T18:12:58Z", "digest": "sha1:S352FQWJJJ64SDCZWB45YYWXEUR5QYX5", "length": 5440, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "மக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் » Sri Lanka Muslim", "raw_content": "\nமக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும்\nசாய்ந்தமருது ஜாமிஃ தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசலின் கீழ் இயங்கி வரும் மக்தபுப் தக்வாவின் ஒரு வருட பூர்த்தி விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் சனிக்கிழமை (11) ஜாமிஃ தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.\nசாய்ந்தமருது ஜாமிஃ தக்வா ஜூம்ஆப் பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல். சலீம் தலைமையில இடம்பெற்ற நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் எம். சலீம் (ஷர்கி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வில் ஏறாவூர் மத்ரஸது பாகியதுஸ் ஸாலிஹாத் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.சாதிக் (ஹாஷிமி), மாவடிப்பள்ளி குல்லியத்துல் ஸஃது அறபுக் கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் யூ.எல்.எம்.முபாறக் (ஹாஷிமி), மக்தப் தலைமை மேற்பார்வையாளர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் ஏ.வீ. பர்ஹான் (தப்லீகி), மக்தப் மேற்பார்வையாளர் அஷ்-ஷெய்க் என்.எல்.எம்.இர்ஸாத் (தப்லீகி), மக்தப் பொறுப்பாளர்களான எம்.யூ.எம்.நியாஸ், ஏ.எல்.பரீட் ஹாஜியார் உள்ளிட்ட பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nமக்தப்பின் முதல் வருடத்தை பூர்த்தி செய்த 66 மாணவர்களுக்கு நினைவுச் சின்னம், சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் விசேட திறமை காட்டிய மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.\nநிகழ்வில் விசேட பயானினை ஏறாவூர் மத்ரஸது பாகியதுஸ் ஸாலிஹாத் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.சாதிக் (ஹாஷிமி) நிகழ்த்தினார்.\nபௌத்த இடங்களில் படம்பிடிப்பது தொடர்பில் ஜூம்ஆ பிரசங்கம் செய்யப்பட வேண்டும்\nநாடளாவிய ரீதியலான இரண்டு போட்டிப் பரீட்சைகளிலும் அஸ்லம் சித்தி\nமுசலி நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு\nஅக்குரனை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://venmurasudiscussions.blogspot.com/2018/11/", "date_download": "2019-02-18T19:33:40Z", "digest": "sha1:4TZ55WVXI7BGHFWG6FG7V5SJJVK3X23X", "length": 38204, "nlines": 246, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: November 2018", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nசுஜயனைப்பற்றி சுபாகு அர்ஜுனனிடம் சொல்லும் வரிகள் வந்தபோது உணர்ச்சிவசப்பட்டேன். என்ன ஒரு இக்கட்டான சந்தர்ப்பம். கொலைகாரனின் கண்களைப்பார்த்து கொல்லப்பட்டவனின் அப்பா பேசுகிறார். நீதான் அவனுடைய மானசீகமான தந்தை என்கிறான். மனம் கொந்தளித்தது. ஒரு யதார்த்தக்கதையில் அது வரமுடியாது. ஒரு கிளாஸிக் கதையில்தான் அது வரமுடியும்.\nஆனால் அந்த இடம் அங்கே ஏன் வருகிறது என பின்னர்தான் புரிந்தது. கிருஷ்ணன் அணுவளவுக்குச் சிறுத்து அந்த உண்மையையும் தெரிந்துகொண்டு வா என்றுதான் சொல்லி அனுப்புகிறான். ஏனென்றால் அவன் நான் அர்ஜுனன் என்ற ஆணவத்துடன் வானளாவ நிமிர்ந்தவன். ஆனால் அவனை பீஷ்மர் சாபம் போட்டு அழிக்கவில்லை. அவனை வாழ்த்துகிறார்.\nஅவன் அணுவளவாகக் குறுகிச்சிறுக்கும் இடம் சுஜயனைப்பற்றி சுபாகு அவனிடம் சொல்லும் அந்த சந்தர்ப்பம்தான்\nபீஷ்மர் போன்ற ஒரு ஆர்க்கிடைப்பல் கேரக்டரை கடைசியாகக் காட்டும்போது அதை ஒற்றை அர்த்தம் கொடுத்துக் காட்டாமல் பல்வேறு கோணங்களில் காட்டுவதே வாசகர்களுக்கு பலவகையான வாசிப்புகளுக்கு இடமளிக்கிறது. இந்நாவலில் பீஷ்மர் ஒரு ஐக்கான் ஆகவே வருகிறார். அவருடைய இயல்பெல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது. கடைசியில் அவருடைய வீழ்ச்சி ஆறேழு கோணங்களில் சொல்லப்படுகிறது. துண்டிகன், சுபாகு, துரியோதனன், சகுனி, யுதிஷ்டிரன் என பல கோணங்கள். கூடவே சூதரின் அங்கதம் நிறைந்த கோணம். அவ்வாறுதான் அவரை மதிப்பிடவேண்டியிருக்கிறது. அவர் வானத்தையும் வில்லால் கட்டிவிடமுயல்வார் என்ற சூதனின் வரி அவர் மேல் வைக்கப்படும் மிகக்கூரிய விமர்சனம்\nசூதர் சொல்லும் ஒரு வரியில் பீஷ்மரின் படுகள வர்ணனை முடிவடைகிறது. நாங்கள் வீரகதைகளைப் பாடவிரும்புகிறோம். அதன்பொருட்டு தலைமுறை தலைமுறையாக வீரர்களைப் போர்க்களத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்\nஇது இன்றைக்குவரை இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. ஏராளமான இளைஞர்கள் இன்று வெவ்வேரு வன்முறை அமைப்புக்களில் சேந்து உயிர்விடுவதற்குக் காரணம் வீரத்தைப்போற்றும் பொய்யான புகழுரைகள்தான்.\nஎங்கள் நாட்டில் வீரகதைப்பாட்டுக்களை எழுதிய கவிஞர்கள் நலமாக உள்ளார்கள். சிலர் இந்தியாவில் எல்லாவற்றையும் மறந்து சௌகரியமாக வாழ்கிறார்கள். அதைக்கேட்டு களத்துக்குப் போய் உயிர்விட்ட இளைஞர்களின் அம்மாக்கள்தான் நடைபிணங்களாக வாழ்கிறார்கள்\nபீஷ்மரின் படுகளம் மனதை என்னவோ செய்கிறது. இரண்டுநாட்களாகியும் அதிலிருந்து வெளியே வரவேமுடியவில்லை. இந்த போர் ஆரம்பித்தபின் பலர் இறந்திருக்கிறர்கள். ஆனால் ஆரம்பம் முதலே வந்துகொண்டிருக்கும் பெரிய கதாபாத்திரம் என்பது பீஷ்மர்தான். ஆகவே அவருடைய இறப்பு மிகவும் சங்கடப்படுத்துகிறது.\nஅதிலும் அவ்வளவு பெரியவர். அவ்வளவு ஞானம் கொண்டவரை கொஞ்சம் மரியாதையாகக் கொன்றிருக்கலாமோ. அவரை அம்புகள் புரட்டிப்புரட்டி அடிக்கின்றன. அதுதான் நிகழ்ந்திருக்கும். ஏனென்றால் அவர் உடலெங்கும் அம்புகள் படுவதென்றால் வேறுவழியே இல்லை. அந்தக்காட்சி கண்ணீரை வரவழைத்தது\nபீஷ்மரின் அம்புப்படுக்கை ஆச்சரியமான ஒரு கற்பனை. இத்தனை நாள் கதைகேட்டுவந்தபோதும்கூட இப்படி இருக்கக்கூடுமோ என்று எண்ணியே பார்க்கவில்லை. உடலெங்கும் புண்பட்டவரை படுக்கவைப்பதற்கான ஒரு முறை அது. ஒருவகையான அக்குபஞ்சர் போல. அதில் அவர் படுத்திருக்கிறார். அதன் மேல்பகுதி அவர் உடலின் அமைப்புக்கு ஏற்ப அமைக்கப்பட்டு எடைதாங்குவதாக இருக்கிறது. ஆகவே அவர் மிதப்பதுபோல அதன்மேல் கிடக்கிறார். உடம்பில் எந்த படுக்கைப்புண்ணும் வராமலிருக்கும். நடைமுறையில் எந்தளவுக்குச் சாத்தியம் என ஏதாவது அக்குபஞ்சர்காரர்கள்தான் சொல்லவேண்டும். ஆனால் அழகான கற்பனை\nவெண்முரசின் திசைதேர்வெள்ளம் தொடங்கியபோது ஒரு பெரிய சந்தேகம் இருந்தது. வெறும்போரையே எத்தனை பக்கங்கள் எழுதமுடியும் என்று. ஒருநாவலிலேயே போரை எழுதிமுடித்துவிடுவீர்கள் என்றுதான் நினைத்தேன். மகாபாரதத்திலேயே துணைக்கதைகள் மற்றும் உபதேசங்களைத் தவிர்த்தால் போரின் அளவு கம்மிதான். ஆனால் நீங்கள் ஒவ்வொரு அணுவையும் விரிவாக்கி நாவலை முழுமைசெய்துவிட்டீர்கள். இந்நாவலின் அழகே இதிலுள்ள சின்னச்சின்னக் கதாபாத்திரங்கள்தான். நாவல் சின்னக் கதாபாத்திரம் ஒன்றின் கனவு – சாவுக்குப்பின்னால் உள்ள காட்சிகளில் தொடங்கி இன்னொரு சின்னக் கதாபாத்திரத்தின் சாவுக்குப்பின்னாலுள்ள கனவில் நிறைவெய்துகிறது. அற்புதமான ஒரு முடிவு. தன் பிணத்தருகே தானே சிதை எரியும் முறை வருவதற்காகக் காத்து நிற்பதென்பது ஒரு பெரிய காட்சிதான். அப்படி அங்கே பல்லாயிரம்பேர் காத்துநின்றிருக்கிறார்கள் என தோன்றுகிறது\nசூதரின் சூச்சுமமான நையாண்டியை ஒருமுறை வாசித்தபின்னர்தான் புரிந்துகொள்ளமுடிந்தது. பீஷ்மரை கொல்லாமல் குறிதவறிய அம்புகளால் ஆனது அந்த அம்புப்படுக்கை என்பது. அவர் கங்கையை அம்பால் அணைகட்டியதுபோலத்தான் இப்போது அவருடைய உயிரை அம்புகளால் அணைகட்டியிருக்கிறார்கள் என்பது\nஆனால் உச்சம் என்பது அர்ஜுனனை பேடி என்பது. அவருடைய அம்புக்கும் சிகண்டி அம்புக்கும் வேறுபாடே இல்லை என்பது. பீஷ்மர் ஆணிலியாகிய சிகண்டியின் முன் நிற்கமாட்டேன் என்றார். ஆனால் அர்ஜுனனே ஆணிலியாக இருந்தவன் தானே என்பது\nஅவருடைய வரிகள் எல்லாமே நகைக்கச்செய்தன. ஆண்கள் கல்வியறிவு பெறுவது பெண்களை அழகாக ஆக்குகிறது என்ற வரியை நினைத்து நினைத்துப்புன்னகைசெய்தேன்\nவெண்முரசில் இருவகைச் சூதர்கள் வருகிறார்கள். கதைசொல்லிகள். இளிவரலுரைப்பவர்கள். அங்கதச்சூதர்களின் பேச்சுக்கள் நேரடியாக அங்கதமாகவும் இருப்பதில்லை. அவர்கள் என்ன சொன்னார்கள் என்று சரியாகப்புரியாமல் , இதில் அப்படியொன்றும் தவறில்லையே என்று சொல்லும்படியாக உள்ளன. கேலிக்கூத்தாக இல்லை. கிளாஸிக்கலான ஒர் ஒருமை அவற்றில் உள்ளது\nதானே உருவாக்கிய பிரச்சினைகளிலிருந்து பிறரைக் காப்பவர் என்று முதற்கனலில் வரும் சூதர் பீஷ்மரை வர்ணிக்கிறார். அவருடைய பேரர் அவரை பெரியவிஷயங்களைச் செய்யத் தொடங்கியதாலேயே பெரியவராக ஆனவர் என்கிறார். இரண்டும் நஞ்சு தோய்ந்த விமர்சனங்கள். ஆனால் மென்மையாகச் சொல்லப்படுகின்றன\nஅந்தக்காலத்தில் அரசர்களிடம் அங்கதமாகப் பேசும்போது இப்படித்தான் மென்மையான பூச்சாகச் சொல்லவேண்டும்போலிருக்கிறது\nஇன்றும் கேரளத்தின் அங்கதகலையான சாக்கியார் கூத்தின் சாக்கியாரின் நகைச்சுவை மிகப்பூடகமானதாகவே இருக்கும்\nவெண்முரசின் தீவிர வாசகர்களான உங்களுடன் உரையாடுவதில் எப்போதும் போல் நான் இன்றும் பரவசத்தில் இருக்கிறேன். இந்தக் குழுவைப்போன்ற அறிவு சார்ந்த நண்பர்களை நான் வெளியில் கொண்டிருக்கவில்லை என்பதால் உங்களுடைய இத்தொடர்பை நான் எப்போதும் உயர்வாகவும் முக்கியமாகவும் கருதுகிறேன்.\nவெண்முரசின் இரண்டாவது நூலான மழைப்பாடலில் மழை வேதம் முடிவுப் பகுதியாக இருக்கிறது. ஆனால் அது இப்பெருங்கதையின் திருப்பு முனையாக இருக்கிறது. இராமாயணத்தில் சூர்ப்பனகை இராமனை பார்க்க நேர்வது அக்கதையின் ஒரு முக்கிய திருப்பு முனை, அதாவது கதையை அதன் நோக்கமான இராவண வதத்தை நோக்கி செலுத்தும் நிகழ்வு. அதைப் போன்றே மழைவேதத்தில் வரும் பாண்டுவின் இறப்பும் மகாபாரதக் கதையை அதன் பாதையில் செலுத்தும் ஒரு திருப்பமாகும்.\nஉண்மையில் பார்த்தால் பாண்டுவின் இறப்பு என்பது எவரும் எதிர்பார்க்கவியலாத ஒன்றல்ல. குரு வம்ச பரம்பரையில் ஒரு குறைபட்ட மரபணுக்கூறுவாக இருக்கும் பலகீனத்தை பாண்டுகொண்டிருக்கிறான். ஆகவே அவன் எப்போது வேண்டுமானாலும் இறந்துபோவதற்கான சாத்தியம் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கிறது. அவன் இறந்த விதமும் ஒன்றூம் அதிர்ச்சியளிப்பதல்ல. முன்னரே ஒரு முறை இப்படி உறவாட முயன்றதில் அவன் உடல் நலம் மிகவும் சீர்கெட்டு இறப்பு வரை சென்று வந்தவன். அவன் இப்படி சீக்கிரத்தில் இறப்பது வியப்புக்குரிய ஒன்றல்ல என இருந்தாலும், ஏன் அது ஒரு திருப்பு முனைஎன நான் கருதுகிறேன் என்று இங்கு சொல்ல விழைகிறேன்.\nபாண்டுவின் இறப்பு அஸ்தினாபுர அரசியலை முழுவதுமாக மாற்றி விடுகிறது. உண்மையில் பாண்டு வனம் சென்றதை சத்தியவதி,விதுரன் உட்பட அனைவருக்கும் ஓரளவுக்கு நிம்மதிப்பெருமூச்சைத்தான் தந்திருக்கும். அவர்கள் அனைவரும் அஸ்தினாபுரத்தின் மணிமுடி பாண்டுவிற்குப்போனதை எதிர்பார்க்காதவர்கள். மீண்டும் அது திருதராஷ்ட்டிரருக்கு தற்காலிகமாக திரும்ப பாண்டுவின் வனவாசம் உதவியது. ஆனால் அவர்கள் அனைவரும் எதிர்பார்க்காத ஒன்றுல், பாண்டு ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையென ஆனது. அதுவும் அவன் மூத்த மகன் திருதராஷ்டிரனின் மூத்த மகனைவிட வயதில் மூத்தவனாக இருப்பது. மணிமுடியை மீண்டும் திருதராஷ்டிரனின் மகனிடம் அளிக்க வேண்டும் என்ற முடிவு அரச குடும்பத்திற்குள் எடுக்கப்பட்ட முடிவு. அது அவை ஒப்புதல் பெற்ற அரசியல் முடிவல்ல. ஆகவே பின்னர் சிக்கல் எழாமல் தவிர்ப்பதற்கு பாண்டுவின் ஒப்புதல் வேண்டும். பாண்டு இறக்காமல் இருந்திருந்தால் இந்தச் சிக்கல் தோன்றவே வாய்ப்பிள்ளை. அவன் வனத்திலேயே அவன் பிள்ளைகளுடன் இருந்திருப்பான். அதற்குள் துரியோதனன் பட்டத்து இளவரசன் என அஸ்தினாபுரத்தில் நிறுவப்பட்டிருக்கும். பாண்டு பீஷ்மர் சொல்லைத் தட்டியிருக்க மாட்டான். ஆனால் இப்போது பாண்டுவின் இறப்பினால் மணிமுடி குந்தியின் ஆளுகைக்குச் சென்றுவிட்டது. பாண்டுவின் பிள்ளைகள் உடன் நாடு திரும்புவார்கள். இப்போது அவர்கள் அஸ்தினாபுரி மணிமுடிக்கு உரியவனின் பிள்ளைகள். குந்தியின் அரசியல் கனவை மெய்ப்படுத்த விதி எடுத்த முடிவுதான் பாண்டுவின் இறப்புபோலும். ஆகவே மகாபாரதக் கதை குருஷேத்திரப் போரை நோக்கி திரும்புவதற்கான ஒரு பெரிய நிகழ்வாக பாண்டுவின் மரணத்தை நான் பார்க்கிறேன்.\nதருமன் பாண்டுவினால் வளர்க்கப்பட்டவன். பாண்டு தன் இயலாமையை தன் குறைகளை எல்லாம் தருமனை வைத்து நிறைத்துக்கொள்ள நினைத்திருக்கிறான். பாண்டு தான் அடைந்த அறிவு ஞானம் முழுதும் தருமனுக்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக புகட்டியிருக்கிறான். தருமன் அந்த ஞானத்தை சரியாக உள்வாங்கிக்கொண்டிருக்கிறான் என்பது நமக்கு தெரிகிறது. அதனால் பிள்ளைப்பருவத்தை தாண்டிய முதிர்ச்சியை தருமன் அடைந்திருக்கிறான். குந்தி தருமனில் ஒரு பேரரசனைக் கண்டு வியக்கும் தருணத்தை மழைவேதத்தில் காண்கிறோம். அவனை அந்த நிலைக்கு கொண்டுசெல்வதை தன் கடமையென குந்தி உறுதி பூணுகிறாள். அதே நேரத்தில் துரியோதனன் தன் மாமன் சகுனியால் வளர்க்கப்படுகிறான் என்பது ஒரு வரியில் மழைவேதத்தில் சொல்லப்படுகிறது. அவன் தன் அரசியல் பெருங்கனவை அந்த சிறுவனின் உள்ளத்தில் புகட்டிவிடுகிறான். அது துரியோதனின் ஆளுமை உருவாக்கத்தில் பெரும் பாதிப்பைச் செலுத்துகிறது. துரியோதனன் மண் மீது கொண்ட பெரும்பற்றுக்கு காரணமாக அமைகிறது. இரு வளர்ப்புகள் எப்படி ஒரு நாயகனாக ஒரு எதிர் நாயகனாக உலகம் கருதக்கூடியவர்களை உருவாக்குகிறது என்பதை இப்பகுதி கோடிட்டுக்காட்டுகிறது.\nமாத்ரியை பாண்டு மணமுடிக்கும் நிகழ்வு ஒருவகையில் குந்தியை அவமானப்படுத்துவது என்றே கொள்ளலாம். அவள் யாதவ குடியினள் என்று சிறுமைப்படுத்துவதுதான் அது. ஆகவே குந்தி மாத்ரியை வெறுப்பதற்கு பகை கொள்வதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அவள் அந்த உளநிலையை மாத்ரியை தன் மகளெனக் கொள்வதன் மூலம் சமன் செய்துகொள்கிறாள். விந்தனும் அனுவிந்தனும் எப்படி நட்பானார்கள் என்பதைப்பற்றி வெண்முரசு திசைதேர்வெள்ளத்தில் ஒரு குறிப்பு வரும். அவர்களுக்கு எதிரே அணைத்துக்கொள்ளுதல் அல்லது பகை கொள்ளுதல் என்ற இருவழிகளே இருக்கும். அவர்கள் அணைத்துக்கொள்வதை தேர்ந்தெடுத்துக்கொள்வதன் மூலம். நெருக்கம் நிறைந்த உறவு அமைந்து வலிமையடைவார்கள். குந்தி மாத்ரியை இப்படி அணைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கிடையே உறவில் நெருக்கமும் இணக்கமும் அமைகிறது. ராமகிருஷ்ணனின் உப பாண்டவத்தில் குந்தியின் சுட்டெரிக்கும் பார்வையைத் தாங்காமல் மாத்ரி கணவனுடன் எரிபுகுவாள் என இருக்கும். ஆனால் குந்தியின் வேண்டுகோளைத்தாண்டி மாத்ரி எரிபுகுவதாக வெண்முரசு கூறுவதே பொருத்தமாக இருக்கிறது.\nஇறந்த கணவன் உடலை கிடத்தி வைத்து காத்திருக்கும் இரவில் குந்தியின் மனம் ஓடும் விவரணை மிகுந்த உளவியல் நுட்பம் வாய்ந்தது. எப்படிச் சிந்திப்பது எதைச் சிந்திப்பது எனத் தெரியாமல் மனம் சிறு விஷயங்களில் அலைந்து திரிவது, எதிர்பாராது அடைந்திருக்கும் பாதிப்பை மனம் உள்வாங்க முடியாமல் தத்தளிப்பது, இனி எதிர்காலத்தை எதிர்கொள்வது எப்படி என்ற திகைப்பு, அதை எண்ணாமல் தள்ளிப்போடப்பார்ப்பது என மனம் செல்லும் வழிகள் இங்கே காட்டப்படுகின்றன. இதற்கிடையில் குந்தி தான் வலிந்து தவிர்த்துவிட்ட விதுரனின் மீதான தன் இயல்பான காதலை ஒரு சிறுவரியில் வெண்முரசு நினைவுபடுத்திச்செல்கிறது.\nஎந்த ஒரு இறப்பும் மனிதனுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டுவது வாழ்க்கையின் அர்த்தமின்மையைத்தான். அம்பிகை அம்பாலிகை இதுவரை தாங்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த வஞ்சத்தின் காரணங்களை பாண்டுவின் இறப்பு அர்த்தமிழக்க வைக்கிறது. அஸ்தினாபுரம் வந்த நாள் முதல் அவர்கள் பகை கொண்டு வாழ்ந்த வாழ்க்கை அவர்கள் மனதிலிருந்து துடைத்தகற்றப்படுகிறது. தான் போடும் கணக்குகளையெல்லாம் கலைத்துப்போட்டு விளையாடும் காலத்திடம் முழுதும் தோற்றுப்போனவளாக சத்தியவதியும் ஆகிறாள். அஸ்தினாபுரத்தை கட்டிப்பிடித்திருந்த தம் இலக்குகள் பொருளிழந்துபோனதை அறிந்து அவர்கள் மூவரும் அந்த நகர்விட்டு நீங்குகிறார்கள். ஆனால் அவர்கள் பாதியில் விட்டுப்போன சதுரங்க ஆட்டத்தைத் தொடர சகுனியும் குந்தியும் எதிரெதிர் பக்கங்களில் அமரவிருக்கிறார்கள் என்ற குறிப்போடு மழைப்பாடல் நிறைவடைந்திருக்கிறது. பாண்டவர்களின் மற்றும் துரியோதனன் முதலான கௌரவர்களிலன் பிறப்பைப்பற்றி கூறி வந்த இந்த நூல் பாண்டுவின் இறப்பு என்ற நிகழ்வோடு முடிந்திருப்பது ஒரு முழுமையை அளிப்பதாக இருக்கிறது. .\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nமழைப்பாடலின் இறுதியில்- வளவ. துரையன்\nவஞ்சம் என்பது நேர்கோடு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilanguide.in/2018/11/rrb-tamil-current-affairs-26th-november.html", "date_download": "2019-02-18T18:45:45Z", "digest": "sha1:X6BDZIYUXNLUFMAP2ICODYKVAPNBTZNO", "length": 5021, "nlines": 74, "source_domain": "www.tamilanguide.in", "title": "RRB Tamil Current Affairs 26th November 2018 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nஆசியா – பசிபிக் பிராந்தியத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான (APEC – Asia-Pacific Economic Cooperation) ஆசியா – பசிபிக் பொருளாதாரக் கூட்டிணைவின் 2018ஆம் ஆண்டிற்கான உச்சி மாநாடானது சமீபத்தில் பப்புவா நியூகினியாவின் போர்ட் மோர்ஸ்பியில் நடத்தப்பட்டது.\nலடாக்கின் ஹென்லியில் உள்ள இந்திய வானியல் ஆய்வு மையத்தில் அமைந்துள்ள, நோவா வெடிப்பை ஆய்வு செய்யும் திட்டத்தின் தொடர்ச்சியான, 0.7 மீட்டர் அளவுடைய GROWTH – India தொலைநோக்கியானது முதன்முறையாக தனது கண்டுபிடிப்பை பதிவு செய்துள்ளது.\nஇந்தியக் குடிமைப்பணி அதிகாரியான ஜலால் ஸ்ரீவஸ்தவா இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையத்தின் (Inland Waterways Authority of India – IWAI) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nபுதுடெல்லியில் டாக்டர் இராஜேஷ் பட் என்பவரால் எழுதப்பட்ட : “காஷ்மீர் வானொலி – அமைதி மற்றும் போர் காலங்களில்” என்ற புத்தகத்தை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிந்தேந்திர சிங் வெளியிட்டுள்ளார்.\nசகோதரத்துவம், பன்முகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் இந்தியாவின் முதலாவது “தேசிய மத நல்லிணக்க நிறுவனத்தை” இந்திய அரசு அமைக்க உள்ளது.\nதீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் சிறப்பு படைகளுக்கு இடையேயான “வஜ்ரா பிரகார்” என்னும் 2018-ம் ஆண்டின் சிறப்பு பயிற்சியானது, இராஜஸ்தானின் பிகானிரில் உள்ள மகாஜன் ஆயுதப்படை தளத்தில் தொடங்கியுள்ளது.\nகாவல்துறை தகவல் தொடர்புகளை நவீனப்படுத்துவதற்கான, அனைத்து இந்திய காவல்துறை தலைவர்களின் தகவல் தொடர்பு மாநாடானது புதுடெல்லியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://apkraja.blogspot.com/2012/07/2-one-man-show.html", "date_download": "2019-02-18T18:50:23Z", "digest": "sha1:LDU4WJ3LHMSNMXLCMHFMGXIQQB4PTEBF", "length": 35375, "nlines": 218, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: பில்லா 2- \"one man show\"", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nவழக்கமாக தல படங்கள் வெளியானால் சில்வண்டு நடிகரின் ரசிகர்கள்தான் வயித்தெரிச்சலில் ஏதாவது உளறுவார்கள் , சைக்கிளில் போகிறவன் காரில் போகிறவனை பார்த்து வயித்தெரிச்சலில் திட்டும் தமிழனின் பொது புத்தியை போன்றதுதான் இதுவும் ஆனால் இம்முறை சில அதிதீவிர ரஜினி ரசிகர்களும் (கவனிக்க \"சில\") காண்டாகி இருப்பதை இணையத்தில் காணமுடிகிறது.. பொதுவாக ரஜினி ரசிகர்கள் நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வேறு நடிகன் யாராவது சொன்னால்தான் அவர்மேல் காண்டாவர்கள் , ஆனால் இம்முறை அப்படி எதுவும் இல்லாமலே அஜித் மீது காண்டாவதை பார்க்கும் பொது ஒரு அஜித் ரசிகனாக சந்தோசமாகவே இருக்கிறது , சென்ற தலைமுறையில் ஒரு படத்தை தனியாளாக சுமந்து வெற்றிபெற வைக்கும் திறமை ரஜினிக்கு மட்டுமே கைகூடியிருந்தது , இதோ இந்த பில்லா ௨ வின் மூலம் ரஜினிக்கு பிறகு அந்த வரிசையில் அட்டகாசமாக அமருகிறார் தல... இப்படி சொல்வதால் நான் அஜித்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லவரவில்லை , அடுத்தவரின் பட்டத்துக்கு ஆசைபடும் அல்லக்கைகள் கிடையாது நாங்கள் , தமிழ் சினிமா ராஜ்யத்தில் எங்கள் தலைக்கு என்றே ஒரு தனி சிம்மாசனம் தயாராகிவிட்டது அதில் கூடிய சீக்கிரம் எங்கள் தலையை அமர வைப்போம்...\nபடத்தில் தலையை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் மரண மாஸ் , இதுவரைக்கும் தலையை இவ்வளவு மாஸாக நாங்கள் திரையில் பார்த்ததில்லை , என்னடா மங்காத்தாவுக்கும் இப்படிதானே சொன்னான் என்று என்னை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் நினைக்கலாம் , அதுதான் தல .... பில்லா ௨ பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.. மன்காத்தாவில் அஜித்தின் ஸ்டைலை உயர்த்தி காட்டிய சிகரெட் இதில் இல்லை , இருந்தும் அதை விட அதிக மாஸ் , அதிக ஸ்டைல் என்று தன் உடல் மொழியை மட்டுமே வைத்து பின்னியிருக்கிறார்... அஜித்தை \"தலை\"யாக காட்டாமல் பில்லாவாக முழுவதுமாக உருமாற்றிய விதத்தில் சக்கிரியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இந்த விசயத்தில் சக்கிரிக்கு பெருமளவில் உதவியிருப்பவர் வசனம் எழுதிய ரா. முருகன்தான்... தல பேசும் ஒவ்வொரு வசனமும் நச்... படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்தியிருப்பது இவரின் வசனங்கள்தான்... அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் ஒளிப்பதிவும் , சண்டை காட்சிகளும்தான்.. பில்லாவின் ஒவ்வொரு காலகட்ட வாழ்க்கைக்கும் ஒவ்வொரு கலர் டோன் பயன்படுத்தியிருப்பது கேங்க்ஸ்டர் படத்துக்குரிய பீலிங்கை நமக்கு பக்காவாக உருவாக்கி தருகிறது... இந்த வருடம் சிறந்த ஒளிபதிவுக்கு என்று தரப்படும் விருதுகளில் இவர் பெயர் மிஸ் ஆனால் அது அந்த விருதுக்குத்தான் அசிங்கம் .... சிறந்த ஆக்சன் காட்சிகள் என்று பார்த்தால் படத்தின் மொத்த காட்சிகளையும் சொல்லலாம் , டிமிட்ரியாக வரும் வில்லனின் அறிமுக காட்சி ஒரு பானை சோற்றில் ஒரு சோறு பதம்.. படத்தின் அடுத்த பலம் யுவனின் பின்னணி இசை , அதவும் இடைவேளை முடிந்து அடுத்த ஒரு அரைமணி நேரத்துக்கு யுவனின் ராஜ்ஜியம்தான் ... ஏற்கனவே பில்லாவில் போட்ட அதே தீம்தான் , ஆனால் சோக காட்சிகளில் ஒரு மாதிரி ஒலிக்கிறது , சண்டை காட்சிகளில் ஒரு மாதிரி ஒலிக்கிறது ,அஜித்தை மாஸாக காட்டும் காட்சிகளில் வேறு மாதிரி ஒலிக்கிறது .... மேலே சொன்ன நான்கு விசயங்களும் இந்த பில்லா 2 பில்லா 2007 ஐ அனாசியமாக தூக்கி சாப்பிட்ட இடங்கள்... ஆனால் அந்த பில்லாவை ஒப்பிடும்போது இந்த பில்லா சறுக்கிய இடங்களும் உண்டு , அதில் முதலாவது ஹீரோயின் ... ஓமனக்குட்டி படத்துக்கு எந்தவகையிலும் உபயோகப்படவில்லை , அடுத்து இரண்டாம் பாதி,, அந்த பில்லாவின் இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் கம்மியே , அதேபோல திரைக்கதையும் சில இடங்களில் தடுமாறியிருக்கிறது... ஆனால் இதையெல்லாம் மறக்கடித்திருப்பது தல+யுவன்+ராஜசேகர்+ சண்டை பயிற்சியாளர்களின் அசுரத்தனமான உழைப்பு.. இவர்களின் அத்துணை உழைப்பையும் ஒற்றையாளாக காப்பாற்றி இருக்கிறார் பில்லாவாகவே உருமாறி வாழ்ந்து காட்டியிருக்கும் தல.\nஒரு இயக்குனராக சக்ரி வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு திரைகதையாசிரியராக சறுக்கியிருக்கிறார் , முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பத்தியில் கொஞ்சம் கம்மிதான் , அதை மட்டும் சரி பண்ணியிருந்தால் இந்த பில்லா தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய சரித்திரம் படைத்திருப்பான் அஜித்தின் ஆக்ரோசமான நடிப்பில் வாலி , வரலாறு , பில்லா , மங்காத்தா போன்று சரித்திரம் படைத்திருக்க வேண்டிய இந்த பில்லா 2 , திரைக்கதை ஆசிரியர்களின் கவனக்குறைவால் அமர்க்களம் , தீனா , சிட்டிசன், வில்லன் , அட்டகாசம் வரிசையில் அமரவேண்டியதாகி விட்டது...\nடிஸ்கி: இந்த படத்தை விமர்ச்சிக்கும் சில்வண்டின் ரசிக கண்மணிகளே , இந்த படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் அஜித்தை மறந்து விட்டு அதற்க்கு பதிலாக உங்கள் அணிலை அந்த இடத்தில் கற்பனை செய்து பாருங்கள் , நீங்களே உங்கள் வாயை மட்டும் இல்லை சகலத்தையும் பொத்திக்கொண்டு ஓடிவிடுவீர்கள்\nதல வாழ்க...தல ராஜா வாழ்க...\nஅந்த டயலாக் ஒன்னு போதும் \" டேய் என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்...\" அந்த மாடுலேஷன், பவர், வாய்ஸ் , மத்த பயலெல்லாம் பாத்துட்டு தூக்குல தொங்கணும். படம் sooooooper ., ஊளை சத்தம் அதிகமா கேட்டா தல அடி பின்றார்னு அர்த்தம்.\nஇதற்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் எல்லாமே எப்போட கொஞ்சம் அசருவான் ஏறி மிதிக்கலாம் என்ற ரீதியில் வரும் வயிற்றெரிச்சல் விமர்சனமே\n\"நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல \"என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, \"நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் \" என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண். யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை, அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண். யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை, அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.\nபாஸ் உங்கள் பதிவுக்கு அப்புறம் தான் கவனிச்சேன், சில ரஜினி புராண ப்ளாக்குகள் கூட வாரி இருந்தன, வொய் திஸ் வயிறு வலி சரி தல க்காக விட்டுருவோம். எனக்கு வாலிக்கு அப்புறம் பிடித்த படம் என்றால் பில்லா 2 வைத்தான் சொல்வேன்.சக்ரி தல ரசிகர்களுக்கு போட்ட பிரியாணி,\nமதுரையில் இப்போ வரை ஹவுஸ் புல்லாக த்தான் போகிறது.கலக்டர் ரெயிட் பண்ணும் அளவுக்கும், அசிஸ்டன்ட் கமிஷனர் நேரில் வந்து லத்தி சார்ஜ் பண்ணுமளவு maaaaaaaaaaas ஓபனிங்.\nசூப்பர் பதிவு நண்பா. படத்தை கண்டிப்பா கொண்டாடலாம். நல்லா தான் இருக்கு. பகிர்வுக்கு நன்றி.\nhttp://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nSammohanam - *Sammohanam* ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து...\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/9/", "date_download": "2019-02-18T18:31:59Z", "digest": "sha1:PHLHSVIWAHWWPECCCRZ4QUBXT4MV3735", "length": 29730, "nlines": 218, "source_domain": "chittarkottai.com", "title": "கல்வி « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமூளை – கோமா நிலையிலும்..\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nஉறுப்புகளை சீரழிக்கும் “ப்ரீ ராடிக்கல்’கள்\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,207 முறை படிக்கப்பட்டுள்ளது\nபார்வையற்ற மாணவி ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி\nதிண்டிவனத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி சுஜிதா, ஐ.ஏ.எஸ்., தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.\nவிழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மல்லியபத்தர் தெருவில் வசிப்பவர் ஜோதி. இவருக்கு சுஜிதா (22), ஹேமபிரியா (16) என்ற இரு மகள்கள் உள்ளனர். சுஜிதா பிறவியிலேயே பார்வையற்றவர். படிப்பில் மிகவும் ஆர்வமும், திறமையுடனும் திகழ்ந்தார்.10ம் வகுப்பை, திண்டிவனம் மான்போர்ட் பள்ளியில் படித்து முடித்தார். பின், தொலைதூர கல்வி மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து விழுப்புரம் தெய்வானை அம்மாள் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,971 முறை படிக்கப்பட்டுள்ளது\nதமிழகத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, அடிப்படைக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தாலும் தன் பேரறிவாலும், உழைப்பாலும் எண்ணற்ற சாதனைகள் புரிந்து பிற்காலத்தில் ‘இந்தியாவின் எடிசன்’ என்றழைக்கப்பட்ட பெருமையை உடையவர் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு) (1893-1974). இந்தியாவின் முதல் மின்சார மோட்டார் வாகனத்தைத் தயாரித்த பெருமை உடையவர் இவர். உலகத் தரம் வாய்ந்த முதல் மின் சவரக் கத்தி, ஐந்து வால்வுகள் கொண்ட ரேடியோ, ஓட்டுப் பதிவு எந்திரம், மண்ணெண்ணெயால் இயக்கப்படும் காற்றாடி, பழரசம் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,119 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉங்கள் கண்கள் மீது ஒரு கண்..\nநம்மில் பெரும்பாலானோர், சில மணி நேரமாவது, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பதை வழக்கமாகவும், நம் வாழ்க்கைத் தேவையாகவும் கொண்டுள்ளோம். இது ஒரு உலகளாவிய நடைமுறையாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதனாலேயே, நம் கண்கள், கம்ப்யூட்டர் சார்ந்து எப்படி இயங்குகின்றன, எந்த வகை இடையூறுகள் ஏற்படுகின்றன, அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது குறித்த ஆய்வுகள் அதிகம் மேற்கொள்ளப் படுகின்றன. இந்த ஆய்வுகள் கூறும் சில பயனுள்ள தகவல்களை இங்கு பார்ப்போம்.\nகம்ப்யூட்டர் இடம்: முதலில் உங்கள் கம்ப்யூட்டர், கீ . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,556 முறை படிக்கப்பட்டுள்ளது\nவீட்டில் சிறப்பாக படிப்பது எப்படி\nபள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடங்களுக்கான நேர அட்டவணை இருப்பதுபோல வீட்டிலும் படிக்கும் பாடங்களுக்கான அட்டவணை இருப்பது முக்கியம்.\nஏனெனில் பள்ளியில் பாடங்களை கூர்ந்து கவனிப்பது எந்தளவிற்கு அவசியமோ, அதேஅளவு அந்தப் பாடங்களை வீட்டில் வந்து படித்து, நம் நினைவில் வைப்பதும் நிச்சயம் தேவையான ஒன்று. பள்ளியிலும், வீட்டிலும் சூழல் நிறைய மாறுபடுகிறது. பள்ளியில் சக மாணவர்களோடும், ஆசிரியர்களோடும் இருந்துவிட்டு, வீட்டிற்குள் வந்தவுடன் அமைதியும், தனிமை உணர்வும் ஏற்படுகிறது.\nஅந்த சூழலில்தான் நமது படிப்பிற்கான திட்டமிடுதலை தொடங்க வேண்டியுள்ளது.மேலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,723 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய வியாபாரி தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்திற்கு விற்கிறார்களோ அவன் தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தான்.\nமொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,588 முறை படிக்கப்பட்டுள்ளது\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்- 14-02-2011\nஉலகளவில் வெளிநாட்டு மாணவர்களை ஈர்க்கும் முக்கிய பல்கலைக்கழகங்களில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும்(என்.யு.எஸ்) ஒன்று.\nசில முக்கிய நிறுவனங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில், இந்த பல்கலையானது, உலகளவில் 35 இடத்திற்குள்ளும், ஆசிய அளவில் 5 இடத்திற்குள்ளும் வருகிறது. இந்த பல்கலை, இளநிலை பட்டங்களுக்கு பலவிதப் படிப்புகளை வழங்குகிறது.\nஇந்த பல்கலைக்கழகம் வரும் 2011-2012 கல்வியாண்டிற்கான இளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய தரநிலையில் 12 ஆம் வகுப்பு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,504 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு தாமரைக்கு எத்தனை சுழியம்\nஅமெரிக்க முறைப்படி எண்களை மில்லியன், பில்லியன், ட்ரில்லியன், க்வாட்ரில்லியன், யின்டில்லியன், என்று துவங்கி சென்டில்லியன் வரை நீட்டிக்கொண்டே போகலாம். (சென்டில்லியன் என்றால் ஒன்று போட்டு 303 ஸைஃபர் போடவேண்டும்).\nஆனால், நம் இந்தியாவிலோ கோடியைத் தாண்டிவிட்டால் பிறகு வேறு வார்த்தை கிடையாது. அதன் பிறகு நூறு கோடி, ஆயிரம் கோடி, லட்சம் கோடி, கோடி கோடி என்று கூறித்தான் மக்களைக் குழப்ப வேண்டி யிருக்கிறது. ஒரு காலத்தில் கோடி என்பது மிகப் பெரிய எண்ணாக இருந்ததால், . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,638 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு வேளை மதிய உணவிற்கு கையேந்தும் மாணவர்கள்\nசென்னை மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், சத்துணவு திட்டம் செயல்படுத்த, பல ஆண்டுகள் கோரியும், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், இன்றளவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், நூற்றுக்கணக்கான ஏழை, எளிய மாணவ, மாணவியர், மதிய உணவு கிடைக்காமல், பசியுடன் கல்வி கற்கும் நிலை உள்ளது.\nசென்னை, மேடவாக்கத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 697 மாணவர்கள், 749 மாணவியர் என, 1,446 பேர், கல்வி பயில்கின்றனர். சித்தாலப்பாக்கம், பெரும்பாக்கம், மாடம்பாக்கம், வேங்கைவாசல், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,387 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,734 முறை படிக்கப்பட்டுள்ளது\nகிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும்.\nமேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ அம்மா வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும்.அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,682 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nஇன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. இது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.\n1969: ஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,447 முறை படிக்கப்பட்டுள்ளது\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஅறிவு கூர்மையும், உழைக்கும் உறுதியும் இருந்து விட்டால் கூட காணும் கனவு நனவாக முடியும் என்கிற கட்டாயமில்லை. விதியின் தீர்மானமும் ஒத்துழைத்தால் மட்டுமே ஒரு கனவு நனவாக முடியும் என்ற கசப்பான உண்மையை ஒரு ஏழை இளைஞன் தன் வாழ்வில் உணர்ந்தான்.\nமைசூரைச் சேர்ந்த அந்த இளைஞன் ஒரு ஆசிரியரின் மகன். பள்ளிக்கூடத்தில் அவன் மிக புத்திசாலியான மாணவன் என்று பெயரெடுத்தான். அவனுடைய நீண்ட நாள் கனவு ஐஐடியில் (IIT- Indian Institute of Technology) பொறியியல் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nகருத்துரிமை – சட்டம் – கைதுகள்\nஇன்வெர்டர் ஒரு சிறப்பு பார்வை\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80770.html", "date_download": "2019-02-18T18:11:48Z", "digest": "sha1:OSGN5CSKWOX7XR5OFVGJSTDCHTQVNYPX", "length": 6357, "nlines": 86, "source_domain": "cinema.athirady.com", "title": "கையெழுத்து போட்டு சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்..!! : Athirady Cinema News", "raw_content": "\nகையெழுத்து போட்டு சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த்..\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்ததாக விமர்சனங்கள் கிளம்பின.\nபின்னர் பிக்பாஸ் சீசன்-2விலும் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது கழுகு-2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் பொழுது போக்கு பூங்கா ஒன்றுக்கு அவர் சென்று இருந்தார்.\nஅப்போது ரசிகர்கள் யாஷிகா ஆனந்தை சூழ்ந்தனர். பலர் அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்கள். சிலருக்கு கையில் பேப்பர் எதுவும் இல்லாததால் ரூபாய் நோட்டை யாஷிகாவிடம் நீட்டி கையெழுத்து கேட்டனர். அவரும் ரூபாய் நோட்டில் கையெழுத்து போட்டு கொடுத்தார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nரிசர்வ் வங்கி கவர்னருக்கு மட்டுமே ரூபாய் நோட்டில் கையெழுத்திட அதிகாரம் உண்டு. யாஷிகா ஆனந்த் ரூபாய் நோட்டில் கையெழுத்திட்டது தவறு என்று பலரும் அவரை சமூக வலைத்தளத்தில் கண்டித்து வருகிறார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-18T18:43:30Z", "digest": "sha1:PTHTZKAOJU6T2BJROPHYCW3WCSMT7K6R", "length": 8647, "nlines": 70, "source_domain": "eniyatamil.com", "title": "விஜய் சேதுபதி Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ January 9, 2019 ] சிறப்புப் பாயிரம்\tசங்ககாலம்\n[ January 8, 2019 ] எழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\tஎழுத்ததிகாரம்\n[ October 17, 2018 ] சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \n[ October 17, 2018 ] அஜித் படத்தில் நஸ்ரியா \n[ October 17, 2018 ] தமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\tஅரசியல்\nமுதன்முதலாக விஜய் சேதுபதி- திரிஷா ஜோடி சேர்ந்து நடித்தள்ள படம் “96”. படம் வெளியானதில் இருந்து படத்தை பார்த்தவர்கள் […]\nரீமேக் ஆகும் விஜய் சேதுபதி படம் \nவிஜய் சேதுபதி ,த்ரிஷா நடித்திருக்கும் படம் ’96’. மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சி.பிரேம் குமார் […]\nமத்தியில் கொஞ்ச பக்கத்த காண… ரீமேக்\nவிஜய் சேதுபதி நடித்த “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ” இப்போது மலையாளத்தில் ரீமேக் ஆகிறது, “நேரம்” படத்தின் ஹீரோ […]\nரம்மி ஆட தயாராகும் விஜய் சேதுபதி…\nவிஜய் சேதுபதி தன் கலைசேவையை “தென்மேற்கு பருவக்காற்று” படத்தில் அர்ரம்பித்து “பீட்சா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, […]\nவிஜய் சேதுபதியின் சங்கு தேவனுக்கு சங்கா…\nசங்குதேவன் திரைபடத்தின் படப்பிடிப்புக்காக திண்டுக்கல் போய் எட்டு நாட்களில் இரண்டு காட்சிகளை மட்டும் […]\nஅகில உலக விஜய் சேதுபதி ரசிகர் மன்றம்…\nமுதன் முதலில் இயக்குனர் சீனுராமசாமி இயக்கிய தெற்மேற்கு பருவக்காற்று படத்தில் முகத்தை காட்டினார் விஜயசேதுபதி […]\nஇதற்குதானே ஆசைப்பட்டாய் விஜய் சேதுபதி…\nதற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக யார் இருக்கிறார்கள் என்று கேட்டால், அது கண்டிப்பாக விஜய் சேதுபதி தான் […]\nஎழுத்துக்களின் வகை – சூத்திரம் 1\nசின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை \nதமிழர்கள், தங்களின் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்கள் : சீமான்\nதண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nபாலியல் புகார் எதிரொலி : மத்திய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/35192/", "date_download": "2019-02-18T18:02:59Z", "digest": "sha1:VL727L7TP5EDMJPKDLNLZ5BHYMT677NM", "length": 9586, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரின் விளக்க மறியல் நீடிப்பு – GTN", "raw_content": "\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரின் விளக்க மறியல் நீடிப்பு\nஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகரவின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 4ம் திகதி வரையில் அவரின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஜூன் மாதம் லஹிரு கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பை வெளியிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது சுகாதார அமைச்சின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nஇந்த சம்பவம் தொடர்பிலேயே லஹிரு கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsLahiru Weerasekera அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பாளர் நீடிப்பு விளக்க மறியல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nசிராந்தி மற்றும் யோசிதவிற்கு எதிராக நீதிமன்றின் உத்தரவு பெற்றுக்கொள்ள முயற்சி\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/10855", "date_download": "2019-02-18T18:24:25Z", "digest": "sha1:WSESPRFPCEZGLWVN4C2ABQTGE47VPMAR", "length": 20474, "nlines": 173, "source_domain": "mithiran.lk", "title": "குழந்தைகளுக்கு கழுத்தில் தடிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன? – Mithiran", "raw_content": "\nகுழந்தைகளுக்கு கழுத்தில் தடிப்பு ஏற்படுவதற்கான காரணம் என்ன\nகுழந்தையின் சருமம் மிகவும் மென்மையானது மற்றும் மிருதுவானது. இத்தகைய மிருதுவான சருமத்தை பாதுகாக்க பெற்றோர் போதிய கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். குழந்தைகளின் சருமத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதால், தடிப்பு போன்ற சரும பாதிப்புகள் அவர்களுக்கு எளிதில் உண்டாக நேரலாம்.\nபொதுவாக சருமத்தில் மடிப்பு ஏற்படும் பகுதிகளான முட்டி, தொடை மற்றும் கழுத்தில் தடிப்புகள் தோன்றலாம். அதிலும் கழுத்து பகுதியில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் தடிப்பு உண்டாகும் வாய்ப்பு அதிகம்.\nகொழுகொழு குழந்தைகளுக்கு கழுத்தில் அதிக மடிப்புகள் தோன்றுவது இயற்கை. மேலும் கழுத்து பகுதியில் உள்ள தோல் மிகவும் மென்மையாக இருப்பதால் தடிப்பு ஏற்படுவது எளிதாகிறது. பெரும்பாலான தடிப்புகள் தானாக தோன்றி தானாக மறைந்து விடுகின்றன. குழந்தைக்கு தலை நிற்கும் காலகட்டத்தில் இந்த தடிப்புகள் தானாக குறைந்து விடும்.\nகழுத்தில் தடிப்பு ஏற்படுவது என்றால் என்ன\nகழுத்தை சுற்றியுள்ள பகுதியில் அரிப்பு ஏற்படுவது அதனால் கழுத்து பகுதி சிவந்து போவது கழுத்தில் தடிப்பு ஏற்படுவதாகும். தடிப்பு ஏற்பட்ட பகுதி, தோல் உரிந்து சற்று தடியாக வீங்கி இருக்கும். கழுத்தின் மடிப்பு பகுதிகளில் இந்த தடிப்பை அதிகம் காண முடியும். பொதுவாக நான்கு முதல் ஆறு மாத குழந்தைகள் இந்த கழுத்து தடிப்பால் பாதிக்கப்படுகிறார்கள். கழுத்தில் இந்த ராஷ் என்னும் தடிப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் பூஞ்சை பாதிப்பு, சரும எரிச்சல் மற்றும் வேர்க்குரு போன்றவை சில காரணங்கள் ஆகும்.\nகுழந்தையின் கழுத்து பகுதியில் சிவப்பு அல்லது பிங்க் நிறத்தில் ஒரு மச்சம் போல் காணப்படும். பிறப்புக்குறி போல் சில நேரம் இது காணப்படும். தோல் பகுதிக்கு கீழே உள்ள இரத்த குழாய்கள் விரிவடைவதால் இத்தகைய தடிப்பு தோன்றலாம். அறையின் வெப்பநிலையில் மாறுபாடு ஏற்படும்போது இந்த மாற்றத்தை நாம் உணர முடியும் அல்லது குழந்தை அழும்போது இதனைக் கவனிக்கலாம். ஆனால் இத்தகைய தடிப்புகள் தற்காலிகமானவை மற்றும் இவை தானாக மறைந்து விடும்.\nகுழந்தையின் சருமத்தில் உள்ள மடிப்புகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் தடிப்புகள் உண்டாகலாம். இது மட்டும் அல்ல, குழந்தைகளுக்கு அணிவிக்கும் ஆடைகள் குழந்தையின் சருமத்தை உரசுவதால் கூட தடிப்புகள் ஏற்படலாம். தொடர் உராய்வினால் உண்டாகும் எரிச்சல் காரணமாக கழுத்து பகுதியில் தடிப்புகள் உண்டாகலாம்.\nபச்சிளங் குழந்தைகளுக்கு பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுவதால் கழுத்தில் தடிப்பு உண்டாகலாம். கான்டிடா போன்ற பூஞ்சைகள் வளர்வதற்கு ஏற்ற இடமாக, ஈரப்பதம் மிக்க மற்றும் வெதுவெதுப்பான பகுதிகள் இருக்கின்றன. குழந்தையின் கழுத்து பகுதியில் உள்ள மடிப்புகள் பூஞ்சை வளர்வதற்கு சிறந்த இடமாக இருப்பதால் இவை இந்த இடத்தில் வளர்ந்து தடிப்பை உண்டாக்குகின்றன. மேலும் இந்த பகுதியில் வியர்வை மற்றும் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.\nவேர்க்குரு பொதுவாக வெயில் காலங்களில் அனைவரையும் பாதிக்கும். குறிப்பாக குழந்தைகள் இதன் தாக்கத்திற்கு அதிகம் உள்ளாவார்கள். வெப்ப நிலை அதிகரிக்கும்போது, சருமத்தில் வியர்வை அதிகரித்து , வியர்வை குழாய் அடைக்கப்படுகிறது. இதனால் கழுத்து பகுதிகளில் சிவப்பு நிற தடிப்புகள் தோன்றி அதிக எரிச்சலைத் தருகின்றன. இவை வெப்ப தடிப்பு அல்லது வியர்வை தடிப்பு என்றும் கூறப்படலாம்.\nதாய்ப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு கழுத்து பகுதியை சுற்றி சிறு சிறு தடிப்புகள் வருவது பொதுவானது. பால் குடிக்கும்போது தாய்பால் சில இடங்களில் சிந்துவதால் அல்லது குழந்தை வாயிலிருந்து வழிவதால் இது ஏற்படுகிறது. பால் குடித்த பின் இந்த இடங்களை சரியாக சுத்தம் செய்யாமல் விடும்போது, ஈரப்பதம் அதிகரித்து கழுத்து பகுதியில் தடிப்பு உண்டாக நேரலாம்.\nகுழந்தைகளுக்கு கழுத்தில் தடிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன, அவை,\n1. சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுவது\n2. பாதிக்கப்பட்ட இடத்தில வலி மற்றும் எரிச்சல் உண்டாவது\n3. சில நேரங்களில் காய்ச்சல்\n4. சில நேரங்களில் பசியின்மை\n5. வலி மற்றும் எரிச்சலால் அசௌகரியத்தை உணரும் குழந்தை\nசருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது\nகுழந்தைகளுக்கு மிகவும் மென்மையான சோப் மற்றும் பாடி வாஷ் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தைகளின் சருமம் இதமாக உணர்கிறது. குழந்தைகளின் உடலில் சோப் பயன்படுத்தும் போது மிகவும் மென்மையாக சோப்பு கட்டியை கையாள வேண்டும். அழுத்தி தேய்க்கவோ , தடவவோ கூடாது. குளித்த பின், குழந்தையின் உடலை மென்மையான டவல் மூலம் மிருதுவாக தொட்டு துடைக்க வேண்டும். சருமத்தில் உள்ள மடிப்புகளில் ஈரத்தை முழுவதும் துடைத்து, ஈரப்பதம் இன்றி வைத்துக் கொள்ள வேண்டும்.\nவெப்ப தடிப்பைப் போக்க சிகிச்சை\nவெயில் காலங்களில் குழந்தைகளுக்கு மிகவும் லேசான ஆடைகளை உடுத்த வேண்டும். இதனால் சருமம் எளிதாக சுவாசிக்க முடியும். வேர்க்குரு அதிக அளவில் பாதிக்காமல் இருக்க குழந்தைகளை குளிர்ச்சியான அறையில் வைத்துக் கொள்ளலாம். வேர்க்குருவைப் போக்க லாக்டோ கலமைன் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.\nகழுத்தில் உள்ள தடிப்பைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகள்\nகழுத்தில் உள்ள தடிப்புகளைப் போக்க சில எளிய வீட்டுத் தீர்வுகளை இப்போது நாம் காணலாம்.\nகழுத்தில் தடிப்பு இருந்தால், குழந்தை குளித்து முடித்தவுடன், பாதிக்கப்பட்ட இடத்தில் சோளமாவைத் தடவவும். இதனால் அந்த இடத்தில் ஈரப்பதம் இன்றி காணப்படும்.\nகுழந்தைகளுக்கு எப்போது லேசான பருத்தி ஆடைகளை அணிவிப்பது நல்லது. சின்தடிக் ஆடைகள் எரிச்சலை மேலும் அதிகப்படுத்தலாம். குழந்தைகளுக்கு அதிகமாக உடை உடுத்த வேண்டாம்.\nகழுத்து பகுதியில் குளிர் ஒத்தடம் தருவதால் எரிச்சல் குறையலாம். ஒரு நாளில் சில முறை இதனைத் தொடர்ந்து செய்து வரலாம். ஆனால் ஒத்தடம் கொடுத்து முடித்தவுடன் அந்த இடத்தை சுத்தமாக ஈரமின்றி உலர வைக்கவும்.\nதேங்காய் எண்ணெயின் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மை காரணமாக, தடிப்பில் உள்ள எரிச்சல் குறையலாம். மேலும் தடிப்புகள் விரைவாக குறையலாம்.\nகுழந்தையை குளிக்க வைக்கும் நீரில் இரண்டு ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து குளிக்க வைக்கவும். இதனால் குழந்தைகளின் தடிப்பு குறையலாம்.\nகுழந்தைகளை சாதாரண நீரில் குளிக்க வைப்பதை விட, வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைக்கலாம்.\nகுழந்தைகள் குளிக்கு நீரில் இரண்டு முதல் நான்கு ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து குளிக்க வைப்பதால் தடிப்புகள் குறையும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் ஆசை குறைகிறது.. ஆனந்தம் மறைகிறது..: காரணம் என்ன சிறுநீரக தொற்று ஏற்பட காரணம் என்ன சிறுநீரக தொற்று ஏற்பட காரணம் என்ன 1 வயது ஆகாத குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திடும் உணவுகள் 1 வயது ஆகாத குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்திடும் உணவுகள் குழந்தைகளுக்கு இப்படி செய்தால் ரொம்ப பிடிக்குமா குழந்தைகளுக்கு இப்படி செய்தால் ரொம்ப பிடிக்குமா குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணெய் எது தெரியுமா குழந்தைகளுக்கு ஏற்ற எண்ணெய் எது தெரியுமா மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் கழுத்தில் இருக்கும் கருமை நீங்க அருமையான டிப்ஸ்\n← Previous Story குழந்தைகளுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள்\nNext Story → குழந்தைகளின் அஜீரண கோளாறை போக்கும் வீட்டு வைத்திய முறைகள்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-1171/", "date_download": "2019-02-18T18:10:56Z", "digest": "sha1:L3XULM274O5ZAJY7M7YFJLCG7SSF3OIG", "length": 4740, "nlines": 70, "source_domain": "srilankamuslims.lk", "title": "ஊடகவியலாளர் பஹத் ஏ.மஜீதின் கார் தீக்கிரை » Sri Lanka Muslim", "raw_content": "\nஊடகவியலாளர் பஹத் ஏ.மஜீதின் கார் தீக்கிரை\nஇலங்கையின் பிரபல ஊடகவியலாளரும், சிலோன் முஸ்லிம் ஊடக வலயமைப்பின் பிரதானியும், மனித உரிமை மற்றும் நீதி – நல்லிணக்க செயற்பாட்டாளருமான பஹத் ஏ.மஜீத் அவர்களின் கார் இன்று (20) தீக்கிரையாகியுள்ளது.\nகுறித்த சம்பவம் குறித்து அவர் தெரிவித்ததாவது,\n“நேற்று இரவு (19) சிறிய பழுது காரணமாக அட்டாளைச்சேனை கோணாவத்தை வீதியோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எனது கார் இன்று காலை முழுமையாக தீப்பற்றியிருந்தது, இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மற்றும் அம்பாறை இரசாயன பரிசோதனை பிரிவு (SOCO) ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.\nஎன் மீதான தாக்குதல்கள், எனக்கு புதிதல்ல அதுவும் சிலோன் முஸ்லிமிற்கும் புதிதல்ல நாங்கள் கடமையை சரியாக செய்கிறோம், இலங்கை முஸ்லிம்களுக்காக சர்வதேச ரீதியில் குரல்கொடுக்கிறோம் அந்தப் பணி நிறைவு பெறாது” என்றார்.\nசிலோன் முஸ்லிம் ஊடக அலுவலகம் கடந்த 2017.06.11 அன்று விசமிகளால் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை முஸ்லிம்கள் வன்முறைக்குட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அதனை சர்வதேச மயப்படுத்த ஜெனீவா வரை கொண்டு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபௌத்த இடங்களில் படம்பிடிப்பது தொடர்பில் ஜூம்ஆ பிரசங்கம் செய்யப்பட வேண்டும்\nநாடளாவிய ரீதியலான இரண்டு போட்டிப் பரீட்சைகளிலும் அஸ்லம் சித்தி\nமுசலி நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு\nஅக்குரனை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzk1NDQ0OTE2.htm", "date_download": "2019-02-18T18:05:27Z", "digest": "sha1:NQRR5WO7NTBCOWSAA4Q23IQF2EHVSZXZ", "length": 15566, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "ஆயிரத்தில் ஒருவன் - தேசிய தலைவரின் புகழ்பாடும் பாடல்- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஆயிரத்தில் ஒருவன் - தேசிய தலைவரின் புகழ்பாடும் பாடல்\n60வது அகவையில் தடம்பதிக்கும் தேசிய தலைவர் பிரபாகரனுக்கு, உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் வாழ்த்து நிகழ்வில் ஈடுபட்டனர்.\nதலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு பாடல் இறுவெட்டுகளும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅந்தவகையில் பாரிஸ்சிலுள்ள இளைஞர்களால் “ஆயிரத்தில் ஒருவன்“ காணொளிப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.\nதேசிய தலைவரின் புகழ் பாடும் காணொளியாக இது அமைந்துள்ளது.\n* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது\nஎவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)\n• உங்கள் கருத்துப் பகுதி\nநடுவீதியில் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்ட பெண்ணின் பரிதாப நிலைமை\nமாதவிடாய் என்பது ஒவ்வொரு பெண்ணாலும் தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். வீதியில் செல்லும் ஆண்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை ஏ\nபாலியல் கொடூர மனிதர்களை அம்பலப்படுத்தும் ராதிகா பிரஷித்தா\nநடிகை ராதிகா பிரஷித்தா இயக்கத்தில் வெளியாகியுள்ள ஐ எக்சிஸ்ட் என்ற குறும்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. குழந்தைகளை பாலியல் ரீத\nபரிஸில் நாகரீகம் என்ற பெயரில் தமிழ் புதுமண தம்பதியரின் அட்டகாசம்\nபொதுவாகவே புதிதாக திருமணமான தம்பதியர் என்றால் வெளியே செல்லும் போது பார்வையிலேயே நாம் அவதானித்திருப்போம். கை கோர்த்துக் கொண்டே செல\n இன்னும் ஒரு ஆணின் உறவை தேடி சென்ற மனைவி\nகணவர் - மனைவி உறவில் நேரம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகியுள்ளது. காதலிக்கும் போது அவர்களே உலகம் என வாழும் ஆண்கள் திருமணத்தின\nகணவனுக்கு முன்னிலையில் உடலை விற்கும் மனைவி\nஅரசாங்கங்களின் முறையற்ற வரிக் கொள்கைகளால் மத்திய தர மற்றும் வறிய குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. போதிய வருமானம் இல்லாமை\n« முன்னய பக்கம்123456789...2526அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2016/11/blog-post_27.html", "date_download": "2019-02-18T18:07:54Z", "digest": "sha1:IMYQPRBR7S5GD3QLH7STROAIDJLV4XEH", "length": 7748, "nlines": 152, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: 'ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து?", "raw_content": "\n'ஆதார்' விபரம் பதியாதவர்கள் ரேஷன் கார்டு ரத்து\nரேஷனில், 'ஆதார்' எண் பதியாதவர்களின், ரேஷன் கார்டை ரத்து செய்வதாக வெளியான தகவலை, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தமிழக அரசு, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட்' கார்டு வழங்க உள்ளது. இதற்காக, ரேஷன் கடைகளில், 'பாயின்ட் ஆப் சேல்' என்ற கருவி வழங்கப்பட்டுள்ளது.\nஅதில், ரேஷன் கார்டுதாரரின், 'ஆதார்' எண், அலைபேசி எண் உள்ளிட்ட விபரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ரேஷன் கடைக்கு செல்லாமல், டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற அலைபேசி , 'ஆப்' மூலமும், அந்த விபரங்களை பதியலாம்.ஆனால், பலர், ஆதார் விபரத்தை பதிவு செய்யாமல், அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.இந்நிலையில், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில், ஆதார் எண் பதியாத, 1,500 ரேஷன் கார்டுகளை, மாவட்ட உணவு துறை அதிகாரிகள் ரத்து செய்தாக, தகவல் வெளியானது. ஆனால், அந்த தகவலை, உணவு வழங்கல் உயரதிகாரிகள் மறுத்தனர்.\nஇது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷனில், பலர், ஆதார் விபரம் பதிவு செய்யாமல் இருப்பதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது உண்மை; அதற்காக, ஆதார் பதியாத ரேஷன் கார்டுகளை ரத்து செய்வதாக வெளியாகும் தகவலை, மக்கள் நம்ப வேண்டாம்.\nடிச., முதல், ஆதார் பதிவு செய்யாத வீடுகளில், அதிகாரிகள் ஆய்வு செய்து, அதற்கான காரணத்தை கண்டறிய உள்ளனர். எனவே, இதுவரை ஆதார் பதியாமல் உள்ளவர்கள், விரைவில், அந்த விபரத்தை வழங்கினால், விரைவாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.\nஆதார் பதியாதவர்கள் - 2.45\nபதிவு செய்தவர்கள் - 1.68\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0003018", "date_download": "2019-02-18T18:37:29Z", "digest": "sha1:DB3SOUG7REFOZIA7HWMESKC2FFW7SLCN", "length": 2781, "nlines": 24, "source_domain": "www.viruba.com", "title": "சங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு ( பதினெட்டுப் பனுவல்கள் ) @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nசங்கரதாஸ் சுவாமிகள் நாடகத் திரட்டு ( பதினெட்டுப் பனுவல்கள் )\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு (ஏப்ரல் 2009)\nபுத்தகப் பிரிவு : நாடகங்கள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\n1925 - 1960 காலப் பகுதியில் வெளியான சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. ஞான சௌந்தரி சரித்திரம் ,ஸதி ஆநுசூயா, கர்வி பார்ஸ், பிரஹலாதன் சரித்திரம், சாரங்கதரன், அல்லி சரித்திரம், சீமந்தினி நாடகம், சுலோசனா ஸதி, அபிமன்யு சுந்தரி , அரிச்சந்திரா , பவளக்கொடி சரித்திரம் , நல்லதங்காள், வள்ளித்திருமணம் , சத்தியவான் சவித்திரி , கோவலன் சரித்திரம் , லலிதங்கி நாடகம் , லவகுச நாடகம் , பாதுகாபட்டாபிஷேகம் ஆகிய 18 பனுவல்கள் இதில் உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/topic/24%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:38:37Z", "digest": "sha1:IT6GJUNGW7VL2KK6P4ZWR4HM2RBRPGKA", "length": 2552, "nlines": 92, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nPosts tagged “24ஏஎம் ஸ்டூடியோஸ்”\nசிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு பர்ஸ்ட் லுக் ட்ரீட்\nவேலைக்காரன் படத்தை தொடர்ந்து மீண்டும் 24ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் 2 படங்களில்…\nமீண்டும் ரெமோ கூட்டணி; அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n24ஏஎம் ஸ்டூடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ரெமோ. இது இந்நிறுவனத்தின்…\nஅதிரடியான அறிவிப்புகளை அறிவிக்கும் ‘ரெமோ’ டீம்.\nசிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல் அப்படத்தின் மீதான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0005_02.html", "date_download": "2019-02-18T19:03:38Z", "digest": "sha1:LVYZLBEKXX7XDLR65CZREGF3J2XZAFSZ", "length": 276227, "nlines": 4075, "source_domain": "www.projectmadurai.org", "title": " nAlAyira divya pirapantam -part Ib ( 474- 947) (in tamil script, unicode format 1.7)", "raw_content": "\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 474- 947)\nநாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (பாடல்கள் 474- 947)\nஸ்ரீ ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை\nஅன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்\nபூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு\nசூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை\nநாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்\nமார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்\nநீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்\nசீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்\nகூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்\nஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்\nகார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்\nநாராயணனே நமக்கே பறை தருவான்\nபாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்\nவையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்\nசெய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்\nபையத் துயின்ற பரமனடி பாடி\nநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி\nமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்\nசெய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்\nஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி\nஉய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.\nஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி\nநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்\nதீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து\nஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்\nபூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்\nதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி\nவாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்\nநீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்\nஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்\nஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி\nஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்\nபாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்\nஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து\nதாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்\nவாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்\nமார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\nமாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்\nதூய பெரு நீர் யமுனைத் துறைவனை\nஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்\nதாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்\nதூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது\nவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்\nபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்\nதீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.\nபுள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்\nவெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ\nபிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு\nகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி\nஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்\nமெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்\nஉள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\nகீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து\nபேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே\nகாசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து\nவாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்\nஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ\nநாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி\nகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ\nகீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு\nமேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்\nபோவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்\nகூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய\nபாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு\nமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய\nதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்\nஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்\nதூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்\nதூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்\nமாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்\nமாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்\nஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ\nஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ\nமாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று\nநாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்\nநோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.\nமாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்\nநாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்\nபோற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்\nகூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்\nதோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ\nஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே\nதேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.\nகற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து\nசெற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்\nகுற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே\nபுற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்\nசுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்\nமுற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட\nசிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ\nஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்\nகனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி\nநினைத்து முலை வழியே நின்று பால் சோர\nநனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்\nபனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றிச்\nசினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற\nமனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்\nஇனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்\nஅனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்\nபுள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்\nகிள்ளிக் களைந்தானைக் கீர்த்தி மை பாடிப் போய்ப்\nபிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்\nவெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று\nபுள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்\nகுள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே\nபள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால்\nகள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.\nஉங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்\nசெங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்\nசெங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்\nதங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்\nஎங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்\nநங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்\nசங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்\nபங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.\nஎல்லே. இளம் கிளியே இன்னம் உறங்குதியோ\nசில் என்று அழையேன் மின் நங்கையீர் போதருகின்றேன்\nவல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்\nவல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக\nஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை\nஎல்லாரும் போந்தாரோ போந்தார் போந்து எண்ணிக்கொள்\nவல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க\nவல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்\nநாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய\nகோயில் காப்பானே. கொடி தோன்றும் தோரண\nவாயில் காப்பானே. மணிக் கதவம் தாள் திறவாய்\nஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை\nமாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்\nதூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்\nவாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா. நீ\nநேய நிலைக் கதவம் நீக்கேலோர் எம்பாவாய்\nஅம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்\nகொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே\nஅம்பரம் ஊட அறுத்து ஓங்கி உளகு அளந்த\nஉம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்\nசெம் பொற் கழலடிச் செல்வா பலதேவா\nஉம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.\nஉந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்\nகந்தம் கமழும் குழலி கடை திறவாய்\nவந்து எங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்\nபந்தல் மேல் பல் கால் குயிலினங்கள் கூவின காண்\nபந்து ஆர் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்\nசெந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப\nவந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.\nகுத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்\nகொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கை மேல்\nவைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்\nமைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்\nதத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்\nமுப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று\nகப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்\nசெப்பம் உடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு\nவெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்\nசெப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்\nநப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்\nஉக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை\nஇப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்\nஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப\nமாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்\nஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்\nஊற்றம் உடையாய் பெரியாய் உலகினில்\nதோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்\nமாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற் கண்\nஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே\nபோற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்\nஅம் கண் மா ஞாலத்து அரசர் அபிமான\nபங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற் கீழே\nசங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்\nகிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே\nசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ\nதிங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்\nஅம் கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்\nஎங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்\nமாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்\nசீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து\nவேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி\nமூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்\nபோதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா உன்\nகோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய\nசீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த\nகாரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்\nஅன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி\nசென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி\nபொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி\nகன்று குணில் ஆவெறிந்தாய் கழல் போற்றி\nகுன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி\nவென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி\nஎன்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்\nஇன்று யாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்\nஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்\nஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்\nதரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த\nகருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்\nநெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை\nஅருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்\nதிருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி\nவருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்\nமாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்\nமேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்\nஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன\nபால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே\nபோல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே\nசாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே\nகோல விளக்கே கொடியே விதானமே\nஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்\nகூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உந்தன்னைப்\nபாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்\nநாடு புகழும் பரிசினால் நன்றாகச்\nசூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே\nபாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்\nஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு\nமூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்\nகூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்\nகறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்\nஅறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உந்தன்னைப்\nபிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்\nகுறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உந்தன்னோடு\nஉறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது\nஅறியாத பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை\nசிறு பேர் அழைத்தனமும் சீறி அருளாதே\nஇறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்\nசிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்\nபொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்\nபெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ\nகுற்று ஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது\nஇற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா\nஎற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு\nஉற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்\nமற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்\nவங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை\nதிங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி\nஅங்கப் பறை கொண்ட ஆற்றை அணி புதுவைப்\nபைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை-\nசங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே (-சொன்ன\nஇங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.\nகோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்\nசோதி மணி மாடம் தோன்றும் ஊர்\nநீதியால் நல்ல பத்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதுமூர்\nபாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்\nவேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்\nஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை\nதிருவாடிப் பூரத்து செகத்துதித்தாள் வாழியே\nதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே\nபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை வாழியே\nபெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே\nஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே\nமருவாரும் திருமல்லி வள நாடி வாழியே\nவண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம். மங்களம்\nஅல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்துணைவி\nமல்லிநா டாண்ட மடமயில் - மெல்லியலாள்,\nஆயர் குலவேந்த னாகத்தாள், தென்புதுவை\nகோலச் சுரிசங்கை மாயஞ்செவ் வாயின் குணம்வினவும்\nசீலத் தனள்,தென் திருமல்லி நாடி, செழுங்குழல்மேல்\nமாலத் தொடைதென் னரங்கருக் கீயும் மதிப்புடைய\nசோலைக் கிளி,அவள் தூயநற் பாதம் துணைநமக்கே.\nஸ்ரீ: ஆண்டாள் அருளிச்செய்த நாச்சியார் திருமொழி\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவேங்கட வற்கென்னை விதிக்கிற்றியே. (2) 1\nஇலக்கினில் புகவென்னை யெய்கிற்றியே. 2\nவிளக்கினில் புகவென்னை விதிக்கிற்றியே. 3\nதொழுதுவைத் தேனொல்லை விதிக்கிற்றியே. 4\nவாழகில் லேன்கண்டாய் மன்மதனே. 5\nதிருந்தவே நோக்கெனக் கருளுகண்டய். 6\nதரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே. 7\nஎன்னுமிப் பேறெனக் கருளுகண்டாய். 8\nஊட்டமின் றித்துரந் தாலொக்குமே. 9\nவிண்ணவர் கோனடி நண்ணுவரே. (2) 10\nசிற்றில்வந்து சிதையேலே. (2) 1\nவின்றிவைகுந்தம் சேர்வரே. 2 10\nஏழைமை யாற்றவும் பட்டோ ம்\nதுகிலைப் பணித்தரு ளாயே. (2) 1\nவிதியின்மை யாலது மாட்டோ ம்\nகுருந்திடைக் கூறை பணியாய். 2\nபட்டைப் பணித்தரு ளாயே. 3\nகுருந்திடைக் கூறை பணியாய். 4\nஓட்டிலென் னவிளை யாட்டோ ,\nகுருந்திடைக் கூறை பணியாய். 5\nவேதனை யற்றவும் பட்டோ ம்\nபட்டைப் பணித்தரு ளாயே. 6\nபூங்குருந் தேறியி ராதே. 7\nகுருந்திடைக் கூறை பணியாய். 8\nமசிமையி லீ.கூறை தாராய். 9\nவைகுந்தம் புக்கிருப் பாரே. 2 10\nதெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்,\nவள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்,\nபள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட,\nகொள்ளு மாகில்நீ கூடிடு கூடலே. 1\nகாட்டில் வேங்கடம் கண்ண புரநகர்,\nவாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்,\nஓட்ட ராவந்தென் கைப்பற்றி, தன்னோடும்\nகூட்டு மாகில்நீ கூடிடு கூடலே. (2) 2\nபூம கன்புகழ் வானவர் போற்றுதற்\nகாம கன்,அணி வாணுதல் தேவகி\nமாம கன்,மிகு சீர்வசு தேவர்தம்,\nகோம கன்வரில் கூடிடு கூடலே. 3\nஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட,\nபூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து,\nவாய்த்த காளியன் மேல்நட மாடிய,\nகூத்த னார்வரில் கூடிடு கூடலே. 4\nமாட மாளிகை சூழ்மது ரைப்பதி\nநாடி, நந்தெரு வின்நடு வேவந்திட்டு,\nஓடை மாமத யானை யுதைத்தவன்,\nகூடு மாகில்நீ கூடிடு கூடலே. 5\nஅற்ற வன்மரு தம்முறி யநடை\nகற்ற வன்,கஞ் சனைவஞ் சனையினால்\nசெற்ற வன்,திக ழும்மது ரைப்பதி,\nகொற்ற வன்வரில் கூடிடு கூடலே. 6\nஅன்றின் னாதன செய்சிசு பாலனும்,\nநின்ற நீள்மரு தும்மெரு தும்புள்ளும்,\nவென்றி வேல்விறற் கஞ்சனும் வீழ,முன்\nகொன்ற வன்வரில் கூடிடு கூடலே. 7\nஆவ லன்புட யார்தம் மனத்தன்றி\nமேவ லன்,விரை சூழ்துவ ராபதிக்\nகாவ லன்,கன்று மேய்த்து விளையாடும்,\nகோவ லன்வரில் கூடிடு கூடலே. 8\nகொண்ட கோலக் குறளுரு வாய்ச்சென்று,\nபண்டு மாவலி தன்பெரு வேள்வியில்,\nஅண்ட மும்நில னும்அடி யொன்றினால்,\nகொண்ட வன்வரில் கூடிடு கூடலே. 9\nபழகு நான்மறை யின்பொரு ளாய்,மதம்\nஒழுகு வாரண முய்ய வளித்த,எம்\nஅழக னாரணி யாய்ச்சியர் சிந்தையுள்,\nகுழக னார்வரில் கூடிடு கூடலே. 10\nஊடல் கூட லுணர்தல் புணர்தலை,\nநீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்,\nகூட லைக்குழற் கோதைமுன் கூறிய,\nபாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே. (2) 11\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி\nதன்னை, உகந்தது காரண மாகஎன்\nபுன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்\nபன்னியெப் போது மிருந்து விரைந்தென்\nபவளவா யன்வரக் கூவாய். (2) 1\nவெள்ளை விளிசங் கிடங்கையிற் கொண்ட\nஉள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்\nகள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்\nமெள்ள விருந்து மிழற்றி மிழற்றாதென்\nவேங்கட வன்வரக் கூவாய். 2\nமாதலி தேர்முன்பு கோல்கொள்ள மாயன்\nதாய்தலை யற்றற்று வீழத் தொடுத்த\nபோதலர் காவில் புதுமணம் நாறப்\nகாதலி யோடுடன் வாழ்குயி லே.என்\nகருமாணிக் கம்வரக் கூவாய். 3\nஎன்புரு கியின வேல்நெடுங் கண்கள்\nதுன்பக் கடல்புக்கு வைகுந்த னென்பதோர்\nஅன்புடை யாரைப் பிரிவுறு நோயது\nபொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப்\nபுண்ணிய னைவரக் கூவாய். 4\nபொன்னடி காண்பதோ ராசயி னாலென்\nஇன்னடி சிலோடு பாலமு தூட்டி\nஉன்னொடு தோழமை கொள்வன் குயிலே.\nஉலகளந் தான்வரக் கூவாய். (2) 5\nஎத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்\nமுத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்\nகொத்தலர் காவில் மணித்தடம் கண்படை\nதத்துவ னைவரக் கூகிற்றி யாகில்\nதலையல்லால் கைம்மாறி லேனே. 6\nபொங்கிய பாற்கடல் பள்ளிகொள் வானைப்\nகொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்\nஅங்குயி லே.உனக் கென்ன மறைந்துறைவு\nதங்கிய கையவ னைவரக் கூவில்நீ,\nசாலத் தருமம் பெறுதி. 7\nசார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச்\nநாங்களெம் மில்லிருந் தொட்டிய கச்சங்கம்\nதேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும்\nஆங்கு விரைந்தொல்லை கூகிற்றி யாகில்\nஅவனைநான் செய்வன காணே. 8\nபைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்\nபொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி\nசங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்\nஇங்குள்ள காவினில் வாழக் கருதில்\nஇரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும். 9\nஅன்றுல கம்மளந் தானை யுகந்தடி-\nதென்றலுந் திங்களு மூடறுத் தென்னை\nஎன்றுமிக் காவி லிருந்திருந் தென்னைத்\nஇன்றுநா ராயண னைவரக் கூவாயேல்\nஇங்குத்தை நின்றும் துரப்பன். 10\nவிண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை\nகண்ணுற வென்கடல் வண்ணனைக் கூவு\nகருங்குயி லே. என்ற மாற்றம்,\nபண்ணுற நான்மறை யோர்புது வைமன்னன்\nநண்ணுறு வாசக மாலைவல் லார்நமோ-\nநாராய ணாயவென் பாரே. (2) 11\nவாரண மாயிரம் சூழவ லம்செய்து,\nநாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்,\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,\nதோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1\nநாளைவ துவைம ணமென்று நாளிட்டு,\nபாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்,\nகோளரி மாதவன் கோவிந்த னென்பான்,ஓர்\nகாளைபு குதக்க னாக்கண்டேன் தோழீநான். 2\nஇந்திர னுள்ளிட்ட தேவர்கு ழாமெல்லாம்,\nவந்திருந் தென்னைம கட்பேசி மந்திரித்து,\nமந்திரக் கோடியு டுத்திம ணமாலை,\nஅந்தரி சூட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 3\nநாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி,\nபார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி,\nபூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை,\nகாப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 4\nகதிரொளி தீபம் கலசமு டனேந்தி,\nசதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,\nமதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்\nஅதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 5\nமத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,\nமுத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்\nமைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்\nகைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 6\nவாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,\nபாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,\nகாய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,\nதீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 7\nஇம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,\nநம்மையு டையவன் நாராய ணன்நம்பி,\nசெம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,\nஅம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 8\nவரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு\nஎரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,\nஅரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,\nபொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 9\nகுங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,\nமங்கல வீதி வலம்செய்து மணநீர்,\nஅங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,\nமஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 10\nஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,\nவேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,\nதூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,\nவாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. (2) 11\nகருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ,\nதிருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ,\nமருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்,\nவிருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே. (2) 1\nகடலில் பிறந்து கருதாது, பஞ்சசனன்\nஉடலில் வளர்ந்துபோ யூழியான் கைத்தலத்\nதிடரில் குடியேறித் தீய வசுரர்,\nநடலைப் படமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே. 2\nதடவரை யின்மீதே சரற்கால சந்திரன்,\nஇடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்,நீயும்\nவடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்,\nகுடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கெ. 3\nசந்திர மண்டலம்போல் தாமோத ரன்கையில்,\nஅந்தர மொன்றின்றி யேறி யவஞ்செவியில்,\nமந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே,\nஇந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே. 4\nஉன்னோ டுடனே யொருகடலில் வாழ்வாரை,\nஇன்னா ரினையாரென் றெண்ணுவா ரில்லைகாண்,\nமன்னாகி நின்ற மதுசூதன் வாயமுதம்,\nபன்னாளு முண்கின்றாய் பாஞ்சசன் னியமே. 5\nபோய்த்தீர்த்த மாடாதே நின்ற புணர்மருதம்,\nசாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக் குடிகொண்டு\nசேய்த்தீர்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய\nவாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே.\nசெங்கமல நாண்மலர்மேல் தேனுகரு மன்னம்போல்\nசெங்கட் கருமேனி வாசுதே வனுடய,\nஅங்கைத் தலமேறி அன்ன வசஞ்செய்யும்,\nசங்கரையா. உஞ்செல்வம் சாலவ ழகியதே. 7\nஉண்பது சொல்லி லுலகளந்தான் வாயமுதம்,\nகண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே,\nபெண்படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்,\nபண்பல செய்கின்றாய் பாஞ்சசன் னியமே. 8\nபதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப,\nமதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன் வாயமுதம்,\nபொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்,\nசிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே. 9\nபாஞ்சசன் னியத்தைப் பற்பநா பனோடும்,\nவாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை,\nஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்,\nஆய்ந்தேத்த வல்லா ரவரு மணுக்கரே. (2) 10\nதங்குமென் றுரயீரே. (2) 7\nவையகத்தார் மதியாரே. (2) 9\nஅவரடியா ராகுவரே. (2) 10:\nசுழலையினின் றுய்துங்கொலோ. (2) 1\nஇன்றுவந்திவை கொள்ளுங்கொலோ. (2) 6\nஅவன் வார்த்தை யுரைக்கின்றதே. 8\nதிருமாலடி சேர்வர்களே. (2) 10\n10: கார்க்கோடல் பூக்காள் .\nபடைக்கவல் லேனந்தோ. (2) 1\nரேலது காண்டுமே. (2) 10\nதாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ,\nயாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்,\nதீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்,\nஆமுகத்தை நோக்காரால் அம்மனே. அம்மனே. (2) 1\nஎழிலுடைய வம்மனைமீர். என்னரங்கத் தின்னமுதர்,\nகுழலழகர் வாயழகர் கண்ணழகர், கொப்பூழில்\nஎழுகமலப் பூவழக ரெம்மானார், என்னுடைய\nகழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே. 2\nபொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்,\nஅங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்,\nசெங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்,\nஎங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே. (2) 3\nமச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்,\nபச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற,\nபிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்,\nஇச்சை யுடையரே லித்தெருவே போதாரே \nபொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று,\nஎல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்,\nநல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையான்,\nஇல்லாதோம் கைப்பொருளு மெய்துவா னொத்துளனே. 5\nஉண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து,\nபெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்,\nதிண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்,\nஎண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே. 7\nபாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு, பண்டொருநாள்\nமாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்,\nதேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்,\nபேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (2) 8\nகண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்,\nதிண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து,\nஅண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த,\nபெண்ணாளன் பேணுமூர் பேரு மரங்கமே. 9\nசாதிப்பா ராரினியே . (2) 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nமதுரைப் புறத்தென்னை யுய்த்திடுமின். (2) 1\nபாணியா தென்னை மருந்து செய்து\nஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின். 2\nநள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின். 3\nயமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 4\nபொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின். 5\nபத்தவி லோசநத் துய்த்திடுமின். 6\nபாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின். 7\nகோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின். 8\nஉலகளந் தான். என் றுயரக்கூவும்,\nதுவரா பதிக்கென்னை யுய்த்திடுமின். 9\nஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே. (2) 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவாட்டம் தணிய வீசீரே. (2) 1\nநெறிமேன் குழல்மேல் சூட்டீரே. 2\nமார்வில் கொணர்ந்து புரட்டீரே. 3\nபருக்கி யிளைப்பை நீக்கிரே. 4\nகுளிர முகத்துத் தடவீரே. 5\nபோகா வுயிரென் னுடம்பையே. 6\nஅணைய வமுக்கிக் கட்டீரே. 7\nஎறிந்தென் அழலை தீர்வேனே. 8\nவிடைதான் தருமேல் மிகநன்றே. 9\nதுன்பக் கடளுள் துவளாரே. (2) 10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவிருந்தா வனத்தே கண்டோ மே. (2) 1\nவிருந்தா வனத்தே கண்டோ மே. 2\nவிருந்தா வனத்தே கண்டோ மே. 3\nவிருந்தா வனத்தே கண்டோ மே. 4\nவிருந்தா வனத்தே கண்டோ மே. (2) 5\nவிருந்தா வனத்தே கண்டோ மே. 6\nவிருந்தா வனத்தே கண்டோ மே. 7\nவிருந்தா வனத்தே கண்டோ மே. 8\nவிருந்தா வனத்தே கண்டோ மே. 9\nபிரியா தென்று மிருப்பாரே. (2) 10\nஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்\nஇன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே\nதென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்\nசிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்\nஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே\nவாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை\nவீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்\nசேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே\nஸ்ரீ: குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழி\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஇருளிரியச் சுடர்மணிக ளிமைக்கும் நெற்றி\nஇனத்துத்தி யணிபணமா யிரங்க ளார்ந்த\nஅரவரசப் பெருஞ்சோதி யனந்த னென்னும்\nஅணிவிளங்கு முயர்வெள்ளை யணையை மேவி\nதிருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி\nதிரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்\nகருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என்\nகண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே (2) 1.1\nவாயோரீ ரைஞ்நுறு துதங்க ளார்ந்த\nவளையுடம்பி னழல்நாகம் உமிழ்ந்த செந்தீ\nவீயாத மலர்ச்சென்னி விதான மேபோல்\nமேன்மேலும் மிகவெங்கும் பரந்த தன்கீழ்\nகாயாம்பூ மலர்ப்பிறங்க லன்ன மாலைக்\nகடியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்\nமாயோனை மணத்தூணே பற்றி நின்றென்\nவாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே 1.2\nஎம்மாண்பின் அயன்நான்கு நாவி னாலும்\nஎடுத்தேத்தி ஈரிரண்டு முகமுங் கொண்டு\nஎம்மாடு மெழிற்கண்க ளெட்டி னோடும்\nதொழுதேத்தி யினிதிறைஞ்ச நின்ற செம்பொன்\nஅம்மான்றன் மலர்க்கமலக் கொப்பூழ் தோன்ற\nஅணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்\nஅம்மான்ற னடியிணைக்கீ ழலர்க ளிட்டங்\nகடியவரோ டென்றுகொலோ அணுகும் நாளே 1.3\nமாவினைவாய் பிளந்துகந்த மாலை வேலை\nவண்ணணைஎன் கண்ணணைவன் குன்ற மேந்தி\nஆவினையன் றுயக்கொண்ட ஆய ரேற்றை\nஅமரர்கள்தந் தலைவனைஅந் தமிழி னின்பப்\nபாவினைஅவ் வடமொழியைப் பற்றற் றார்கள்\nபயிலரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்\nகோவினைநா வுறவழுத்தி என்றன் கைகள்\nகொய்ம்மலர்தூய் என்றுகொலோ கூப்பும் நாளே 1.4\nஇணையில்லா வின்னிசையாழ் கெழுமி யின்பத்\nதும்புருவும் நாரதனு மிறைஞ்சி யேத்த\nதுணியில்லாத் தொன்மறைநூல் தோத்தி ரத்தால்\nதொன்மலர்க்க ணயன்வணங்கி யோவா தேத்த\nமணிமாட மாளிகைகள் மல்கு செல்வ\nமதிளரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்\nமணிவண்ண னம்மானைக் கண்டு கொண்டென்\nமலர்சென்னி யென்றுகொலோ வணங்கும் நாளே 1.5\nஅளிமலர்மே லயனரனிந் திரனோடு ஏனை\nஅமரர்கள்தம் குழுவுமரம் பையரும் மற்றும்\nதெளிமதிசேர் முனிவர்கள்தம் குழுவு முந்தித்\nதிசைதிசையில் மலர்தூவிச் சென்று சேரும்\nகளிமலர்சேர் பொழிலரங்கத் துரக மேறிக்\nகண்வளரும் கடல்வண்ணர் கமலக் கண்ணும்\nஒளிமதிசேர் திருமுகமும் கண்டு கொண்டென்\nஉள்ளமிக என்றுகொலோ வுருகும் நாளே 1.6\nமறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி\nஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்\nதுறந்து,இருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத்\nஅறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி\nஅணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்\nநிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள்\nநீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே 1.7\nகோலார்ந்த நெடுஞ்சார்ங்கம் கூனற் சங்கம்\nகொலையாழி கொடுந்தண்டு கொற்ற வொள்வாள்\nகாலார்ந்த கதிக்கருட னென்னும் வென்றிக்\nகடும்பறவை யிவையனைத்தும் புறஞ்சூழ் காப்ப\nசேலார்ந்த நெடுங்கழனி சோலை சூழ்ந்த\nதிருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்\nமாலோனைக் கண்டின்பக் கலவி யெய்தி\nவல்வினையே னென்றுகொலோ வாழும் நாளே 1.8\nதூராத மனக்காதல் தொண்டர் தங்கள்\nகுழாம்குழுமித் திருப்புகழ்கள் பலவும் பாடி\nஆராத மனக்களிப்போ டழுத கண்ணீர்\nமழைசோர நினைந்துருகி யேத்தி நாளும்\nசீரார்ந்த முழுவோசை பரவை காட்டும்\nதிருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்\nபோராழி யம்மானைக் கண்டு துள்ளிப்\nபூதலத்தி லென்றுகொலோ புரளும் நாளே 1.9\nவன்பெருவா னகமுய்ய அமர ருய்ய\nமண்ணுய்ய மண்ணுலகில் மனிச ருய்ய\nதுன்பமிகு துயரகல அயர்வொன் றில்லாச்\nசுகம்வளர அகமகிழுந் தொண்டர் வாழ\nஅன்பொடுதென் திசைநோக்கிப் பள்ளி கொள்ளும்\nஅணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்\nஇன்பமிகு பெருங்குழுவு கண்டு யானும்\nஇசைந்துடனே யென்றுகொலோ விருக்கு நாளே (2) 1.10\nதிடர்விளங்கு கரைப்பொன்னி நடுவு பாட்டுத்\nதிருவரங்க தரவணையில் பள்ளி கொள்ளும்\nகடல்விளங்கு கருமேனி யம்மான் றன்னைக்\nகண்ணாரக் கண்டுகக்கும் காதல் தன்னால்\nகுடைவிளங்கு விறல்தானைக் கொற்ற வொள்வாள்\nகூடலர்கோன் கொடைகுலசே கரன்சொற் செய்த\nநடைவிளங்கு தமிழ்மாலை பத்தும் வல்லார்\nநலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே (2) 1.11\nகாணும்கண்பய னாவதே (2) 2.1\nதொண்டர்தொண்டர்க ளாவரே (2) 2.10\nமெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்இவ்\nவையந் தன்னொடும் கூடுவ தில்லையான்\nஐய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்\nமையல் கொண்டாழிந் தேனென்றன் மாலுக்கே (2) 3.1\nநூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்\nஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்\nஆலியா அழையா அரங்கா வென்று\nமாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே 3.2\nமார னார்வரி வெஞ்சிலைக் காட்செய்யும்\nபாரி னாரொடும் கூடுவ தில்லையான்\nஆர மார்வ னரங்க னனந்தன்நல்\nநார ணன்நர காந்தகன் பித்தனே 3.3\nஉண்டி யேயுடை யேயுகந் தோடும்,இம்\nமண்ட லத்தொடும் கூடுவ தில்லையான்\nஅண்ட வாண னரங்கன்வன் பேய்முலை\nஉண்ட வாயன்ற னுன்மத்தன் காண்மினே 3.4\nதீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்\nநீதி யாரொடும் கூடுவ தில்லையான்\nஆதி ஆய னரங்கன்,அந் தாமரைப்\nபேதை மாமண வாளன்றன் பித்தனே 3.5\nஎம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்\nஉம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்\nதம்பி ரானம ரர்க்கு,அரங் கநகர்\nஎம்பி ரானுக்கெ ழுமையும் பித்தனே 3.6\nஎத்தி றத்திலும் யாரொடும் கூடும்,அச்\nசித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்\nஅத்த னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்\nபித்த னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.7\nபேய ரேயெனக் கியாவரும் யானுமோர்\nபேய னேயெவர்க் கும்இது பேசியென்\nஆய னேஅரங் காஎன்ற ழைக்கின்றேன்\nபேய னாயொழிந் தேனெம்பி ரானுக்கே 3.8\nஅங்கை யாழி யரங்க னடியிணை\nதங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்\nகொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்\nஇங்கு வல்லவர்க் கேதமொன் றில்லையே (2) 3.9\nஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்\nஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்\nகூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து\nகோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே (2) 4.1\nஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்குழ\nவானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்\nதேனார்பூஞ் சோலைத் திருவேங்க டச்சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே 4.2\nபின்னிட்ட சடையானும் பிரமனு மந்திரனும்\nதுன்னிட்டு புகலரிய வைகுந்த நீள்வாசல்\nமின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தானுமிழும்\nபொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே 4.3\nஒண்பவள வேலை யுலவுதண் பாற்கடலுள்\nகண்துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு\nபண்பகரும் வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்து\nசெண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே 4.4\nகம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து\nஇன்பமரும் செல்வமு மிவ்வரசும் யான்வேண்டேன்\nஎம்பெருமா னீச னெழில்வேங் கடமலைமேல்\nதம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே 4.5\nமின்னனைய நுண்ணிடையா ருருப்பசியும் மேனகையும்\nஅன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்\nதென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்\nஅன்னனைய பொற்குடவா மருந்தவத்த னானவனே 4.6\nவானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்\nகோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்\nதேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்\nகானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே 4.7\nபிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்\nமுறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்\nவெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்\nநெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே 4.8\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே (2) 4.9\nஉம்ப ருலகாண் டொருகுடைக்கீழ் உருப்பசிதன்\nஅம்பொற் கலையல்குல் பெற்றாலு மாதரியேன்\nசெம்பவள வாயான் திருவேங் கடமென்னும்\nஎம்பெருமான் பொன்மலைமே லேதேனு மாவேனே 4.10\nமன்னியதண் சாரல் வடவேங் கடத்தான்றன்\nபொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி\nகொன்னவிலும் கூர்வேல் குலசே கரஞ்சொன்ன\nபன்னியநூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே (2) 4.11\nதருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை\nவிரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே\nஅரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்\nஅருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே (2) 5.1\nகண்டா ரிகழ்வனவே காதலன்றான் செய்திடினும்\nகொண்டானை யல்லா லறியாக் குலமகள்போல்\nவிண்டோ ய் மதிள்புடைசூழ் விற்றுவக்கோட் டம்மாநீ\nகொண்டாளா யாகிலுமுன் குரைகழலே கூறுவனே 5.2\nமீன்நோக்கும் நீள்வயல்சூழ் விற்றுவக்கோட் டம்மாஎன்\nபால்நோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்\nதான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்\nகோல்நோக்கி வாழும் குடிபோன்றி ருந்தேனே 5.3\nவாளா லறுத்துச் சுடினும் மருத்துவன்பால்\nமாளாத காதல்நோ யாளன்போல் மாயத்தால்\nமீளாத் துயர்தரினும் விற்றுவக்கோட் டம்மாநீ\nஆளா வுனதருளே பார்ப்ப னடியேனே 5.4\nவெங்கண்திண் களிறடர்த்தாய் விற்றுவக்கோட் டம்மானே\nஎங்குப்போ யுய்கேனுன் னிணையடியே யடையலல்லால்\nஎங்கும்போய்க் கரைகாணா தெறிகடல்வாய் மீண்டேயும்\nவங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை போன்றேனே 5.5\nசெந்தழலே வந்தழலைச் செய்திடினும் செங்கமலம்\nஅந்தரஞ்சேர் வெங்கதிரோற் கல்லா லலராவால்\nவெந்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஉன்\nஅந்தமில்சீர்க் கல்லா லகங்குழைய மாட்டேனே 5.6\nஎத்தனையும் வான்மறந்த காலத்தும் பைங்கூழ்கள்\nமைத்தெழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவைப்போல்\nமெய்த்துயர்வீட் டாவிடினும் விற்றுவக்கோட் டம்மாஎன்\nசித்தம்மிக வுன்போலே வைப்ப னடியேனே 5.7\nதொக்கிலங்கி யாறெல்லாம் பரந்தோடி தொடுகடலே\nபுக்கன்றிப் புறம்நிற்க மாட்டாத மற்றவைபோல்\nமிக்கிலங்கு முகில்நிறத்தாய் விற்றுவக்கோட் டம்மாஉன்\nபுக்கிலங்கு சீரல்லால் புக்கிலன்காண் புண்ணியனே 5.8\nநின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்\nதன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்\nமின்னையே சேர்திகிரி விற்றுவக்கோட் டம்மானே\nநின்னையே தான்வேண்டி நிற்ப னடியேனே 5.9\nவிற்றுவக்கோட் டம்மாநீ வேண்டாயே யாயிடினும்\nமற்றாரும் பற்றில்லே னென்றுஅவனைத் தாள்நயந்த\nகொற்றவேல் தானைக் குலசே கரஞ்சொன்ன\nநற்றமிழ்பத் தும்வல்லார் நண்ணார் நரகமே (2) 5.10\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nவாசுதே வாஉன் வரவுபார்த்தே (2) 6.1\nதாமோத ராமெய் யறிவன்நானே 6.2\nவளர்கின்ற தாலுன்றன் மாயைதானே 6.3\nஅதுவுமுன் கோரம்புக் கேற்குமன்றே 6.4\nஇன்னமங் கேநட நம்பிநீயே 6.5\nஎம்பெரு மான்நீ யெழுந்தருளே 6.6\nபுள்ளுவம் பேசாதே போகுநம்பீ 6.7\nவருதியே லெஞ்சினம் தீர்வன்நானே 6.8\nஉன்குழ லின்னிசை போதராதே 6.9\nசொல்லவல் லார்க்கில்லை துன்பந்தானே (2) 6.10\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஆலை நீள்கரும் பன்னவன் தாலோ\nஅம்பு யுத்தடங் கண்ணினன் தாலோ\nவேலை நீர்நிறத் தன்னவன் தாலோ\nவேழப் போதக மன்னவன் தாலோ\nஏல வார்குழ லென்மகன் தாலோ\nஎன்றென் றுன்னைஎன் வாயிடை நிறைய\nதாலொ லித்திடும் திருவினை யில்லாத்\nதாய ரில்கடை யாயின தாயே (2) 7.1\nவடிக்கொ ளஞ்சன மெழுதுசெம் மலர்க்கண்\nமருவி மேலினி தொன்றினை நோக்கி\nமுடக்கிச் சேவடி மலர்ச்சிறு கருந்தாள்\nபொலியு நீர்முகில் குழவியே போல\nஅடக்கி யாரச்செஞ் சிறுவிர லனைத்தும்\nஅங்கை யோடணைந் தானையிற் கிடந்த\nகிடக்கை கண்டிடப் பெற்றில னந்தோ\nகேச வாகெடு வேன்கெடு வேனே 7.2\nமுந்தை நன்முறை யுன்புடை மகளிர்\nமுறைமு றைந்தம் குறங்கிடை யிருத்தி\nஎந்தை யேஎன்றன் குலப்பெருஞ் சுடரே\nஎழுமு கில்கணத் தெழில்கவ ரேறே\nஉந்தை யாவன்என் றுரைப்பநின் செங்கேழ்\nவிரலி னும்கடைக் கண்ணினும் காட்ட\nநந்தன் பெற்றனன் நல்வினை யில்லா\nநங்கள் கோன்வசு தேவன்பெற் றிலனே 7.3\nகளிநி லாவெழில் மதிபுரை முகமும்\nகண்ண னேதிண்கை மார்வும்திண் டோ ளும்\nதளிம லர்க்கருங் குழல்பிறை யதுவும்\nதடங்கொள் தாமரைக் கண்களும் பொலிந்த\nஇளமை யின்பத்தை யின்றென்றன் கண்ணால்\nபருகு வேற்கிவள் தாயென நினைந்த\nஅளவில் பிள்ளைமை யின்பத்தை யிழந்த\nபாவி யேனென தாவிநில் லாதே 7.4\nமருவு நின்திரு நெற்றியில் சுட்டி\nஅசைத ரமணி வாயிடை முத்தம்\nதருத லும்,உன்றன் தாதையைப் போலும்\nவடிவு கண்டுகொண் டுள்ளமுள் குளிர\nவிரலைச் செஞ்சிறு வாயிடைச் சேர்த்து\nவெகுளி யாய்நின்று ரைக்கும்மவ் வுரையும்\nதிருவி லேனொன்றும் பெற்றிலேன் எல்லாம்\nதெய்வ நங்கை யசோதைபெற் றாளே 7.5\nதண்ணந் தாமரைக் கண்ணனே கண்ணா\nதவழ்ந்தெ ழுந்து தளர்ந்ததோர் நடையால்\nமண்ணில் செம்பொடி யாடிவந் தென்றன்\nமார்வில் மன்னிடப் பெற்றிலே னந்தோ\nவண்ணச் செஞ்சிறு கைவிர லனைத்தும்\nவாரி வாய்க்கொண்ட அடிசிலின் மிச்சல்\nஉண்ணப் பெற்றிலேன் ஓகொடு வினையேன்\nஎன்னை எஞ்செய்யப் பெற்றதெம் மோயே 7.6\nகுழக னேஎன்றன் கோமளப் பிள்ளாய்\nகோவிந் தாஎன் குடங்கையில் மன்னி\nஒழுகு பேரெழி லிளஞ்சிறு தளிர்போல்\nஒருகை யாலொரு முலைமுகம் நெருடா\nமழலை மென்னகை யிடையிடை யருளா\nவாயி லேமுலை யிருக்கவென் முகத்தே\nஎழில்கொள் நின்திருக் கண்ணிணை நோக்கந்\nதன்னை யுமிழந் தேனிழந் தேனே 7.7\nமுழுதும் வெண்ணெ யளைந்துதொட் டுண்ணும்\nமுகிழி ளஞ்சிறுத் தாமரைக் கையும்\nஎழில்கொள் தாம்புகொண் டடிப்பதற் கெள்கும்\nநிலையும் வெண்தயிர் தோய்ந்தசெவ் வாயும்\nஅழுகை யுமஞ்சி நோக்குமந் நோக்கும்\nஅணிகொள் செஞ்சிறு வாய்நெளிப் பதுவும்\nதொழுகை யுமிவை கண்ட அசோதை\nதொல்லை யின்பத் திறுதிகண் டாளே 7.8\nகுன்றி னால்குடை கவித்ததும் கோலக்\nகுரவை கோத்த தும்குட மாட்டும்\nகன்றி னால்விள வெறிந்ததும் காலால்\nகாளி யன்தலை மிதித்தது முதலா\nவென்றி சேர்பிள்ளை நல்விளை யாட்டம்\nஅனைத்தி லுமங்கென் னுள்ளமுள் குளிர\nஒன்றும் கண்டிடப் பெற்றிலே னடியேன்\nகாணு மாறினி யுண்டெனி லருளே 7.9\nவஞ்ச மேவிய நெஞ்சுடைப் பேய்ச்சி\nவரண்டு நார்நரம் பெழக்கரிந் துக்க\nநஞ்ச மார்தரு சுழிமுலை யந்தோ\nசுவைத்து நீயருள் செய்து வளர்ந்தாய்\nகஞ்சன் நாள்கவர் கருமுகி லெந்தாய்\nகடைப்பட் டேன்வெறி தேமுலை சுமந்து\nதஞ்ச மேலொன்றி லேனுய்ந்தி ருந்தேன்\nதக்க தேநல்ல தாயைப்பெற் றாயே 7.10\nமல்லை மாநகர்க் கிறையவன் றன்னை\nவாஞ்செ லுத்திவந் தீங்கணை மாயத்து\nஎல்லை யில்பிள்ளை செய்வன காணாத்\nதெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்\nகொல்லி காவலன் மாலடி முடிமேல்\nகோல மாம்குல சேகரன் சொன்ன\nநல்லி சைத்தமிழ் மாலைவல் லார்கள்\nநண்ணு வாரொல்லை நாரண னுலகே (2) 7.11\nமன்னுபுகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே\nதென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர்\nகன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் கருமணியே\nஎன்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ (2) 8.1\nபுண்டரிக மலரதன்மேல் புவனியெல்லாம் படைத்தவனே\nதிண்டிறலாள் தாடகைதன் உரமுருவச் சிலைவளைத்தய்\nகண்டவர்தம் மனம்வழங்கும் கணபுரத்தென் கருமணியே\nஎண்டிசையு மாளுடையாய் இராகவனே தாலேலோ 8.2\nகொங்குமலி கருங்குழலாள் கோசலைதன் குலமதலாய்\nதங்குபெரும் புகழ்ச்சனகன் திருமருகா தாசரதீ\nகங்கையிலும் தீர்த்தமலி கணபுரத்தென் கருமணியே\nஎங்கள்குல தின்னமுதே இராகவனே தாலேலோ 8.3\nதாமரைமே லயனவனைப் படைத்தவனே தசரதன்றன்\nமாமதலாய் மைதிலிதன் மணவாளா வண்டினங்கள்\nகாமரங்க ளிசைபாடும் கணபுரத்தென் கருமணியே\nஏமருவும் சிலைவலவா இராகவனே தாலேலோ 8.4\nபாராளும் படர்செல்வம் பரதநம்பிக் கேயருளி\nஆராவன் பிளையவனோ டருங்கான மடைந்தவனே\nசீராளும் வரைமார்பா திருக்கண்ண புரத்தரசே\nதாராளும் நீண்முடியென் தாசரதீ தாலேலோ 8.5\nசுற்றமெல்லாம் பின்தொடரத் தொல்கான மடைந்தவனே\nஅற்றவர்கட் கருமருந்தே அயோத்திநகர்க் கதிபதியே\nகற்றவர்கள் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே\nசிற்றவைதன் சொல்கொண்ட சீராமா தாலேலோ 8.6\nஆலினிலைப் பாலகனா யன்றுலக முண்டவனே\nவாலியைகொன் றரசிளைய வானரத்துக் களித்தவனே\nகாலின்மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே\nஆலிநகர்க் கதிபதியே அயோத்திமனே தாலேலோ 8.7\nமலையதனா லணைகட்டி மதிளிலங்கை யழித்தவனே\nஅலைகடலைக் கடைந்தமரர்க் கமுதருளிச் செய்தவனே\nகலைவலவர் தாம்வாழும் கணபுரத்தென் கருமணியே\nசிலைவலவா சேவகனே சீராம தாலேலோ 8.8\nதளையவிழும் நறுங்குஞ்சித் தயரதன்றன் குலமதலாய்\nவளையவொரு சிலையதனால் மதிளிலங்கை யழித்தவனே\nகளைகழுநீர் மருங்கலரும் கணபுரத்தென் கருமணியே\nஇளையவர்கட் கருளுடையாய் இராகவனே தாலேலோ 8.9\nதேவரையு மசுரரையும் திசைகளையும் படைத்தவனே\nயாவரும்வந் தடிவணங்க அரங்கநகர்த் துயின்றவனே\nகாவிரிநல் நதிபாயும் கணபுரத்தென் கருமணியே\nஏவரிவெஞ் சிலைவலவா இராகவனே தாலேலோ (2) 8.10\nகன்னிநன்மா மதிள்புடைசூழ் கணபுரத்தென் காகுத்தன்\nதன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை\nகொல்நவிலும் வேல்வலவன் குடைக்குலசே கரஞ்சொன்ன\nபன்னியநூல் பத்தும்வல்லார் பாங்காய பத்தர்களே (2) 8.11\nஅறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nநன்மகனே உன்னை நானே (2) 9.1\nஎம்பெருமான் எஞ்செய் கேனே 9.2\nகாகுத்தா கரிய கோவே 9.3\nபோகாதே நிற்கு மாறே 9.4\nஎஞ்செய்கேன் அந்தோ யானே 9.5\nஇழிதகையே னிருக்கின் றேனே 9.6\nவிசிட்டனே சொல்லீர் நீரே 9.7\nஇனிதாக விருக்கின் றாயே 9.8\nஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே 9.9\nமனுகுலத்தார் தங்கள் கோவே 9.10\nதீநெறிக்கண் செல்லார் தாமே (2) 9.11\nஎண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்\nஅங்கணெடு மதிள்புடைசூ ழயோத்தி யென்னும்\nஅணிநகரத் துலகனைத்தும் விளக்கும் சோதி\nவெங்கதிரோன் குலத்துக்கோர் விளக்காய்த் தோன்றி\nவிண்முழுது முயக்கொண்ட வீரன் றன்னை,\nசெங்கணெடுங் கருமுகிலை யிராமன் றன்னைத்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஎங்கள்தனி முதல்வனையெம் பெருமான் றன்னை\nஎன்றுகொலோ கண்குளிரக் காணு நாளே (2) 10.1\nவந்தெதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி\nவருகுருதி பொழிதரவன் கணையொன் றேவி\nமந்திரங்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து\nவல்லரக்க ருயிருண்ட மைந்தன் காண்மின்\nசெந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஅந்தணர்க ளொருமூவா யிரவ ரேத்த\nஅணிமணியா சனத்திருந்த வம்மான் றானே 10.2\nசெல்வரிநற் கருநெடுங்கண் சீதைக் காகிச்\nசினவிடையோன் சிலையிறுத்து மழுவா ளேந்தி\nவெவ்வரிநற் சிலைவாங்கி வென்றி கொண்டு\nவேல்வேந்தர் பகைதடிந்த வீரன் றன்னை\nதெவ்வரஞ்ச நெடும்புரிசை யுயர்ந்த பாங்கர்த்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஎவ்வரிவெஞ் சிலைத்தடக்கை யிராமன் றன்னை\nஇறைஞ்சுவா ரிணையடியே யிறைஞ்சி னேனே 10.3\nதொத்தலர்பூஞ் சுரிகுழல்கை கேசி சொல்லால்\nதென்னகரந் துரந்துதுறைக் கங்கை தன்னை\nபத்தியுடைக் குகன்கடத்த வனம்போய்ப் புக்குப்\nபரதனுக்கு பாதுகமு மரசு மீந்து\nசித்திரகூ டத்திருந்தான் றன்னை யின்று\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஎத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற\nஇருநிலத்தார்க் கிமையவர்நே ரொவ்வார் தாமே 10.4\nவலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று\nவண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி\nகலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்\nகரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி\nசிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nதலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்\nதிரிதலால் தவமுடைத்தித் தரணி தானே 10.5\nதனமருவு வைதேகி பிரிய லுற்றுத்\nதளர்வெய்திச் சடாயுவைவை குந்தத் தேற்றி\nவனமருவு கவியரசன் காதல் கொண்டு\nவாலியைகொன் றிலங்கைநக ரரக்கர் கோமான்\nசினமடங்க மாருதியால் சுடுவித் தானைத்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஇனிதமர்ந்த அம்மானை இராமன் றன்னை\nஏத்துவா ரிணையடியே யேத்தி னெனெ 10.6\nகுரைகடலை யடலம்பால் மறுக வெய்து\nகுலைகட்டி மறுகரையை யதனா லேரி\nஎரிநெடுவே லரக்கரொடு மிலங்கை வேந்தன்\nஇன்னுயிர்கொண் டவன்தம்பிக் கரசு மீந்து\nதிருமகளோ டினிதமர்ந்த செல்வன் றன்னைத்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஅரசமர்ந்தா னடிசூடு மரசை யல்லால்\nஅரசாக வெண்ணேன்மற் றரசு தானே 10.7\nஅம்பொனெடு மணிமாட அயோத்தி யெய்தி\nஅரசெய்தி அகத்தியன்வாய்த் தான்முன் கொன்றான்\nறன்பெருந்தொல் கதைக்கேட்டு மிதிலைச் செல்வி\nஉலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்\nசெம்பவளத் திரள்வாய்த்தன் சரிதை கேட்டான்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஎம்பெருமான் றஞ்சரிதை செவியால் கண்ணால்\nபருகுவோ மின்னமுதை மதியோ மின்றே 10.8\nசெறிதவச்சம் புகன்றன்னைச் சென்று கொன்று\nசெழுமறையோ னுயிர்மீட்டுத் தவத்தோ னீந்த\nநிறைமணிப்பூ ணணியுங்கொண் டிலவணன் றன்னைத்\nதம்பியால் வானேற்றி முனிவன் வேண்ட\nதிறல்விளங்கு மிலக்குமனைப் பிரிந்தான் றன்னைத்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஉறைவானை மறவாத வுள்ளந் தன்னை\nஉடையோம்மற் றுறுதுயர மடையோ மின்றே 10.9\nஅன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி\nஅடலரவப் பகையேறி யசுரர் தம்மை\nவென்று,இலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற\nவிண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி\nசென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத்\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nஎன்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும்\nஇன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே 10.10\nதில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்\nதிறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை\nஎல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற்\nறதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா\nகொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள்\nகோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த\nநல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார்\nநலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே (2) 10.11\nகுலசேகரப் பெருமாள் திருவடிகளே சரணம்\nதருச்சந்தப் பொழில்தழுவு தாரணியின் துயர்தீர\nதிருச்சந்த விருத்தம்செய் திருமழிசைப் பரன்வருமூர்,\nகருச்சந்தும் காரகிலும் கமழ்கோங்கும் மணநாறும்,\nதிருச்சந்தத் துடன்மருவு திருமழிசை வளம்பதியே.\nஉலகும் மழிசையு முள்ளுணர்ந்து, தம்மில்\nபுலவர் புகழ்க்கோலால் தூக்க,- உலகுதன்னை\nவைத்தெடுத்த பக்கத்தும், மாநீர் மழிசையே\nதிருமழிசைப்பிரான் அருளிச்செய்த திருச்சந்த விருத்தம்\nமாய ஆய மாயனே. (2)\nமந்தணீர ரங்கமே. (2) (49)\nபேசுவாழி கேசனே. (2) (61)\nசிங்கமென்ப துன்னையே (2) (62)\nடத்தியேழை நெஞ்சமே. (2) (115)\nமின்றுயெங்கும் நின்றதே. (2) (119)\nவின்பவீடு பெற்றதே. (2) (120)\nமற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,\nகற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற\nஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை\nஅரங்கமா நகரு ளானே. (2) (1)\nஅரங்கமா நகரு ளானே. (2) (2)\nஅரங்கமா நகரு ளானே. (3)\nபிறவியுள் பிணங்கு மாறே. (4)\nதொழும்பர்சோ றுகக்கு மாறே. (5)\nபுள்கவ்வக் கிடக்கின் றீரே. (6)\nதேவனே தேவ னாவான். (7)\nஅரங்கமா நகரு ளானே. (8)\nகழலிணை பணிமி னீரே. (9)\nசெல்வம்பார்த் திருக்கின் றீரே. (10)\nகாலத்தைக் கழிக்கின் றீரே. (11)\nறதனுக்கே கவல்கின் றேனே. (12)\nவிலக்கிநாய்க் கிடுமி னீரே. (2) (14)\nகண்ணிணை களிக்கு மாறே. (17)\nஎஞ்செய்கேன் பாவி யேனே. (18)\nஎஞ்செய்கே னுலகத் தீரே. (2) (19)\nபேதைநெஞ் சே.நீ சொல்லாய். (22)\nஏழையே னேழை யேனே. (23)\nகள்ளத்தே கழிக்கின் றாயே. (24)\nஅரங்கமா நகரு ளானே. (25)\nஎஞ்செய்வான் தோன்றி னேனே. (26)\nகுளித்துத்தாம் புரண்டிட் டோ டி,\nஅளியத்தே னயர்க்கின் றேனே. (27)\nஎஞ்செய்வான் தோன்றி னேனே. (28)\nஅரங்கமா நகரு ளானே. (29)\nஎன்னையா ளுடைய கோவே. (30)\nஅரங்கமா நகரு ளானே. (31)\nமூர்க்கனேன் மூர்க்க னேனே. (32)\nபொய்யனேன் பொய்ய னேனே. (33)\nவிலவறச் சிரித்திட் டேனே. (34)\nபாவியேன் பாவி யேனே. (35)\nஅரங்கமா நகரு ளானே. (36)\nஅம்மவோ கொடிய வாறே. (37)\nசூழ்புனல் அரங்கத் தானே. (2) (38)\nஅரங்கமா நகரு ளானே. (39)\nஅரங்கமா நகரு ளானே. (40)\nமதிள்திரு வரங்கத் தானே. (42)\nஅரங்கமா நகரு ளானே. (43)\nகளைகணாக் கருது மாறே. (2) (44)\nஎம்பிறார் கினிய வாறே. (2) (45)\nதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்\nபக்தாங்க்ரி ரேணும் பகவந்த மீடே.\nமண்டங் குடியென்பர் மாமரையோர், மன்னியசீர்த்\nதொண்ட, ரடிப்பொடி தொன்னகரம், - வண்டு\nதிணர்த்தவயல் தென்னரங்கத் தம்மானைப், பள்ளி\nஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிச்செய்த திருப்பள்ளியெழுச்சி\nகதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான்\nகனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,\nமதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்\nவானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,\nஎதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த\nஇருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,\nஅதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும்\nஅரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (2) (1)\nகொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்\nகூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ,\nஎழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்\nஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி,\nவிழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்\nவெள்ளெயி றுறவதன் விடத்தனுக் கனுங்கி,\nஅழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த\nஅரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (2)\nசுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்\nதுன்னிய தாரகை மின்னொளி சுருங்கி,\nபடரொளி பசுத்தனன் பனிமதி யிவனோ\nபாயிறு ளகன்றது பைம்பொழில் கமுகின்,\nமடலிடைக் கீறிவண் பாளைகள் நாற\nவைகறை கூர்ந்தது மாருத மிதுவோ,\nஅடலொளி திகழ்தரு திகிரியந் தடக்கை\nஅரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (3)\nமேட்டிள மேதிகள் தளைவிடு மாயர்கள்\nவேய்ங்குழ லோசையும் விடைமணிக் குரலும்,\nஈட்டிய இசைதிசை பரந்தன வயலுள்\nஇருந்தின சுரும்பினம் இலங்கையர் குலத்தை,\nவாட்டிய வரிசிலை வானவ ரேறே.\nமாமுனி வேள்வியைக் காத்து,அவ பிரதம்\nஆட்டிய அடுதிறல் அயோத்தியெம் மரசே.\nஅரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (4)\nபுலம்பின புட்களும் பூம்பொழில் களின்வாய்\nபோயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி,\nகலந்தது குணதிசை கனைகட லரவம்\nகளிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த,\nஅலங்கலந் தொடையல்கொண் டடியிணை பணிவான்\nஅமரர்கள் புகுந்தன ராதலி லம்மா\nஇலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்\nஎம்பெரு மான்.பள்ளி யெழுந்தரு ளாயே. (5)\nஇரவியர் மணிநெடுந் தேரொடு மிவரோ\nஇறையவர் பதினொரு விடையரு மிவரோ\nமருவிய மயிலின னறுமுக னிவனோ\nமருதரும் வசுக்களும் வந்துவந் தீண்டி,\nபுரவியோ டாடலும் பாடலும் தேரும்\nகுமரதண் டம்புகுந் தீண்டிய வெள்ளம்,\nஅருவரை யனையநின் கோயில்முன் னிவரோ\nஅரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (6)\nஅந்தரத் தமரர்கள் கூட்டங்க ளிவையோ\nஅருந்தவ முனிவரும் மருதரு மிவரோ\nஇந்திர னானையும் தானும்வந் திவனோ\nஎம்பெரு மானுன் கோயிலின் வாசல்,\nசுந்தரர் நெருக்கவிச் சாதரர் நூக்க\nஇயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்,\nஅந்தரம் பாரிட மில்லைமற் றிதுவோ\nஅரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (7)\nவம்பவிழ் வானவர் வாயுறை வழங்க\nமாநிதி கபிலையொண் கண்ணாடி முதலா,\nஎம்பெரு மான்படி மக்கலம் காண்டற்கு\nஏற்பன வாயின கொண்டுநன் முனிவர்,\nதும்புரு நாரதர் புகுந்தன ரிவரோ\nதோன்றின னிரவியும் துலங்கொளி பரப்பி,\nஅம்பர தலத்தில்நின் றகல்கின்ற திருள்போய்\nஅரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (8)\nஏதமில் தண்ணுமை யெக்கம்மத் தளியே\nயாழ்குழல் முழவமோ டிசைதிசை கெழுமி,\nகீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்\nகந்தரு வரவர் கங்குலு ளெல்லாம்,\nமாதவர் வானவர் சாரண ரியக்கர்\nசித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,\nஆதலி லவர்க்குநா ளோலக்க மருள\nஅரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. (2) (9)\nகடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ\nகதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ\nதுடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்\nதுகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா,\nதொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து\nஅடியனை, அளியனென் றருளியுன் னடியார்க்-\nகாட்படுத் தாய்.பள்ளி எழுந்தரு ளாயே. (2) (10)\nதிருப்பாணாழ்வார் அருளிச் செய்த அமலனாதிபிரான்\nநிமலன் நின்மலன் நீதி வானவன்,\nநீள்மதி ளரங்கத் தம்மான், திருக்\nனுள்ளன வொக்கின்றதே. (2) (1)\nஉவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற,\nநிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை,\nகவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார்பொழில்\nமந்தி பாய்வட வேங்கட மாமலை, வானவர்கள்,\nசந்தி செய்ய நின்றா னரங்கத் தரவி னணையான்,\nஅந்தி போல்நிறத் தாடையு மதன்மேல்\nயேனுள்ளத் தின்னுயிரே. (2) (3)\nமதுரமா வண்டு பாட மாமயி லாடரங்கத்\nபாரமாய பழவினை பற்றறுத்து, என்னைத்தன்\nகோர மாதவம் செய்தனன்கொ லறியே\nவண்டுவாழ் பொழில்சூ ழரங்கநகர் மேய வப்பன்\nஅண்ட ரண்டபகி ரண்டத்தொரு மாநிலம்\nகையி னார்சுரி சங்கன லாழியர், நீள்வரைபோல்\nமெய்யனார் துளப விரையார் கமழ்நீள் முடியெம்\nபரிய னாகி வந்த அவுண னுடல்கீண்ட, அமரர்க்கு\nஅரிய ஆதிபிரா னரங்கத் தமலன் முகத்து,\nகரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து\nளென்னைப் பேதைமை செய்தனவே. (8)\nஆலமா மரத்தி னிலைமே லொருபாலகனாய்,\nஞால மேழு முண்டா னரங்கத் தரவி னணையான்,\nகோல மாமணி யாரமும் முத்துத் தாமமும்\nநிறை கொண்டதென் நெஞ்சினையே. (2) (9)\nஅண்டர் கோனணி யரங்கன்என் னமுதினைக்\nகண்ட கண்கள்,மற் றொன்றினைக் காணாவே. (2) (10)\nவேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ்செய்த,\nமாறன் சடகோபன் வண்குருகூர்- ஏறு,எங்கள்\nவாழ்வாமென் றேத்தும் மதுரகவி யார்எம்மை\nகண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்\nபண்ணி யபெரு மாயன்,என் னப்பனில்,\nநண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்,\nஅண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே. (2) (1)\nநாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்,\nமேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே,\nதேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி,\nபாவி னின்னிசை பாடித் திரிவனே. (2)\nதிரிதந் தாகிலும் தேவ பிரானுடை,\nகரிய கோலத் திருவுருக் காண்பன்நான்,\nபெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்\nஉரிய னாய்,அடி யேன்பெற்ற நன்மையே. (3)\nநன்மை யால்மிக்க நான்மறை யாளர்கள்,\nபுன்மை யாகக் கருதுவ ராதலின்,\nஅன்னை யாயத்த னாயென்னை யாண்டிடும்\nதன்மை யான்,சட கோபனென் நம்பியே. (4)\nநம்பி னேன்பிறர் நன்பொருள் தன்னையும்,\nநம்பி னேன்மட வாரையும் முன்னெல்லாம்,\nசெம்பொன் மாடத் திருக்குரு கூர்நம்பிக்\nகன்ப னாய்,அடி யேஞ்சதிர்த் தேனின்றே. (5)\nஇன்று தொட்டு மெழுமையு மெம்பிரான்,\nநின்று தன்புக ழேத்த வருளினான்,\nகுன்ற மாடத் திருக்கு கூர்நம்பி,\nஎன்று மென்னை யிகழ்விலன் காண்மினே. (6)\nகண்டு கொண்டென்னைக் காரிமா றப்பிரான்,\nபண்டை வல்வினை பாற்றி யருளினான்,\nஎண்டி சையு மறிய இயம்புகேன்,\nஒண்ட மிழ்ச்சட கோப னருளையே. (7)\nஅருள்கொண் டாடு மடியவ ரின்புற,\nஅருளி னானவ் வருமறை யின்பொருள்,\nஅருள்கொண் டாயிர மின்தமிழ் பாடினான்,\nஅருள்கண் டீரிவ் வுலகினில் மிக்கதே. (8)\nமிக்க வேதியர் வேதத்தி னுட்பொருள்\nநிற்கப் பாடியென் நெஞ்சுள் நிறுத்தினான்,\nதக்க சீர்ச்சட கோபனென் நம்பிக்கு,ஆட்\nபுக்க காத லடிமைப் பயனன்றே\nபயனன் றாகிலும் பாங்கல ராகிலும்\nசெயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்,\nகுயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி,\nமுயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே. (2) (10)\nஅன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம்\nஅன்பன், தென்குரு கூர்நகர் நம்பிக்கு,\nஅன்ப னாய்மது ரகவி சொன்னசொல்\nநம்பு வார்ப்பதி, வைகுந்தம் காண்மினே. (2) (11)\nஸ்ரீ மதுகவியாழ்வார் திருவடிகளே சரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2011/07/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:29:59Z", "digest": "sha1:KOL75UOQI77NGSR77RCSY6NNZMOAKKJW", "length": 36791, "nlines": 199, "source_domain": "chittarkottai.com", "title": "தீர விசாரிப்பதே மெய் ! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்\nமுகப்பரு வரக் காரணம் என்ன\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொண்டையை பாதுகாக்க 10 வழிகள்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nவாதநோயை குணப்படுத்த புதிய சிகிச்சை\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,890 முறை படிக்கப்பட்டுள்ளது\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.\nயாராவது ஒருவர் தரக் கூடியத் தகவலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு யாருடைய விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நன்றாக விசாரித்தே சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் தவறினால் கைசேதப்படுவீர்கள் என்று 1400 வருடங்களுக்கு முன் உலக பொதுமறை திருமறைக் குர்ஆன் மனித சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை விடுத்தது.\nநம்புவதுப் போன்று பேசிக் கழுத்தறுப்பதும், பார்ப்பது கேட்பது போன்று செட்டப் செய்து நாடகமாடுவதும் சிலருக்கு கை வந்த கலை என்பதால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினர்.\nகொலை, கொள்ளை, கற்பழிப்புகள் போன்ற குற்றச் செயல்களை செய்து விட்டு கண்டுப் பிடிக்க முடியாத அளவுக்கு தடயங்களையும் அழித்து விட்டு மக்களோடு மக்களாக கலந்திடும் குற்றவாளிகளை போலீஸாரின் தடியாலும், துப்பாக்கியாலும் வெளிக் கொண்டு வர முடியாததை சிபிஐ, சிபிசிஐடி அதிகாரிகள் விசாரனைகள் மூலம் வெளிக்கொண்டு வந்து விடுவதைப் பார்க்கிறோம்.\nமுறையான விசாரனையை அமைத்து செயல்படுங்கள் என்பது அல்லாஹ்வின் வாக்கு என்பதால் அல்லாஹ்வின் வாக்கை எந்த சமுதாயத்தவர் பின் பற்றினாலும் அவர்கள் தங்களுடைய காரியத்தில் வெற்றி அடைவார்கள்.\nஇன்று நம்மில் பலர் யாராவது ஒருவர் ( நம்பிக்கைகுரியவர் என்று கருதக் கூடியவர்) தரக் கூடியத் தகவலை அடிப்படையாகக் கொண்டு மிகவும் நெருக்கமானவர் விஷயத்தில் முறையான விசாரனையை மேற்கொள்ளாமல் அவசர முடிவை மேற்கொண்டு அவர்களை கவிழ்த்து விடுவதையும் அல்லது தாமே கவிழ்ந்து விடுவதையும் பார்க்கிறோம்.\no என் மீது உங்கள் தாயார் நெருப்பாய் எரிந்து விழுகிறார்கள் நான் இந்த வீட்டில் இருப்பது அறவே அவர்களுக்கு பிடிக்கவில்லை உங்கனைக் கண்டால் மட்டும் சாதுவாகி விடுகிறார்கள் என்று மனைவிக் கூறுவாள்.\no உண்மையில் அந்த தாயார் கோப சுபாவம் உள்ளவராக இருக்க மாட்டார் யார் மீதும் எரிந்து விழுவது அவரது இயல்பிலேயே இல்லாத ஒன்றாக இருக்கும். என் மீது நெருப்பாய் எரிகிறார் என்பதெல்லாம் தன் தாய் வீட்டில் போய் ஹாயாக உட்கார்ந்து கொள்வதற்காக அல்லது தனிக்குடித்தனம் செல்வதற்காக இட்டுக்கட்டிக் கூறுவது.\nஎரிந்து விழுவது என்பது சாந்த குணமுடைய தன் தாயாரிடத்தில் கடந்த காலங்களில் காணாத ஒன்றாக இருக்கிறதே ஒரு வேளை தான் இல்லாத நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்கிறாரா ஒரு வேளை தான் இல்லாத நேரத்தில் அவ்வாறு நடந்து கொள்கிறாரா என்று விசாரிக்க வேண்டியவர்களிடம் முறையாக விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ள மறுத்து மனைவி சொல்வதை அப்டியே நம்பி பெற்று வளர்த்து ஆளாக்கிய அன்னை தந்தையிடமிருந்து சிலர் ஒதுங்கி விடுகின்றனர் அல்லது ஒதுக்கி விடுகின்றனர்.\nநான் உலகில் அழகிய முறையில் உறவைப் பேணுவதற்கு மிகவும் தகுதியானவர் யார் என்று அண்ணல் அவர்களிடம் அவர்களின் தோழர் ஒருவர் கேட்டதற்கு தொடர்ந்து மூன்று முறை தாய் என்றும் நான்காவது முறை தந்தை என்றும் சிறப்பித்துக் கூறினார்கள். (புகாரி: 5971)\nஅண்ணல் நபி அவர்களின் அழகிய உபதேசத்தை பின்பற்றி ஒழுக வேண்டிய சமுதாயத்தவர்களே பின்பற்றாமல் அவசர முடிவை மேற்கொண்டு அல்லல் படுவதைப் பார்க்கிறோம். இதில் அவர்கள் உலகில் வெற்றி அடைந்து விட்டதாகக கருதினாலும் மறுமையில் அல்லாஹ்வின் முன் நிருத்தப்படுபவர்கள் என்பதை மறந்து விடுகின்றனர்.\n…எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே திரும்பி வருதல் உண்டு. திருக்குர்ஆன்.31:14.\no உன் மனைவி சரியாக எங்கள் சொல் கேட்டு கேட்பதில்லை என்று ஆரம்பிப்பார்கள், அதற்கு மகன் படியவில்லை என்றால் நடைமுறையில் மாற்றம் தெரிகிறது என்பார்கள், அதற்கும் மகன் படியவில்லை என்றால் இல்லாததை இட்டுக்கட்டத் துணிவார்கள்.\no காலம் தான் கெட்டுக் கிடக்கிறதே என்று தனக்குத் தானே சப்பை கட்டிக் கொண்டு வேறு எதாவது ஒரு குணம் அவளிடம் ஏற்கனவே பிடிக்காதிருந்தால் அதற்காக தாய்,தந்தை கூறும் (இல்லாத) குற்றச்சாட்டை இன்னும் மிகைப்படுத்தி கழட்டி விட முனைகின்றனர்.\nமேற்காணும் தாய்,தந்தையரைப் பற்றி மனைவி கூறும் குற்றச்சாட்டினால் பெற்றோர்- பிள்ளை உறவு முறியாது, ஆனால் மருமகள் மீது மாமியார் சுமத்தும் பாரதூரமான குற்றச்சாட்டினால் கணவன்- மனைவி உறவு முறிந்து விடும். அவசரப் பட்டு இந்த உறவை முறித்து விட்டால் மீண்டும் இந்த உறவு இணையாது.\nஇவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானதுஇ நல்ல மனைவியே. என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 2911\nஇறைத்தூதர்(ஸல்)அவர்கள் சிறப்பித்துக் கூறிய சிறந்த பொக்கிஷத்தை அவசர முடிவை மேற்கொண்டு ரத்து செய்து விட முணைகின்றனர். தீர விசாரிக்காமல் சிறந்த பொக்கிஷத்தை இழந்துவிட்டால் எந்த பொக்கிஷத்தை இல்லாத குற்றச்சாட்டை சுமத்தி வெளியேற்றினார்களோ அந்த குற்றச்சாட்டுக்கு உரியவளாக இரண்டாவது மனைவி அமைந்து விட்டால் இவர் உலகில் நஷ்டவாளி ஆவதுடன் அப்பாவிப் பெண்ணுக்கு துரோகம் செய்தப் பாவத்திற்காக இவரும், அப்பெண் மீது அவதூறு சுமத்திய காரணத்திற்காக அவரது தாய்-தந்தையரும் மறுமையில் நஷ்டவாளியாவர்.\nநம்பிக்கை கொண்ட வெகுளிகளான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவோர் இவ்வுலகிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டனர். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. திருக்குர்ஆன். 24:23.\nஅவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். திருக்குர்ஆன். 24: 24.\no உன்னை விட எல்லா வகையிலும் அவன் குறைந்தவனாக இருந்தும் அவற்றை நீ பொருட் படுத்தாமல் அவனுடன் நெருங்கிப் பழகினாய் ஆனால் அவனோ சிறியப் பிரச்சனைக்காக உன்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக என்னிடமும் இன்னாரிடமும் கூறி இருக்கிறான், இன்னும் எத்தனைப் பேரிடம் கூறினானோ, கூறுவானோ தெரியாது அப்பொழுதே சொன்னேன் நீ கேட்க மறுத்தாய் அப்பொழுதே சொன்னேன் நீ கேட்க மறுத்தாய் இப்பொழுதாவது புத்தி படித்துக் கொள் என்று கொளுத்தி விடுவான்.\no தன்னுடன் நெருங்கிப் பழகிய காலத்தில் அவனுடைய நல்லொழுக்கத்தின் மூலம் நல்லவன் என்று முடிவு செய்திருந்தும் அற்பக் காரியத்தினால் ஏற்பட்ட சின்னப் பிரச்சனையில் ஒரு கழிசடை வைத்த நெருப்புக்கு இறையாகி நல்ல நண்பனை இழந்து வேறோரு கழிசடையை நண்பனாக்கி கொண்டு கவிழ்ந்து விடுவதைப் பார்க்கிறோம்.\nஇரண்டு பேர் நன்றாகப் பழகுவது சிலருக்கு அதிகம் பிடிக்காது எப்பொழுது அவர்களுக்கு மத்தியில் பிரச்சனை எழும் என்று காத்திருப்பார்கள் எழவில்லை என்றால் எழுவதற்கு ஏற்பாடும் செய்வார்கள். முறையாக விசாரித்து முடிவெடுக்கத் தவறி உண்மையாளனை புறக்கனித்து பொய்யனுடன் கூட்டு சேர்ந்து அல்லாஹ்வின் வாக்குக்கு மாறு செய்து ஏராளமான இளைஞர்கள் வழி கெட்டு விடுகின்றனர்.\nஇவ்வாறு தீர விசாரிக்காமல் அவசர முடிவெடுத்து உற்ற துணைவர்களை, சிறந்த வழிகாட்டிகளை புறக்கணித்து விடுவது என்பது தாய் – பிள்ளைக்கு மத்தியில், கணவன் – மனைவிக்கு மத்தியில், சகோதரர்களுக்கு மத்தியில், நன்பர்களுக்கு மத்தியில், முதலாளி தொழிலாளிகளுக்கு மத்தியில் இரு நாடுகளுக்கு மத்தியில், என்று அடுக்கிக் கொண்டேப் போகலாம்.\nதவறான தகவல்களைக் கூறுபவர்கள் பெரும்பாலும் சேடிஸ்டுகளாக அல்லது சுயநலவாதிகளாக, அல்லது பொறாமைக் காரர்களாக, அல்லது பச்சோந்திகளாக தருணம் பார்த்து காலை வாரிவிடும் பழி தீர்ப்பவர்களாகவே இருப்பர். இவர்களின் சதிவலையில் வீழ்ந்து அழிவது பெரும்பாலும் நல்லவர்கள், நடுநிலையாளர்கள் என்பது தான் வேதனை தரும் விஷயமாகும்.\nஅண்ணல் அவர்களின் ஆட்சி காலத்தில் ஓர் நாள்.\nபனூமுஸ்தலக் கோத்திரத்தாரிடம் வலீத் பின் உக்பா என்பவரை ஜகாத் வசூலிக்க இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். ஜகாத் வசூலிக்க சென்ற வலீத் பின் உக்பா அவர்கள் திரும்பி வந்து பனூமுஸ்தலக் கோத்திரத்தார் ஜகாத் தர மறுத்து விட்டனர் என்றுக்கூறினார் இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டு பனூமுஸ்தலக் கோத்திரத்தாருடன் யுத்தம் செய்து ஜகாத் வசூலிக்க பெரும் படையை ஏற்பாடு செய்தார்கள். ஆனால் படை புறப்படுவதற்கு முன் பனூமுஸ்தலக் கோத்திரத்தார்களே ஜகாத்தை வசூலித்து மதீனா வந்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தனர்.\nவலீத் பின் உக்பா விடம் ஜகாத் கொடுக்க மறுத்ததற்கு என்னக் காரணம் என்று அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்க எங்களிடம் ஜகாத் கேட்டு யாரும் வரவில்லையே என்று பனூமுஸ்தலக் கோத்திரத்தார்கள் பதிலளிக்க இதைக்கேட்ட இறைத்தூதர்(ஸல்)அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள்.\nவலீதுடைய பேச்சை நம்பி யுத்தம் செய்திருந்தால் அந்த அப்பாவி மக்களின் நிலமை என்னவாகி இருக்கும் என்பதை நினைத்து வருந்துகிறார்கள். இந்த நேரத்தில் தான் உலகம் முடியும் காலம்வரை உலக மாந்தர் அனைவரும் பின்பற்றி ஒழுக வேண்டிய திருமறையின் 49:6 வசனம் இறங்குகிறது.\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். திருக்குர்ஆன். 49:6.\n(மேற்கண்ட வசனம் இறக்கப்பட்டதன் பின்னணியாக இச்சம்பவத்தையே எல்லா விரிவுரையாளர்களும் குறிப்பிடுகின்றனர். (ஆதாரம்: தப்ஸீர் இப்னுகஸீர்)\nவலீதிற்காகவே இவ்வசனம் இறக்கப்பட்டதாக இமாம் இப்னு தைமிய்யா அவர்களும் கூறுகிறார்கள். (மின்ஹாஜுஸ் ஸுன்னதிந் நபவிய்யா)\nதாயாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், பிள்ளையாக இருந்தாலும், சகோதரனாக இருந்தாலும், நன்பனாக இருந்தாலும், தொழிலாளியாக இருந்தாலும் இரு நாடுகளுக்கு மத்தியில் உள்ள பிரச்சனையாக இருந்தாலும் ( தகவல் தரக்கூடியவர் நம்பத் தகுந்தவராக இருந்தாலும் ) அல்லாஹ் கூறியவிதம் முறையான விசாரனையை மேற்கொண்டு நீதி செலுத்த வேண்டும் என்ற நற்சிந்தனை எண்ணத்தில் உதயமாக வேண்டும்.\nஎண்ணம் தான் செயலை தீர்மாணிக்கிறது என்பதால் ஏற்கனவே எதாவது ஒன்றில் பிடிக்காதக் காரணத்தை வைத்து இதில் கவிழ்த்து விடலாம் என்று எண்ணினால் இதன் அடிப்படையில் வெற்றியும் கிடைக்கும் ஆனால் மேற்கூறிய விதம் உலகில் அல்லது மறுமையில் கவிழ்வது உறுதி.\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமரிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன். திருக்குர்ஆன். 5:8.\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nடிசைனர் குஷனில் குஷியான லாபம்\nமுஸ்லிம் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும்\nவேரை மறந்த விழுதே … கவிதை\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nகண்களைப் பாதுகாக்கும் கிரீன் டீ\nபாமர மக்கள் தரும் லஞ்சம் ரூ.471 கோடி\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nஉயிர் காக்கும் அற்புத தனிமம் கால்சியம்\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81176.html", "date_download": "2019-02-18T18:45:09Z", "digest": "sha1:JOR6QOJHYVOP63YFJMFKJHBQGHS2CWWT", "length": 7910, "nlines": 87, "source_domain": "cinema.athirady.com", "title": "பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு..!! : Athirady Cinema News", "raw_content": "\nபாதியில் நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் துவங்க முடிவு..\nகமல்ஹாசன் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்தார். இந்த படம் கமல்-‌ஷங்கர் இணைந்து பணியாற்றிய ஒரே படம்.\nதற்போது 22 ஆண்டுகள் கழித்து இதே கூட்டணியில் ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 18-ந் தேதி தொடங்கியது. இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nஇந்த படத்துக்காக தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடல் அமைப்பை மாற்றி அமைத்துள்ளார் கமல். பொள்ளாச்சி, சென்னை, ஐதராபாத் மற்றும் பல வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்து இருந்தது. எழுத்தாளர்கள் ஜெய மோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதி உள்ளனர்.\nபடப்பிடிப்பு தொடங்கி சில நாட்கள் தீவிரமாக நடந்த நிலையில், கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளியூர் செல்லலாம் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இந்தியன் 2 வேடத்துக்கான மேக்கப்பில் ‌ஷங்கருக்கும் கமலுக்கும் திருப்தி ஏற்படாததால் தான் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.\nஅந்த காட்சிகளை பார்த்த ‌ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ‌ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapressclub.com/2019/02/hungry-wolf-entertainment-and-production-llp-new-project/", "date_download": "2019-02-18T19:30:53Z", "digest": "sha1:NVNX66IXRGLDE3YY6CK7RWHZ3XYXJF5E", "length": 6411, "nlines": 51, "source_domain": "cinemapressclub.com", "title": "பெயரிடப்படாத ‘டார்க் காமெடி த்ரில்லர்’ படத்துக்கு பூஜை! – Cinema", "raw_content": "\nபெயரிடப்படாத ‘டார்க் காமெடி த்ரில்லர்’ படத்துக்கு பூஜை\nதமிழ் சினிமாவின் படைப்பாற்றல் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் புதுப்புது ஐடியாக்களால் நாளுக்கு நாள் மெருகேறிக் கொண்டே வருகிறது. குறிப்பாக, அதே மனநிலையுடன் இருக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் அத்தகைய புதுமையான திரைப்படங்களுக்கு பின்னால் தூணாக இருக்கின்றன. Hungry Wolf entertainment & productions LLP தயாரிக்கும் திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார் பாலய்யா.\n“இயக்குனராக அறிமுகமாகும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்கள். வி ஜே கார்த்திக் மற்றும் சக்தி வெங்கட்ராமன் ஆகியோருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தமிழ் சினிமாவில் இயக்குனர் கனவோடு வருபவர்களுக்கு வாய்ப்பளிக்கும் இந்த மாதிரி தயாரிப்பாளர் களை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் இயக்குனர் பாலய்யா. இவர் ஒரு சில குறும்படங்கள் இயக்கியிருப்பதோடு, CSK மற்றும் நடுவன் போன்ற திரைப்படங்களில் துணை இயக்குனராகவும், இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nமேலும், இந்த பெயரிடப்படாத படம் ‘டார்க் காமெடி த்ரில்லர்’ வகையைச் சேர்ந்தது. யோகிபாபு மற்றும் முனிஷ்காந்த் (அ) ராமதாஸ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த படத்தில் நடிக்க ஒரு சில பிரபலமான மற்றும் முக்கிய நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்கும்.\nஷமந்த் (இசை), ஏ.விஸ்வநாத் (ஒளிப்பதிவு), எம்.முரளி (கலை இயக்குநர்) மற்றும் தினேஷ் (படத்தொகுப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.\nPosted in கோலிவுட், சினிமா - நாளை\nPrevகாமெடி மற்றும் action கலந்த திரைப்படமான “கூர்கா” ஷூட்டிங் முடிந்தது\nNextதயாரிப்பாளர் சுப்பு பஞ்சு என்னை மாற்றி விட்டார் – நடிகர் ஜெய் பெருமிதம்\nஐ ஹேட் ஹீரோயின் : ஆனா பெஸ்ட் ஆக்டரஸா வர ஆசை – கீர்த்தி பாண்டியன் ஓப்பன் டாக்\nஅமைதிப்படை வரிசையில் இந்த LKG – ஐசரி கணேஷ் கணிப்பு\nகாஷ்மீர் உயிர் தியாகம் செய்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி வழங்கிய அம்சவர்த்தன்\nபெப்சி: அதே தலைவர் செல்வமணி அதே செகரட்டரி சண்முகம் & அதே டிரசஸர்\nஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரன் &, திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%8A%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-02-18T19:20:40Z", "digest": "sha1:44ZGQT6FUDBPITYQUD6VKAFQKBQOPQ7A", "length": 9975, "nlines": 85, "source_domain": "silapathikaram.com", "title": "ஊழ்வினை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on February 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 7.வந்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க →\nTagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்படு, வாய்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on February 2, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 5.மாடல மறையோன் வருகை மாடல மறையோன்,வந்து தோன்றி வாழ்க வெங்கோ மாதவி மடந்தை கானற் பாணி கனக விசயர்தம் 50 முடித்தலை நெரித்தது முதுநீர் ஞாலம் அடிப்படுத் தாண்ட அரசே வாழ்கெனப் பகைபுலத் தரசர் பலரீங் கறியா நகைத்திறங் கூறினை,நான்மறை யாள யாதுநீ கூறிய உரைப்பொரு ளீங்கென, 55 மாடல மறையோன் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடிப்படுத்து, அம், இகல், இகல்வேல், இலைத்தார், உருத்து, ஊழ்வினை, எழில், கானற்பாணி, கானல், கானல்வரிப் பாட்டு, குடவர், கோ, சிலப்பதிகாரம், ஞாலம், தடக்கை, தண், தார், நவில், நான்மறை யாள, நான்மறை யாளன், நான்மறையாள, நான்மறையாளன், நீர்ப்படைக் காதை, பகைப்புலம், பாணி, புக்கு, புலம், முடித்தலை, முதுநீர், மூதூர், வஞ்சிக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on July 11, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 2.உனக்குத் தெரியுமா வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி ‘யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோ வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி ‘யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோ’ என 20 வாட்டமாகத் தோன்றிய தன் அழகு முகத்தை வலது பக்கமாகச் சாய்த்து,”என் பின்னால் வருபவளே ’ என 20 வாட்டமாகத் தோன்றிய தன் அழகு முகத்தை வலது பக்கமாகச் சாய்த்து,”என் பின்னால் வருபவளே நீ யார் என்னுடைய தாங்க முடியாத துன்பத்தைப் பற்றி உனக்குத் தெரியுமா”,என மதுராபதித் தெய்வத்தை நோக்கி கேட்டாள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அஞர், அணி, அறிதியோ, ஆர், இறைஞ்சா, இழாஅய், இழை, ஈது, ஊழ்வினை, எவ்வம், கட்டுரை, கட்டுரை காதை, கவற்சி, கவற்சியேன், காதின், கேட்டி, கோட்டி, கோட்டுதல், கோமகன், சிலப்பதிகாரம், தகை, தீது, தொடி, புலம்புறும், பைந்தொடி, மதுரைக் காண்டம், மறை, மாதராய், யாவதும், வந்தக் கடை, வயின்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-924/", "date_download": "2019-02-18T18:10:40Z", "digest": "sha1:EEZNA3EB2Q5CIKXHG637QBYW7BEO4URN", "length": 9783, "nlines": 79, "source_domain": "srilankamuslims.lk", "title": "தேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டுக்கு அழைப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nதேசிய சாதனை மடல்” நூல் வெளியீட்டுக்கு அழைப்பு\nதமது அரிய சாதனைகளால் தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்தான பொக்கிஷங்களை ஆவணமாக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட முயற்சியாக “தேசிய சாதனை மடல்” நூலை வெளியிடுகின்றார் மீள்பார்வை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராக கடமையாற்றி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் தகவல் அலுவராக பணியாற்றும் “அனஸ் அப்பாஸ்”.\nஇந்நூல் வெளியீடு ஆகஸ்ட் 7 ஆம் திகதி (எதிர்வரும் செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு கொழும்பு D.R விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.\nநாடறிந்த பேச்சாளர் அஷ் ஷெய்க் ரவூப் ஸெய்ன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ M.H.M. ஹலீம் அவர்களும், கௌரவ அதிதியாக இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் கௌரவ துன்கா ஒஸ்ஷுஹதார் அவர்களும் வருகை தருகின்றனர்.\nநூல் அறிமுக உரையை சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரபல கவிஞருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள் மேற்கொள்வார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் விஷேட உரை நிகழ்த்துவார்.\nநிகழ்வை மெருகூட்ட பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஊடக விருந்தினர்கள், பிரமுகர்கள் பலர் வருகை தருவதுடன்,\nசாதனையாளர்கள் 29 பேருக்குமான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இதில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.\nநூல் வெளியீட்டாளர்களான Focus Media நிறுவனம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பலகத்துறை கலை, இலக்கிய வட்டம், விஷேட பங்காளர் சமூக ஊடக நண்பர்கள் வட்டம் ஆகியன பொது மக்கள், சமூக ஆர்வலர்களை நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கின்றனர்.\n– தகவல் : அப்ரிட், சவ்பாத்\nதமது அரிய சாதனைகளால் தேசிய மட்டத்தில் அங்கீகாரம் பெற்ற, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் இருந்தான பொக்கிஷங்களை ஆவணமாக்கும் செயற்பாட்டின் முதற்கட்ட முயற்சியாக “தேசிய சாதனை மடல்” நூலை வெளியிடுகின்றார் மீள்பார்வை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராக கடமையாற்றி, தற்போது பிரதமர் அலுவலகத்தில் தகவல் அலுவராக பணியாற்றும் “அனஸ் அப்பாஸ்”.\nஇந்நூல் வெளியீடு ஆகஸ்ட் 7 ஆம் திகதி (எதிர்வரும் செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு கொழும்பு D.R விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற உள்ளது.\nநாடறிந்த பேச்சாளர் அஷ் ஷெய்க் ரவூப் ஸெய்ன் தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தபால் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ M.H.M. ஹலீம் அவர்களும், கௌரவ அதிதியாக இலங்கைக்கான துருக்கி நாட்டின் தூதுவர் கௌரவ துன்கா ஒஸ்ஷுஹதார் அவர்களும் வருகை தருகின்றனர்.\nநூல் அறிமுக உரையை சிரேஷ்ட ஊடகவியலாளரும், பிரபல கவிஞருமான அஷ்ரப் ஷிஹாப்தீன் அவர்கள் மேற்கொள்வார். நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அவர்கள் விஷேட உரை நிகழ்த்துவார்.\nநிகழ்வை மெருகூட்ட பிரபல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், ஊடக விருந்தினர்கள், பிரமுகர்கள் பலர் வருகை தருவதுடன்,\nசாதனையாளர்கள் 29 பேருக்குமான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இதில் இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.\nநூல் வெளியீட்டாளர்களான Focus Media நிறுவனம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான பலகத்துறை கலை, இலக்கிய வட்டம், விஷேட பங்காளர் சமூக ஊடக நண்பர்கள் வட்டம் ஆகியன பொது மக்கள், சமூக ஆர்வலர்களை நிகழ்வுக்கு அன்புடன் அழைக்கின்றனர்.\n– தகவல் : அப்ரிட், சவ்பாத்\nகவிஞர் தாஸிம் அகமதுவின் கவிதைச் சிறகு நூல் வெளியீட்டு விழா\n“மொழிபெயர்க்கப்படாத மெளனம் ” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு..\n“தலைப்பில்லாத கவிதைகள்” நூல் வெளியீட்டு விழா\nவெலிகம ரிம்ஸா முஹம்மதின் ‘விடியல்’ ஆய்வு நூல் பற்றிய கண்ணோட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tev-zine.forumta.net/groups", "date_download": "2019-02-18T19:06:17Z", "digest": "sha1:XM3XBPC7K4W6U6MEIA5ENR3FOJ45SA6L", "length": 5862, "nlines": 69, "source_domain": "tev-zine.forumta.net", "title": "Group Control Panel", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\n» பதிவுகளை இணைக்கும் வழி\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nJump to: Select a forum||--எமது நோக்கும் செயலும்| |--வணக்கம் அறிஞர்களே| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்| |--உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2| |--பொது வழிகாட்டல் மின்நூல்கள் |--புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tev-zine.forumta.net/t11-topic", "date_download": "2019-02-18T18:48:05Z", "digest": "sha1:GJVHODPDEIKYUAOCHLM2TPCPWEP4PT2V", "length": 24480, "nlines": 152, "source_domain": "tev-zine.forumta.net", "title": "திருக்குறள் கதைகள்", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\n» பதிவுகளை இணைக்கும் வழி\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nதமிழ் இலக்கிய வழி :: தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள் :: அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)\nதிருக்குறள் கதைகள் என்ற என் வலைத்தளத்தில், ஒவ்வொரு குறளையின் பொருளையும் ஒரு சிறுகதை மூலம் விளக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை 16 அதிகாரங்களை (160 சிறுகதைகள்) முடித்துள்ளேன். 17ஆவது அதிகாரத்துக்கான கதைகளை எழுதி வருகிறேன். இந்தக் கதைகள் இங்கே பதிவு செய்வதற்கு ஏற்புடையவை என்று கருதுகிறேன். இன்றுதான் உறுப்பினராகச் சேர்ந்திருக்கிறேன். ஏழு நாட்களுக்குப் பிறகு என் முதல் க்தையைப் பதிவிட எண்ணுகிறேன். நன்றி.\nஇவ்வாறான தகவலை wds0@live.com இல் தெரிவிக்கலாம்.\nதங்கள் பதிவு வலைப்பூவில் இருப்பினும் இங்கு பதிவு செய்யலாம்.\nஇவ்விணைப்பு விரைவில் நீக்கப்பட்டாலும் மாதம் ஒரு பதிவு இடவும்.\nமயிலையில் தமது குடிலின் வாசல் திண்ணையில் அமர்ந்தபடி திருவள்ளுவர் யோசனையில் ஆழ்ந்திருந்தார். அவர் அருகில் ஓலைச் சுவடிகள். எழுத்தாணியின் கூரற்ற முனை அவர் முகத்தின் பல பகுதிகளையும் தடவியபடி, 'ம்ம்..யோசிக்கும்போது எல்லோரும் ஒரே மாதிரி உடல் அசைவுகளைத்தான் செய்கிறார்கள். யோசனைகளின் வீச்சுதான் ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது' என்று நினைத்தது\nஉள்ளிருந்து அவர் மனைவி வாசுகி வந்தார். \"என்ன யோசனை கணவரே\n\"மனித வாழ்க்கையின் எல்லாக் கூறுகளையும் உள்ளடக்கி ஒரு நீதி நூல் எழுதலாம் என்று இருக்கிறேன்.\"\n\"எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டும். நம் நாட்டில் நீதி நூல்கள் ஆயிரம் இருக்கின்றன, ஆனால் அவற்றை யாரும் படிப்பதில்லை.\"\n\"அதனால்தான் எளிய செய்யுள் வடிவில் அதுவும் ஒவ்வொரு செய்யுளும் ஒன்றே முக்கால் அடி நீளத்தில் இருக்கும்படி எழுதலாம் என்று நினைக்கிறேன்.\"\n\"நல்ல யோசனை. குறுகிய பா என்றால் படிக்கத் தூண்டுவதாக இருக்கும்.\"\n அருமையான சொற்றொடர். என் நூலுக்குக் குறள் என்றே பெயர் வைத்து விடுகிறேன்.\"\n\"திருக்குறள் என்று வையுங்கள். மங்களகரமாக இருக்கும்.\"\n\"சரியான பெயர். செய்யுளின் நீளம் குறைவாக இருந்தாலும், அதில் ஆழமான பொருள் இருக்கும்படி அமைக்கப் போகிறேன்.\"\n\"அப்படியானால், திருக்குறள் என்பது மிகப் பொருத்தமான பெயர். திருமாலின் வாமன அவதாரத்தை வைணவர்கள் 'திருக்குறளப்பன்' என்று குறிப்பிடுவார்கள். சிறிய உருவமாகத் தோன்றி, மூவலகையும் அளந்த விஸ்வரூபதைக் காட்டியவர் வாமனர். அதுபோல் உங்கள் குறளும் நீளம் குறைவாக இருந்தாலும், தோண்டத் தோண்ட ஆழமான பொருளைத் தரும் புதையலாக அமைய வேண்டும். அது சரி. இந்த நூலை எப்படி அமைக்கப் போகிறீர்கள்\n\"மனித வாழ்வின் கூறுகள் அனைத்தையும் உள்ளடக்க வேண்டுமென்றால் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு கருப் பொருட்கள் பற்றியும் கூற வேண்டும்.\"\n அப்படியானால் உங்கள் நூல் மிக மிக நீளமாக அமைந்து விடுமே\n\"அப்படி இருக்காது. செய்யுட்களைக் குறுகிய நீளத்துக்குள் அமைப்பது போல், மூன்று கருப்பொருட்களையும் சுருக்கமாக விளக்கலாம் என்று இருக்கிறேன்\n இது போன்ற முரண்பாடுகளை உங்களால் மட்டும்தான் கையாள முடியும். அது சரி. மூன்று கருப்பொருட்கள் என்கிறீர்களே மொத்தம் நான்கு இல்லையா\n\"அறம் பொருள் இன்பம், வீடு என்ற நான்கு கருப்பொருட்களில் வீடு என்பது இலக்கு. மற்ற மூன்றும் வீடு என்ற இலக்கை அடைவதற்காக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள். ஒருவன் அற வழி நடந்து, பொருள் ஈட்டி, முறையாக இன்பம் துய்த்தால், வீடு பேறு அவனுக்குக் கிட்டும். வீடு பேற்றைப் பெற வேண்டும் என்பதற்காக அவன் தனியாக முயற்சி செய்ய வேண்டியதில்லை என்ற கருத்தை மறைபொருளாகக் கொண்டு, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று இந்த நூலை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப் போகிறேன்.\"\n\"அப்படியானால் நூலை வடிவமைத்து விட்டீர்கள் என்று சொல்லுங்கள்.\"\n\"ஆமாம். என்னென்ன தலைப்புகளைப் பற்றி எழுத வேண்டும் என்று சிந்தித்து 133 தலைப்புகளத் தேர்ந்தெடுத்து அவற்றை இந்த ஓலைச் சுவடியில் குறித்து வைத்திருக்கிறேன்.\"\n காமத்துப்பாலை வடிவைமக்கும்போதாவது என் கருத்துக்களைக் கேட்டிருக்கலாம்\n\"இப்படி நீ கோபித்துக் கொள்கிறாயே, இந்த ஊடலைப் பற்றிக் கூட எழுதப் போகிறேன். உன் கருத்தைக் கேட்கவில்லை என்று கோபித்துக் கொள்ளாதே உன்னிடம் கற்றுக் கொண்டவற்றின் அடிப்படையில்தான் அதிகாரங்களை அமைத்திருக்கிறேன். குறள்களை எழுதும்போது நிச்சயம் உன் சிந்தனைகள் எனக்குத் தேவைப்படும். காமத்துப்பால் மட்டுமல்ல, மற்ற இரண்டு பால்களைப் பற்றி எழுதும்போது கூட உன் கருத்துக்களைக் கேட்டுக் கொள்வேன்.\"\n\"ஊடல் கொண்ட மனைவியை எப்படி அமைதிப் படுத்துவது என்பதை மட்டும் உங்களுக்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை\n\"உண்மையாகவே உன் ஆலோசனை எனக்குப் பல சந்தர்ப்பங்களில் தேவைப்படும். முதல் குறளை எழுதுவதற்குக் கூட நீதான் உதவ வேண்டும்.\"\n முதல் குறள் கடவுளைப் பற்றித்தானே எந்தக் கடவுளை வாழ்த்திப் பாடுவது என்ற குழப்பமா எந்தக் கடவுளை வாழ்த்திப் பாடுவது என்ற குழப்பமா\n\"இல்லை. இந்த நூலின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. அதில் இடம் பெறப் போகும் பத்து குறள்களும் பொதுவான கடவுளைப் பற்றித்தான் இருக்கும். பல்வேறு கடவுள்களை வழிபடுபவர்களும் இது தாங்கள் வழிபடும் கடவுளைத்தான் குறிக்கிறது என்று நினைக்கும் விதமாகக் கடவுளின் பொதுவான தன்மைகளைப் பற்றித்தான் எழுதப் போகிறேன். ஆனால் முதல் செய்யுளில்தான் ஒரு சிக்கல்.\"\n\"பொதுவாகத் தமிழ்க் காப்பியங்கள் உலகு என்ற சொல்லுடன் துவங்குவதுதான் மரபு. உலகு என்று ஆரம்பித்தால் அதை எப்படித் தொடர்வது என்று புரியவில்லை.'\n\"உலகு என்ற வார்த்தை முதல் செய்யுளில் இருந்தால் போதும், முதற் சொல்லாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை அல்லவா\n\"நீ சொல்வது சரிதான். கடவுளையும் உலகையும் தொடர்பு படுத்தி எழுத வேண்டும். எனக்குச் சரியான ஒரு கருத்து கிடைக்கவில்லை.'\n\"நேற்று கபாலீஸ்வரர் கோவிலில் ஒருவர் உபன்யாசம் செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு கதை சொன்னார். ஒருமுறை சிவபெருமானிடம் ஒரு மாம்பழம் இருந்ததாம். அதை முழுதாகத் தனக்கே கொடுக்க வேண்டும் என்று விநாயகரும் முருகனும் கேட்டார்களாம். 'உங்கள் இருவரில் யார் முதலில் உலகைச் சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் பழம்' என்றாராம் சிவபெருமான். முருகன் மயில் மீது ஏறி உலகைச் சுற்றி வருவதற்குள், விநாயகர் பெற்றோரை வலம் வந்து முந்திக் கொண்டாராம். பழத்தை விநாயகருக்குக் கொடுத்த சிவபெருமான், பெற்றோர்தான் உலகம் என்று முருகனுக்கு உணர்த்தினாராம்.\"\n\"சுவாரசியமான கதை. பெற்றோர்தான் உலகம். அப்படியானால் இவ்வுலகுக்கே பெற்றோர் கடவுள்தான். அவர்தானே உலகைப் படைத்தவர் ஆதி பகவன் முதற்றே உலகு ஆதி பகவன் முதற்றே உலகு அருமையாக அமைந்து விட்டது. ஆதி பகவன் என்றால் இவ்வுலகம் அமையக் காரணமான இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆதி என்ற பெயரைப் பெண் பெயராகக் கொண்டால், ஆண் பெண் என்று இரு உருவில் அமைந்த கடவுள் என்றும் கொள்ளலாம். 'ஆதி பகவன் முதற்றே உலகு' என்பதைக் குறளின் பின்பகுதியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் குறளை எப்படித் துவங்குவது அருமையாக அமைந்து விட்டது. ஆதி பகவன் என்றால் இவ்வுலகம் அமையக் காரணமான இறைவன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆதி என்ற பெயரைப் பெண் பெயராகக் கொண்டால், ஆண் பெண் என்று இரு உருவில் அமைந்த கடவுள் என்றும் கொள்ளலாம். 'ஆதி பகவன் முதற்றே உலகு' என்பதைக் குறளின் பின்பகுதியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் குறளை எப்படித் துவங்குவது\n எனவே உங்கள் முதல் குறளையும் 'அ'விலேயே துவங்குங்கள்.\"\n\"அருமையான யோசனை. 'அ' என்றால் அகரம். அகர முதல எழுத்தெல்லாம். அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. அருமையாக அமைந்து விட்டது. முதல் குறளை நீயே அமைத்துக் கொடுத்து விட்டாய் வாசுகி\n\"என் பெருமையை மனைவியின் பெருமை பற்றி எழுதும்போது ஞாபகம் வைத்துக் கொண்டு எழுதினால் போதும்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஎழுத்துக்கள் 'அ' விலிருந்து துவங்குகின்றன. அதுபோல் இவ்வுலகு கடவுளை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.\nதமிழ் இலக்கிய வழி :: தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள் :: அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)\nJump to: Select a forum||--எமது நோக்கும் செயலும்| |--வணக்கம் அறிஞர்களே| |--எமது வெளியீடுகள்| |--தமிழ் இலக்கிய வழி - மின் இதழ் பதிவுகள்| |--சங்ககால இலக்கிய வழிகாட்டல்கள்| |--அறிஞர்களின் வழிகாட்டல் கருத்துகள் (சிந்தனைகள்)| |--நகைச்சுவை ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கடுகுக் கதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--பாக்கள்/ கவிதைகள் ஊடாகவும் வழிகாட்டலாம்.| |--கல்வி, தொழில் வழிகாட்டலும் மதியுரையும்| |--மருத்துவ வழிகாட்டலும் மதியுரையும்| |--மெய்யியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--உளவியல் வழிகாட்டலும் மதியுரையும்| |--ஆளணி வளம் (மனித வளம்) மேம்பாடும் பேணுகையும்| |--தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்| |--உலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2| |--பொது வழிகாட்டல் மின்நூல்கள் |--புகைத்தல் உயிரைக் குடிக்கும்\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1443", "date_download": "2019-02-18T18:33:56Z", "digest": "sha1:JNOHIZMUDX35XUDD5GF4PTITWZJFNV2I", "length": 28566, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)\nசெவ்வாய் 18 ஏப்ரல் 2017 18:01:52\nபெற்ற தாயை தெய்வமாக மதிக்கும் தன்மை உடையவர். ஆனால் தனது சுய வருமானம் தனது குடும்பம் என்று ஆகிவிட்டபின் மனைவியின் குணமாறுதலாலும் பெற்றோரை உடன் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். ஆனாலும் மனதிற்குள் அது ஓர் குறைவாகவே இருந்துவரும். தெய்வ பக்தி, ஆன்மிக தெளிவு, பல கோவில் தரிசனம், யாத்திரை போன்றவை கிடைக்கும் பாக்கியம் பெற்றவர். தெய்வ சிந்தனை என்ற அளவில் யாரிடமாவது எதையாவது பேசிக் கொண்டே இருந்தால் தான் உங்களுக்கு திருப்தி நீதி நேர்மைக்கு எதிரான காரியங்களில் ஈடுபட அஞ்சுவீர்கள். உலகத்தில் யாரைப்பற்றி கேட்டாலும் தெரிந்தது போல பதில் சொல்வீர்கள். ஆனால் உங்களுக்குள் இயங்கும் உங்களின் பூர்வீக குல தெய்வ வழிபாட்டில் குறை வைத்துக் கொண்டு தான் இருப்பீர்கள். பிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ பரம்பரை போலத்தான் நினைப்பில் இருந்து வருவீர்கள். எந்த சூழ்நிலையிலும் அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவீர்கள். அதிகாரத்துக்கு கட்டுப்பட்டுப் போக முடியாத மனநிலை என்பது உங்களுடன் பிறந்த குணம் ஆகும். மற்றவர்களுக்கு சொல்லும் ஆலோசனை எல்லாம் அப்படியே பலிக்கும். உங்களின் யோசனைத் திட்டம் உங்களுக்கு மட்டும் சரியாக வராது என்ற அறிவான ராசியில் பிறந்தவரே இன்று வரை என்னதான் நடந்து வருகிறது இன்று வரை என்னதான் நடந்து வருகிறது குருபகவான் 4 ஆம் இடத்திலும் சனீஸ்வரர் கடந்த இரண்டு மாதங்களாக அதிசாரமாக 7 ஆம் இடத்திலும், ராகு 3 ஆம் இடத்திலும், கேது 9 ஆம் இடத்திலும் இருந்து வருவதால் ஒரு சிலருக்கு வீடு, மனை, நிலம், தொழில், வாகனம், சொந்தங்கள் என்ற நிலைகளில் கடந்த எட்டு மாதங்களாக பிரச்சினைக்குப் பிறகும் பிரச்சினை என்ற விதத்தில் தான் இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு திடீரென உடல் ஆரோக்கிய குறைபாடுகள் வந்து மருத்துவச் செலவுகள், தப்பித்ததே தம்பிரான் புண்ணியம் என்ற அளவில் இருந்து வருகிறீர்கள். ஒரு சிலருக்கு அடிவயிறு சம்பந்தமான சிறுநீரக பிரச்சினை, கிட்னி பிரச்சினை, பெண்களுக்கு கரப்பப்பை சம்பந்தபமான பிரச்சினை ஒரு சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளால் மருத்துவ செலவுகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்த பிரச்சினைகளில் முடிவுக்கு வராத நிலையில் பலவருடங்களாக இருந்து கொண்டேவருகிறது. ஒரு சிலருக்கு கணவன் மனைவி உறவில் பிரச்சினை, பிரிவு என்று மனதுக்கு நிம்மதி இல்லாத நிலையில், என்னமோ, எப்படியோ ஒவ்வொரு நாளும் போய் கொண்டே இருக்கிறது என்ற நிலையில் தான் இருந்து வருகிறீர்கள். கடனே பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இப்போது உள்ள பிரச்சினையே எப்படி, கடனை அடைத்து மீண்டு வரப்போகிறோம் என்பது தான். ஒருசிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, ஒரு சிலருக்கு மூட்டுவலி, முதுகுவலி, ஒரு சிலருக்கு மூச்சு இரைப்பு, ஆஸ்துமா, போன்ற நோய்களால் மருத்துவச் செலவுகள் பெருகிக் கொண்டே போகிறது. ஒரு சிலருக்கு தொழிலில் பிரச்சினை, ஒரு சிலருக்கு வியாபாரத்தில் பிரச்சினை, ஒரு சிலருக்கு உத்தியோகத்தில், ஒரு சிலருக்கு குடும்ப உறவுகளால் பிர்ச்சினை, ஒரு சிலருக்கு வீடு, மனை, தொழிலால் கடன் ஏற்பட்டதால் பிரச்சினை என்று கோர்ட், வழக்கு என்ற அளவில் இருந்து வருகிறார்கள். வரும் தமிழ் புத்தாண்டிலாவது இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் நல்ல முடிவு வந்து விடாதா என்ற எதிர் பார்ப்பில் வாழ்ந்து வருகிறீர்கள். தமிழ் புத்தாண்டு பலன்கள் என்னதான் சொல்கிறது குருபகவான் 4 ஆம் இடத்திலும் சனீஸ்வரர் கடந்த இரண்டு மாதங்களாக அதிசாரமாக 7 ஆம் இடத்திலும், ராகு 3 ஆம் இடத்திலும், கேது 9 ஆம் இடத்திலும் இருந்து வருவதால் ஒரு சிலருக்கு வீடு, மனை, நிலம், தொழில், வாகனம், சொந்தங்கள் என்ற நிலைகளில் கடந்த எட்டு மாதங்களாக பிரச்சினைக்குப் பிறகும் பிரச்சினை என்ற விதத்தில் தான் இருந்து வருகிறது. ஒரு சிலருக்கு திடீரென உடல் ஆரோக்கிய குறைபாடுகள் வந்து மருத்துவச் செலவுகள், தப்பித்ததே தம்பிரான் புண்ணியம் என்ற அளவில் இருந்து வருகிறீர்கள். ஒரு சிலருக்கு அடிவயிறு சம்பந்தமான சிறுநீரக பிரச்சினை, கிட்னி பிரச்சினை, பெண்களுக்கு கரப்பப்பை சம்பந்தபமான பிரச்சினை ஒரு சிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகளால் மருத்துவ செலவுகள் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்து சம்பந்த பிரச்சினைகளில் முடிவுக்கு வராத நிலையில் பலவருடங்களாக இருந்து கொண்டேவருகிறது. ஒரு சிலருக்கு கணவன் மனைவி உறவில் பிரச்சினை, பிரிவு என்று மனதுக்கு நிம்மதி இல்லாத நிலையில், என்னமோ, எப்படியோ ஒவ்வொரு நாளும் போய் கொண்டே இருக்கிறது என்ற நிலையில் தான் இருந்து வருகிறீர்கள். கடனே பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இப்போது உள்ள பிரச்சினையே எப்படி, கடனை அடைத்து மீண்டு வரப்போகிறோம் என்பது தான். ஒருசிலருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, ஒரு சிலருக்கு மூட்டுவலி, முதுகுவலி, ஒரு சிலருக்கு மூச்சு இரைப்பு, ஆஸ்துமா, போன்ற நோய்களால் மருத்துவச் செலவுகள் பெருகிக் கொண்டே போகிறது. ஒரு சிலருக்கு தொழிலில் பிரச்சினை, ஒரு சிலருக்கு வியாபாரத்தில் பிரச்சினை, ஒரு சிலருக்கு உத்தியோகத்தில், ஒரு சிலருக்கு குடும்ப உறவுகளால் பிர்ச்சினை, ஒரு சிலருக்கு வீடு, மனை, தொழிலால் கடன் ஏற்பட்டதால் பிரச்சினை என்று கோர்ட், வழக்கு என்ற அளவில் இருந்து வருகிறார்கள். வரும் தமிழ் புத்தாண்டிலாவது இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் நல்ல முடிவு வந்து விடாதா என்ற எதிர் பார்ப்பில் வாழ்ந்து வருகிறீர்கள். தமிழ் புத்தாண்டு பலன்கள் என்னதான் சொல்கிறது வரும் 14.4.2017 முதல் அடுத்த புத்தாண்டுக்குள் மூன்று முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடக்க இருக்கிறது. அவை ராகு கேது பெயர்ச்சி குருப்பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி ஆகும். இதனால் இந்த வருடத்தில் உங்கள் வாழ்க்கையில் எல்லா வகையிலும் மாற்றங்கள் ஏற்றங்கள், வாய்ப்புகள் வரப்போகிறது. இதுவரை நீங்கள் எதிர் பார்த்து காத்திருக்கும் அத்தனை மாற்றங்களும் வரப்போகிறது. ஜோதிடம் என்பது தற்போதைய வாழ்க்கைக்கு ஒரு வழிகாட்டி மட்டுமே என்பதனை புரிந்துக் கொண்டு, கிரகங்கள் நாளை நடக்க போவதை கோடு போட்டு மட்டுமே காட்டும், அது நம்மை வழி நடத்தாது, நாம் தான் அந்த காலத்தை புரிந்து கொண்டு நடத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகில் தானாக எதுவும் நடக்காது. நாம் தான் இந்த உலகத்தை நடத்திக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உள்ளபடியே நீங்கள் புரிந்து கொண்டீர்கள் என்றால் நீங்கள் உங்களை நம்பி உங்கள் தகுதி, திறமைக்கு ஏற்ற தொழிலில் வியாபாரத்தில், உத்தியோகத்தில், நீங்கள் செய்யவேண்டிய முயற்சிகளை செய்தால், கிரகங்கள் உங்களுக்கு உதவியாக இருந்து செயல்படும். நீங்கள் முயற்சிகளை முழுமையாக செய்யாத நிலையில் கிரகங்கள் உங்களுக்கு உதவியாக செயல்படாது. வரும் 12.9.2017 முதல் 5.1.2018 க்குள் மகன் அல்லது மகள் சம்பந்தமான மனக் கவலைகள் மறையும். குருபகவான் 5 ஆம் இடத்திற்கு வருவதாலும், உங்கள் மனதில் ஓர் தெளிவும் உத்வேகமும் உண்டாகும். இதுவரை இருந்துவரும் உங்களின் தள்ளிப்போடும் குணம், அசட்டையான குணம் எல்லாம் உங்களை விட்டுப்போகும். நல்லவர்களை சந்திப்பீர்கள், நல்லவாய்ப்புகளை உங்களின் மனது உருவாக்கும். குடும்பத்தில் இருந்து வரும் கடன் பிரச்சினை முடிவுக்கு வரும். 27.10.2017 முதல் 21.2.2018 க்குள் நிலையாக வருமானம் வரக்கூடிய தொழில் வியாபாரம் வேலை அமையும். நோய் நொடியிலிருந்து விடுதலை பெற்று நிம்மதி அடைவீர்கள். பிரச்சினையை கொடுத்து பிரபலயோகம் வரப்போகிறது வருமானம் சம்பந்தமான வகைகளில் சிறப்பான உயர்வுகளையே பெற்றுக் கொண்டே இருக்கப் போகிறீர்கள். அதிலும், சனீஸ்வரர் கடல் ராசியில் இருந்துவருவதால், ஒரு சிலருக்கு கடல் கடந்து வாழ்பவர்களுடன் தொடர்புகள் ஏற்பட்டு, அதன் மூலம் தொழில், வியாபாரம், வேலை வாய்ப்புகள் வருவதற்கும் கிரக நிலைகள் சாதகமாக இருக்கப்போகிறது.அவசரப்படாமல், பொறுமையாகப் பயன் படுத்திக் கொண்டு கடன் படாமல், ஒழுக்கக் கேடான பழக்க வழக்கத்திற்கு ஆளாகாமல் முன்னேறுவதற்கான வழியைப் பாருங்கள். வியாபாரத்தில் மிகவும் சோதனை வந்தாலும் நிலைமையை சமாளித்து விடுவீர்கள். சரக்கு இருந்தால் கஸ்டமர்கள் இல்லை. கஸ்டமர்கள் இருந்தால் சரக்கு இல்லை என்ற நிலை மாறும். கடன் குறையும், கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சிக்கல் சிரமம் சரியாகும். வியாபாரத்தை விட்டு விட்டு வேறு ஏதாவது கைத்தொழில் செய்யலாம் அல்லது கூலிக்கு வேகைக்காரனாகப் போகலாம் என்ற அளவுக்கு மனதில் வெறுப்பும் வேதனையும் தோன்றி இத்தனை நாளும் பொறுமையாக சமாளித்து வந்த உங்களுக்கு இவையெல்லாமே நல்லவையாக நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும், படித்துவிட்டு வேலை தேடுவோருக்கு தகுதியான எதிர் பார்க்கும் வேலை கைமேல் கிடைக்கும். மகன் அல்லது மகளுக்கு திருமணம் செய்து வைத்து மகிழ்வீர்கள். மேல்படிப்பு படிக்க வைப்பதற்காக செலவு செய்வீர்கள். அவர்களின் தொழில் சம்பந்தமான வெளியூர் செல்ல ஏற்பாடு செய்து தருவீர்கள். பூர்வீக குல தெய்வ ஆலயங்களுக்குச் சென்று பாரம்பரிய பூஜை முறைகளைச் செய்து மனதிருப்தி அடைவீர்கள். புராதன கோவில்கள் தரிசனம், மகான்கள் சந்திப்பு தானதர்ம காரியங்கள் செய்யும் பாக்கியம் எல்லாம் கூடிவரும். காலதாமதமாகி வரும் திருமணம் கூடிவரும். கணவன் மனைவியிடையே இருந்துவரும் மனவேற்றுமை அகன்று மகிழ்ச்சி உண்டாகும். தந்தை, தந்தைவழி பெரியவர்களுக்கு நன்மை உண்டாகும். இதுவரை சென்று வராத புராதன கோவில்களுக்குச் சென்று சாமி கும்பிட்டு வருவீர்கள். உங்கள் மகள் அல்லது மகன் போன்றோருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நோய்நொடிகள் அகலும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் அமையும். திடீர் திடீரென்று உண்டாகும் கடன் பிரச்சினை விபத்துகளிலிருந்து தப்பித்து விடுவீர்கள். உங்கள் மனைவி வகையில் ஆரோக்கியக் குறைவு ஏற்பட்டு மருத்துவச் செலவு உண்டாகும். இது தற்போது வானத்தில் சஞ்சரித்து வரும் கோள்சாரப் பலன்கள் மட்டுமே. உங்களின் பிறந்தகால ஜாதகத்தில் இப்போது நடந்து வரும் தசாபுக்திப் பலன்களுக்குத் தகுந்த படி இந்த பலன்களும் இணைந்து பலன்களைக் கூட்டியோ குறைத்தோ கிடைக்கப் பெறுவீர்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். சில விரயச்செலவுகள் வந்துதான் லாபம் கிடைக்கும் வாடகை வீட்டில் இருப்போர், புது வீடு வாங்கி குடிபெயர்வீர்கள். சொந்த வீட்டில் இருப்போர் வீட்டைப் புதுப்பித்துக் கட்டுவது, புதிதாக பெயிண்ட் பூசுவது போன்ற புத்துணர்ச்சியான வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரம் செய்வோர் புதிய இடத்தை வாங்கி வியாபாரம் செய்வார்கள். கெடு பலன்கள் குறையும். விரயச் செலவுகள் வந்துதான் தீரும் என்றாலும், அது உங்கள் பிள்ளைகளின் முயற்சிகளால் தடுக்கப்படும். சுபவிரயச் செலவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. பணம் பல வழிகளிலும் வந்து சேரும். சுகம் கூடும் அதாவது கணவனுக்கு மனைவியாலும் மனைவிக்கு கணவனாலும் தாம்பத்திய சுகம் அதி கரிக்கும். இதுவரை குடுமிப்பிடி சண்டை போட்ட தம்பதிகள் கூடிக் கொஞ்சி மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். தகப்பனார் பொருளாதார நிலையும் செல் வாக்கும் உயரும். அவரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில் ரீதியான பிரச்சினைகளுக்காக இடம் விட்டு இடம் மாறுதல் ஊர்விட்டுஊர் மாறுதல் ஒரு சிலர் வெளிநாடு செல்லுதலும் கிரக நிலைப்படி நன்மையைக் கொடுக்கும். இடமாறுதலும், சம்பள உயர்வும் தேடி வந்து சேரும். உத்தியோகத்தில் உங்களுக்கென்று ஓர் மரியாதை வெளிநாடு சென்று படிக்க நினைப்போருக்கு அனுகூலம் ஏற்படும். சாஃப்ட்வேர் எஞ்சினியர், டாக்டர், சிவில் இஞ்சினியர், கொத்தனார், வெல்டர் மெரின் சம்பந்தப்பட்ட வேலை, டெக்னீசியனாக செல்ல முயற்சி செய்து தற் போது காலதாமதமாகி வருவோருக்கு வெளிநாட்டிலிருந்து நல்லவாய்ப்புகள் நாடி வந்து சேரும். உயர்ந்த சம்பளத்தில் வேலைக்கு அமருவார்கள். தாய், மனைவி, பிள்ளைகளை பிரிந்து சென்று சம்பாதிக்கும் நிலையை கிரகப்படி செய்தே தீரும். வெளியூர், வெளிநாடு தொடர்பு தொழில், உத்தியோகம், வியாபாரம் செய்வோருக்கு மாற்றம் மாறுதல்கள் எல்லாம் வந்தே தீரும். உங்களிடமிருந்த வைராக்கியம், வறட்டு கௌரவம் விலகி புத்திசாலித்தனமாக சிந்திக்க ஆரம்பிப்பீர்கள். அந்தஸ்து, புதிய பொறுப்பு வந்து சேரும். மூளையை மூலதனம் ஆக்கி தொழில் புரிவதில் கெட்டிக்காரரான உங்களுக்கு டாக்குமெண்ட்ஸ், புத்தக வெளியீடு எழுத்துத் துறை, குருக்கள் போன்ற ஆன்மிக வழி தொழில் செய்வோருக்கு அனைத்து வகையிலும் குறைவில்லாமல் எல்லாம் நடக்கும். எவ்வளவு முயற்சி செய்கிறோமோ அவ்வளவு சம்பாதித்துக் கொள்ளும் நல்ல நேரமாகும். பரிகாரம் தொடர்ந்து 27 சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வெண்ணெய் சாற்றி, மாலை அணிவித்து எட்டு விளக்கேற்றி பூஜை செய்துவர குடும்ப பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். உங்களின் ஜாதகத்தில் லக்னத்திற்கோ, ராசிக்கோ 1,4,7, 10 ஆம் இடங்களில் குருபகவான் நின்றால் செல்வமும், செல்வாக்கும் உள்ள கோடீஸ்வரராகத்தான் இருந்து வருவீர்கள், தசா புக்தியால் கீழே போய்விட்டாலும் அம்ச யோகம் உங்களை மறுபடியும் உயர்த்திவிடும்.\nமிதுனம் (சித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017)\nபிறந்தது ஏழை என்றாலும் மனதில் எப்போதும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற ராஜ\nசித்திரைப் புத்தாண்டு பலன்கள் 2017\nகுழந்தை உள்ளம் படைத்த ராசியில் பிறந்தவரே\nகைலாசநாதர் திருவருளால் புத்ர பாக்கியம் பெற்றோம்\nபக்தர்கள் படையெடுக்கும் திருத்தலமாக மாறியது ஸ்ரீ செல்வ விநாயகர்.\nபாம்பின் விஷத்திற்கும், வெற்றிலைக்கும் இம்புட்டு சம்பந்தமா\nஆன்மீகத்திற்கு பயன்படும் வெற்றிலையில் ஏராளமான மருத்துவ குணங்கள் ...\nகுடியிருக்கலாம். தவறில்லை. கோபுரத்தின் நிழல்...\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rekhaa-vijay-sethupathi-17-08-1630156.htm", "date_download": "2019-02-18T18:58:15Z", "digest": "sha1:XKIMMM3FJ2VRGIGA6RJJCGTXJTVKI34V", "length": 6250, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "றெக்க ரிலீஸ் தேதி உறுதியானது ! - Rekhaavijay Sethupathilakshmi Menon - றெக்க | Tamilstar.com |", "raw_content": "\nறெக்க ரிலீஸ் தேதி உறுதியானது \n‘வா டீல்’ படத்தின் இயக்குனர் ரத்தின சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துவரும் புதிய படம் றெக்க. இதில் முதல்முறையாக விஜய் சேதுபதி ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் இப்படம் வரும் அக்டோபர் 7-ம் தேதி வெளியாகும் என உறுதியாக சொல்லப்படுகிறது. அதேநாளில் சிவகார்த்திகேயனின் ரெமோ, ஜீவாவின் கவலை வேண்டாம் மற்றும் பிரபுதேவாவின் தேவி படங்களும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.\n▪ நித்யா மேனனின் திடீர் முடிவு\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\n▪ எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n▪ ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ssrajamouli-rajinikanth-24-03-1736280.htm", "date_download": "2019-02-18T19:00:25Z", "digest": "sha1:LLGKM3MR4C7OTZW42GVHXJR2CI5NI6JB", "length": 4725, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "ராஜமௌலிக்கு ரஜினிகாந்த் செய்யும் உதவி - SSRajamouliRajinikanth - ராஜமௌலி | Tamilstar.com |", "raw_content": "\nராஜமௌலிக்கு ரஜினிகாந்த் செய்யும் உதவி\nஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் 2.0 மற்றும் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் பாகுபலி 2 தான் இந்த வருடத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பிரமாண்ட படங்கள்.\nபாகுபலி 2 அடுத்த மாதம் வெளிவரவுள்ள நிலையில் படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் பாகுபலி 2 படத்தின் தமிழ் பாடல்கள் ஏப்ரல் 8ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள பிரமாண்ட விழாவில் வெளியிடப்படவுள்ளது. அந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4655.html", "date_download": "2019-02-18T19:26:50Z", "digest": "sha1:NJOQVES4QMSCYRGN245JLHSUATIXNLFJ", "length": 7634, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "தடையை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் அதிகரிப்பு - Yarldeepam News", "raw_content": "\nதடையை நீக்குமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் அதிகரிப்பு\nசிறிலங்காவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களின் மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.\nகடந்தவாரம் கண்டியில் வெடித்தன இனவன்முறைகளை அடுத்து. சமூக ஊடகங்களை அரசாங்கம் தடை செய்திருந்தது.\nவன்முறைகள் தற்போது கட்டுக்குள் வந்துள்ள போதிலும், சமூக ஊடகங்கள் மீதான தடையை அரசாங்கம் நீக்குவதற்கு இழுத்தடித்து வருகிறது.\nஇந்தநிலையில், அனைத்துலக சமூகமும், சிவில் அமைப்புகளும் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.\nசமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்தியுள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப், கவலை வெளியிட்டுள்ளார்.\nஅதேவேளை, அவுஸ்ரேலிய தூதுவர் பிரைஸ் ஹட்சிசன் கீச்சகப் பதிவு ஒன்றில், சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்குவதற்கான நேரம் வந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.\nபவ்ரல், கபே போன்ற சிவில் அமைப்புகளும், இந்த தடையை நீக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.\nசிறிலங்காவில் சிமூக வலையமைப்புகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து ஜெனிவாவில் முறையிடவும் சில தரப்புகள் முயற்சிகளை முன்னெடுத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇராஜாங்கச் செயலர் ரில்லர்சனை அதிரடியாக நீக்கினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://winanjal.com/2-3-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-02-18T18:38:08Z", "digest": "sha1:KJXLJWVWGKU5BHAMUOH4QHH66WFLN6FZ", "length": 12125, "nlines": 66, "source_domain": "winanjal.com", "title": "2.2.ஆரஞ்சு வண்ணம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள் – WinAnjal", "raw_content": "\n2.2.ஆரஞ்சு வண்ணம் உபயோகிப்போரின் பொதுவான குணங்கள்\nஆரஞ்சு , வண்ணங்களும் எண்ணங்களும்\nஅதிகாரம், கௌரவம், புகழ் இவற்றை விரும்பும் உள்ளங்களுடன், ஆழ்ந்த ஆசையையும், புதுமையாக பலர் போற்ற அபரிதமான அதிசயிக்கத்தக்க அலங்காரத்துடனும், அழகுடனும் இருக்கவும், ஆர்வத்துடன் திகழவும் விரும்புவோரது நிறம் ஆரஞ்சு.\nசுற்றுப்புறம், சமுதாயத்தின் எண்ணங்கள், பலதரப்பட்ட மக்களின் நடவடிக்கை இதுபற்றி எதையும் கவலைப்படாமல் தான் என்ற கொள்கையும், நான் சரிதான், என்னைவிட என் பேச்சைவிட சரியானது எதுவுமே இல்லை என்ற கொள்கையும் உடையவர்கள் விரும்பி அணியவும் தேர்ந்தெடுக்கவும் செய்வார்கள். போலித்தனத்தோடு வறட்டு கௌரவம் உடையவர்கள், சிறு செயலைத் தவறான வழியில் செய்ததற்கு நிரம்ப புகழ் கிடைக்கவேண்டுமெனெ எதிர்பார்ப்பார்கள். இவர்களிடம், அவர்கள் நடத்தையைப் பற்றி விவாதித்தால் எனக்கு நிகர் யாரும் இல்லை என தற்பெருமை கொண்டு வீண் அதிகாரங்கள் செய்து (இது கௌரவம் என தவறாக எண்ணி) தன்னை உயர்த்திக் காட்டிக்கொள்வார்கள்.\nதற்பெருமை உடையவர்கள். இதில் ஏகத்திற்கும் பொய்யிருக்கும், புரட்டிருக்கும் இவர்கள், மக்களை ஏமாற்றித்திரியும் வித்தகர்கள் எனச் சொன்னால் மிகையாகாது.\nஆனால் இவர்களை ஒட்டுமொத்தமாக எதிர்த்தால் இந்த ஆரஞ்சு வண்ண விரும்பிகள் பயந்து ஒதுங்கி காணாமல் போய்விடுவார்கள். ஆரம்பத்தில் இவர்கள் கூச்ச சுபாவமுடையவர்கள். காலத்தின், சதிகாரர்களின் எண்ணப் போக்கினாலும், செயல்களாலும், மோசமான நடத்தைகளாலும், போராளிகளாலும், ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் தன்னை அதில் ஈடுபடுத்திக்கொண்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கியவர்கள் ஆரஞ்சு விரும்பிகள். ஆண்களோ பெண்களோ சீக்கிரம் தன்னைப் பல கெட்ட வழிகளில் ஈடுபடுத்திக் கொண்டுவிடுவார்கள்.\nவளர்ந்த நடுத்தர வயதுப் பெரியோர்கள் உபயோகிக்கிறார்கள் என்றால் அவர்கள் எண்ணத்தில் ஆரோக்கியமானவர்கள் அல்ல. இது போலிச் சாமியார்களுக்குப் பொருந்தும். இதை ஏமாற்ற சிறந்த வழியாக உபயோகிக்க (சமீப காலமாக) முன்வந்துவிட்டார்கள், ஏமாற்றுப் பேர்வழிகள். சமுதாயத்தை ஒட்டுமொத்தமாக ஏமாற்றி நாசமாக்க நினைக்கும் துன்மார்க்கர்கள் அவர்களுக்குள்ளே இருப்பது அவர்களுக்கே தெரியாது. சிறிது சிறிதாக மன ஆதிக்கத்தின் செயல்களுக்கு ஆட்பட்டுத் தன் வாழ்க்கையை நாசப்படுத்திக்கொள்வார்கள். அதிகமாக ஆரஞ்சை விரும்புபவர்கள் மனரீதியாக இந்தக் குணமுடையவர்கள்.\nகாலத்தின் கட்டாயத்தின் பேரில் இதை உடுத்துபவர்கள் இந்த எண்ணங்கள் உடையவர்கள் அல்ல. பல சாஸ்திரம் சம்பிரதாயங்கள் என அவர்களே தேடிப் போகையில் சில காலங்கள் உடுத்தி, உபயோகித்து பிறகு அதைப் பின்பற்றாமலேபோகும் நிலை உடையவர்கள் இதில் அடங்கமாட்டார்கள்.\nஅடிப்படையில் இது குழந்தைகளுக்குப் பிடிக்கும். பொம்மை, துணிவகைகள், பலத்தரப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் என அவர்கள் இதைச்க் குதூகலமாக விரும்பி ஏற்பார்கள். குளிர்பானங்கள் இந்த வண்ணத்திலிருப்பதை மிகவும் விரும்பி அருந்துவார்கள். மிட்டாய், பிஸ்கட் வகைகள் ஆரஞ்சு என்றால் புத்துணர்வுடன் விரும்பிச் சுவைக்கும் மனநிலை உடையவர்கள் குழந்தைகள். பழவகைகள் ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மிக ஊட்டச்சத்து கொண்டதோடு மட்டுமல்லாது நிறைய விட்டமின்கள் நிறைந்ததாயுமிருக்கும்.\nநாட்டுப்புறத்திலிருப்பவர்களும், மேம்பட்ட அறிவு இல்லாத்தோர், குறுகிய மனப்பான்மை உடையோர், எதையும் விளக்கமாக, தீர்க்கமாகத் தெரிந்து கொள்ளாதவர்களும் இதில் அடங்குவார்கள்.\nமற்றவர்களின் குறைகளைக் கேட்டு நல்லது செய்யவேண்டுமென எண்ணுபவர்கள். அவர்களின் கருத்துக்களைக் கேட்டு நல்ல விஷயமென்றால் பாராட்டுவார்கள். பிறரை வாழ்த்தக்கூடிய நல்லெண்ணமுடையவர்கள். நல்ல உழைப்பு, விசுவாசம், பக்தி, துணிவு, மக்கள் சக்தி, மிகுந்த ஆன்மீக உணர்வு அக்கறை உள்ளம் கொண்ட நாட்டுக்கு நல்லதை நினைத்து செய்ய முன்வருபவர்கள். சேவை மனப்பான்மை அதிக மிக்கவர்கள். ஆனால் . . . இந்த வண்ண உடைகளை சில மோசக்கார போலிச் சாமியார்கள் உலகை ஏமாற்ற தங்களுக்குக் கடவுள் அருள் அல்லது தாங்களே கடவுள் அபூர்வ சக்தி படைத்தவர்கள் என்றெல்லாம் வலிய பல கொள்கைகளைப் பரப்பி, சமூகச் சீர்கேடுகளை உண்டாக்க இந்த ஆரஞ்சு வண்ண உடையை (காவி) உடுத்தி வருகிறார்கள். இவர்கள் ஆரஞ்சு வண்ண விரும்பிகள் அல்ல. தன் சுய நலத்திற்கு மக்களை ஏமாற்றுவதற்காக இதை உடுத்துகிறார்கள். இவர்களின் தொழில் முன் சொன்ன நல்ல பல கருத்துக்களுக்குச் சிறிதும் பொருத்தமில்லாதவர்கள். தன் சாமியார் தந்த்திற்கு – துணைக்குத் தேர்ந்தெடுத்து ஏமாற்றும் எத்தர்கள்.\nஆரஞ்சு வண்ணம் உடுத்தும் ஆண்கள் பற்றி அடுத்த மாதம் . . .\n2.3.ஆரஞ்சு வண்ணம் உடுத்தும் ஆண்கள்\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/india/134129-the-vice-president-enquired-health-condition-of-former-prime-minister.html", "date_download": "2019-02-18T18:10:24Z", "digest": "sha1:7GOMI264P6HAY6EUE3XDGOJ6HUVRR6GA", "length": 5635, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "The vice president enquired health condition of former prime minister | வாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு! | Tamil News | Vikatan", "raw_content": "\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிகிச்சைபெற்றுவரும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்த துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு, அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய், கடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். வயது மூப்பு காரணமாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த ஜூன் மாதம் 11 -ம் தேதி, சிறுநீரகத் தொற்று காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அவரை பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.\nஇந்நிலையில், நேற்றிரவு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக எய்மஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது . அதில் அவருக்கு, ’உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் எய்ம்ஸ் மருத்துவமனை வந்து, வாஜ்பாய் உடல்நலம்குறித்து விசாரித்துச் சென்றனர். இந்நிலையில், இன்று காலை துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு எய்ம்ஸ் மருத்துவமனை வந்து, சுமார் 20 நிமிடம் மருத்துவர்களிடம் அவரது உடல்நிலைகுறித்து கேட்டறிந்தார்.\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/134906-high-court-order-to-thoothukudi-collector.html", "date_download": "2019-02-18T18:10:17Z", "digest": "sha1:WQ6CVDP6LB5PUEFZAC5AOZL2Y4N63W4X", "length": 8821, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "High Court order to thoothukudi collector | 'ஸ்டெர்லைட் கழிவுகளை 8 வாரத்தில் அகற்றவும்'- தூத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவு! | Tamil News | Vikatan", "raw_content": "\n'ஸ்டெர்லைட் கழிவுகளை 8 வாரத்தில் அகற்றவும்'- தூத்துக்குடி கலெக்டருக்கு உத்தரவு\n'தூத்துக்குடி, புதுக்கோட்டை உப்பாற்று ஓடைப் பகுதியில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் ரசாயன காப்பர்ஸ் லாக் கழிவுகள் கலந்த மண்ணை 8 வராத்துக்குள் அகற்றிட வேண்டும்' என மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\n'தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது' என தமிழக அரசு கடந்த மே 28-ம் தேதி அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்தது. ஆனால், கடந்த மார்ச் மாதத்துடன் ஆலையை இயக்குதலுக்கான மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி முடிவடைந்த நிலையில், மீண்டும் ஆலையை இயக்குவதற்கான அனுமதியை ரத்துசெய்தது. அனுமதி ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாக, ஆலையில் கழிவுகள், புதுக்கோட்டை பகுதியில் உள்ள உப்பாற்று ஓடையில் தகுந்த பாதுகாப்பு இல்லாமல் கொட்டப்பட்டுள்ளது என்பதும் ஒன்று.\nஇதற்குப் பின், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதியைப் பெற, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளில் ஒன்றாக, உப்பாற்று ஓடை அருகில் உள்ள தனியார் நிலத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளைச் சுற்றி சிமென்ட் சுற்றுச்சுவர் எழுப்பும் பணி வேகமாக நடைபெற்றுவந்தது. இந்த நிலையில், ஆலை நிர்வாகத்துக்கு எதிராக சமூக ஆர்வலர்களால் பல்வேறு வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டன.\nஇதில் ஒன்றாக, நிலம், நீர், காற்று மாசுபடுதலுக்கு எதிரான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், புதுக்கோட்டையைச் சேர்ந்த காந்திமதிநாதன் என்பவர், உப்பாற்று ஓடையில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்றக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை உப்பாற்று ஓடைப் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையின் ரசாயன காப்பர் கழிவு மண் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற, கடந்த 2014-ல் மனு அளிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஓடைப் பகுதியில் மலைபோல குவிக்கப்பட்டிருந்த கழிவு மண்ணால், கடந்த 2015-ல் ஏற்பட்ட மழையால் தண்ணீர் ஓடையில் செல்ல முடியாமல் தூத்துக்குடி நகருக்குள் புகுந்ததால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மக்கள், படகுகள் மூலம் மீட்கப்பட்டார்கள். அதன்பிறகும், ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் காப்பர்ஸ் லாக் மண் அகற்றப்படவில்லை. இந்தக் கழிவு மண் அகற்றப்பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அதில், ”தூத்துக்குடி புதுக்கோட்டை உப்பாற்று ஓடைப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையின் ரசாயன காப்பர் மணல் கலந்த கழிவு மண்ணை 8 வாரத்துக்குள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அகற்ற வேண்டும்” என உத்தரவிட்டனர்.\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/rk-nagar/109944-stalin-s-advice-to-his-party-members-over-rk-nagar-byelection.html?artfrm=read_please", "date_download": "2019-02-18T18:51:02Z", "digest": "sha1:Q2SP25HZIB33IRP6TZ667QSBS6Y7LPJ4", "length": 27097, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "‘தேர்தலில் தோற்றால்கூட பரவாயில்லை...!’ - ஆர்.கே.நகர் நிர்வாகிகளிடம் கொதித்த ஸ்டாலின் | Stalin's advice to his party members over RK nagar by-election", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:23 (06/12/2017)\n’ - ஆர்.கே.நகர் நிர்வாகிகளிடம் கொதித்த ஸ்டாலின்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் சினிமா காட்சிகளை விஞ்சும் அளவுக்கு சென்றுகொண்டிருக்கிறது. விஷால் வேட்புமனு நிராகரிப்பு பரபரப்புகளையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல், தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர் தி.மு.க நிர்வாகிகள். 'அ.தி.மு.கவைப் போல முறைகேடுகள் செய்து வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்குப் பதிலாக நாம் தோற்றுப் போகலாம்' என நிர்வாகிகளிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்.\nசென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனனுக்கும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தகவலை அறிந்து, வி.சி.க தலைவர் திருமாவளவன், சி.பி.எம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனத்தைத் தெரிவித்தனர். ஆனால், இதைப் பற்றியெல்லாம் ஆளும்கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும் தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பும் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ். தி.மு.க-வின் முந்தைய ஆட்சிகாலங்களில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளையும் அ.தி.மு.க அரசால் ஆர்.கே.நகர் தொகுதி வஞ்சிக்கப்படுவதையும் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். காங்கிரஸ், ம.தி.மு.க, வி.சி.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் தி.மு.கவுக்காக வாக்கு சேகரித்து வருகின்றனர்.\n'ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க-வின் வியூகம் என்ன' என்று மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் கேட்டோம். \"கடந்தமுறை தினகரன் போட்டியிட்டபோது, வரலாறு காணாத அளவுக்குத் தொகுதியில் பணப்புழக்கம் இருந்தது. தொகுதியைச் சேர்ந்த பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் வேறு தொகுதிக்குள் வைத்து பரிசுப் பொருள்களை வாரியிறைத்தது தினகரன் தரப்பு. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பாக போட்டியிட்ட மதுசூதனன் தரப்பில் இருந்தும் வாக்காளர்களுக்கு பண விநியோகம் நடந்தது. 'இந்தப் போட்டியில் நாம் பின்தங்கிவிடக் கூடாது' என்பதற்காக, தி.மு.க தரப்பில் இருந்து மக்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகிகள் சிலர் நேரடியாகக் களமிறங்கி, பண விநியோகம் செய்தனர். தினகரன் மீதுள்ள கோபத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்துசெய்தது தேர்தல் ஆணையம். இந்தமுறையும் தி.மு.க வேட்பாளராக மருது கணேஷை களமிறக்கினார் ஸ்டாலின். தேர்தல் வேலைகள்குறித்து செயல் தலைவர் ஸ்டாலினுடன் அன்றாடம் பேசி வருகின்றனர் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்.\nகடந்த சில நாள்களுக்கு முன்பு கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பகுதி, வட்டச் செயலாளர்களுடன் தீவிரமாக விவாதித்தார் ஸ்டாலின். அப்போது, ‘அரசு நிர்வாகத்தை வைத்துக்கொண்டு முறைகேடாக வெல்வதற்கு ஆளும்தரப்பு முயற்சி செய்யும். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நாமும் சில விஷயங்களைச் செய்தாக வேண்டும். மக்களுக்குத் தேவையானதைச் செய்தால் நன்றாக இருக்கும்' என நிர்வாகி ஒருவர் எடுத்துக்கூற, இடைமறித்த ஸ்டாலின், ‘காசு கொடுத்துத்தான் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை. இந்தமுறை ஒரு ரூபாய்கூட நாம் கொடுக்கப் போவதில்லை. அப்படி வெல்வதற்குப் பதிலாக தோற்றுப் போகலாம். மக்களிடம் தினம்தோறும் சென்று நம்முடைய ஆட்சிக்காலத்தில் செய்த நல்ல காரியங்களைப் பற்றிப் பேசுங்கள். அவர்களை அன்றாடம் சந்தித்துப் பேசுங்கள். வட்டம், பாகம் வாரியாக நிர்வாகிகளைப் பிரித்துக் கடுமையாக உழைத்தால் போதும். ஆளும்கட்சி மீதான அதிருப்தி வாக்குகள் அனைத்தும் நமக்கே வந்து சேரும்' என உறுதியாகக் கூறிவிட்டார். இதற்குக் காரணம், கடந்தமுறை ஆளும்கட்சியைப் போலவே நாங்களும் ஏராளமாக செலவு செய்துவிட்டோம். இந்தமுறை கையில் இருந்து பணம் விரயமாவதை நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை. எனவேதான், ‘பணம் கொடுக்க வேண்டாம்’ எனத் தலைமையும் கூறிவிட்டது\" என்றார் விரிவாக.\n“சென்னை கிழக்கு மா.செ சேகர் பாபுவும் மேற்கு மா.செ அன்பழகனும் களத்தில் தீவிரமாக வேலை பார்த்து வருகின்றனர். ஆர்.கே.நகரில் ஒரு வட்டத்துக்கு பத்து பாகம் என பிரித்துக் கொண்டு நிர்வாகிகளைக் களமிறக்கியுள்ளது தலைமை. ஒவ்வொரு நிர்வாகியின்கீழும் வட்டப் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுமார் ஆயிரம் வாக்குகள் வரையில் தங்களது பொறுப்பில் வைத்துக்கொண்டு, தேர்தல் பணி செய்கின்றனர். இதுதவிர, ஆளும்கட்சி தரப்பின் முறைகேடுகளைத் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்லும் வகையில், வழக்கறிஞர் அணி ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. தொகுதி முழுக்கவே சாலை வசதியின்மை, மழை நீர் தேங்குவது போன்ற பிரச்னைகள்தான் ஏராளம். இதைப் பற்றித்தான் மக்கள் புகார் வாசிக்கின்றனர். ஜெயலலிதா வெற்றி பெற்ற பிறகும், இந்தத் தொகுதியில் எந்தவொரு வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இவையெல்லாம் தி.மு.கவுக்குச் சாதகமாக இருக்கக் கூடிய விஷயங்கள்\" என்கிறார் ஆர்.கே.நகர் தி.மு.க பிரமுகர் ஒருவர்.\nமூன்று முச்சதங்கள், ஐ.சி.சி-யில் முதல் இடம்... `ராக் ஸ்டார்' ஜடேஜாவின் சாதனைகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/97490-jayalalitha-is-unique-says-stalin-in-kathiramangalam.html", "date_download": "2019-02-18T18:50:40Z", "digest": "sha1:UUVVXSPWGKGUKMYD2NPOZKUMJSXP7DFI", "length": 18975, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "சர்வாதிகாரியாக இருந்தாலும் ஜெயலலிதா...ஜெயலலிதாதான்... கதிராமங்கலத்தில் ஸ்டாலின் புகழாரம்...! | Jayalalitha is Unique, says stalin in kathiramangalam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:25 (31/07/2017)\nசர்வாதிகாரியாக இருந்தாலும் ஜெயலலிதா...ஜெயலலிதாதான்... கதிராமங்கலத்தில் ஸ்டாலின் புகழாரம்...\nசர்வாதிகாரியாக இருந்தாலும், ஜெயலலிதா, ஜெயலலிதாதான் என்று கதிராமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை கதிராமங்கலம் வந்த ஸ்டாலின், கதிராமங்கலம் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.\nபள்ளி மாணவி மதுமிதா, போராட்டக்குழு உறுப்பினர் கலையரசி, கதிராமங்கலத்தைச் சேர்ந்த கவிதா ஆகியோர் ஸ்டாலினிடம் குடிதண்ணீர் கெட்டுப்போச்சு, விவசாயம் செய்ய முடியல, ஓஎன்ஜிசியை வெளியேற்ற வேண்டுமென ஆவேசமாகப் பேசினர். உங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்றவர்,\nபின்னர் மேடை ஏறிய ஸ்டாலின், ’அ.தி.மு.க. நான்கு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும்போதும், இல்லாதபோதும் ஜிஎஸ்டிக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஜிஎஸ்டியை கடுமையாக எதிர்த்தவர், உதய் மின்திட்டம், உணவு பாதுகாப்புத் திட்டம் என மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். என்னதான் ஜெயலலிதா சர்வாதிகாரியாக இருந்தாலும், மத்திய அரசு, மாநில அரசைக் கட்டாயப்படுத்திக் கொண்டு வரும் திட்டங்களுக்கெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் என்பதை யாராலும் மறுப்பு தெரிவிக்க முடியுமா நான்தான் மறுப்பு தெரிவிக்க முடியுமா நான்தான் மறுப்பு தெரிவிக்க முடியுமா உண்மையிலேயே அவர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், ஜெயலலிதாவால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட திட்டங்களுக்கெல்லாம் அவரது பெயரை சொல்லி ஆட்சி செய்கிறவர்கள் முழு ஆதரவு தந்துள்ளார்கள். தி.மு.க. கொண்டுவந்த திட்டமாகவே இருந்தாலும், மீத்தேன் திட்டத்தை அ.தி.மு.க. அரசு ரத்து செய்ய வேண்டியதுதானே. என்னதான் ஜெயலலிதா, ஜெயலலிதாதான்' என்றார்.\nவருமான வரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கால அவகாசம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/category/additional/4thworld/page/4/", "date_download": "2019-02-18T19:06:25Z", "digest": "sha1:3KHBPKLMEEG3WUUVL2UVDE4ZCDDH4TP3", "length": 6694, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "நாலாம் உலகம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 4", "raw_content": "\nகுழந்தைகளுக்கு ‘நோ’ மதப் பாடங்கள் – ஆஸ்திரேலிய பிரதமர்.\nஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு மதத்தைப் போதிப்பது …\nசோட்டாராஜனின் கைதும் இந்திய வருகையும் – சில சந்தேகங்கள்.\nஇந்திய போலீஸூம், உலகப் போலீஸூம் 25 வருடங்களாகத் தேடி வந்த …\nஅணு உலை வெடிச்சால் 1500 கோடி \nடெல்லியில் இன்று நடைபெற்ற 7-வது அணு சகதி.. ஸாரி சக்தி …\nசித்தராமையாவின் தலையை வெட்டுவேன் – சன்னபசப்பா.\nசில நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் …\nஉலகமயம் உங்களுக்குத் தான். எங்களுக்கில்லை – அமெரிக்கா.\nமேலோட்டமாகப் பார்த்தால் அமெரிக்கச் சந்தையும், பிற …\nரஷ்ய விமானத்தை ஐ.எஸ் சுட்டது என்பது பொய் – எகிப்து அதிபர்.\nரஷ்யாவைச் சேர்ந்த ஏர்பஸ் 321 ரக விமானம் ஒன்று …\nதீபாவளிக்கு ஸ்பெஷல் பஸ்கள் 12 ஆயிரம்.\nதீபாவளியையொட்டி சென்னை கோயம்பேட்டில் இருந்து அனைத்து …\nகோவன் கைதுக்கு சீமான் கண்டனம். கருணாநிதியும், ஜெயலலிதாவுமே மதுக்கலாச்சாரத்தின் காரணம் என்று குற்றச்சாட்டு.\nதமிழகத்தில் மதுவிலக்குக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்ட …\nபீகாரில் நிதீஷ் ஆட்சி மோசம் என்கிறது பா.ஜ.க. சூப்பர் என்கிறது சிவசேனா.\nஇந்துத்துவ பரிவாரங்களில் பா.ஜ.கவின் பங்காளியான சிவசேனா …\nஅரசு ஆஸ்பத்திரிக்குப் போனால் டெங்கு வரும் \n2,626 படுக்கைகள் கொண்ட அரசு ராஜாஜி மருத்துவமனையில் …\nபக்கம் 4 வது 18 மொத்தம்« முதல்«...பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5பக்கம் 6...பக்கம் 10...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nftebsnltnj.blogspot.com/2017/09/blog-post_25.html", "date_download": "2019-02-18T18:38:39Z", "digest": "sha1:ACANH77WARKFUAVGPMDQSLJQ35JU2LZI", "length": 3961, "nlines": 119, "source_domain": "nftebsnltnj.blogspot.com", "title": "NFTE THANJAVUR SSA: மாவட்ட மாநாடு", "raw_content": "\nவெற்றியுடன் நடைபெற்ற கடலூர்/விழுப்புரம் மாவட்ட NFTCL மாநாடு\n24-09-17: ஒப்பந்த தொழிலாளர்கள் கடலூர்/விழுப்புரம் மாவட்ட தோழர்கள் தங்களது மாவட்ட மாநாட்டை ஒன்றிணைந்து விழுப்புரத்தில் நடத்தினர். சுமார் 400க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.\nமாநாட்டில் அகில இந்திய பொதுச் செயலர் சி.கே.மதிவாணன், கடலூர் ஜெயராமன், மாநிலச் செயலர் ஆனந்தன், பாபு, மாரி, அசோக்ராஜ் மற்றும் NFTE சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். NFTCL மாநாட்டில் இந்த மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய மாநாடு என்றால் மிகையாகாது. இதனை நினைவு கூறும் விதமாக நினைவு கல்வெட்டு திறக்கப்பட்டது..\nஇரவு நேர இலவச அழ...\nசெல்ல விட மாட்டோம்… சேவை மையங்களை…\nபணி நிறைவு பாராட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9A-3/", "date_download": "2019-02-18T19:36:16Z", "digest": "sha1:52VEHQ77ILSNABYGKXDHZDOYPK4ND6CN", "length": 12151, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "நாடாளுமன்றத்தை கூட்டினால் தேர்தல் பிற்போடப்படும் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News நாடாளுமன்றத்தை கூட்டினால் தேர்தல் பிற்போடப்படும்\nநாடாளுமன்றத்தை கூட்டினால் தேர்தல் பிற்போடப்படும்\nபெப்ரவரி மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட்டினால், உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நிலைமை ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.\nதேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலே இதனை, இன்று கூறியுள்ளார்.\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தினத்தில், பிரதமர் ஏதாவது ஒரு காரணத்துக்காக நாடாளுமன்றத்தை கூட்டினால், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்கு பிறகு வரும் வேறொரு தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபடைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை\nஜனாதிபதி முழு மனதுடன் பதவிப்பிரமாணம் செய்து வைக்கவில்லை – ஐ.தே.கட்சியினர் குற்றச்சாட்டு\nஎதிர்வரும் 14ஆம் திகதிக்கு முன்னர் அமைச்சரவை நியமனம் – மகிந்த சமரசிங்க தெரிவிப்பு\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-18T19:14:48Z", "digest": "sha1:7NOWFD4EDQKZGF34M7VNNVFPOQ5KZNEL", "length": 7929, "nlines": 97, "source_domain": "www.pannaiyar.com", "title": "இஸ்ரேல் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nPannaiyar | 04/09/2013 | படித்ததில் பிடித்தது, வழிகாட்டிகள் | No Comments\n4 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு… உங்களுக்கு தெரியுமா\nஎல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு\nஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி \nஅந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் \nகல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்\nகல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்\nஉலகத்தில் உள்ள அணைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்ய பட்டுள்ளது\nஉலகத்தில் முதன் முதாலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்\nகர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கற்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்கலாம் ..\nஉலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்\nஉலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு\nஇவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று அந்த நாடு தான் இஸ்ரேல்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:16:22Z", "digest": "sha1:Y32IY4NUGT6QLZLI5M4UU7UORTRB3PQV", "length": 9646, "nlines": 95, "source_domain": "www.pannaiyar.com", "title": "பூத்துக் குலுங்கும் தோட்டம் பெற வேண்டுமா! - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nபூத்துக் குலுங்கும் தோட்டம் பெற வேண்டுமா\nசிறு வயதில் பச்சைப் புல்வெளி, நீல வானம், தென்னந்தோப்பு, ஒரு சின்ன குளம் அதில் சில வாத்துகள் இதற்கு நடுவில் ஒரு ஓட்டு வீடு… எத்தனை தடவை இதை ஆசை ஆசையாய் வரைந்து இருப்போம். இந்த ஆசை இன்றும் நாமில் பலருக்கு உண்டு\nஆனால் தற்போது அபார்ட்மெண்ட் வீட்டில் அங்காங்கு பூத்தொட்டிகளை வைத்து அந்த ஆசையைத் தீர்த்துக் கொள்கிறோம். அப்படி வளர்க்கும் செடிகள் பூத்துக் குலுங்கினால் நமக்குத் தான் எத்தனை மகிழ்ச்சி… அது மட்டுமா, அதில் வளர்ந்தப் பூக்களைப் பழங்களை அருகில் உள்ளவர்களுக்கும், பக்கத்துக்கு வீட்டுக்காரர்களுக்கும் கொடுக்கும் போது எவ்வளவு பெருமையாக இருக்கும். அதற்கு செடிகள் நல்ல மண்வளம் இருந்தால் நன்றாக வளரும். நல்ல மண்வளத்தை எப்படிப் பெறலாம் என்பதை இங்குப் பார்க்கலாம்.\nமண்ணுக்கும் உயிர் உண்டு… அந்த உயிரை மேலும் உயிர்ப்பிக்க உரங்கள் தேவை. செயற்கை உரங்கள் இல்லை, நல்ல இயற்கை உரம் தேவை. இந்த இயற்கை உரங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம், இல்லையென்றால் விலை கொடுத்தும் வாங்கலாம். சரி, இப்போது எப்படி அந்த உரத்தை தயாரிக்கலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாமா\n* காய்ந்த இலைகளை ஒரு தொட்டியில் போட்டு, அதில் மண்புழுக்களைப் போட்டால், அந்தப் புழுக்கள் இலைகளை உண்டு, அவற்றை வளமிக்க உரமாக மாற்றிவிடும். இதை காம்போசிட் உரம் என்று கூறுவார்கள். இந்த காம்போசிட் உரத்தை மண்ணுடன் சேர்த்தல் நல்ல விளைச்சலைப் பார்க்க முடியும். இதற்கு முக்கியக் காரணம் இந்த காம்போசிட்டில் நைட்ரஜன் இருப்பதே ஆகும்.\n* அடுத்ததாக மாட்டுச் சாணம் அல்லது குதிரைச் சாணத்தை உபயோகிக்கலாம். இவையும் நைட்ரஜன் சத்து நிறைந்துள்ள உரங்கள் தான். இவை நல்ல பச்சை இலைகள் வளர உதவும்.\n* இதைவிட மிகவும் எளிய முறையில் மண்வளத்தைக் கூட்ட நோயில்லாத காய்ந்த இலைகளை நன்றாகக் கசக்கி, நொறுக்கிப் பூந்தொட்டிகளில் போட்டு வைக்கலாம். நோயுள்ள இலைகளைப் போட்டால் மண் கெட்டுவிடும்.\nஇவ்வாறு காம்போசிட் உரங்களான சாணம் அல்லது காய்ந்த இலைகளை உரங்களாக தொட்டிகளில் போடும் போது, கவனிக்க வேண்டியவை:\n* முதலில், மண்ணை நன்கு கலைத்து அதன் பின்னர் உரங்களை நன்றாக உள்ளே தள்ளி வைக்க வேண்டும்.\n* அதே போல் உரங்களை மண்ணில் போடும் போது, மண் அதிக ஈரமாகவோ அல்லது அதிகமாக உலர்ந்தோ இருக்கக் கூடாது. மிதமான ஈரப்பதம் இருத்தல் நல்லது.\nஇவ்வாறு மண்வளத்தைக் காத்து, இயற்கை உரங்களைச் சேர்த்து விளைச்சலை அதிகரித்து உங்கள் அழகான தோட்டத்தைப் பூத்துக் குலுங்க வையுங்களேன்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinemapressclub.com/2019/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A/", "date_download": "2019-02-18T19:30:26Z", "digest": "sha1:AR3HTLAAJC5PKAS6X5NCULVGALCFKJJK", "length": 8035, "nlines": 62, "source_domain": "cinemapressclub.com", "title": "கரகர கானக் குரலோன் கண்டசாலா! – Cinema", "raw_content": "\nகரகர கானக் குரலோன் கண்டசாலா\nமிகவும் வித்தியாசமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா…ஆம்.. கேட்டவுடனே அவரது தனித்தன்மை விளங்கும் அளவிற்கு வித்தியாசமான குரல் …..அதிலும் தன் பாடலில் காதல், கருணை, இரக்கம், மகிழ்ச்சி, சோகம் உள்ளிட்ட மென்மையான உணர்வுகளையும் அநாயசமாக வெளிப்படுத்தக் கூடியவர்.\nதெலுங்கர்கள் தமிழில் பாடுவது அதிசயமில்லை என்றாலும் கூட அவருடைய தமிழ் உச்சரிப்புகள் எடுபடவில்லை… அதையும் மீறி, தமிழர்கள் அதனை ஏற்றுக்கொண்டு ரசித்தார்கள். காரணம் அவரது கரகரத்த, வித்தியாசமான குரல்.\nமேலும், இவர்கள் புகழ்பெற்றிருந்த 50 -60 களில், தமிழ் தெலுங்கு என்றெல்லாம் வித்தியாசம் பார்ப்பவர்கள் மிகக்குறைவு.\nஇவரின் முழுப் பெயர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ்.\nஅப்பா ஹரிகதை கூறுவதில் வல்லவர். சிறு வயதிலேயே அவருடன் சென்று பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் கண்டசாலா.\nஅப்பா இறந்த பிறகு, தாய் மாமனிடம் வளர்ந்தார். ஒரு இசைக் கலைஞனாக வரவேண்டும் என்ற அடங்காத ஆசை கொண்டிருந்தார். பத்ரயானி சீதாராம சாஸ்திரியிடம் இசை கற்றார். உறவினர்களின் எதிர்ப்பை மீறி, விஜயநகரத்தில் உள்ள இசைப் பள்ளியில் சேர்ந்து ‘சங்கீத வித்வான்’ பட்டம் பெற்றார்.\nஅதே சமயம் 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்துகொண்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். விடுதலையான பிறகு, திரைப்படங்களில் பின்னணி பாட முயற்சித்தார்.\nஅகில இந்திய வானொலி, ஹெச்எம்வி இசைத்தட்டு நிறுவனத்தில் பாடினார். 1944-ல் ‘சீதா ராம ஜனனம்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடித்ததோடு, கோரஸ் பாடும் வாய்ப்பும் கிடைத்தது.\nஇசையில் வல்லவரான இவர் பாடுவதோடு, முதன்முதலாக ‘லக்ஸ்மம்மா’ என்ற படத்துக்கு இசையமைத்தார்.\nஇசையமைப்பாளர் எம்.பி.நிவாசனுடன் சேர்ந்து திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் தொடங்கப்படக் காரணமாக இருந்தார். அதன் முதல் தலைவராகவும் பதவி வகித்தார்.\nதெலுங்கு திரையுலகில் உச்சத்தில் இருந்த அவர் தெலுங்கோடு நின்று விடாமல், 1950-60 -களில் தமிழ் திரையுலகிலும் பல வித்தியாசமான பாடல்களை தந்தார்.\nகுறிப்பாக ‘அமைதியில்லாதென் மனமே’, ‘துணிந்தபின் மனமே துயரம் கொள்ளாதே’, ‘கனவிதுதான்’, ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’, ‘ஆஹா இன்ப நிலாவினிலே’, ‘நீதானா என்னை அழைத்தது’ ஆகிய இவரது பாடல்கள் ரசிகர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்தவை.\nதிருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் முதல் ஆஸ்தான வித்வானாக கவுரவிக்கப்பட்டார்.\nகண்டசாலா மறைவு நாளையொட்டிய அஞ்சலி\nPosted in கோலிவுட், சினிமா -நேற்று\nPrevமார்ச் 1ல் ரிலீஸாகும் பூமராங் கண்ணனும், அதர்வாவும் அடுத்த படத்துக்கு ரெடி\nNextகதிர் – சிருஷ்டி டாங்கே நடித்த ‘சத்ரு’ – விரைவில் ரிலீஸ்\nஐ ஹேட் ஹீரோயின் : ஆனா பெஸ்ட் ஆக்டரஸா வர ஆசை – கீர்த்தி பாண்டியன் ஓப்பன் டாக்\nஅமைதிப்படை வரிசையில் இந்த LKG – ஐசரி கணேஷ் கணிப்பு\nகாஷ்மீர் உயிர் தியாகம் செய்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி வழங்கிய அம்சவர்த்தன்\nபெப்சி: அதே தலைவர் செல்வமணி அதே செகரட்டரி சண்முகம் & அதே டிரசஸர்\nஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரன் &, திரிஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/38192/", "date_download": "2019-02-18T19:20:04Z", "digest": "sha1:T4VXA6XPQG7EZX4FGDCTYDJDJCFXOYIM", "length": 8206, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "வல்வெட்டித்துறை சைனிக் கழகத்தின் வைரவிழாவை முன்னிட்டு விநோத உடைப்போட்டி – GTN", "raw_content": "\nவல்வெட்டித்துறை சைனிக் கழகத்தின் வைரவிழாவை முன்னிட்டு விநோத உடைப்போட்டி\nவல்வெட்டித்துறை சைனிக் கழகத்தின் வைரவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட விநோத உடைப்போட்டியின் போது எடுக்கப்பட்ட படங்கள்.\nபடப்பிடிப்பு. :- ஸ்டில்ஸ் சங்கர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nடெனிஸ்வரனின் நகைச்சுவைக்கு பத்து ரூபாய் பரிசு – சிவாஜி :\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தன்று வடக்கில் போராட்டங்களுக்கு சிவாஜி அழைப்பு\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2015/09/branded-cooking-oils-adulterated-report/", "date_download": "2019-02-18T18:34:25Z", "digest": "sha1:ZPKYO5KUL6FUSDDM7GOOYAEVWL7FBR57", "length": 9761, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "பிராண்டட் கடலை எண்ணெய்களில் கலப்படம் ! – அதிர்ச்சி ரிப்போர்ட். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / கிளிப்பேச்சு / பிராண்டட் கடலை எண்ணெய்களில் கலப்படம் \nபிராண்டட் கடலை எண்ணெய்களில் கலப்படம் \nகன்ஸ்யூமர்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (சிஏஐ) எனப்படும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. நுகர்வோர் பாதுகாப்புக்காக 30 ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்து வருகிறது இந்த அமைப்பு. பெரும் நிறுவனங்கள் செய்யும் எண்ணெய் கலப்படம் குறித்து இந்த அமைப்பின் துணை இயக்குநர் எம்.ஆர்.கிருஷ்ணன் கூறியதாவது:\n“சென்னை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திருச்சி, ஈரோடு ஆகிய 6 மாவட்டங்களில் 14 நிறுவனங்களின் கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்களை எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் சோதனை செய்தனர். தமிழக சுகாதாரத் துறையின் கீழ் இயங்கிவரும் சென்னை கிண்டி கிங்க்ஸ் பரிசோதனைக் கூடம் உட்பட 3 பரிசோதனைக் கூடங்களில் இவை சோதனை செய்யப்பட்டன. அவற்றின் முடிவு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.\n‘கடலை எண்ணெய்’ என்று விற்கப்பட்ட 4 பிராண்டுகளின் பாக்கெட்களில் முழுக்க பாமாயில் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் பருத்திவிதை எண்ணெய் மட்டுமே இருந்தது. ஒரு பாக்கெட் டில் 90 சதவீதம் பாமாயில், 10 சதவீதம் கடலை எண்ணெய் இருந் தது. ஒரு சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்டில் 50 சதவீதம் பாமாயில், 50 சதவீதம் பருத்திவிதை எண்ணெய் இருந்தது.\nசமையல் எண்ணெய் பாக்கெட்டில் அக்மார்க் முத்திரை கட்டாயம் என உணவு பாதுகாப்பு விதிமுறை உள்ளது. ஆனால், 42 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அக்மார்க் முத்திரை இல்லை. உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய விதிகள் 2011-ன்படி அனைத்து உணவுப் பொருள் பாக்கெட்களிலும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) குறியீடு, உரிமம் எண் குறிப்பிடப்பட வேண்டும். ஆனால், 79 சதவீத சமையல் எண்ணெய் பாக்கெட்களில் அந்த குறியீடு இல்லை. 64 சதவீத பாக்கெட்களில் உரிமம் எண் இல்லை. கலப்படம் இல்லாத சுத்தமான கடலை எண்ணெய் ஒரு லிட்டர் விலை ரூ.105 முதல் ரூ.120 வரை உள்ளது. ஒரு லிட்டர் பாமாயில் விலை ரூ.52 மட்டுமே. அதனால், பாமாயிலை நிறம், மணம் நீக்கி ரீஃபைண்டு செய்து, கடலை எண்ணெய் என்ற பெயரில் அதிக விலைக்கு விற்று மோசடி செய்கின்றனர்.” இவ்வாறு எம்.ஆர்.கிருஷ்ணன் கூறினார்.\nஇதில் அதிர்ச்சி சமையல் எண்ணெய்களில் செய்யப்படும் கலப்படம் மட்டுமல்ல. இந்தக் கலப்படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்யும் பிராண்டட் கம்பெனிகள் செய்வது தான் இதில் அதிர்ச்சியான விஷயம். இதை ஏன் எந்த நீதிமன்றமும் கேள்விக் குள்ளாக்கவில்லை என்று நீங்கள் கேட்டால் உங்களுக்குப் பதில் ‘காசு குடுத்து எங்களை கவனிப்பது யாரு என்று நீங்கள் கேட்டால் உங்களுக்குப் பதில் ‘காசு குடுத்து எங்களை கவனிப்பது யாரு’ என்பதே. காசு கொடுப்பவர்களுக்கு சட்டம் விசுவாசமாக கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அவ்வளவு தான்.\nஉலகளாவியப் பொருளாதார மந்தம் – பங்குச் சந்தைகள் சரிவு \nகிளியார் பதில்கள்: ’பாக்குறவங்க கதி கலங்குற மாதிரி ஒரு இண்டர்வெல்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/10858", "date_download": "2019-02-18T19:11:35Z", "digest": "sha1:UEBTEACNTS3B4EBTXLB6UOVZYPUEOVNZ", "length": 42042, "nlines": 190, "source_domain": "mithiran.lk", "title": "தொப்பையைக் குறைக்க உதவும் எளிமையான‌ வழிமுறைகள் – Mithiran", "raw_content": "\nதொப்பையைக் குறைக்க உதவும் எளிமையான‌ வழிமுறைகள்\nபொதுவாக நாம் உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மூலம் மட்டுமே உடலின் எடை உயர்வு, அடிவயிற்றில் ஏற்படும் தொப்பை மற்றும் உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதுவும் வயது ஆக ஆக உடல் சுறுசுறுப்பை இழப்பதால் உண்ணும் உணவுகளின் பயன்கள் முழுவதுமாய் உடலால் உபயோகப்படுத்தப்படாமல் போய்ப் பின் அவை தொப்பையாகவும் உடல் பருமன் அதிகரிப்பாகவும் வெளிப்படுகிறது.\nஇந்தக் கட்டுரையில் இவ்வாறு ஏற்படும் தொப்பையைக் குறைக்க எந்தெந்த உணவுகள் உண்டால் மற்றும் உடற்பயிற்சி செய்தால் கட்டுப்படுத்த மற்றும் முற்றிலுமாகத் தீர்வு காண முடியும் என்பதைப் பார்ப்போம்.\nகடைகளில் அழகாகக் கவர்ச்சியான நிறங்களில் செயற்கை மசாலா மற்றும் நிறமிகளை வைத்து அழகேற்றப்பட்ட உணவு வகைகளை ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் உண்டு விட்டால் நமக்குப் பலனாகக் கிடைப்பது நம்து உடலின் அழகைக் குறைக்கும் இந்தத் தொப்பைதான். அது மட்டுமல்லாமல் இந்தத் தொப்பைகளால் உடல் நலத்திற்கும் கேடு. தேவையற்ற கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்ந்து அதுவே பலவிதமான நோய்களுக்கு அடித்தளமாகிவிடுகின்றன. உடலின் மற்ற பாகங்களில் தங்கும் கொழுப்பு மற்றும் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்வதால் இரத்தக் கொழுப்புப் பிரச்சனை (கொலஸ்ட்ரால்), இளநரை, முடி உதிர்தல், சர்க்கரை நோய், வாதம், இதய நோய்கள், இளமையிலேயே முதுமையடைதல், குடலில் புண்கள், மாரடைப்பு, வளர்சிதைமாற்றம் (Metabolism) குறைந்து ஆண்களுக்கு ஆண்மையிழப்பு, பெண்களுக்குக் கருத்தரிக்கும் பண்பை இழத்தல் மற்றும் பலவிதமான நோய்களுக்குத் தொப்பை ஒன்றே காரணமாகிவிடுகிறது.\nதொப்பையைக் குறைக்க உதவும் 15 அதிசய‌ உணவு வகைகள் மற்றும் வாழ்க்கை முறைகள்:\nஅடிவயிற்றிலோ அல்லது உடலின் மற்ற பாகங்களிலோ தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பினைக் குறைக்க நீங்கள் சரியான உணவுப் பழக்க வழக்கத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. சரியான உணவுவகைகளை நல்ல வாழ்க்கைமுறையுடன் கூடி உண்பதால் உங்களின் வளர்சிதைமாற்றம் (Metabolism) அதிகரித்து மிகவிரைவில் வயிற்றில் தங்கியிருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து தொப்பையைக் குறைத்து விடலாம்.\nதாகத்திற்கு மட்டும் இரண்டு அல்லது மூன்று மடக்கு தண்ணீர் குடித்துவிட்டால் போது என்று நினைக்கிறோம். ஆனால் உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தண்ணீர் ஒன்றே எரிபொருளாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாகிறது. ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் வறட்சியைச் தவிர்ப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல் எடை குறைப்பிற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. எனவே தண்ணீர் அருந்துவதை சாதாரணமாக எடுத்துகொள்ள வேண்டாம்.\nபூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் மிக அதிகம். நல்ல கொழுப்பினை அதிகரித்து இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பூண்டு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. தினந்தோறும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைப்பில் மாற்றம் தெரியும். எனினும் வெறும் வயிற்றில் பாலில் வேக வைத்து எடுத்துச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nஒரு சிறிய அளவு கொள்கலனில் 10 முதல் 20 தோல் உறிக்கப்பட்ட‌ பூண்டுகளைப் போட்டு அவற்றில் கையால் எடுக்கப்பட்ட தேனை ஊற்றி ஊற வைக்க வேண்டும். 20 முதல் 40 நாட்கள் கழித்துப் பார்த்தால் அவை தேனில் நன்றாக ஊறியிருக்கும் அவற்றில் இரண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உண்டு வர மிக விரைவில் உங்கள் இரத்ததில் உள்ள கெட்ட கொழுப்புகள் (கொலஸ்ட்ரால்) நீங்குவது மட்டுமல்லாமல் வயிற்றில் உள்ள தொப்பையையும் குறைக்க உதவுகிறது.\nஎந்தக் காரணத்தைக் கொண்டும் பூண்டை பச்சையாக உண்ண வேண்டாம். பச்சையாக உண்டால் அதன் காரம் உங்கள் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியை புண்ணாக்கிவிடும். பூண்டைச் சாப்பிடும் முறை தெரியவில்லை எனில் உங்களுக்கு அருகில் உள்ள “தமிழ்ச் சித்த மருத்துவரை” அணுகவும்.\nநமது உடல் நாள் முழுவதும் மிளிர்ப்புடனும், ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் தினமும் ஒரு குவளை எலுமிச்சைச் சாறு அருந்துவது மிகவும் நல்ல பலனைத் தரும். தொப்பை குறைத்த பெண்அது மட்டுமல்லாமல் எலுமிச்சை நமக்குத் தெரியாகப் பல மருத்துவச் செயல்களை உடலில் நிகழ்த்துகிறது. நமது உடலில் உள்ள கெட்ட நச்சுப் பொருட்களை வெளியேற்றவும், வளர்சிதைமாற்றத்தைத் (Metabolism) தூண்டி உடல் வலுவுடன் இருக்கவும் எலுமிச்சை உதவுகிறது. வளர்சிதைமாற்றம் (Metabolism) அதிகரித்தாலே உடல் சுறுசுறுப்படந்து தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கித் தொப்பையைக் குறைக்க மிகவும் வழிவகுத்துவிடும்.\nகீழ்வரும் முறையில் எலுமிச்சை மருத்துவத்தைத் தொடங்கி உங்களின் தொப்பையைக் குறைக்கலாம்.\nஎலுமிச்சை பழம்: 6 முதல் 8 (தேவையான அளவு சாறாக்கிக் கொள்ளவும்)\nதண்ணீர்: 7 முதல் 8 குவளைகள் (தேவையான அளவு)\nதேன்: 1/2 குவளை அல்லது ஒரு குவளை\nபுதினா: 10 முதல் 12 இலைகள்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீரை சூடாக்கி இளம் சூட்டில் எலுமிச்சை சாறு, புதினா மற்றும் தேனைச் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடம் கிளர வேண்டும். பின்பு அதை இறக்கி அதன் சூடு போகும் வரை நன்றாகக் குளிர வைக்க வேண்டும். பின்னர் இதைக் குளிர் தானப் பெட்டியிலோ அல்லது மண்பானையிலோ (கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ள் வேண்டும்) வைத்திருந்து தினமும் ஒரு குவளை குடிந்து வர வேண்டும். அதாவது காலை உணவிற்கு முன்பாக ஒரு குவளையும் மாலையில் ஒரு குவளையும் குடித்து வர வேண்டும்.\nஇவற்றில் பனிக்கட்டிகளைப் போட்டுக் குடிக்கலாம். ஏனெனில் பனிக்கட்டிகளைப் போட்டுக் குடிக்கும் போது அவற்றின் குளிர்த்தன்மையை வெதுவெதுப்பாக்க உடல் மிக அதிகமான சக்தியைப் பயன்படுத்துவதாகத் தகவல். ஆனால் பனிக்கட்டிகளை உபயோகிக்கும் முறை சளித் தொல்லையுடன் இருப்பவர்களுக்குச் சரிவராது. அதற்குச் சரியான வழி, மண்பானையில் வைத்திருந்து எடுத்து அருந்துவது தான்.\nஇவ்வாறு 7 முதல் 10 நாட்களுக்குச் செய்து வர உடல் எடைக் குறைப்பில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nவெள்ளைச் சர்க்கரையை தவிர்ப்பது நல்லது\nவெள்ளைச் சர்க்கரை (Refined sugar) என்பது பல்வேறு வேதியல் கலவைகள் கலக்கப்பட்டு வெள்ளையாக்கப்பட்ட இனிப்புத் துகள் ஆகும். தற்போது சதுர வடிவில் முற்றிலுமாக வேதியல் கலவைகளைக் கொண்டு தாயரிக்கப்பட்ட சர்க்கரை வந்துவிட்டது. எவ்விதமான செயற்கைமுறையில் தயாரிக்கப்பட்ட சர்க்கரைகள் அனைத்தும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது ஆகும். இந்தச் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் வேதியல் கலவைகள் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரைகள் இவையிரண்டையும் உணவில் சேர்க்கும்போது நமது உடலின் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிப்பதோடு தேவையற்ற நச்சுக்கள் உடலில் கலந்து நமது செரிமான உறுப்புகளைச் செதமாக்கி உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகிக்கிறது.\nவெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, தேன், அதிமதுரச் சாறு மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nஅதிகப்படியான உப்பைத் தவிர்ப்பது நல்லது\nஉப்பு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இன்றய சமையலில் இருந்தாலும் அதை அளவோடுதான் சேர்க்க வேண்டும். அதிகமான உப்பு உடலில் உள்ள நீர்ச்சத்து வெளியேற்றத்தைத் தடுப்பதால் உடலில் உள்ள கழிவுகள் சேர்ந்து உடல் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கிறது. முடிந்த வரையிலும் இயற்கையாகக் கிடைக்கும் கல் உப்பினை உபயோகிப்பது மிகவும் நன்று.\nஅசைவப் பிரியர்கள் ஆடு மற்றும் கோழிக்கறிகளுக்குப் பதில் மீனை அதிகம் உணவில் சேர்த்து வந்தால் கெட்ட கொழுப்புகளுக்குப் பதில் உடலுக்குத் தேவையான‌ நல்ல கொழுப்புகள் கிடைக்கும். அனைத்து வகையான மீன்களிலும் ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இவை வயிற்றில் கெட்ட கொழுப்புகள் படிவதைத் தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. குறிப்பாக டுனா, சாலமன் மற்றும் நமது கடற்கரைப் பகுதிகளில் கிடைக்கும் மீன்களில் இந்த ஒமேக 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளது.\nபெரும்பாலும் அசைவ உணவுகளில் நம் வீட்டில் இஞ்சி சேர்ப்பது வழக்கம். இஞ்சி பொதுவாகவே கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது. இஞ்சியில் அதிகளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துத் தொப்பை குறைவிற்கு வழிவகுக்கிறது.\nஇஞ்சி சாற்றினைக் காலையில் அதுவும் வெறும் வயிற்றில் குடிப்பது மிக நல்லது. நமது தமிழ் சித்த மருத்துவத்தில் குறிப்பிடுவது போல “காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் தின்றால் கோலை ஊன்றிக் குறுகி நடப்பவன் கோலை வீசி நிமிர்ந்து நடப்பானே” இஞ்சியின் பலன் மிக அதிகம்.\nகீழ்வரும் முறையைப் பயன்பற்றி இஞ்சியின் மூலம் உங்கள் தொப்பையினைக் குறைக்கலாம்:\nஇஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.\nஇஞ்சியை சாறு எடுத்து அவற்றில் அரைப் பகுதி எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அப்படியே வைத்திட வேண்டும். 5 நிமிடங்களி கழித்துப் பார்த்தால் இஞ்சி சாற்றின் கலங்கிய பகுதி அடியில் தங்கிவிடும். பிறகு கலக்கமில்லாத அந்தச் சாற்றை வாரம் இரண்டு முறைப் பருகி வரத் தொப்பை குறைவதைக் காணலாம்.\nஇப்போது பசும் தேநீர் (Green Tea) அருந்துவது ஒரு வழக்கமாக இளைய தலைமுறையினரிடையே பரவி வருகிறது. பசும் தேநீரில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) கெட்ட கொழுப்பினைக் கரைத்து தொப்பையைக் குறைக்க உதவுகிறது. மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியையும் கொடுக்கிறது.\nசோடியம் (சோடியம் பைக்கார்பனேட்) உள்ள உணவுகளைத் தவிர்த்தல்\nஎப்போதாவது நாம் வெளியில் உள்ள உணவங்களுக்குச் சென்று உணவு வாங்கி உண்ட பின்பு அதன் சுவையை எண்ணி புகழ்ந்து கொண்டே வருவோம். ஆனால் அதைச் செய்த அந்த உணவகத்தின் நிர்வாகத்திடம் நீங்கள் கேட்க வேண்டிய ஒரே கேள்வி “இவ்வளவு சுவைக்கான காரணம் என்ன “இவ்வளவு சுவைக்கான காரணம் என்ன” என்பதுதான். ஆனால் நாம் கேட்டதில்லை. அப்படியே கேட்டாலும் அந்தக் கடைக்காரர் உண்மையைச் சொல்லப்போவதில்லை.\nஉண்மையைச் சொல்லப்போனால் இக்காலங்களில் உணவின் சுவையை ஏற்ற அதிகமாக உபயோகப்படுத்துவது “சோடியம்” உப்பே (baking soda) ஆகும். இவை முழுக்க முழுக்க வேதியல் பொருட்களால் தயாரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மம் ஆகும்.\nஇந்தச் சோடியம் பை கார்பனேட் எனப்படும் வேதிச் சேர்ம உப்பை வைத்துப் பூச்சிக் கொல்லி மருந்துகள் தயாரிக்கலாம், கடினமான கரைகளை நீக்கப் பயன்படுத்தலாம், துருப்பிடித்த இரும்பை பலபலவென மாற்றப் பயன்படுத்தலாம் மெலும் பட்டாசுத்தொழில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்த அபாயாகரமான சோடியத்தைத் தான் உணவுகளிலும் பயன்படுத்துகிறார்கள். இவை உணவின் சுவையைக் கூட்டுவது மட்டுமல்லாமல் அவற்றை மிருதுவாக்கவும், பெரிது படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.\nஇவ்வாறு இந்தச் சோடியம் கலந்த உணவுப் பொருட்கள் நமது உடலுக்குச் சென்றால் இவற்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்பட்டு கொழுப்பான உணவுகள் முழுமையாகச் செரிமானம் ஏற்படாமல் வயிற்றிலேயே தங்கிவிடுகிறது. இவைப் பிறகு இரத்தத்திலும் கலந்து கொலஸ்ட்ரால் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் இவற்றை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.\nதினம் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிடுபவர்களுக்கு ஆரோக்கியத்தைப் பற்றிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. ஆப்பிள் பழத்தில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் (Antioxidants) என்பவை உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் கரைப்பதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இவற்றில் குறைந்த அளவே கலோரிகள் இருப்பதனால் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களுக்குச் சிறந்த பழமாகக் கருதப்படுகிறது.\nசிறுதானியங்கள் நம்க்குக் கிடைத்தம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். தினமும் காலையிலோ அல்லது மதியமோ சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும். முக்கியமாகக் குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவதைக் கட்டுபடுத்தி மிக அதிகமான உணவு உட்செல்வதைத் தடுக்கிறது.\nநல்ல தூக்கம் மற்றும் சரியான நேரத்தில் தூங்குதல்\nமனிதனின் உடல் ஒரு நாளில் செய்யும் வேலைகளுக்கு ஈடான உடல் ஓய்வு கட்டாயம் தேவை. குறைந்தது 7 முதல் 8 மணிவரையான நல்ல‌ தூக்கம் தேவை. உடல் உழைப்பைத் தவிர மூளைக்குக் கொடுக்கும் வேலைகளும் உடலுக்குச் சோர்வைத் தரும். அதனால் ஒரு நாளில் வேலையே செய்யாமல் சோம்பலாக இருந்தாலும் நல்ல தூக்கம் தேவை. தூக்கமே இல்லாமல் இருப்பது உடல் எடை அதிகரிப்பதை அதிகரிக்கும். ஆனால் சரியான நேரத்தில் தூங்கி காலையில் விரைவில் எழுந்தால் நமது உடலில் வளர்சிதைமாற்றம் (Metabolism) பாதிக்கப்படாமல் மென்மேலும் வளர்ந்து தொப்பை போடுவதைத் தடுக்கிறது.\nகாலை உணவைக் கண்டிப்பாக உண்ணவும்\nஉணவைக் குறைத்து அதாவது ஏதாவது ஒரு நேர உணைவைத் தவிர்த்து விட்டால் உடல் எடை அதிகமாவதைத் தவிர்த்து விடலாம் என மிகச் சிலர் நினைப்பர். அது முற்றிலும் தவறான எண்ணம். உண்மையில் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு நான்கு வேளைச் சாப்பிட வேண்டும். அதாவது உங்கள் வயிற்றினை வெறும்னே போடக் கூடாது. எப்பொழுதெல்லாம் பசி எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தேவையான அளவு சாப்பிட வேண்டும். முக்கியமாகக் காலையில் முடிந்த அளவு எட்டு மணிக்கு முன்பே நன்றாகப் போதுமான அளவு உண்ண வேண்டும். அதாவது காலை உணவு மதிய உணவைப் போல் அதிகமாகவும், மதிய உணவு சற்றே குறைவாகவும், இரவு உணவு குறைவாகவும் இருக்க வேண்டும். இடப்பட்ட நேரத்தில் பசி எடுத்தால் பழங்கள் மற்றும் சத்துள்ள நிலக்கடலை, பாதாம் போன்ற கொட்டைகளை உண்ணலாம்.\nகாலையில் எழுந்தவுடன், ஒரு லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வது இரவு முழுவதும் வெறுமையாக இருந்த வயிற்றில் தங்கியிருக்கும் கழிவுகளை அகற்ற ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. வயிற்றின் பசியை ஆற்றாமல் வெறுமையாகப் பல மணிநேரம் விட்டுவிட்டால் வயிற்றில் வாயுக்கள் தங்கி அதுவே தொப்பை ஏற்படுவதற்கான காரணமாகிவிடுகிறது. எனவே பசி ஏற்படும் நேரங்களிலோ அல்லது வகுக்கப்பட்ட சரியான நேரங்களிலோ நன்றாக உண்டு தொப்பை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.\nஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம். உங்களில் தினசரி முற்றிலும் உடல் உழைப்பாக இருந்தால் உடற்பயிற்சி அவசியமில்லை. தானாகவெ கெட்ட கொழுப்பு வியர்வையின் மூலம் வெளியேற வாய்ப்புகள் உள்ளது. முழுவதுமான‌ உடல் உழைப்பு என்பது நகரத்தில் இருக்கும் வாகனம் ஓட்டுதல் அல்லது எப்போதும் நின்று கொண்டிருக்கும் பயண்ச்சீட்டு வழங்கும் வேலை அல்ல. உழவுத் தொழில் ஈடுபடும் விவசாயிகளின் வேலையானது முழுவதுமான‌ உடல் உழைப்பில் சேரும்.\nஉழவுத்தொழிலில் ஈடுபட முடியாத மற்றவர்கள் வேறு வழியே இல்லை. ஏதாவது ஒரு உடல் இயக்கத்தைத் தினந்தோறும் கொண்டிருந்தால் மட்டுமே தொப்பையைக் குறைத்து நல்ல ஒரு உடல் அமைப்பைப் பெற முடியும்.\nமேலும் வீட்டிலேயே செய்யக்கூடிய‌ உக்கி அல்லது தோப்புக்கரணம் (உட்கார்ந்து எழும் உடற்பயிற்சி), கயிறு தாவுதல் போன்ற முறைகளினாலும் நம்து உடலிற்கு மிகவும் தேவையான இயக்கங்களைக் கொடுத்து விடலாம். தோப்புக்கரணம் மற்றும் கயிறு தாவுதல் போன்ற உடற்பயிற்சிகளைச் செய்ய உடற்பயிற்சி நிலையத்திற்குப் போகத் தேவையில்லை. வீட்டிலேயே அவற்றைச் செய்யலாம்.\nஉங்களுக்கு யோகா (தவக்கலை) போன்றவற்றில் ஈடுபாடும் நேரமும் இருந்தால் யோகா ஆசிரியரின் உதவியுடன் வயிற்றில் தங்கும் அல்லது தொப்பைக் குறைந்தவுடன் ஏற்படும் தொங்கு நிலையில் இருக்கும் வயிற்றைச் சரி செய்வதற்காகனப் பயிற்சிகளைச் செய்ய மற்க்க வேண்டாம். யோகா பயிற்சியால் மட்டுமே தொப்பையைக் குறைத்து விட முடியாது. அதனுடன் சேர்ந்து மேற்கூடிய உணவுப் பழக்கவழக்கங்களையும் செய்ய வேண்டும்.\nமிகப்பெரிய உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் சிறிதளவாவது உங்கள் உடலில் இயக்கத்தைக் கொண்டுவர் மிகவும் எளிதான ஒன்று நடை பயிற்சியாகும். அதாவது இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்ட உணவுமுறைகளைக் கையாள்வதுடன் தினந்தோறும் குறைந்த பட்சம் 5 முதல் 10 கிலோ மீட்டர்வரை நடந்தோ ஓடியோ வருபவர்களுக்குத் தொப்பை என்ற சொல்லே மறந்து போகுமளவிற்கு உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும். சிறிய பொருள் வாங்கக் கூடக் கடைக்கு வண்டியில் செல்லாமல் நடந்து செல்ல முற்படுபவர்களின் உடல் நலம் மிகவும் ஆரோக்கியமாக அமையும்.\nஉடல் எடையை குறைக்க உதவும் மிகவும் சிறப்பான காலை உணவுகள் இளமையாக வாழ்வதற்கான வழிமுறைகள் உடல் சூட்டைக் குறைக்க வீட்டு வைத்தியம் வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் உடல் சூட்டைக் குறைக்க வீட்டு வைத்தியம் வயிற்றை சுற்றி சதை வளர்வதை தடுக்கும் வழிமுறைகள் முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க எளிய வழிமுறைகள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியாக வைக்க எளிய வழிமுறைகள் குழந்தையின் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் கண் கட்டியை போக்கும் எளிய வழிமுறைகள் கண் கட்டியை போக்கும் எளிய வழிமுறைகள் உடனே கருத்தரிக்க உதவும் மணத்தக்காளி கீரை…\n← Previous Story 15 நாட்கள் தொடர்ந்து நூட்ல்ஸ் உண்பவரா நீங்கள்\nNext Story → தேனில் ஊற வைத்த பூண்டை உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-18T19:11:32Z", "digest": "sha1:MLLZ2VMYMI577C3HBEVDRXVDYXFHHY5S", "length": 6754, "nlines": 79, "source_domain": "srilankamuslims.lk", "title": "அப்பிள் மற்றும் சம்சுங்கின் ஒரு நொடி வருமானம் எவ்வளவு? » Sri Lanka Muslim", "raw_content": "\nஅப்பிள் மற்றும் சம்சுங்கின் ஒரு நொடி வருமானம் எவ்வளவு\nஉலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் ஆண்டு வருமானம் பற்றி பலருக்கு தெரியும். காலாண்டு வருமானம் பற்றி கணக்கு வைத்திருப்பவர்களும் உண்டு.\nஇந்நிலையில் அந்த நிறுவனங்கள் ஒரு நொடிக்கு எவ்வளவு சம்பாதிக்கின்றன என்று உங்களுக்கு தெரியுமா. இல்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள். (இவை இந்திய ரூபாவில்)\nபிளாக்பெர்ரி நிறுவனம் நொடிக்கு ரூ.12,797 வருமானம் ஈட்டுகிறது.\nசிறியவர் முதல் பெரியவர் வரை அனைவர் மத்தியிலும் பிரபலமாக உள்ள ஃபேஸ்புக் நிறுவனம் விநாடிக்கு ரூ.14,360 சம்பாதிக்கிறது.\nசெல்போன் தயாரிப்பாளரான நோக்கியா விநாடிக்கு ரூ. 58,754 வருவாய் பெறுகிறது.\nஐடி ஜாம்பவானான ஆரக்கிள் நிறுவனத்தின் ஒரு நொடிக்கான வருவாய் ரூ.66,685 ஆகும்.\nதொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ நொடிக்கு ரூ. 99,528 சம்பாதிக்கிறது.\nஇன்டெல் நிறுவனத்தின் ஒரு விநாடி வருவாய் ரூ. 1 லட்சத்து ஆயிரத்து 649 ஆகும்.\nபிரபல லேப்டாப், கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனமான டெல் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 447 வருவாய் ஈட்டுகிறது.\nஎதற்கெடுத்தாலும் மக்கள் கூகுள் கூகுள் செய்து பார்க்கிறார்கள். அந்த கூகுள் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 1 லட்சத்து 16 ஆயிரத்து 941 சம்பாதிக்கிறது.\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நொடிக்கு ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 663 வருவாய் பெறுகிறது.\nமைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனம் என்றாலும் அந்த பெயரைக் கேட்டதும் நம் நினைவுக்கு வருபவர் என்னவோ அதன் நிறுவனர் பில் கேட்ஸ் தான். மைக்ரோசாப்ட் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 589 வருவாய் ஈட்டுகிறது.\nபிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் நொடிக்கு ரூ. 1 லட்சத்து 97 ஆயிரத்து 751 சம்பாதிக்கிறது.\nஹ்யூலெட் பேக்கார்ட் நிறுவனத்தின் ஒரு நொடி வருவாய் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 52 ஆகும்.\nஆப்பிள் நிறுவனம் மக்களிடையே பிரபலமான ஒன்று. அதன் ஒரு நொடி வருமானம் ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 572 ஆகும்.\nஆப்பிள் என்றால் சாம்சங் பெயரை கூறாமல் இருக்க முடியுமா. சாம்சங் நிறுவனம் ஒரு நொடிக்கு ரூ. 4 லட்சத்து 5 ஆயிரத்து 158 சம்பாதிக்கிறது.(BN)\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-2191/", "date_download": "2019-02-18T19:27:14Z", "digest": "sha1:QACS3CKKIBFNM4COJR66W2QRA2D7BB5A", "length": 9634, "nlines": 77, "source_domain": "srilankamuslims.lk", "title": "வட முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்ற தினத்தை ஞாபகப்படுத்துவதன் அவசியம் » Sri Lanka Muslim", "raw_content": "\nவட முஸ்லிம்களின் கட்டாய வெளியேற்ற தினத்தை ஞாபகப்படுத்துவதன் அவசியம்\nஇருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட இன்னொரு வருடம் இம்மாதத்தோடு முடிகின்றது ..\nவெளியேற்றப்பட்ட இந்த தினம் வரலாறுகளால் மறைக்க முடியாத கரை படிந்த நாளாக இருந்த போதிலும் இந்த வெளியேற்றத்துக்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று மறைமுகமாக குற்றம் சாட்ட எத்தனிக்கும் புலி ஆதரவு விசிலடிச்சான் குஞ்சுகள் காலத்துக்கு காலம் முட்டாள்தனமாக அறிக்கைகளையும் பிற்போக்குத்தனமான கட்டுரைகளையும் வெளியிட்டு இந்த வெளியேற்றத்தில் புலிகளுக்கு இருக்கின்ற பங்கை மூடி மறைப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் .\nவரலாற்றில் இடம்பெற்ற சில மோசமான படுகொலைகளும் இன அழிப்புகளும் தடம் இல்லாமலே மறைந்து போயிருக்கிற அதேவேளை சில சாதாரண படுகொலைகள் வரலாற்றிலே ஆழமாக பதிந்து போயிருக்கின்றன. இதற்கு காரணம் அந்த சமூகத்தின் வழித்தோன்றல்கள் ,பின்னால் வாழுகின்ற அதன் பரம்பரைகள் குறிப்பிட்ட அந்த சமுகம் சந்தித்த அந்த இடர்ப்பாட்டை வருடா வருடம் நினைவு படுத்தி ,அந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி ஆவணப்படுத்தி பிரபல்யப்படுத்தி வந்தமையே காரணமாகும். ஓரு சமூகத்தின் வெற்றியும் வரலாற்றில் அது பதிக்க்கிற தடமும் அதன் நிகழ்கால செயற்பாடுகளில் தங்கி இருக்கும் . கண்ணை மூடிக்கொண்டு கடந்த காலம் முடிந்து விட்டது என்பதில் அல்ல ..\nஎனவே இந்த வெளியேற்றத்தை வருடா வருடம் நினைவு கூர்ந்து சர்வதேச கவனத்தை ஈர்க்க வேண்டும்\nநமது அமைப்புகளை சர்வதேச மயப்படுத்தியதை போல நமது பிரச்சினைகளையும் சர்வதேச மயப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nஇரண்டாம் உலக மகா யுத்த முடிவில் யூதர்கள் கொல்லப்பட்டதை பின்னால் வாழ்ந்த யூதர்கள் ஆவணப்படுத்தினார்கள், பிரபலப்படுத்தினார்கள் ,வருடா வருடம் நினைவு கூர்ந்தார்கள் ,பல திரைப்படங்கள் எடுத்தார்கள் , நூற்றுக்கணக்கான புத்தகங்களில் எழுதித்தள்ளினார்கள் ஏன் நாட்டின் சட்டங்கள் இயற்றுவதில் கூட செல்வாக்கு செலுத்தினார்கள் .ஐரோப்பா முழுவதிலும் தமக்கு பாதுகாப்பான சட்டங்களை இயற்றினார்கள்.\nஅதே போல அமெரிக்கா தானே நாடகம் அரங்கேற்றிய செப்டெம்பர் 11 ஐ வைத்து தனக்கு வேண்டிய விடயங்களை நாசகார வேலைகளை செய்து வருகின்றது.\nபயங்கர வாதத்துக்கு எதிரான யுத்தம் என்கிற போர்வையில் முஸ்லீம்களுக்கு எதிரான யுத்தத்தை சர்வதேச அரங்கில் அவிழ்த்து விட்டது.\nநமக்கு ஏற்பட்ட அவலத்துக்காக நாம் என்ன செய்தோம்.. \nஎதுவுமே செய்யா விட்டாலும் செய்கிறவனையாவது சும்மா விட்டோமா ..\nஇப்படி ஒரு நினைவு தினம் தேவையா ..என்கிற கேள்விக்கணைகள் தொடுத்து முட்டைக்குள் மயிறு புடுங்குகிறோம் .தொதல் துண்டுகளுக்காக கருத்து மோதல்களை ஏற்படுத்தி அரசியல் வேஷம் போட்டு ஒருத்தனை ஒருத்தன் கருவாடு போட்டு குளம்பு வைக்கிற நிலையில் தான்தோன்றி சமூகமாக வாழ்த்து கொண்டிருக்கிறோம் நாம்.\nயுத்தம் முடிந்த நிலையில் பலமான அரசியல் பொருளாதார செல்வாக்கு இருந்ததும் நமது பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலையில் அனாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் .\nநமக்குள் உள்ள பிளவுகள் கருத்து முரண்பாடுகள் ,ஈகோக்கள் ,ஜமாத்து பேதங்கள் தகர்த்து எறியப்பட வேண்டும்.\nஇந்த வெளியேற்றதை சர்வதேச ரீதியாக நினைவு படுத்தி பல்வேறு மொழிகளில் கட்டுரைகள் நூல்கள் ஆவணப்படங்கள் ஏன் திரைப்படங்கள் கூட எடுக்கப்பட்டு நமக்கு இடம்பெற்ற அவலத்தை சர்வதேச மையப்படுத்தி நமக்குரிய இழந்த உரிமைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.\nகாஷ்மீர்: புல்வாமா தாக்குதலுக்கு பிறகு ஜம்மு – காஷ்மீர் மாநிலம் எப்படி உள்ளது\nகாஸ்மீரில் இந்திய இராணுவம் மீதான தற்கொலை தாக்குதலும், வலுவிழந்த நீண்டகால போராட்டமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/09/19/31142/", "date_download": "2019-02-18T19:05:57Z", "digest": "sha1:OXZE3ALYQWZJFYADE742LDILVFQUM7FR", "length": 8326, "nlines": 136, "source_domain": "www.itnnews.lk", "title": "கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடற்படையினரினால் மீட்பு – ITN News", "raw_content": "\nகடலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கடற்படையினரினால் மீட்பு\nஇன்ப்ளுவென்சா வைரஸ் நோய் தொடர்பில் ஆசிரியர்களுக்கு விசேட ஆலோசனைகள் 0 15.ஜூன்\nதகவல் தொழில்நுட்ப பிரிவில் நேரடியாக இரண்டு இலட்சம் தொழில்வாய்ப்புகள் 0 28.ஆக\nபள்ளத்தில் வீழ்ந்து லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது 0 02.ஜன\nதென் கடற்படை கட்டளைக்கு இனைக்கப்பட்ட கரையோர ரோந்து படகொன்றின் மூலம் கடந்த 16ம் திகதி கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 26 கடல் மைல் தொலைவில் பாதிக்கப்பட்ட 4 மீனவர்களையும் பாதுகாப்பான முறையில் கரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.\n“கமிலா II “எனப் பெயரளிக்கப்பட்ட குறித்த மீன் பிடி படகு கடந்த செப்டம்பர் 10 ஆம் திகதி கிரிந்தை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைக்காக புறப்பட்டு சென்றுள்ளது.\nசிறிய இராவணன் (Little bases) கலங்கரை விளக்கின் அருகே பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த விபத்து பற்றி கிரிந்தை மீன்வளத்துறை பரிசோதனை அலுவலகம் மூலம் தெரிவித்த பின் உடனடியாக ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த தென் கடற்படை கட்டளையின் கறையோர படகு மூலம் குறித்த மீனவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் .\nமேலும் காப்பாற்றபட்ட மீனவர்களை பாதுகாப்பாக கிரிந்தை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nகிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/4631.html", "date_download": "2019-02-18T19:17:13Z", "digest": "sha1:6CGIECACZJ34T42UHL7NYRHKITGEDZRP", "length": 7425, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "முகநூல் மீதான தடையை நீக்க சிறிலங்கா நிபந்தனை - Yarldeepam News", "raw_content": "\nமுகநூல் மீதான தடையை நீக்க சிறிலங்கா நிபந்தனை\nவட்ஸ் அப் சமூக வலைத்தள செயலி மீது விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று நள்ளிரவு நீக்கப்பட்டுள்ள அதேவேளை, முகநூல் மீதான தடையை நீக்குவது குறித்து இன்று முக்கிய பேச்சுக்கள் நடத்தப்படவுள்ளன.\nகடந்த 7ஆம் நாள் தொடக்கம் சிறிலங்காவில் வட்அப், வைபர், முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன.\nஇதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவு வைபர் மீதான தடையும், நேற்று நள்ளிரவு வட்ஸ்அப் மீதான தடையும் நீக்கப்பட்டது.\nஇந்தநிலையில், முகநூல் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் சிலர் நேற்று கொழும்பு வந்துள்ளனர். இவர்கள் இன்று சிறிலங்கா அதிபரின் செயலரும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னான்டோவுடன், முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.\nமுகநூலில் இனவெறுப்பை தூண்டும் கருத்துக்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளது.\nஇந்தப் பேச்சுக்களில் தேவையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த இணங்கினால், குறிப்பிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடைகள் நீக்கப்படும் என்று ஒஸ்ரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இணையவழி வர்த்தகத்திற்கும் புதிய சட்டங்கள் அறிமுகம்\nரஷ்ய அதிபர் தேர்தலைக் கண்காணிக்க மொஸ்கோ செல்கிறார் நாமல்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-02-18T18:43:53Z", "digest": "sha1:5PYEKA3M2DNYR7CRVGE4DK2BEYF237HJ", "length": 12617, "nlines": 88, "source_domain": "universaltamil.com", "title": "அம்மாவின் கள்ளக் காதலனால் மகளுக்கு நேர்ந்த கதி", "raw_content": "\nமுகப்பு News Local News அம்மாவின் காதலனால் மகளுக்கு நேர்ந்த கதி\nஅம்மாவின் காதலனால் மகளுக்கு நேர்ந்த கதி\nதவறிய அழைப்பின் மூலம் அறிமுகமான காதலியைத் தேடிவந்த இராணுவ சிப்பாய் அக்காதலியின் 12 வயதான சிறுமியை வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட போது ஊர் மக்கள் குறித்த இராணுவ சிப்பாயை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று கம்பளை பிரதேசத்தில இடம்பெற்றுள்ளது.\nநேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nகம்பளை அபுகஸ் பிட்டிய பகுதியைச் சேர்ந்த விதவைப் பெண்ணான குறித்தப் பெண் சில காலங்களுக்கு முன்னர் தனது தொலைபேசிக்கு வந்த தவறிய அழைப்பின் மூலம் அறிமுகமான எம்பிலிபிட்டியைச் சேர்ந்த இராணுவத்தில் கடமையாற்றும் இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்டு சித்திரைப்புத்தாண்டு விடுமுறையின் போது தனது வீட்டுக்கு வந்து தங்கிவிட்டு போகுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதற்கமைய சம்பவதினம் காதலியைத் தேடிவந்த குறித்த இராணுவ சிப்பாய் அன்றிரவு காதலியுடன் தங்கியுள்ளதோடு அதிகாலை காதலியின் மகளான 12 வயது சிறுமியை வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட சமயம் ஊர்வர்களுக்கு விடயம் தெரிய வரவே அந்நபரை பிடித்து கம்பளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/kirthuka-uthayanithu-reviews-blue-sattai-maaran-kaali-review/", "date_download": "2019-02-18T19:07:09Z", "digest": "sha1:JSNIJJ4PY4CK2FMJ2EPEFUCL5XXEFZSU", "length": 7234, "nlines": 81, "source_domain": "www.cinemapettai.com", "title": "ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் ! தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \nப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை, ரெவியூ செய்த பெண் இயக்குனர் தமிழ் டாக்கீஸ் வெளியிட்ட வீடியோ \n‘வணக்கம் சென்னை’ படத்தைத் தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பின் கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள படம் ‘காளி’. விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த இப்படத்தில் சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். கிருத்திகா உதயநிதி இந்தப் படத்தை முற்றிலும் ஒரு கமர்ஷியல் படமாகத்தான் உருவாக்கி உள்ளார்.\nஇந்நிலையில் படத்தினை ரெவியூ செய்யும் ப்ளூ டாக்கீஸ் மாறனின் விமர்சனத்தை பார்த்து விட்டு தமிழ் டாக்கீஸ் நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார். மேலும் வாங்க நாம் ஓபன் டிஸ்கஷன் செய்வோம் என்று அழைத்துள்ளார் கிருத்திகா.\nஎனினும் அது அமையாத காரணத்தால், ப்ளூ சட்டை காளி படத்தை பற்றி கொடுத்த ரெவியூ பற்றி தான் ஒரு அலசல் அதாவது ரெவியூ செய்து வீடியோ ஒன்றை தமிழ் டாக்கீஸ்க்கு அனுப்பியுள்ளார். இந்த விடியோவை அவர்களும் தன் சானலில் பகிர்ந்துள்ளார்.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/7071", "date_download": "2019-02-18T18:20:23Z", "digest": "sha1:VUUOVVE4AJSR66S2ASN65JWGBGMENFKP", "length": 6769, "nlines": 143, "source_domain": "mithiran.lk", "title": "பேப்பர் பேக் செய்முறை! – Mithiran", "raw_content": "\nநீங்கள் தேர்ந்தெடுத்தப் பேப்பரில் உங்களுக்கு விருப்பமான அளவில் நீள் சதுர வடிவமாக ஒரு பகுதியை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.\nமுதலில் அகல பகுதியை படத்தில் காட்டியுள்ளவாறு மடித்து அதன் திறந்த பகுதியை கம்மால் ஒட்டிக்கொள்ளுங்கள்.\nஒட்டியதற்து மேல் ரிப்பன் டேப் இருப்பின் ஒட்டிக் கொள்ளலாம்.\nஇனி Bag இன் கீழ் பகுதியில் இருந்து குறித்த இதனை 7cm குறித்து இதனை படத்தில் காட்டியுள்ளவாறு மடித்துக் கொள்ளுங்கள்\nமடித்த பகுதியை மடிப்பின் அடையாளம் வருமாறு அழுத்தி பின் அதனை முக்கோண வடிவில் மடியுங்கள்.\nபின்னர் அதன் நடு கோட்டினை குறித்து மடித்து ஒட்டிவிடுங்கள்.\nஇதற்கும் ரிப்பன் டேப் ஒட்டலாம்.\nஇனி Bag இன் மேல் பகுதியில் பன்சரால் இரண்டு துளைகளை இட்டு ரிப்பன் வண்ணஅல்லது நூல் கொண்டு அழகாக கட்டி விடலாம்.\nஜீன்ஸ் பேக் தைக்கும் முறை டிசர்ட் பேக் தைக்கும் முறை டிசர்ட் பேக் தைக்கும் முறை சரும சுருக்கத்தை போக்கும் அன்னாசி பேஸ் பேக் முகப்பரு, கருவளையத்தை போக்கும் சூப்பர் தக்காளி ஃபேஸ் பேக்… சரும சுருக்கத்தை போக்கும் அன்னாசி பேஸ் பேக் முகப்பரு, கருவளையத்தை போக்கும் சூப்பர் தக்காளி ஃபேஸ் பேக்… முகப்பருக்களை விரட்ட மூன்று வகையான மாம்பழ ஃபேஸ் பேக் அழகிய கை பை செய்முறை அழகிய கை பை செய்முறை முகப்பருக்களை விரட்ட மூன்று வகையான மாம்பழ ஃபேஸ் பேக் அழகிய கை பை செய்முறை அழகிய கை பை செய்முறை 2 step பயணப்பை செய்முறை\n← Previous Story சூப்பர் ஹேர் ஸ்டைல்ஸ்\nNext Story → பூக்களே நகைகளாக மாறிய காலம் இது\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://help.twitter.com/ta/using-twitter/blocking-and-unblocking-accounts", "date_download": "2019-02-18T19:51:20Z", "digest": "sha1:F3K27NYSZZ7BGPX34L24KQSNBTZ765BO", "length": 19297, "nlines": 130, "source_domain": "help.twitter.com", "title": "Twitter -இல் கணக்குகளை எவ்வாறு தடைசெய்வது", "raw_content": "\nTwitter -இல் கணக்குகளை எவ்வாறு தடைசெய்வது\n'தடைசெய்' அம்சம், Twitter -இல் பிற கணக்குகளுடன் நீங்கள் தொடர்புகொள்ளும் முறையைக் கட்டுப்படுத்த உதவும் ஓர் அம்சமாகும். குறிப்பிட்ட சில கணக்குகள் அவர்களைத் தொடர்புகொள்வது, அவர்களின் கீச்சுகளைப் பார்ப்பது, அவர்களைப் பின்தொடர்வது போன்றவற்றைப் பயனர்கள் தடுப்பதற்கு இந்த அம்சம் உதவுகிறது.\nNote: இந்த அம்சம் பற்றிய மேலும் விரிவான தகவலைப் பெற, எங்கள் மேம்பட்ட தடைசெய்யும் விருப்பங்களைப் பற்றி அறியவும்.\nதடைசெய்வது பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்கள்:\nநீங்கள் தடைசெய்திருக்கும் கணக்குகள் உங்களைப் பின்தொடர முடியாது, மேலும் நீங்கள் தடைசெய்திருக்கும் கணக்கை உங்களால் பின்தொடர முடியாது.\nநீங்கள் தற்போது பின்தொடரும் ஒரு கணக்கைத் தடைசெய்தால், நீங்கள் அந்தக் கணக்கைப் பின்தொடர்வது நிறுத்தப்படும் (அவர்கள் உங்களைப் பின்தொடர்வதும் நிறுத்தப்படும்). நீங்கள் அந்தக் கணக்கைத் தடைநீக்க முடிவு செய்தால், அந்தக் கணக்கை நீங்கள் மீண்டும் பின்தொடர வேண்டும்.\nதடைசெய்யப்பட்ட கணக்குகளுக்கு, அந்தக் கணக்கு தடைசெய்யப்பட்டுள்ளது என்று எச்சரிக்கும் அறிவிப்பு அனுப்பப்படாது. எனினும், தடைசெய்யப்பட்ட கணக்கானது அதைத் தடைசெய்திருக்கும் ஒரு கணக்கின் சுயவிவரத்தைப் பார்வையிட்டால், தாம் தடைசெய்யப்பட்டுள்ளதை அவர்கள் காண்பார்கள் (செயல்மறைக்கப்பட்ட கணக்குகளுக்குத் தெரியாத செயல்மறை போலில்லாமல்).\nநீங்கள் ஒரு கணக்கைத் தடைசெய்து, அந்தக் கணக்கு உங்கள் கணக்கைப் பற்றி புகாரளிக்க முடிவுசெய்தால், அந்தப் புகாரளிக்கும் செயலின்போது அந்தக் கணக்குகளை நேரடியாகக் குறிப்பிடும் உங்கள் கீச்சுகள் அனைத்தையும் அவர்களால் பார்க்கவும் இணைக்கவும் முடியும்.\nநீங்கள் தடைசெய்கின்ற கணக்குகளிலிருந்து அல்லது நீங்கள் தடைசெய்கின்ற கணக்குகள் தொடங்கும் உரையாடல்களில் நீங்கள் பின்தொடராத கணக்குகளிலிருந்து உங்களைக் குறிப்பிடுகின்ற அறிவிப்புகளைப் பெற மாட்டீர்கள். இருப்பினும், நீங்கள் தடைசெய்யும் ஒரு கணக்கு தொடங்கும் உரையாடலில் அவர்கள் உங்களைக் குறிப்பிடும்போது நீங்கள் பின்தொடரும் கணக்குகளிலிருந்து வரும் அறிவிப்புகளைப் பார்ப்பீர்கள். உங்களைக் குறிப்பிடும் குறிப்பீடுகள் அனைத்தையும் நீங்கள் பார்க்க விரும்பினால், உங்கள் பயனர்பெயரைத் தேடுவதன் மூலம் அவற்றைப் பார்க்கலாம்.\nImportant: நீங்கள் தடைசெய்துள்ள கணக்கு, Twitter -இல் உள்நுழைந்திருந்தால் மட்டுமே தடைசெய்தல் வேலை செய்யும். எடுத்துக்காட்டாக, நீங்கள் தடைசெய்த கணக்கு உள்நுழையாவிட்டால் அல்லது மூன்றாம் தரப்பின் வழியாக Twitter உள்ளடக்கத்தை அணுகினால், அக்கணக்கால் உங்கள் பொதுக் கீச்சுகளைப் பார்க்க முடியலாம். Twitter -இல் உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொள்ள நீங்கள் தேர்வுசெய்யும்போது இதை நினைவில் கொள்ளுங்கள்.\nதடைசெய்த கணக்குகளால் இவற்றைச் செய்ய முடியாது:\nTwitter -இல் உள்நுழைந்திருக்கும்போது உங்கள் கீச்சுகளைப் பார்ப்பது (அவர்கள் உங்களைப் புகார் அளிக்கவில்லை மற்றும் உங்கள் கீச்சுகள் அவர்களைக் குறிப்பிடவில்லை என்றால் தவிர)\nTwitter -இல் உள்நுழைந்திருக்கும்போது தேடலில் உங்கள் கீச்சுகளைக் கண்டுபிடிப்பது\nTwitter -இல் உள்நுழைந்திருக்கும்போது, நீங்கள் பின்தொடர்வோர் அல்லது உங்களைப் பின்தொடர்பவர்களின் பட்டியல்கள், விருப்பங்கள் அல்லது பட்டியல்களைப் பார்ப்பது\nTwitter -இல் உள்நுழைந்திருக்கும்போது நீங்கள் உருவாக்கியுள்ள ஒரு தருணத்தைப் பார்ப்பது\nஉங்கள் Twitter கணக்கை அவர்களது பட்டியலில் சேர்ப்பது\nஉங்களை ஒரு புகைப்படத்தில் இணைப்பது\nதடைசெய்த கணக்கிலிருந்து வரும் கீச்சுகள் உங்கள் காலவரிசையில் தோன்றாது. இருப்பினும், பின்வருபவற்றுக்காக உங்கள் காலவரிசைகளில் கீச்சுகள் அல்லது அறிவிப்புகளை நீங்கள் பார்க்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளவும்:\nநீங்கள் பின்தொடரும் பிற கணக்குகளிலிருந்து வரும் நீங்கள் தடைசெய்துள்ள கணக்குகளைக் குறிப்பிடுகின்ற கீச்சுகள்.\nநீங்கள் தடைசெய்துள்ள ஒரு கணக்குடன் சேர்த்து, உங்களைக் குறிப்பிடும் கீச்சுகள்.\nஒரு Twitter கணக்கை எவ்வாறு தடைசெய்வது\nநீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கிலிருந்து வந்த கீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானைத் தொடவும்.\nதடைசெய் என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.\nதடைசெய் என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஒரு Twitter கணக்கை எவ்வாறு தடைசெய்வது\nநீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கிலிருந்து வந்த கீச்சின் மேற்பகுதியில் உள்ள ஐகானைத் தொடவும்.\nதடைசெய் என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.\nதடைசெய் என்பதைத் தொட்டு, உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஒரு Twitter கணக்கை எவ்வாறு தடைசெய்வது\nநீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கிலிருந்து வந்த ஒரு கீச்சின் மேற்புறத்தில் அமைந்துள்ள ஐகானைத் தொடவும்.\nதடைசெய் என்பதைக் கிளிக் செய்து, பிறகு உறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nநீங்கள் தடைசெய்ய விரும்பும் கணக்கின் சுயவிவரப் பக்கத்திற்குச் செல்லவும்.\nஅவர்களின் சுயவிவரப் பக்கத்தில் உள்ள மேலும் ஐகானை கிளிக் செய்யவும்.\nமெனுவிலிருந்து தடைசெய் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\nஉறுதிப்படுத்துவதற்கு தடைசெய் என்பதை கிளிக் செய்யவும்.\nநான் யாரையாவது தடைசெய்திருக்கிறேனா என்று எனக்கு எவ்வாறு தெரியும்\nநீங்கள் தடைசெய்த ஒரு கணக்கின் சுயவிவரத்தை நீங்கள் பார்க்கும்போது, பின்தொடர் பொத்தானுக்கு பதிலாக தடைசெய்யப்பட்டது பொத்தான் காண்பிக்கப்படும்.\nநீங்கள் தடைசெய்துள்ள கணக்கின் சுயவிவரத்தைப் பார்வையிடும்போது, அதன் கீச்சுகள் மறைக்கப்படும். எனினும், ஆம், சுயவிவரத்தைக் காட்டு பொத்தானை கிளிக் செய்து, அந்தக் கணக்கின் கீச்சுகளைப் பார்க்கலாம்.\nஒரு Twitter கணக்கை எவ்வாறு தடைநீக்குவது:\nதடைசெய்யப்பட்ட கணக்கின் சுயவிவரத்தை Twitter -இல் பார்வையிடவும்.\nதடைசெய்யப்பட்டது பொத்தானைக் கிளிக் செய்யவும் அல்லது தொடவும்.\niOS -க்கான Twitter -இல் தடைநீக்கு என்பதையும் Android -க்கான Twitter -இல் ஆம் என்பதையும் தேர்ந்தெடுப்பதன் மூலம், கணக்கைத் தடைநீக்குவதற்கான உங்கள் விருப்பத்தை உறுதிப்படுத்தவும்.\nசிலநேரங்களில், பிற கணக்குகளைத் தடைசெய்வது சரியான தீர்வு அல்ல என்பதை நீங்கள் கண்டறியலாம்—இது உங்கள் Twitter அனுபவத்தை மிகவும் அதிகமாக மாற்றிவிடும் அல்லது போதிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது. உங்கள் Twitter அனுபவத்தை மேம்படுத்த, நீங்கள் எடுக்கக் கூடிய பிற நடவடிக்கைகளின் முழுமையான பட்டியலைக் கண்டறியவும்.\nகூடுதலாக, பாதுகாப்பாக இருப்பது மற்றும் உங்கள் Twitter அனுபவத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பற்றிய எங்கள் கட்டுரைகளையும், உலகம் முழுவதும் பயனர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காக நாங்கள் இணைந்து பணியாற்றும் கூட்டாளர்களின் பட்டியலைப் பார்க்க எங்கள் நம்பகமான ஆதாரங்கள் என்ற கட்டுரையையும் பார்க்கவும்.\nTwitter -இன் விளம்பரங்கள் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://insightsbeat.com/category/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/page/2/", "date_download": "2019-02-18T19:26:33Z", "digest": "sha1:4XSIKFAY4RMRIB2XXARWN4LYT6KWYVZC", "length": 3477, "nlines": 72, "source_domain": "insightsbeat.com", "title": "உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்! – Page 2 – Insights Beat", "raw_content": "\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nCategory: உன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 1\nமனித சமுதாயத்தின் மாபெரும் கண்டுபிடிப்பாக, நம் வாழ்வில் மிகவும் ஒன்றிவிட்டு, நமக்கே தெரியாமல் நம்மை பணயமாகக் கொண்டுள்ள இணையத்தின் இருண்ட முகத்தைபற்றி சாமானியனுக்கும் புரியும்வகையிலான ஒரு கட்டுரைத்தொடர்.\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம்\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 9 September 19, 2018\nபாரத் மாதா கி ஜே – ஒரு பக்தாளுடன் ஒரு சாமானியனின் உரையாடல் August 24, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 8 August 18, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 7 June 30, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 6 June 23, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 5 June 3, 2018\nஉன்னைப் பணயம் கொள்ளும் இணையம் – பகுதி 4 May 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/7-died-coimbatore-accident-326281.html", "date_download": "2019-02-18T18:18:32Z", "digest": "sha1:PXHNZHZVN7X33TWZRZOOQ3TNSVZT2OMV", "length": 15828, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டுப்பாட்டை இழந்த ஆடி கார்.. கோவையில் கோர சாலை விபத்து.. 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி | 7 died in Coimbatore accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகட்டுப்பாட்டை இழந்த ஆடி கார்.. கோவையில் கோர சாலை விபத்து.. 3 பெண்கள் உள்பட 6 பேர் பலி\nகோவை விபத்தில் 7 பேர் பலி | குளத்தில் மிதந்த பெண்ணின் உடல்- வீடியோ\nகோவை: கோவையில் நடந்த விபத்தில் 3 பெண்கள் உள்பட 6 பேர் பலியான சோக சம்பவம் நடைபெற்றது.\nகோவை சுந்தராபுரம் பகுதியில் 4 வழிச் சாலையில் பள்ளி, கல்லூரிக்கு செல்ல மாணவர்களும், பொதுமக்களும் பஸ்ஸுக்காக பெரியார் பல் நிலையத்தில் காத்திருந்தனர். இதன் அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்டும் உள்ளது. அப்போது அவ்வழியாக பொள்ளாச்சியில் இருந்து கோவையை நோக்கி ஒரு சொகுசு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது.\nஅந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் திடீரென சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதியது. இதில் அங்கிருந்த மின்கம்பம் சேதமடைந்தது. மேலும் பூக்கடை மீதும் மோதியது.\nஇந்த கோர விபத்தில் ஆட்டோவில் இருந்த டிரைவர் மற்றும் 3 பயணிகளும், சாலையோரம் நின்றிருந்த கல்லூரி மாணவி உள்பட 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nவேகமாக கார் ஓட்டிய ஓட்டுநர்\nஇந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்களும் ஏராளமானோர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. சொகுசு காரை ஓட்டிய டிரைவர் ஜெகதீசனை போலீஸார் கைது செய்தனர்.\nகோவையில் கல்வி குழும உரிமையாளரை பிக்அப் செய்ய காரை வேகமாக ஓட்டிச் சென்றதால்தான் விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. எனினும் இவர் குடிபோதையில் இருந்தாரா என்பதை கண்டறிய இவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் விபத்தில் இறந்தவர்கள் சோமு (55), சுரேஷ் (43), அம்சவேணி (30), சுபாஷினி (20), ஸ்ரீரங்கதாஸ் (75) மற்றும் குப்பம்மாள் (60) ஆகியோர் ஆவர். இவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும். கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனும் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் கோயம்புத்தூர் செய்திகள்View All\n2 வேளை சாப்பாடு.. பாதுகாப்புக்கு 5 யானைகள்.. டாக்டர்கள் கவனிப்பு.. சமத்தா இருக்கிறான் சின்னத்தம்பி\n2 வீட்டுமனைகள், கார், பைக் என பரிசு மழை... கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்\nகூட்டணி விவகாரத்தில் பாஜகவுக்கு யாருடனும் தகராறு இல்லை- மத்திய அமைச்சர் பொன்னார்\n200 ரூபாய்க்குள் அனைத்து சேனல்களும் வேண்டும்.. கோவையில் கொந்தளித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள்\nகன்னியாகுமரியில் ஆதி யோகி ரதம்.. மக்கள் உற்சாக வரவேற்பு\nகோவை அருகே மகளை \"வேட்டையாடிய\" மிருகம்.. போக்சோ சட்டத்தில் ஏற்கெனவே கைதாகியும் புத்தி வராத அவலம்\n\"சார்.. என் மூளையை காணோம்.. கண்டுபிடிச்சு தாங்க\" கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தவரால் பரபரப்பு\nகளத்தில் இருப்பது யாரு.. பிரியங்காவாச்சே.. சிங்கம் இல்ல.. நிச்சயம் புது இந்தியா பிறக்கும்.. குஷ்பு\nமோடி தமிழகத்தில் போட்டியிட்டால்… வச்சு செய்வார்களா எதிர்க்கட்சிகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/celebs/08/111701", "date_download": "2019-02-18T18:01:58Z", "digest": "sha1:ZHF35US6JRSKLIC5YNVMKDG4CLCKB2JR", "length": 3835, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "செக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ - Lankasri Bucket", "raw_content": "\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசெக்கச்சிவந்த வானம் படப்பிடிப்பு புகைப்படங்கள், முதன் முறையாக இதோ\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபேட்ட படத்தில் நடித்தது இந்த பொண்ணா மாளவிகா மோகனின் ஹாட் போட்டோஷுட் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/81051.html", "date_download": "2019-02-18T18:12:08Z", "digest": "sha1:4454G5FSDXT4KXUA3YDDZN74436Z6ZD7", "length": 5831, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "கார்த்தியின் தேவ் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!! : Athirady Cinema News", "raw_content": "\nகார்த்தியின் தேவ் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..\n`கடைக்குட்டி சிங்கம்’ படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்ததாக ரிலீசாகவிருக்கும் படம் `தேவ்’. படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் காதலர் தினமான பிப்ரவரி 14-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.\nஅறிமுக இயக்குனர் ரஜத் இயக்கியிருக்கும் இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். கிரைம் த்ரில்லர் கலந்த காதல் படமான இதில் கார்த்திக், பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படத்தொகுப்பு பணிகளை ரூபன் கவனித்துள்ளார். ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லஷ்மண்குமார் தயாரிக்கிறார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0002726", "date_download": "2019-02-18T18:12:57Z", "digest": "sha1:G6ZO4ETALUFTDGFD5ZNO7DNTHL5M4Y25", "length": 2350, "nlines": 23, "source_domain": "www.viruba.com", "title": "தமிழியல் ஆய்வு வரலாறு ( 1928 - 1935 ) @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதமிழியல் ஆய்வு வரலாறு ( 1928 - 1935 )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(ஏப்ரல் 2008)\nபதிப்பகம் : தி பார்க்கர்\nபுத்தகப் பிரிவு : ஆய்வு\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nதமிழியல் வரலாற்றில் தனித்த இடம் பெற்று விளங்கும் இதழ்களுள் ஒன்றான கலாநிலையம் இலக்கிய இதழ் வெளியீடுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 1928 - 1935 இடைப்பட்ட காலத்தில், சென்னை புரசைவாக்கத்தில் இருந்து வெளியான இவ்விதழிற்கு டி.என்.சேஷாசலம் ஆசிரியராக இருந்துள்ளார். இவுவிதழின் ஆக்கங்கள், அதன் இலக்கியப்பணி போன்ற பலவிடயங்களை ஆய்வாளர் ஆய்வு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://rajanscorner.wordpress.com/2011/06/", "date_download": "2019-02-18T18:08:07Z", "digest": "sha1:JPY7C5QMXYA3PHI5QAJV7LS2N7ZQM7PF", "length": 73910, "nlines": 418, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ஜூன் | 2011 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @truevirathindu: வீரவணக்கம். என்னவென்று தெரியாமலே தந்தையின் உடல் மேல் போர்த்தபட்ட தேசிய கொடியை கையிலெந்திய வீரனின் குழந்தை.. வீர வணக்… 3 weeks ago\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 3 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஜூன், 2011 க்கான தொகுப்பு\nPosted: ஜூன் 30, 2011 in குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், தமிழ், நகைச்சுவை\nஅப்பாடா.. ஒரு வழியா பர்ஸ்ட் இயர் முடிஞ்சுது..\nபோன வருஷ ஆரம்பத்தில.. என்னமா சீனியர்லாம் எங்கள ‘லுக்கு’ உட்டாங்க.. சொல்லி மாளாது..\nகாம்பஸ் முழுசா எல்லாமே புதுசா இருந்திச்சு.. யாரப் பாத்தாலும் பயந்து பயந்து மரியாதையா நடந்துக்கணும்..\nநல்ல வேலை.. எங்க காம்பஸ்ல ‘ராகிங்’ கலாச்சாரம்லாம் இல்லை..\nஅது மட்டும் இருந்திருந்தா.. ம்ம்ம்.. இப்ப நெனைச்சாலும் பயங்கரமா இருக்கு \nவராண்டா பக்கம் தெரியாமப் போனாக் கூட திட்டு. அடி மட்டும்தான் வாங்கலை. அழுகை அழுகையாவரும். அழுதாலும் எங்கள, எங்க போக்குல விட மாட்டங்களே.. அவ்ளோ கண்டிப்பு….\nமொதோ மூணு மாசம் எங்கள்ல யாராவது படிக்க ஆரம்பிச்சாங்க.. இல்லையே.. எப்படி முடியும்.. அழுகை, துக்கம், பயம்,… வேற என்னத்த அனுபவிச்சோம். அப்புறம்தான் கொஞ்சம் கொஞ்சமா என்ன செய்யணும் புரிய ஆரம்பிச்சுது.\nஇப்ப அடுத்த வருஷம் ஆரம்பம். இப்ப பயம், கவலை, அழுகை எதுவுமே இல்லை.. எப்படி நடந்துக்கணும்னு ஒரு வழியா ஐடியா கெடைச்சிடிச்சே. போன வருஷ அனுபவம்தான்..\nஇப்ப.. நாங்களும் சீனியர் தான்….. இல்லை இல்லை,\nஎங்களுக்கு உண்டு ஜூனியர்.. “\nபோன வருஷ ‘சீனியர்’ இப்ப நோ மோர் ‘சீனியர்’.. அவங்களாம் இப்போ ஏதோ ஃபர்ஸ்ட் ஸ்டான்டர்டாம்………………..\n”, இந்த வருஷ சீனியர் கே.ஜி கிளாஸ்ல நானும் ஒரு ஸ்டூடன்ட் சார்.\nடிஸ்கி : பொண்ணு ஜூனியர் கே.ஜி லேருந்து சீனியர் கே.ஜி போயிருக்கா.. அவ சார்பா, நா திங்க் (\nபெண்கள் A.T.M ல் பணம் எடுப்பது எப்படி \nPosted: ஜூன் 30, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:atm, சிரிப்பு, சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, cash, withdrawel\nமுதலில் ஆண்கள் எவ்வாறு பணம் பெறுகிறார்கள் என படி முறை வாயிலில் பாப்போம்\nகார்ட் டை மீள பெறல\nவண்டியை எடுத்து கொண்டு செல்லல்\nஇப்போது பெண்கள் எப்படி பணம் பெறுகிறார்கள் என்று பாப்போம்\nமேக்கப் சரி செய்தல் /சரி பார்த்தல்\nவண்டியின் என்ஜினை ஆப் செய்தல\nதனது பணப்பையில் ATM அட்டையினை தேடுதல்\nபின் நம்பர் எழுதிய துண்டு சீட்டை மீன்டும் பண பையினுள் தேடுதல்\nமீண்டும் ATM க்கு செல்லல்\nவண்டியை 1/2 KM தூரம் வரை ஒட்டி செல்லல்\nஆண்கள் vs பெண்கள் இடையான பேஸ்புக் ப்ரோபைலின் வித்தியாசங்கள்\nPosted: ஜூன் 29, 2011 in சுட்டது, நகைச்சுவை, புகைப்படங்கள், மொக்கை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், நகைச்சுவை, boys vs girls, facebook\nரங்கமணிகள் – ஒரு ஆய்வு – க.மு Vs க.பி…\nPosted: ஜூன் 29, 2011 in குடும்பம், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு வைத்தியம், சுட்டது, தங்கமணி, தமிழ், நகைச்சுவை, ரங்கமணி, comedi, comedy, comedy piece, fun, nagaichuvai\n கி.மு / கி.பி தெரியும், காமு சோமு தெரியும், டீ காபி கூட தெரியும், இது என்ன புதுசா க.மு Vs க.பி னு மண்டைய பிச்சுக்கரீங்களா….\nஅதான்… அதான் வேணும் எனக்கு…. நாலு பேரை மண்டைய பிச்சுக்க வெச்சா அன்னைக்கி நான் நிம்மதியா தூங்குவேன்…. ஹி ஹி ஹி… ஒகே ஒகே நோ டென்ஷன்….\nவிசியத்துக்கு போவோம்…. க.மு Vs க.பி னா கல்யாணத்துக்கு முன் Vs கல்யாணத்துக்கு பின். அதாவது ரங்கமணிகள் ஒரே situation ஐ கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி ஹீரோ மாதிரி டீல் பண்ணுறாங்க, அதே கல்யாணத்துக்கு அப்புறம் எப்படி () மாறி போய்டராங்கங்கறதை இந்த தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்னை போன்ற அப்பாவி தங்கமணிகள் சார்பாக எடுத்து இயம்பவே இந்த பதிவு… ம்ம்ம்ம்…. மூச்சு வாங்குது போங்க…\nஇப்போ உங்க முகம் அப்படியே “வதனமோ சந்திர பிம்பமோ” னு சொல்லுற மாதிரி பிரகாசமாகுதா அப்போ நீங்க ஒரு “தங்கமணி”, அதே கேப்டன் படத்துல வர்ற மாதிரி கண்ணு இன்ஸ்டன்ட்ஆ சிவக்க உதடு துடிக்க மொறைக்கரீங்களா அப்போ நீங்க ஒரு “ரங்கமணி”\n ஒகே ஒகே…. நோபல் பரிசு எல்லாம் வேண்டாம்னு சொன்னா நீங்க கேக்கவா போறீங்க…. சரி சரி ரெண்டு மட்டும் குடுங்க போதும்…. எங்க வீட்டு showcase ல அவ்ளோ தான் எடம் இருக்கு…\nசிச்சுவேசன் ஒண்ணு - ரங்கமணிக்கு காய்ச்சல், ஆனாலும் Sincere சிகாமணியா பிசினஸ் விசியமா வெளியூர் போய் இருக்கார். அப்போ அவருக்கு போன் வருது\nகல்யாணத்துக்கு முன் : \"ஹலோ சொல்லு டார்லிங்.... இப்போ தானே பேசின. என்ன ஓ...எனக்கு இப்போ ஒடம்புக்கு பரவாயில்லயானு கேக்க கூப்டியா.... உனக்கு என் மேல எவ்ளோ அன்பு.... நான் ரெம்ப லக்கி\"\nகல்யாணத்துக்கு பின் : \"சொல்லு. என்ன மீட்டிங்ல இருக்கேன்... ம்... சரி வெய்யி....வேலை இருக்கு.... அப்புறம் பேசறேன்\" (மனதிற்குள் - வெளியூர் வந்தும் மனுசன நிம்மதியா விடாம...ச்சே....)\nசிச்சுவேசன் ரெண்டு - ரங்கமணியும் தங்கமணியும் பீச்சில் அமர்ந்து இருக்கிறார்கள்\nகல்யாணத்துக்கு முன்: \"எப்படி தங்கமணி இப்படி கோர்வையா கதை சொல்ற மாதிரி அழகா பேசற நீ பேசறதை கேக்கறதுக்கே ஆபீஸ் எப்படா முடியும்னு இருக்கு எனக்கு தினமும்\"\nகல்யாணத்துக்கு பின்: \"ஏன் இப்படி தொணதொணக்கற உனக்கே வாயே வலிக்காதா ( மனதிற்குள் - இதுக்கு பேசாம நான் ஆபீஸ்ல உக்காந்து internet browse பண்ணிட்டாச்சும் இருக்கலாம்)\nசிச்சுவேசன் மூணு - ரங்கமணியும் தங்கமணியும் கோவிலில். தங்கமணி ஒரு பெண்ணின் வளையலை காட்டி \"அழகா இருக்கில்ல\" னு சொல்றாங்க\nகல்யாணத்துக்கு முன்: (மனதிற்குள்) \"வாவ்.... காதலிக்க ஆரம்பிச்சு 100 வது நாளுக்கு என்ன கிப்ட் வாங்கறதுன்னு மண்டைய ஒடைச்சுட்டு இருந்தேன்... வளையல் வாங்கி surprise ஆ அசத்தணும்\"\nகல்யாணத்துக்கு பின் : (மனதிற்குள்) \"ஐயோ..... கல்யாண நாள் வேற வருதே... பர்சை காலி பண்ணாம விடாது போல இருக்கே. எப்பவும் போல காது கேக்காத மாதிரியே maintain பண்ணிக்கணும்.... அதான் நமக்கும் நல்லது நம்ம பர்சுக்கும் நல்லது\"\nசிச்சுவேசன் நாலு - ரங்கமணியும் தங்கமணியும் ஒரு உணவகத்தில். ரங்கமணி காளிப்ளவர் மஞ்சூரியனை ரசித்து சாப்பிட \"உங்களுக்கு ரெம்ப பிடிச்சதா... இருங்க chef கிட்ட எப்படி செய்தாங்கன்னு கேட்டுட்டு வரேன்\"\nகல்யாணத்துக்கு முன்: \"எனக்கு ஒண்ணு பிடிக்கிதுனதும் இவ்ளோ ஆசையா கத்துக்க நினைக்கிறியே... இதுக்காகவே எப்படி சமைச்சு போட்டாலும் சந்தோசமா சாப்பிடுவேன்\"\nகல்யாணத்துக்கு பின்: \"போதும் போதும்....ஏன் எனக்கு காளிப்ளவர் மஞ்சூரியன் புடிக்காம போகணுமா எனக்கு காளிப்ளவர் மஞ்சூரியன் புடிக்காம போகணுமா\nசிச்சுவேசன் அஞ்சு - ரங்கமணிக்கு அசைவம் பிடிக்காது என்றதும் தானும் அதை சாப்பிடபோவதில்லை என்கிறார் தங்கமணி\n உனக்கு புடிச்ச எதையும் நீ எனக்காக தியாகம் பண்ண கூடாது. சரியா\"\n உனக்கு பிடிக்காத எதையாச்சும் என்னை விட சொல்ல போறியோ\" (இப்படி குதர்க்கமா யோசிக்கறது எல்லாம் ரங்கமணி போஸ்ட் குடுத்த அடுத்த நொடி வந்துடும் போல)\nசிச்சுவேசன் ஆறு - தங்கமணி புது புடவை கட்டி இருக்கிறார். \"எப்படி இருக்கு\" னு ரங்கமணி கிட்ட கேக்கறாங்க\nகல்யாணத்துக்கு முன்: \"புடவை சுமார் தான்... ஆன நீ கட்டி இருக்கறதால அதுக்கு மவுசு கூடிப் போச்சு\"\nகல்யாணத்துக்கு பின்: \"பொடவை எல்லாம் நல்லாத்தான் இருக்கு.....\" (அதுக்கப்புறம் ஒரு \"indifferent look \" அதுக்கு என்ன அர்த்தம்ன்னு ரங்கமணிகளுக்கே வெளிச்சம்)\nசிச்சுவேசன் ஏழு - தங்கமணி அவங்க தோழி கல்யாணத்துக்காக வெளியூர் போறதா சொல்றாங்க\nகல்யாணத்துக்கு முன்: \"என்னது ரெண்டு நாளா சான்சே இல்ல... என்னால உன்னை பாக்காம இருக்க முடியாதும்மா. வேணும்னா நல்ல காஸ்ட்லி கிப்ட் வாங்கி அனுப்பிடலாம்\"\nகல்யாணத்துக்கு பின்: \"அப்படியா.... பிரிண்ட்ஸ் எல்லாம் பாத்தா என்னை மறந்துடுவ இல்ல வேணா இன்னும் ரெண்டு நாள் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாயேன்... உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்\" (மனதிற்குள் - ஐ....தங்கமணி என்ஜாய்... உடனே நம்ம கோஷ்டிக்கு போன் போட்டு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணனும்....) \"என்னமா நீ இன்னும் போலயா வேணா இன்னும் ரெண்டு நாள் நல்லா என்ஜாய் பண்ணிட்டு வாயேன்... உனக்கும் ஒரு சேஞ்சா இருக்கும்\" (மனதிற்குள் - ஐ....தங்கமணி என்ஜாய்... உடனே நம்ம கோஷ்டிக்கு போன் போட்டு பார்ட்டிக்கு ஏற்பாடு பண்ணனும்....) \"என்னமா நீ இன்னும் போலயா\nஏழுக்கு மேல எழுதினா ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கறதாவும் அதோட விளைவா ஆட்டோ இல்ல லாரியே வரும்னும் நம்பத்தகுந்த வட்டார செய்திகள் வந்தபடியால் அப்பாவி தங்கமணி உங்களிடம் இருந்து விடை மற்றும் வடை பெறுகிறாள்.... எஸ்கேப்......\nDisclaimer Statement: இந்த பதிவை படிச்சதும்.... அதன் விளைவாக உங்கள் வீட்டில் நடக்கும் அடிதடி, சட்டி பானை பாத்திர சண்டை, இன்னும் மற்ற பிற () விளைவுகளுக்கு அப்பாவியின் ப்ளாக் பொறுப்பில்ல... இந்த Disclaimer Statement மூலமாக சொல்லி கொள்வது என்னவென்றால் கேஸ் கோர்ட் எல்லாம் செல்லாது செல்லாது செல்லாது... (ஹி ஹி ஹி)\nமுன்ஜாக்கிரதை மற்றும் முன் ஜாமீன் புகழ் - அப்பாவி தங்கமணி\nபைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா… :)))\nPosted: ஜூன் 28, 2011 in சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nகுறிச்சொற்கள்:கேள்வி பதில்கள், சிரிப்பு, சிரிப்பு வைத்தியம், சுட்டது, தமிழ், தமிழ்நாடு, நகைச்சுவை, நோயாளி, மருத்துவர், comedi, comedy, comedy piece, fun, mental, nagaichuvai, sirippu\nசும்மா சிரிக்க மட்டும்… அதை மறந்து டென்ஷன் ஆகி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு நான் பொறுப்பில்ல…:))\n“டாக்டர் ப்ளீஸ்… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல”\n“இன்னொரு முறை சொல்லுங்க…” என டாக்டர் சந்தோசமாய் பாட்டு படிக்க\n நாங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்… உங்களுக்கு விளையாட்டா இருக்கா” என அந்த பெற்றோர் கோபமாய் பேச\n“சரி சரி… பேஷன்ட் எங்க\n“இதோ… உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது தான் பேஷன்ட்”\n முழுசா முள்ளங்கி பந்தாட்டம் இருக்கற ஒரு ஜென்மத்தை என்னமோ ஐ.சி.யு கேஸ் மாதிரி எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்லனு சொல்லி ஏன் ஆசைய கிளப்பினீங்க” என இப்போது கோபம் கொள்வது டாக்டர் முறையானது\n“ஐயோ டாக்டர்… நீங்க என் புள்ளகிட்ட பேசி பாருங்க,உங்களுக்கே புரியும்” என அவன் அம்மா கூற\n” என பேஷண்டை அளவெடுப்பது போல் பார்த்த டாக்டர் “உங்க பேர் என்ன\n சொந்த பேரா இல்ல ப்ளாக் பேரா\n” என டாக்டர் விழிக்க\n ச்சே… நீங்க எல்லாம் என்ன டாக்டர் அது வலைப்பூ… நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து…” என பேஷன்ட் விளக்கம் கூற\n“ஓ… முழுசா முத்திடுச்சு போல” என மனதிற்குள் நினைத்த டாக்டர் “எப்போல இருந்து இந்த மாதிரி இருக்கு” என டாக்டர் பெற்றோரிடம் கேட்க\n” என்ற பேஷன்ட் “ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்… திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் ‘நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே… நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது’னு கேட்டார்… அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது” என உணர்ச்சிவசப்பட்டார்\n“சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தவன் ஒருத்தன்…இப்ப மாட்டிட்டு முழிக்கறது நான்” என மனதிற்குள் புலம்பிய டாக்டர் “அப்படி என்ன தான் எழுதுவீங்க\n“எதை வேணாலும் எழுதுவேன் டாக்டர்… உதாரணத்துக்கு சொல்லணும்னா… ஒரு நாள் ஒரு கரப்பான் பூச்சிய அடிச்சுட்டேன்… அதை ‘நானும் கரப்பானும்’னு ஒரு போஸ்ட் போட்டேன்….இன்னொரு நாள், ஒரு பிச்சகாரனுக்கு பத்து பைசா போட அவன் இன்னும் பத்து பைசா சேத்து திருப்பி குடுத்தான், அதை ‘பிச்சையிடம் பிச்சை’ ஒரு போஸ்ட் போட்டேன்”\n“அட கருமமே…அதெல்லாமா எழுதுவீங்க…படிக்கறவன் காரி துப்ப மாட்டான்”\n“ஐயோ போங்க டாக்டர்… உங்களுக்கு விசயமே புரியல… அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல” என அவர் பெருமிதமாய் கூற\n“கருமம் கருமம்” என தலையில் அடித்து கொண்ட டாக்டர் “அது சரி… இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்\n“அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்… பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்… ட்ரெயின்ல போறப்ப தோணும்… தலைவலிக்கரப்ப தோணும்… தோணும் போது தோணும்… தோணாத போதும் தோணும்… தோணனும்னு நினைக்கறப்ப தோணாது… ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்… தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்… ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது…அவ்ளோ ஏன் இப்ப கூட ‘மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்’னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது”\n” என டாக்டர் டென்ஷன் ஆக\n“ப்ளீஸ் டாக்டர்… தப்பா எடுத்துக்காதீங்க… எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்…எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என பேஷன்டின் அப்பா கூற, அந்த “எவ்ளோ செலவானாலும் பரவால்ல” என்ற வாசகம் டாக்டரின் கோபத்தை காணாமல் போக செய்தது\n“இங்க பாருங்க தம்பி… இப்படி நினைச்ச மாதிரி எல்லாம் எழுத கூடாது… அது நல்லதில்ல” என டாக்டர் அட்வைஸ் போல் கூற\n மழைல ஒரு பூ கீழ விழுகரத பாத்தா என்ன தோணும் தெரியுமா\nஇருந்தாலும் அது போல் வருமா\nஅதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..\nஇந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க\n“இங்க பாருங்க… நீங்க எழுதறது சமுதாயத்துக்கு உபயோகமா இருக்கணும் ” என டாக்டர் புரிய வைக்க முயன்றார்\n“கண்டிப்பா… அப்படி கூட எழுதி இருக்கேன்… நான் எழுதின ‘குட்டையில் ஊறிய மட்டை’ போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது… அது மட்டுமில்ல, என்னோட ‘மண்டையில் ஒரு மரிக்கொழுந்து’ கதைய ஒரு கோமா பேஷன்டுக்கு தினமும் படிச்சு காட்டினதுல நாலே நாளுல அவர் ராவோட ராவா வீட்டுக்கு ஓடி போயிட்டாராம்… இப்ப அந்த ஹாஸ்பிடல்ல அதான் ட்ரீட்மென்ட்ஆ யூஸ் பண்றாங்களாம்… இப்ப சொல்லுங்க எவ்ளோ உபயோகமான வேலை எல்லாம் செய்யுது என் பதிவுகள்”\n” என வெகு நேரம் யோசித்த டாக்டர் “இங்க பாருங்க தம்பி… எதாச்சும் தத்துவம் பித்துவம்னு எழுதினாலும் உபயோகம்…” என டாக்டர் முடிக்கும் முன்\n“ஓ இருக்கே… ஜில்லுனு ஒரு மோர்னு ஒரு அருமையான பதிவு இருக்கே” என உற்சாகமாகிறார் பேஷன்ட்\n மோர்ல என்ன கொடும தத்துவம் இருக்கும்” என டாக்டர் குழம்புகிறார்\n“என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க மோர் எப்படி தயாராகுது… பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்… இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது மோர் எப்படி தயாராகுது… பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்… இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது\n“ம்… உனக்கு முத்தி போச்சுன்னு புரியுது” என தலையில் அடித்து கொண்டார் டாக்டர்\n“ஹையோ ஹையோ… இதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீங்க பக்குவப்படலை டாக்டர்… அதாவது… எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்”\nஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது… ஒருவாறு சமாளித்து “தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா…” என்பதற்குள்\n“டாக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா… நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா… மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா….”\nஅதற்குள் டாக்டர் “ஹா ஹா ஹா ஹா… ஹி ஹி ஹி ஹி….” என கை தட்டியபடி சிரிக்கிறார்\n“அப்பாடா… வழக்கம் போல புரியாத மாதிரி பேசினதும் இந்த டாக்டரும் மெண்டல் ஆய்ட்டாரு” என பதிவர் மனதிற்குள் சிரித்து கொள்கிறார்\n“ஐயையோ என்னாச்சு… ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு” என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க\n“ஹா ஹா ஹா…. ஹி ஹி ஹி… நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல… நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல… இன்னும் தெளிவா சொல்லணும்னா…” டாக்டர் நிறுத்தாமல் பேசி கொண்டே போனார் தன் சட்டையை கிழித்தபடி\n“ஐயையோ… இந்த டாக்டருக்கும் பைத்தியம் புடிக்க வெச்சுட்டானே நம்ம புள்ள” என அந்த பேஷன்டுடன் வந்த அம்மா தலையில் கை வைத்து அமர\n இதுக்கு முன்னாடி வேற டாக்டர்’க்கு இதே மாதிரி ஆகி இருக்கா” என அங்கிருந்த நர்ஸ் கேட்க\n“ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்… இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்… இவர் தான் நூறாவது… கங்க்ராட்ஸ் சிஸ்டர்”என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி\nஅந்த நர்ஸ் பயமாய் ஒரு பார்வை பார்க்க “ஹ்ம்ம்… இனி இந்த ஊர்ல ஒரு டாக்டரும் பாக்கி இல்ல… வேற ஊர்ல தான் விசாரிக்கணும்” என பேஷன்டின் அம்மா முடிக்கும் முன் நர்ஸ் எஸ்கேப் ஆகி இருந்தார்\nPosted: ஜூன் 28, 2011 in அரசியல்/தேர்தல், சுட்டது, நகைச்சுவை, மொக்கை\nதேர்தல் ஆணையத் தலைவரோட ,‘கா’ விட்டுட்டு வெளி நடப்பு செய்துட்டு உண்ணாவிரதம்,குடியா விரதம்,மௌனவிரதம்ன்னு இருந்துட்டேண்ணே..\nபோங்கண்ணே இந்த தேர்தல் விதியே எனக்குப் புடிக்கலைண்ணே..\nபின்னே என்னண்ணே, நான் இந்ததேர்தல்ல நிக்கலாம்ன்னு இருந்தேண்ணே இந்த சின்ன தகறார்லே மிஸ் பண்ணிட்டேண்ணே….\nஅது என்னடா சின்ன தகறாரு...நீ எப்பவுமே பெரிய தகறாருபிடிச்சவனாச்சே…\nஅண்ணே சின்னத்தகாறார்னா தேர்தல் சின்னம்ணே..\nஎனக்கு பிடிச்ச பாய் சின்னம் கேட்டேண்ணே…தர மாட்டேன்னுட்டாங்க அதான் நிக்கலை..\nஅதாண்ணே பாய்..எம் ஃபார் மேட்… பா ஃபார் பாய் …\n நான் நம்ம கறிக்கடை பாய்ன்னு நினைச்சேன்…அது சரி அந்த பாய் மேலே உனக்கு என்னடா அவ்வளவு பிரியம்…அதைப் போய் சின்னமா கேட்டிருக்கே..\nஅண்ணே எலக்‌ஷண்லே நின்னு ஜெயிச்சா ஒரு ராசியான சின்னமா இருந்தாத்தானே நமக்கு நல்லது…\nஅடேடே நல்ல எண்ணம்தான் ,தொகுதிக்கு .நிறைய சேவை பண்ணலாம்ன்னு சொல்ல வரியா \nஅதுவே தெரியாம தேர்தல்ல நிக்றியாக்கும்…\nசரி சொல்லித் தொலைடா …எதுக்கு உனக்கு பாய் சின்னம் வேணும்….\nபாய் சின்னத்திலே நின்னு ஜெயிச்சாதானே நல்ல …….\n.நல்ல ……நல்ல …சொல்லித்தொலையேண்டா நல்ல \nபுழக்கத்தில் உள்ள சில பழமொழிகளும், விளக்கங்களும்\nPosted: ஜூன் 28, 2011 in சுட்டது, நல்ல சிந்தனைகள், வழிகாட்டுதல்கள்\nசட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்\nஇந்தப் பழமொழியின் உண்மையான விளக்கத்தை வாரியார் அவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று கூறுகிறார்.\nபெண் புத்தி பின் புத்தி\nநெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன்முதலில் பார்வதிதேவிக்குத்தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. பார்வதிதேவி சிவபெருமானுடன் சேர்ந்தபோது, தன் ஞானம் எனும் மூன்றாம் கண்ணை சிவபெருமானுக்குக் கொடுத்துவிட்டார் என்றும், சிவபெருமான் பார்வதிதேவியின் நெற்றிக் கண்ணை நினைவுகூரும் வகையில் செந்நிறத் திலகமிட்டார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாகவே இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் திலகம் இடப்படுகின்றது. அப்படி திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். இதை நினைவுகூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு திலகம் இடப்படுகின்றது. ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவபெருமானுக்கு பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வழியாகக் கொடுத்து, அவரின் பின்னால் சக்தியாகத் தாங்கி நிற்கின்றாள். அக்னி எனும் ஞானத்தை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக – சக்தியாக இருந்து செயல்படுகின்றார். இதுவே பெண்புத்தி பின்புத்தி என்று சொல்லப்படுகின்றது, பெண் சகோதரியாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும், சக்தியைக் கொடுத்துப் பாதுகாக்கின்றாள். பெண் எனும் சகோதரி, முருகன் கை வேல் போன்று காப்பவள், மனைவி எனும் பெண் ஆனந்தம், கருணை, அன்பு எனும் நித்யானந்த நிலைக்கு நம்மை வழி நடத்துபவள்.\nஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா\nபொதுவாக நகரத்தார் சிக்கனவாதிகள் என்று சொல்லப்படுவதுண்டு. பெரும்பாலும் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் இவர்கள் தான் தான தர்மத்திலும் சிறந்து விளங்குகிறார்கள். இன்றைக்கு இருக்கும் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளைகளில் கணிசமானவை நகரத்தார்களின் நன்கொடையில் விளைந்தது. அந்தக் காலத்திலிருந்தே பல வகையான தான, தர்மங்கள் செய்து வந்தனர் நகரத்தார்கள். தானங்களில் சிறந்தது பசு தானம். எந்த ஒரு மங்கல நிகழ்ச்சி நடந்தாலும், பசுவைத் தானம் கொடுப்பது தலையாய தானமாய்க் கருதப்படுகிறது. அதற்குக் காரணம் எந்தவித பலனும் எதிர்பாராமல் தன் பாலை மக்களுக்குக் கொடையாக வழங்குவது பசு. அத்தகைய கொடை தரும் பசுவைக் கொடையாகத் தருவது புண்ணியம்தானே\nஆ-தானம் அதாவது பசு தானம் செய்வது வழக்கம். நகரத்தார்(செட்டியார்) எவரும் ஆ தானம் செய்யாது போனால், தன் வாழ்வில் செய்யத் தவறினால், அவன் தன் கடமையை ஆற்றாது போகிறான் என்பதாக வந்தது. ஆ தானம் செய்யாத செட்டி ஆற்றாது போகிறான் என்ற நகரத்தாரின் குணத்தைப் போற்றிய உண்மையான பழமொழி நாளடைவில் திரிந்து ஆதாயம் இல்லாத செட்டி ஆற்றோடு போவானா என்று தவறுதலாக பேச்சுவழக்கில் கூறப்பட்டு வருகிறது.\nபந்திக்கு முந்து படைக்கு பிந்து\nவீரம் விளைந்த பூமி என்று போற்றப்படும் நமது பூமியில் வீரர்களை படைக்கு பிந்து என்று கூறியிருக்க மாட்டார்கள். பந்தி (விருந்தினர்கள்) என்று வந்தால், அவர்களுக்கு முந்திக் கொண்டு உணவு பரிமாற வேண்டும். விருந்து படைக்கிறவர்கள், விருந்தினர்கள் சாப்பிட்ட பின்பே (பிந்து) சாப்பிட வேண்டும் என்பதே இதன் உண்மையான அர்த்தம். இதுவே பேச்சுவழக்கில் பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று மாறிவிட்டது.\nநம்முடைய தகுதிக்கும், வசதிக்கும் தகுந்தது தான் கிடைக்கும் என்ற அர்த்தத்தில் இந்த பழமொழி உபயோகப்படுத்தப்படுகிறது. அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம். குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி. ராமனின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.\nசோழியன் குடுமி சும்மா ஆடாது\nசோழியன் என்பது பிராமண குலத்தில் ஒரு பிரிவு. பொதுவாக பிராமணர்கள் தலைக்குப் பின்பக்கம் அடர்த்தியாக குடுமி வைத்திருப்பர். ஆனால் சோழியன் பிரிவைச் சேர்ந்தவர்கள் மட்டும் மலையாள நம்பூதிரிகளைப் போல தலையின் முன்பக்கத்தில் முடியும் வண்ணம் முன் குடுமி வைத்திருப்பார்கள். சோழியர்களின் குடுமி தலையின் முன்பக்கத்திலேயே அடர்த்தியாக முடியப்பட்டாலும் அது சும்மாட்டுக்கு இணையாக ஆக முடியாது. அதாவது சும்மாடு என்பது சுமை தூக்குபவர்கள் தலையில் துணியைச் சுருட்டி வசதிக்காக வைத்துக் கொள்வது. முன்குடுமி எவ்வளவு கட்டையாக இருந்தாலும் சும்மாடாகாது. அவர்களும் சுமை தூக்கும் போது சும்மாடு வைக்கத்தான் வேண்டும். சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பது தான் உண்மையான பழமொழி. இதுவே தற்போது சோழியன் குடுமி சும்மா ஆடாது என உச்சரிக்கப்படுகிறது.\nபசி வந்திட பத்தும் பறந்து போகும்\nஅறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை. இந்தப் பத்தும் இளகியிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது மற்றொரு பழமொழி. அதை சித்த வைத்தியர்கள் பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என மிளகின் பெருமைகளை விளக்கும் சொல்லாக மாற்றி விட்டனர்.\nகல்லைக் கண்டால் நாயைக் காணோம்; நாயைக் கண்டால் கல்லைக் காணோம்\nபைரவரின் வாகனமாக நாயைப் பார்க்கும் போது, அதை இறைவனின் அம்சமாக நினைத்து வணங்க வேண்டும். நாயின் வடிவத்தில் இருக்கும் கற்சிலையை பார்க்கும் போது அதை நாய் என்று நினைத்தால் நாயாகவும், வெறும் கல் என்று நினைத்தால் கல்லாகவே தெரியும். ஒரு பொருளின் அல்லது ஒரு விஷயத்தின் அழகும் பெருமையும் காண்பவர்களின் பார்வையைப் பொருத்தே உள்ளது என்பதே இதன் உண்மையான அர்த்தம். ஆனால் இப்போது நாயைக் கண்டால் கல்லைக் கொண்டு எறிய வேண்டும் என்பது போல் இந்தப் பழமொழி அமைந்து விட்டது.\nதென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்\nதென்னை மரத்தில் தேள் கொட்டினால் தென்னைக்குத் தானே நெறி கட்ட வேண்டும் பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது பனைமரத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என யோசிக்கிறீர்களா. இந்தப் பழமொழியை அப்படியே படித்தால் அர்த்தம் சரியாக இருக்காது. எங்கோ ஒரு செயல் நடந்தால், அதன் விளைவு வேறு எங்கோ தெரியும் என்றுதான் நமக்குப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதன் உள்ளர்த்தம் வேறு. தென்னை மரத்தில் ஏறுபவர்கள் பூச்சிக்கடிகளால் பாதிப்பு வராமலிருக்க ஒருவிதமான எண்ணெய் அல்லது சாந்தை உடலில் பூசிக்கொண்டு மரமேறுவார்கள். அப்படி ஏறும்போது மரத்தில் இருக்கும் தேள் கொட்டினால், அவர்களுக்கு அந்த எண்ணெயின் மருத்துவ குணத்தால் வலி தெரியாது ஆனால் தேளின் விஷம் தோலினுள் ஊடுருவி இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு கொட்டிய இடத்தில் நெறிகட்டிக் கொள்ளும். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் மற்றொரு மரத்தில் ஏறும்போது தான் அதன் உண்மையான வலி தெரியும். அதன் பின் மருத்துவ சிகிச்சை எடுப்பர். தென்னை மரத்தில் ஏறும் போது தேள் கொட்டினால் பனை மரத்தில் ஏறும் போது நெறிகட்டும் என்ற உண்மையான பழமொழியே இப்போது தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறிகட்டும் என்று கூறப்படுகிறது.\nஆறிலும் சாவு; நூறிலும் சாவு\nமகாபாரதத்தில் கர்ணன் ஐந்து பாண்டவர்களோடு ஆறாவதாகப் பிறந்திருந்தாலும் அவனுக்கு சாவு தான்; நூறு கௌரவர்களோடு இருந்திருந்தாலும் கர்ணனுக்கு சாவு தான்; எனவே சாவு என்பது நாம் நிச்சயிக்க முடியாத ஒன்று. விதிப்படியே நடக்கும். இதைத் தான் ஆறிலும் சாவு, நூறிலும் சாவு என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.\nகல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்\nஇந்தப் பழமொழியைப் படிக்கும் போது ஒரு பெண் தன் கணவனை கல்லுக்கும், புல்லுக்கும் ஒப்பிடுவது போல் உள்ளது. ஆனால் கள்வன் ஆனாலும் கணவன்; புலையன் (தீயவன்) ஆனாலும் புருஷன் என்பதுதான் உண்மையான பழமொழி. தனக்கு வாய்த்த கணவன், தீயபழக்கங்கள் மற்றும் தீயசேர்க்கையினால் கள்வனாகவும், தீயவனாகவும் இருந்தாலும் அவனை ஒதுக்கிவிடாமல் தன் அன்பினால் அவனைத் திருத்த வேண்டும் என்று அறிவுரை கூறுவதே இந்தப் பழமொழி. பெண்ணுக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ள இந்தப் பழமொழியே நாளடைவில் இப்படி மாறிவிட்டது.\nமாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்\nஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்பது தான் இதன் அர்த்தம். ஆனால் மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்-மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயிகள் வீட்டில் ஆண், பெண், குழந்தைகள் என அத்தனை பேரும் தங்கள் விளைநிலத்தில் உழைக்கின்றனர். இதில் ஆணுக்கு இணையாக பெண்கள் ஈடுபடும் போது வெளிமனிதர்களுக்குக் கொடுக்கும் கூலி மிச்சமாகிறது. அதோடு ஒற்றுமையின் விளைவாக உழைப்பினவ பலன் பெருகுகிறது. மாமியார் தங்கள் குடும்ப நிலத்தில் உழைத்தால், அது மண்ணுக்கு உரம். அதாவது அந்த வீட்டுத் தலைவனின் கரங்களைப் பலப்படுத்துவதின் மூலம் அவர்கள் சொந்த மண்ணுக்கு உரமாகும். வீட்டுக்கு வந்த மருமகளும் சேர்ந்து உழைத்தால் மண் பொன்னாகும். பொன்னுக்கே உரம் என்றார்கள். இவ்வளவு அருமையான கருத்துடைய பழமொழியே நாளடைவில் மாமியார்களைப் பற்றி ஒரு தவறான கருத்தைக் கூறுவது போல் அமைந்து விட்டது.\nஅடி உதவுகிறார் போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்\nஇங்கு அடி என்பது நிலத்தடியைக் குறிக்கிறது. அந்தக் காலத்தில் பொதுவாக மாதம் மும்மாரி பொழிந்த காலம். ஆறு, குளம், ஏரி என்று எப்போதும் நிறைந்திருக்கும். உறவுகள் உன்னைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பி சோம்பலாக இருக்காதே நிலத்தை நம்பு, உன் உழைப்பை நம்பு என்பதை விளக்கும் இந்தப் பழமொழியே இப்போது தலைகீழாக மாறி விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/delhi-school-locks-up-kids-basement-over-fees-324645.html", "date_download": "2019-02-18T19:11:28Z", "digest": "sha1:VCCDLJZYMMXVWASV2YZQX4CZ43BADLOP", "length": 16687, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம் | Delhi school locks up kids in basement over fees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்\nபள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக 16 சிறுமிகளை தனி அறையில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக அடைத்து வைத்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nகட்டணம் செலுத்தாததால் குழந்தைகளை அடைத்து வைத்த பள்ளி நிர்வாகம்\nஇந்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. அனைவரும் நான்கு முதல் ஆறு வயது மட்டுமே உடைய மழலையர் வகுப்பு மாணவிகள் என்று கூறப்படுகிறது.\nஅனைத்து மாணவிகளும் 'செயல்பாட்டு மையத்தில்' வைக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்களிடம் கூறி உள்ளது பள்ளி நிர்வாகம்.\nஎந்திரன்: முதியவர்களின் வாழ்க்கையை சுலபமாக்கும் சூப்பர் ஆடை\nஇந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது உண்மையா\nபள்ளிக்கு தங்களது பிள்ளைகளை அழைக்க சென்றபோது, அவர்களை வகுப்பறையில் காண முடியவில்லை என்று கூறும் பெற்றோர், குழந்தைகள் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக கூறுகிறார்கள்.\nதங்கள் பிள்ளைகள் கட்டடத்தின் அடிதளத்தில் 7.30 மணி முதல் 12.30 மணி வரை தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக போலீஸிடம் அளித்த புகார் மனுவில் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.\nஅடிதளம் அதிகம் வெப்பமாக இருந்ததாகவும், தங்களது பிள்ளைகள் 'பசியுடனும், தாகத்துடனும்' இருந்ததாகவும் கூறுகிறார்கள் பெற்றோர்.\nவிசாரணைக்கு பிறகே இதற்கு காரணமானவர்கள் யார் என்று தங்களால் கூற முடியும் என்று போலீஸ் பிபிசியிடம் கூறியது.\nசில பெற்றோர் தாங்கள் முன்பே பள்ளிக் கட்டணம் செலுத்திவிட்டதாக கூறுகிறார்கள்.\nஎன்.டி.டி.வி இணையதளத்திடம், \"நான் கட்டணம் செலுத்திய ரசீதை காட்டிய பின்பும் கூட, பள்ளி முதல்வர் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்கவில்லை\" என்று பெற்றோர் ஒருவர் கூறி உள்ளார்.\nடெல்லி குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ளது.\nமுப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் புதைபடிவம் கண்டுபிடிப்பு\nஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ காட்சி உண்மையா\nதாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை\n''தமிழகத்தில் ஊழல் இருந்தால் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை\nமேலும் டெல்லி செய்திகள்View All\nடெல்லியில் அடுத்தடுத்து திருப்பம்.. ராகுல் காந்தியுடன் கனிமொழி முக்கிய ஆலோசனை\nகுல்பூஷன் ஜாதவின் வாக்குமூலம் பாகிஸ்தான் ஜோடித்தது… சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிய இந்தியா\nஅப்பாடா.. இப்பதான் கொஞ்சம் நிம்மதி.. தினகரனின் பெரா வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி. கார்த்தியை கைது செய்ய மார்ச் 8 வரை தடை நீட்டிப்பு\nஎல்லாம் முடிஞ்சி போச்சு.. இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை.. ஆக்ஷன்தான்.. பிரதமர் மோடி அதிரடி\nஆரம்பிச்ச முதல் நாளே ஒன்றேகால் மணி நேரம் லேட்.. வந்தே பாரத் ரயிலில் வந்த பயணிகள் புலம்பல்\nஎல்லையில் இந்திய ராணுவம் ருத்ர தாண்டவம்.. 12 மணி நேரம் தொடர் தாக்குதல்.. தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை\nதடை எல்லாம் விதிக்க முடியாது… பாலகிருஷ்ண ரெட்டி தண்டனை வழக்கில் உச்சநீதி மன்றம் அதிரடி\nமறக்கமுடியாத மே 22, 2018.. மகிழ்ச்சியளித்த பிப்.18, 2019.. ஸ்டெர்லைட் வழக்கில் நடந்தது என்ன\ndelhi school students டெல்லி பள்ளி மாணவர்கள்\nதங்கள் பிள்ளைகள் கட்டடத்தின் அடிதளத்தில் 7.30 மணி முதல் 12.30 மணி வரை தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக போலீஸிடம் அளித்த புகார் மனுவில் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.\nஎன்னாது.. கடைசி நேரத்தில் பாஜகவை கழற்றி விட அதிமுக திட்டமிடுகிறதா\nகள்ளக்காதல்.. ஜாலியா இருக்க முடியலை... ஜல்லி கரண்டியால் ஒன்றரை வயது குழந்தையை அடித்து கொன்ற தாய்\nஅது கிராமசபை கூட்டமா.. நமக்கு நாமே கூட்டமா பாஸ்.. உதயநிதியை பதிலுக்கு கழுவி ஊற்றிய கமல் பேன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/srilanka/12830-2018-10-11-01-55-21", "date_download": "2019-02-18T19:26:22Z", "digest": "sha1:U6OVIO2X2DCDZ3NPKW5547OPNGFGYOJX", "length": 5802, "nlines": 136, "source_domain": "4tamilmedia.com", "title": "அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் மைத்திரியுடன் பேசவில்லை: மஹிந்த ராஜபக்ஷ", "raw_content": "\nஅரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் மைத்திரியுடன் பேசவில்லை: மஹிந்த ராஜபக்ஷ\nPrevious Article இலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகம்\nNext Article புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியல் கைதிகள் மீது பாயக்கூடாது: இரா.சம்பந்தன்\nதற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் எவ்வித கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று புதன்கிழமை கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தர்களுடன் கலந்துரையாடலை நடத்திய பின்னர், ஊடகங்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Article இலங்கையில் 5 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டில் ஒரு பூஜ்ஜியம் அதிகம்\nNext Article புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியல் கைதிகள் மீது பாயக்கூடாது: இரா.சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://apkraja.blogspot.com/2009/08/", "date_download": "2019-02-18T18:05:02Z", "digest": "sha1:JJPTPKEHWSDO4SA6OTAZYPSFALSK5DA2", "length": 77762, "nlines": 402, "source_domain": "apkraja.blogspot.com", "title": "ராஜாவின் பார்வை: August 2009", "raw_content": "விருதுநகர் ஜில்லா வுல நாங்க ரொம்ப நல்ல புள்ள ....\nஒரு வீடு இரு திருடர்கள்\nநாய்களுக்கு சிறுநீரால் ஆன எல்லைக்கோடு போல\nஒருவர் தொழிலில் மற்றவர் குறுக்கிட்டால்\nஒரு வீட்டின் புறவாசல் வழியே ஒருவனும்,\nகூரை வழியே ஒருவனும் தொழில் செய்யப் போனார்கள்.\nஅந்தோ பரிதாபம் குறுக்கிட்டது தொழில் தர்மம்.\nமுடிவு காண முடியவில்லை திருடர்களால்.\n‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’.\nஅதைத் தீர்மானிப்பது வீட்டுக்காரனின் கடமை’.\nஆகவே, எழுப்பப்பட்டான் அந்த வீட்டுக்காரன்.\nயார் திருட வேண்டுமெனத் தீர்மானிக்கும்படி\nஅவனுக்கு ஜனநாயக முறை பற்றிய\nஇங்கு திருடர்களுக்கு வீட்டுக்காரனே எஜமானன்.\nஅவன் சொல்லும் நபரே திருட முடியும்.\nபின்குறிப்பு: கவிதையில் ‘திருடர்கள்’ என்கிற வார்த்தை\n‘திருடர்கள்’ என்ற பொருளில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nஅதை ‘அரசியல்வாதிகள்’ என்று யாராவது பொருள் கொண்டால்\nஇந்த கவிதையை எழுதியது இலங்கை பிரச்ச்சனைகாய் உயிர் நீத்த முத்துகுமார்\nநம்ம ஹீரோகளுக்கு புடிச்ச வடிவேலு டையலாக்குகள்\nரஜினி: பில்டிங் ஸ்ட்ராங்கு ஆனா பேஸ்மட்டம் வீக்கு\nகமல்: ரிஸ்க் எடுகுரதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்டுற மாதிரி\nஅஜித்: பிகினிங் எல்லாம் உண்ட நல்லாதான்யா இருக்கு, ஆனா பினிசிங் சரி இல்லையே\nவிஜய்: நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய் போய் விட்டதே...\nவிக்ரம : இப்டி உசுபேத்தி விட்டு உசுபேத்தி விட்டு உடம்ப ரணகள படுத்திரானுகளே...\nசூர்யா: ராஜ தந்திரங்களை கரைத்து குடித்து விட்டாயடா....\nவிஜயகாந்த்: என்ன இதுவரைக்கும் யாரும் அடிச்சதில்ல ... அது இந்த மாசம் நான் சொன்னது போன மாசம்\nகார்த்திக்: வேணாம் விட்டுடு வலிக்கிது அழுதிடுவேன்\nசரத் குமார்: மாப்பு வட்சிடாண்டா ஆப்பு\nசிம்பு: இது வாலிப வயசு...\nதனுஷ்: இது அண்ணன் கிழிச்ச கோடு... தாண்ட படாது...\nஜே. கே. ரித்தீஷ்: போங்க தம்பி போங்க எங்கள அடிச்சி அருவா கம்பு எல்லாம் டையர்டு ஆகி போய் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்குதுக நீங்க என்ன அடிச்சி பெரிய ரௌடினு பேரு வாங்க போறேங்கலாக்கும்...\nசேரன்: எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்... இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிடானுகடா\nமன்மோகன் சிங்: இவனுக மத்தியில உயிர் வாழ்றதே நமக்கு பெரிய வேலையா போட்சே...\nகருணாநிதி : இன்னுமாடா இவங்க நம்மள நம்புராங்கே....\nஜெயலலிதா: மல்லாக்க படுத்துகிட்டு விட்டத்த பாக்குறது எவ்ளோ சுகம்....\nராமதாஸ்: போட்சா.. போட்சா... போட்சா....\nஅழகிரி: சூனா பானா... போ..போ.. போய்டே இரு ... நம்மள எவனும் ஒன்னும் பண்ண முடியாது ...\nவை.கோ: ஒய் ப்ளட்.. சேம் ப்ளட்\nஎன்னத்த சொல்ல பாதி அந்நியன் மீதி சிவாஜி, வேற ஒண்ணுமே இல்ல சொல்லிக்க, விக்ரம் நல்ல நடிக்கிறார் ஆனா இந்த படத்துக்கு அது தேவையே இல்ல, ஸ்ரேயா பாவம் படு வேஸ்ட், இடுப்ப ஆட்டி நல்ல டான்ஸ் ஆடுறாங்க, அப்பஅப்ப வந்து விக்கிரம மெரட்டுராங்க , காதிலிக்கிற மாதிரி நடிகிறாங்க கடசில உண்மைலேயே காதலிகிறாங்க, வில்லனா ரெண்டு பேரு செம காமெடி பீசா இருக்காங்க, வடிவேலு காமெடி கை கொடுக்கல, இருந்தாலும் திரைல அவர பாத்தா மக்கள் சிரிக்றாங்க , இடைவேளை வரை பொறுமையா பாக்கலாம், அப்பறம் வரும் பாருங்க அந்த ஜெர்மனி சீன் , வடிவேலு பாணியில சொல்லனும்னா முடியல, அதுல சுசி கணேசன் வேற ஏதோ CBI officerஆ வராரு , அவரு ஏன் வராரு அப்டிங்கிறது அவருக்கு மட்டுந்தான் தெரியும் நமக்கு புரியவே இல்ல, அதும் விக்ரம் ஸ்ரேயாவோட அப்பாவோட பேங்க் அக்கௌன்ட்ட ஹேக் பண்ற சீன் செம காமெடி , நம்ம ஜிமெயில் அக்கௌன்ட் துக்கு கூட அத விட செக்யூரிட்டி அதிகமா இருக்கும் அவரு மூனே மூணு கேள்வில 45,000கோடிய அசால்ட அடிச்சிட்டு போய்டுவாரு, படத்துல ஒரே ஒரு ஆறுதல் பாடல்கள் மட்டுந்தான், தேவி ஸ்ரீ பிரசாத் பின்னிருக்காரு, ஆனா சில பாடல்கள் எடுத்த விதம் ரொம்ப சுமார். excuse me பாட்டு நான் ரொம்ப ஏமாந்து போனேன்.படத்தோட கிளைமாக்ஸ் இந்திய சினிமாக்கு ரொம்ப ரொம்ப புதுசு அப்டின்னு எதிர்பார்த்து போனா அதே அந்நியன் கிளைமாக்ஸ் .படத்தோட எடிட்டிங், கேமரா எல்லாமே சுமார்தான், அதும் அந்த ஜெர்மனி சீகுவன்சில ரொம்ப மோசம். சுசி கணேசன் என்ன நெனச்சி இந்த படத்த எடுத்தாருன்னு தெரில, தாணு நீங்க ரொம்ப நல்லவரு அவ்ளோதான்,\nவில்லுக்கு அப்புறம் அதவிட மோசமான ஒரு படம் இது....\nவிஜய் ரசிகர்களுக்கும், வெறியர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்...ரஜினி தளபதி என்பதால், இளைய தளபதி என்று பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் விஜய் சூப்பர் ஸ்டார் ஆகி விட முடியாது, ரஜினிக்கும் விஜய்க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசங்கள் கீழே..\nரஜினி தன் ஸ்டைல், திறமையால் நடிக்க வந்தார்..\nவிஜய் அவரது அப்பாவின் மூலம் பின் வாசல் வழியாக வந்தவர்..\nரஜினியின் ஆரம்ப கால படங்களான அபூர்வ ராகங்கள், பைரவி, மூன்றுமுடுச்சுஉள்பட பல படங்களில் ரஜினியின் அபார நடிப்பை உலகறியும்..(இத்தனைக்கும்அப்பொழுது அவருக்கு சரியாக தமிழ் பேச வராது)..\nவிஜயின் ஆரம்ப கால படங்களான நாளைய தீர்ப்பு, விஸ்ணு, ரசிகன் போன்ற படங்களில் நாம் பார்த்தது மாமியாருக்கு சோப்பு போடும் மிட் நைட் மசாலாக்களை தான்.. (சங்கவியே சாட்சி)\nரஜினி பாலசந்தர், மகேந்திரன், பாரதி ராஜா போன்ற அபார இயக்குனர்களிடம் பாடம் கற்றவர்..\nவிஜய்க்கு பாடம் கற்பித்தவர் அவரது தந்தை, அது என்ன பாடம் என்பதை சொல்ல தேவையில்லை..\n1980 களில் பில்லாவை தொடர்ந்து, முரட்டு காளை, போக்கிரி ராஜா , தனிகாட்டு ராஜா , நான் மஹான் அல்ல , புதுக்கவிதை , மூன்று முகம் , படிக்காதவன், தீ , வேலைக்காரன், தர்மத்தின் தலைவன், Mr. பரத் , மாவீரன் போன்ற ஹிட் களை கொடுத்துதான் அவர் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்றார்..\nபூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, கில்லி தவிர வேறு எந்த ஹிட் படங்களையும் விஜய் கொடுக்கவில்லை.. மற்ற சில, ஹிட் ஆக்கப் பட்டனவே தவிர, உண்மையான ஹிட் அல்ல என்பது அப்படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும்..\nரஜினி அப்போதைய சூப்பர் ஸ்டார் ஆனா புரட்சித் தலைவரை காப்பி அடிக்கவில்லை, (அவர் வழி தனி வழி)\nவிஜய் முதலில் சங்கவி ரசிகர்களை குறி வைத்தார், பின் ரஜினி ரசிகர்களை இப்பொழுது புரட்சித் தலைவரை..\nரஜினியோ, ரஜினியின் ஆட்களோ மீடியாவை மிரட்டியதாகவும், அவர் சம்பந்தப்பட்ட கருத்துகளுக்கு மீடியா மன்னிப்பு கேட்டதாகவோ ஒரு செய்தியும் இல்லை.\nஆனால் குமுதம், விஜய் டிவி யின் லொள்ளு சபா, மாலை மலர், தின மணி போன்றவை விஜய் மற்றும் அவரது தந்தையாரால் மிரட்டப்பட்டது உலகறியும்..\nஎப்பொழுதும் ஊர்க் 'குருவி' - 'கழுகு' ஆக முடியாது.. உண்மையாய்சொல்லுங்கள் நடனத்தை தவிர விஜய் நடிப்பிலும், J.K. ரித்திஸ் நடிப்பிலும்என்ன பெரிய வித்தியாசம்\nஇது நம்ம தல அஜித்தோட வரலாறு (எனக்கு தெரிஞ்சத) சொல்லுற பதிவு.... நீங்க நடிச்ச மொத படம் தெலுங்கு படமா போட்சு தல அதான் அத இதுவரைக்கும் பாக்க முடியல.... ஆனா தமிழ்ல உங்கள அறிமுக படுத்துன செல்வாவுக்கு நன்றி சொல்லியே அகனும் தல ,அமராவதில உங்கள இப்பவும் tvல பாக்கும் போது உங்க ஷார்மிங் என்ன ஆச்சர்ய பட வட்சிருக்கு தல, உங்க மொத படத்துலையே காதல காட்சிகளுல அருமையா நடிசிருப்பீங்க, அப்பறம் நீங்க நடிச்ச ரொம்ப படங்கள் (பவித்ரா , பாசமலர்கள் ...) பயங்கரமா ஊதிகிட்சு.... நீங்க அவ்ளோதான்னு அப்பவும் சிலர் சொன்னாங்க தல , நானும் அப்ப அத நம்பிட்டேன் ,,,சரி இவன் கத முடிஞ்சதுனு, ஆனா யாரும் கொஞ்சமும் எதிர்பார்க்காத நேரத்துல ஆசைல பட்டைய கேளப்புநீங்க தல, அப்பத்தான் உங்கள மேல எனக்கு கொஞ்சம் பிரியம் வந்தது தல , உங்கள பத்தி எது நியூஸ் வந்ததுனா ஆர்வமா கேக்குற அளவுக்கு, அடுத்து வந்த வான்மதி படத்த படம் வரதுக்கு முன்னாடியே, இந்த படத்த தியேட்டர்ல போய் பாக்கனும்னு முடிவு பண்ணி பாத்தேன் தல , அதுலயும் நீங்க ஏமாத்தல தல, அதுக்குள்ளே விஜய் அவரோட முன்னேற்றத்துக்கு உங்கள யூஸ் பண்ண அரம்பித்சாரு , அவரோட போட்டியாளரா உங்கள உருவகம் பண்ணி அவரோட ரசிகர்கள உங்க ரசிகர்களோட மோத விட்டு தன்ன வளத்துகிட்டு இருந்தாரு, அந்த கால கட்டத்துல நீங்க தந்த ரெண்டு படங்கள் கல்லூரி வாசல் , மைனர் மாப்பிள்ளை சூப்பெர் டூப்பேர் பிளாப், ஆனா அப்ப விஜய் பூவே உனக்காக படம் பயங்கரமான ஹிட், என்ன தல இப்டி ஆகிடுசெனு நாங்க எல்லாம் பீல் பண்ணிக்கிட்டு இருந்தப்ப மறுபடியும் ஒரு விஸ்வரூபம் எடுத்த தல காதல் கோட்டை மூலமா, அப்ப அந்த படத்துக்கு உனக்கு விருது தரலனாலும் பின்னாடி நீ வாங்குன பல விருதுகளுக்கு அதான் தல ஆரம்பம்...அப்பலாம் நாங்க விஜய் ரசிகர்கள பாத்தோம்னா சட்ட காலரா தூக்கி விட்டுடு பெருமையா நடப்போம் தல(இப்பவும்தான்).....ஆனா அதுக்கு பின்னாடி நீ வரிசையா கொடுத்த பிளாப் , அஞ்சி படம் நேசம், ராசி, உல்லாசம் , ரெட்டை சட வயசு ,பகைவன்னு ... அப்ப குமுதம்னு ஒரு பத்திரிகைல ஒரு கேள்வி பதில் வரும் தல ,அதுல ஒருத்தர் கேட்ட கேள்விக்கு பதில் இப்டி இருந்தது \"அஜித்தா யாரு அது\" , அந்த நேரம் பாது விஜய்க்கு காதலுக்கு மரியாதை வந்து பயங்கரமான ஹிட்டு ,அவர் ரசிகர்களெல்லாம் எங்கள பழி வாங்க ஆரம்பிட்சிடனுக, அப்பத்தான் உனக்கு உன் நண்பன் சரண் கெடைச்சாரு ,\nஅவர் எங்களுக்கு தந்த பெரிய கிப்ட் \"காதல் மன்னன்\", அந்த படம் உங்க படத்துல உங்கள மட்டும் ரசிச்சு பாத்த மோத படம் தல.... அப்புறம் வந்த அவள் வருவாளாவும் எங்கள ஏமாத்தல தல, ஆனா பெரிய அளவுல அப்ப உனக்கு படம் வரல தல, மொதலுக்கு மோசம் இல்லாம ஓடுன படங்கள்தான் அப்ப வந்துச்சி தல , அப்ப விஜய்க்கு ஒரு படம் துள்ளாத மனமும் துள்ளும் வந்து பெரிய ஹிட் , அப்பவே எனக்கு தோனுச்சி தல உனக்கு ஒரு படம் கண்டிப்பா அமையும்ன்னு, ஆனா நாங்களே நெனச்சி பாக்காத அளவுக்கு ஒரு படம் பண்ணுன தல , மொத்த தமிழ்நாடும் உனக்குள்ள இவ்வளவு திறமை இருக்கான்னு ஆச்சர்யமா பாத்த படம் தல அது , \"வாலி\" அதுல டபுள் ஆக்சன்ல நீங்க பின்னி பெடல் எடுதுருப்பீங்க தல, நான் பாத்த தமிழ் படங்களையே டிரஸ், மேக்அப் ல எந்த வித்தியாசமும் இல்லாம முக பாவனைகள் , கண் அசைவுகளில் இரட்டை வேடங்களை வித்தியாச படுத்திய முதல் ஆள் நீங்கதான் தல.... ஆனா அப்பவும் சில பேரு உங்கள பத்தி தாறுமாறா சொல்லிக்கிட்டு இருந்தாங்க, உங்க முதுகுல ஆப்பரேஷன் பன்னுதுனால நீங்க நடக்க முடியாம படுத்த படுக்கையா இருக்குறதாவும் இனிமே நீங்க எழுதிருகவே முடியாது உங்க கத அவ்ளோதனு எழுதுனாங்க தல, மறுபடியும் உங்க நண்பர் சரண் அட்டகாசமா ஒரு அமர்க்களம் thanthaar உங்களுக்கு, ஒரு ஆக்ஷன் ஹிட் பிளஸ் ஒரு காதல் மனைவி அந்த படம் மூலமா உங்களுக்கு கெடச்சாங்க,, அந்த படத்துல வாசுவா வர உங்கள\nமறக்க முடியாது தல, கோபம், ஏமாற்றம், காதல், பாசம் , துரோகம் இப்டி எல்லாத்தையும் உங்க கண்ணே காட்டும் , அந்த படத்துக்கு பின்னாடி நான் பெருமையா சொல்லிகிட்டேன் நான் உன்னோட ரசிகன்னு,\nஅந்த படத்துக்கு பின்னாடி உன் காட்டுல சரியான மழை, தொட்டதெல்லாம் ஹிட் . முகவரி , நீ வருவாய் என, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இப்டி எல்லாமே சூப்பர் ஹிட். அதுலயும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துல \"சந்தன தென்றலை \" பாட்டு இன்னைக்கி வரைக்கும் என்னோட ஏன் உங்க ரசிகர்கள் எல்லாரோட favorite பாட்டுனா அதுதான் . இப்டி நாங்க எல்லாம் பயங்கர குஷியா இருந்தப்பதான் தல அடுத்த சரவெடியா வந்தது \"தீனா\", அந்த படத்த மொத நாள் மொத ஷோ பாத்த அனுபவம் இன்னமும் என் மனசுல அப்டியே இருக்கு தல சீனுக்கு சீன் அதிரடிதான், அதுவும் அந்த தீம் மியூசிக் \"தினக்கு தினக்கு தின தீனா\" அன்னைக்குதான் தல எங்களுக்கு உண்மைலேயே தீபாவளி கொண்டாட்டம்... அடுத்து வந்த சிடிசன் நீ போட்டு வந்த வித விதமான கெட்அப் காகவே நாங்க எல்லாம் பல தடவ பாத்தோம். ஆனா என்னதான் நீ கஷ்டப்பட்டு நடிச்சாலும் எங்களுக்குள்ள ஒரு சின்ன குறை இருந்துச்சி தல, விஜய் படத்துல எல்லாம் பாட்டு நல்லா இருக்கும் உன்னோட படங்களுல பாட்டுக்கு அவ்ளோ முக்கியத்துவம் இருக்காதுன்னு..அப்பத்தான் நம்ம எழில் அண்ணனும் வித்யாசாகரும் சேந்து நமக்கு ஒரு சூப்பர் ஹிட் ஆல்பம் கொடுத்தாங்க தல , \"பூவெல்லாம் உன் வாசம்\", அதுல்ல வர காதல் வந்ததும் , திருமண மலர்கள் பாட்டெல்லாம் சன் மியூசிக்ல வராத நாளே இல்ல தல, அப்ப எல்லாம் சன் மியூசிக்ல உன் பாட்ட போடவே மாட்டானுக, இந்த படம் வந்துதான் அந்த டிரென்ட்ட மாத்தி வுட்டுச்சி..... இதுக்கு அப்புறம்தான் தல நமக்கு பயங்கர சோதனை காலம் ஆரம்பம் ஆச்சி....\nஎனக்கு சில சமயங்களில் மனதுக்குள் எதோ ஒரு கவலை அமர்து கொண்டு துன்பபடுதினால் அதை துடைத்தெரிய பயன்படுவது இசையே. அதுவும் இசையை நல்ல பாடல் வரிகளோடு இணைத்து கேட்கும்போது மனதிற்கு இதமாய் இருக்கும். இப்படி பட்ட மனதை உருக்கி நம்மை முழுசாய் ஆட்கொள்ளும் இசை பெரும்பாலும் நம் தமிழ் உலகில் அய்யா ராசாவிடம் இருந்தோ அல்லது நம்ம ரஹுமாண்ட இருந்தோதான் வரும்.... ஆனால் அத்தி பூத்தாற்போல சில சமயங்களில் மற்ற இசை அமைபாளர்களிடமிருந்தும் வரும். அதில் முக்கியமானவர் நம்ம வித்தியாசாகர்.\nஎன்று தொடகுங்கும் அந்த பாடல் அவரின் திறமைக்கு ஒரு சோறு....\nதனக்கு விருப்பமான ஆணின் மீது தனக்கு காதல் வந்ததும் காதலி பாடும் அந்த பாடல் காதலின் அனுபவத்தை கேட்கின்ற நமக்கும் தந்து விட்டு போகும்...\nஇதோ அந்த பாடலின் முழு வரிகளும்.\nகாதல் வந்ததும் கன்னியின் உள்ளம்\nகாதல் வந்ததும் கன்னியின் உள்ளம்\nநெஞ்சே என் நெஞ்சே செல்லாயோ அவனோடு..\nசென்றால் வரமாட்டாய் அதுதானே பெரும்பாடு..\nகாதல் வந்ததும் கன்னியின் உள்ளம்\nதூங்காத காற்றே துணை தேடி ஓடி\nஎன்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா\nநில்லாத காற்று சொல்லாது தோழி\nநீயாக உந்தன் காதல் சொல்வாயா\nநானதை சோதிக்கும் நாள் வந்தது..\nகாதல் வந்ததும் கன்னியின் உள்ளம்\nநீ வந்து போனால் என் தோட்டம் எங்கும்\nஉன் ஸ்வாச வாசம் வீசும் பூவெல்லாம்\nநீ வந்து போனால் என் வீடு எங்கும்\nஉன் கொலுசின் ஓசை கேட்ட்கும் நாளெல்லாம்\nகனா வந்தால் மெய் சொல்கிறாய்\nகண்ணில் கண்டால் பொய் சொல்கிறாய்\nபோவென்னும் வார்த்தையால் வா எங்கிறாய்\n\"தூங்காத காற்றே துணை தேடி ஓடி\nஎன்சார்பில் எந்தன் காதல் சொல்வாயா\" இந்த வரிகளுக்கு நான் அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வைரமுத்துவின் அழியா கவிதைகளில் இதுவும் ஒன்று. சும்மா சும்மா பாட்டுல ஆரம்பத்துல இருந்து கடைசி வர சின்ன புள்ள தனமா ரீ ஆக்சன் காட்டிடு கடைசில நான் நீ இல்லாடி செத்து போய்டுவேன்னு கேன தனமா படம் புடிக்காம காதலர்களின் உண்மையான சீண்டல்கள், வெட்கங்கள், முகபாவனைகளை அழகாய் படம் பிடித்திருப்பார் இயக்குனர் எழில். காதலர்களும் காதலிக்க ஆசைபடுகிரவர்களும் கண்டிப்பாய் கேக்க பாக்க வேண்டிய பாடல் இது.\nLabels: அஜித், பூவெல்லாம் உன் வாசம், வித்யாசாகர், வைரமுத்து, ஜோதிகா\nதன்னுடைய அடுத்த படத்துக்காக விஜய் கதை கேட்டுகொண்டிருப்பதை கேள்விப்பட்டு நம்முடைய கோடம்பாக்கத்து மசாலா பேக்டரிகள் மசாலா அரைக்க அவரை தேடி செல்கின்றனர்.... கூடவே நம்ம அண்ணன் கவுண்டமணியும் இருக்காரு...\nமுதல் ஆளா நம்ம அண்ணன் பேரரசு வராரு ....\nபேரரசு: கவலைபடாதீங்க விஜய் உங்க படத்த உலகமே கொண்டாடுற மாதிரி எடுத்துருவோம்...\nகவுண்டமணி: அடேயப்பா இவரு பெரிய ஸ்பீல்பெர்க்கு இவரு படம் எடுத்தா உலகமே கொண்டடபோது... நீ ஒரு மொள்ளமாரி, அவன் ஒரு முடிச்சவிக்கி... டேய் உன் ரேஞ் என்னவோ அதுக்கு எத்தமாரி மட்டும் பேசு...\nபேரரசு: நீங்க அமெரிக்கால அணுகுண்டு தயாரிச்சிட்டு இருக்கீங்க...\n ஏன்டா உனக்கு கோலிகுண்டாவது செய்ய தெரியுமா அணுகுண்ட கண்ணால பாதுருக்கயா அது என்னனாவது உனக்கு தெரியுமா அதுளா என்ன மாதிரி scientist பண்ற வேலைடா ஜாங்கிரி தலையா.... இவனுக்கு தெரிஞ்ச ஒரே அணுகுண்டு சாப்ட பின்னாடி போடுவாங்களே அது மட்டுந்தான்....\nபேரரசு: உங்களுக்கு ஒரே ஒரு தங்கச்சி அவள நீங்க ஈராக்குல கட்டி கொடுகிறீங்க.... அங்க இருக்குற தீவிரவாதிகலால உங்க தங்கட்சிக்கு பிரச்சன வருது.... உடனே நீங்க ஈராக்குக்கு பொய் அங்க இருக்குற டெர்ரரிஸ்ட்கள எல்லாம் பஞ்ச் டையலாக் பேசியே கொள்ளுறீங்க....\nகௌண்டர்: ஏண்டா இவன் பஞ்ச் டையலாக் பேசி தமிழ்நட்டுகாரண கொன்னது பத்தாதுன்னு அமெரிக்காகாரனையும் கொல்ல போறீங்களா.... ஆண்டவா என்ன ஏன் இந்த கலுசட பயலுககூட எல்லாம் கூட்டு சேர வைக்கிற.... எங்க ஒரு டையலாக்எடுத்து வுடு பாப்போம்...\nபேரரசு: டேய எச்சி துப்பி அணைக்க நான் தீக்குச்சி இல்லடா, எட்டி புடிக்க முடியாத எரிமல\nகௌண்டர்: தம்பி கொஞ்சம் எழுதிரிசி திரும்பி நில்லு... (பேரரசு எழுதிரிசி நிக்க கௌண்டர் தன் ஸ்டைலில் அவரை எத்தி மிதிக்கிறார்) ( விஜையை பார்த்து) இவனுககூடலம் சேந்த உன்ன உச்சி வெயில்ல பழநிமலை அடிவாரத்துல பிச்ச எடுக்க வுட்டுருவானுக,, இப்ப இருக்குற நெலமைல நீ போன அங்க இருக்குற பிச்சகாரன் கூட உன்ன சேத்துக்க மாட்டான்....\nஅடுத்து நம்ம தரணி கத சொல்ல வராரு\nதரணி: விஜய் இந்த படம் வந்த பின்னாடி அடுத்த முதல்வர்னு சொல்லிக்கிட்டு இருக்குற உங்க ரசிகர்கள் எல்லாம் உங்கள அடுத்த பிரதமர்னு சொல்ல அரம்பிட்சிடுவாங்க... அப்டி ஒரு பவர்புல் கத இது....\nகௌண்டர்: என்னது அடுத்த பிரதமரா உலக மகா பில்ட்டப்புடா சாமீ....\nதரணி: நம்ம நாட்டோட பிரதமர பின்லேடன் கடத்திட்டு போயிடுறான்.. அப்பா ஆப்கானிஷ்தானுக்கு கபடி விளையாட போயிருந்த நீங்க பின்லேடன அடிச்சி போட்டுடு நம்ம பிரதமர கூப்பிட்டு ஆப்கானிஷ்தானுல ரோட் ரோட அலையுறீங்க... ....\nகௌண்டர்: ஐயய்யோ.... ஏண்டா பின்லேடன என்ன உங்க வீட்டுல பேப்பெர்போடுற பையன்னு நெனட்சியா.... அமெரிக்கால அணுகுண்டு போடுறவன்டாஆனானப்பட்ட அமெரிகாகரனே அவன ராக்கெட்டு விட்டு தேடியும் கெடைக்க மாட்டேன்றான்.... இந்த பேரிக்கா தலையன் கண்டுபுடிசிடுவானா எழுந்திரிச்சி வந்தேன் ஏறி மிதிச்சிடுவேன்... ஓடி போய்டு ....(விஜயை பாத்து) இன்னொரு தடவ கத கேட்டு சொல்லுங்கன்னேனு இந்த மாதிரி பசங்கள கூப்டுடு வந்த தெரு நாய விட்டு கடிச்சி கொதறி புடுவேன்....\nவிஜய்: சரிங்கண்ணா அப்டினா நீங்களே நல்ல கதையா சொல்லுங்க...\nகௌண்டர்: அப்டி கேளுடா... இதுக்குதான் ஊருக்கு ஒரு ஆல் இன் ஆள் அழகு ராஜா வேணும்கிறது.... நீ என்ன பண்ற செந்தில் நடிச்ச படத்தையெல்லாம் வங்கி பாக்குற... அடுத்த படத்துல இருந்து நீதான் எனக்கு செந்தில்... அவன் ஹீரோவா நடிக்க போனதுல இருந்து அடிக்க ஆள் இல்லாம எனக்கு ஒரே கஷ்டமா இருக்கு....\nவிஜய் : யார பாத்து என்ன சொல்லுற தமிழ் நாட்டுல என்ன பாத்து காமெடியனா நடிக்க சொன்ன மொத ஆளு நீதான்...\nகௌண்டர்: அது என்னடா எதுகேடுதாலும் ஒரு பஞ்ச் டையலாக்கு.... நீ நடிச்ச படத்த எல்லாம் பாதுருக்கயடா\nவிஜய் : இல்லனா அந்த ரிஸ்கெல்லாம் எடுக்குறது கெடையாதுனா... நடிகிரதோட மட்டும்தாண்ணா,, அதையெல்லாம் பாக்குறது கெடையதுனா\n நீ பண்றதெல்லாம் நடிகிரதுனா அப்ப நம்ம நடிகர் திலகம் பன்னுனதேல்லாம்....ஆம்மா உண்ட ரொம்ப நாளா ஒரு கேள்வி கேக்கனும்னு நெனசிருந்தான்.... புதிய கீதைனு ஒரு படம் நடிச்சையே அந்த படத்தோட கத என்னடா\nவிஜய்: எண்னனா இப்டி கேக்குறீங்க.. ஊருக்கு நல்லது பண்ண நமக்கு நல்லது தானா நடக்கும் இதுதான்னா அந்த படத்தோட கத....\nகௌண்டர் : அதுல என்னடா பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுகுற.. இந்தியாலேயே பைக் ஸ்டாண்ட் தட்டி விட்டு கீழ விழுந்த ஒரே ஹீரோ நீ மட்டுந்தாண்டா...\nவிஜய்: அதெல்லாம் வித்தியாசமா இருக்கட்டுமேனு வட்சதுன்னே...\nகௌண்டர்: சரி விடு எதாவது ஒரு படதுலையது கெட் - அப் மாத்தி நடிசிருக்கயா\nவிஜய்: என்னன்னா இப்டி கேட்டுடீங்க... அந்த படத்துல ஆறு விரல் வச்சி நடிசிருப்பேனே பாக்கலையா நீங்க....\nகௌண்டர்: ஒன்ன எல்லாம் காமெடியனா நடிக்க கூப்டதுல தப்பே இல்லடா...\nஅது சரி ஏன் எப்ப பாத்தாலும் உயரமான எடத்துல இருந் கீழ விழற மாதிரியே நடிக்கிற , சினிமாலயும் நீ மேல இருந்து கீழ விழுந்துகிட்டு இருக்கங்கிரத சிம்பாலிக்கா காட்டுரயாசரி சரி நீ உன் படத்துக்கு சுறான்னு பேரு வச்சதுல இருந்து கடல்ல இருக்குற சுறா மீனெல்லாம் தற்கொல பண்ணிகிடுசாமே ஏன் உனக்கு இந்த கொலைவெறி...\nவிஜய்: (கோபமாக) சாமிகிட்ட மட்டுந்தான் சாந்தமா பேசுவேன் உன்ன மாதிரி சாக்கடகிட்ட எல்லாம் இல்ல...\nகௌண்டர்: உனகெல்லாம் கௌண்டமணி உத பத்தாதுடா வேற வேற பின்லேடன் படதாண்டா வேணும்.... சீ இவனுக கூட சேந்து எனக்கும் பஞ்ச் டயலாக் பத்திகிடுசே... இனிமே இவனுக கூட எல்லாம் சவகாசமே வச்சிக்க கூடாதுடா சாமி...\nஷோவை அவசர அவசரமாக முடித்து கொண்டு பின்வாசல் வழியே ஓடுகிறார் கௌண்டர்\n(கவுண்டர் ஸ்பெஷல் அடுத்த சிறப்பு விருந்தினர் வேற யாரு நம்ம தலதான்)\nஒரு காமடியனும் இன்ன பிற காமெடியர்களும்\nவடிவேலு: தம்பி இன்னிள இருந்து நான் கட்சி ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... நீ ஆரம்பிச்சா முதல்வர் ஆக பத்து வருஷம், எனக்கு அஞ்சே வருஷம்....\nவிஜய்: கூட நடிகிரயேனு பாக்குறேன், இல்ல குருவி படத்த பத்து தடவ பாக்க வச்சி கொண்ணே புடுவேன்...\nவடிவேலு: சரி விடு, நீ ஆரம்பிச்சா என்ன நான் ஆரம்பிச்சா என்ன எனக்கு மொத்ததுல இந்த நாடு உருப்படாம போகணும் அவ்ளோதான்....\n(நான்: எப்பப்பா..... பதிவு எழுதி விஜைய அசிங்கபடுதுரதுல எவ்ளோ சுகம்.... அதுலயும் வடிவேலு காமடிய உல்டா பண்றதுல என்ன ஒரு ஆனந்தம்....)\nகவுண்டமணி: ச்சே போன்ன எடுத்தா ஒரே நச்சு நட்சுன்ரானுக.... எதோ வில்லுனு ஒரு விஜய் படமாம் அத விஜய் ரசிகர்களாலே பாக்க முடிலயாம் என்ன வந்து பாக்க சொல்லுறானுக... அட இதகூட விடுப்பா நயண்தராகண்டி பாத்துடலாம்... ஆனா விஜய் பாட்டுக்கெல்லாம் அவன்கூட சேந்து ஆட சொல்லுரனுகப்பா... நான் என்ன ஆடா இல்ல மாடா அவநோடெல்லாம் சேந்து ஆடுறதுக்கு... ச்சே ஒரே குஷ்டமப்பா சீ கஷ்டமப்பா....\nவிஜய்: போன் வயர் பிஞ்சி நாலு நாள் ஆட்சி.... பில்லு கட்ட காசு இல்ல... அதான் கட் பண்ணிட்டு போய்டனுக...\nகவுண்டமணி: டேய் பேக்கிரி மண்ட தலையா.... எனக்கு தெரியாதா அது... இது என்னோட செல்போண்டா... போண்டா தலையா.... உன்னைலம் வச்சி கட்சி ஆரம்பிக்க போறானே அவன சொல்லனும்டா....\nவிஜய்: சரி அத விடுங்கண்ணே... இப்ப என்னோட \"வேட்டைக்காரன் \" பாட்ட கேளுங்கண்ணே \" ஹேய் நான் அடிச்சா தாங்க மாட்ட நூருனாலு தூங்க மாட்ட\"\nகவுண்டமணி: டேய் நிறுத்துடா.... நான் மிதிச்சேன் நீ சட்னி ஆயடுவ... நாலு படம் ஊத்துன பொறகும் நாய்க்கு எகதாளத்த பாரு.. வேட்டைகாரன்னு பேரு வட்சவுடனே நீ எம்.ஜி.ஆர். ஆயடுவையடா... மவனே எட்டி மிதிச்சேன் ஏரியா தாண்டிபோய் விழுந்துடுவ...\nவிஜய்: நான் ஆட்சிக்கு வந்தால் வீட்டில் வேலை இல்லாமல் இருக்கும் என்னுடைய எல்லா ரசிகர்களுக்கும் டாக்டர் பட்டம் தந்து அவர்களுக்கு கிளினிக் ஆரம்பிக்க இலவசமாக நிலமும் தருவேன்....\nவிஜய் ரசிகர்கள்: இளைய தளபதி விஜய் வாழ்க தமிழகத்தின் மருத்துவமே எய்ட்ஸ்கிருமியை எரிக்க வந்த எரிமலையே வாழ்க\nவிவேக்: அட பாவிகளா... டாக்டர் பட்டம்னா என்னனு தெரியுமாடா உங்களுக்கு.... அதுக்கெல்லாம் வருஷ கணக்கா உக்காந்து ஆராய்ச்சி பண்ணனும்டா... அத வச்சி வைதியம்லா பண்ண முடியாதுடா.... இது தெரியாம அவன்தான் அள்ளி விடுரன்னா நீங்களும் நம்புரீங்கலேடா... உங்கள எல்லாம் தௌசண்ட் பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா....\nவிஜய்: இங்கே இருக்கும் பேருந்துகளையெல்லாம் ரயில் நிலையங்களாகவும்... ரயில்வே ஷ்டேசன்கள் எல்லாம் விமான நிலையங்களவும் மாற்றி காட்டுவேன்....\nவிவேக்: அப்டியே ஏர்போர்ட்ல எல்லாம் தண்ணிய நிரப்பி அதுல கப்பல் விடுவேன்னு சொல்ல வேண்டியதுதான கேக்குறவன் உன் ரசிகன் மாதிரி கேண பயலா இருந்தா வேட்டைக்காரன் படம் ஆஸகார் வாங்கும்னு சொல்லுவடா நீ....ஏய் தமிழகமே இவனெல்லாம் கட்சி ஆரம்பிசித்தான் உன்ன காப்பதனுமா.... இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலமே கிடையாதாட...\nLabels: கவுண்டமணி, வடிவேலு, விவேக், விஜய்\nநம்ம கம்பெனி பெஞ்சுல பருத்தி வீரனும் செவ்வாளையும் ஒக்காந்துட்டு இருக்காங்க. அந்த இடத்துல நம்ம டக்லஸ் அண்ணன் புதுசா சாப்ட்வேர் இன்ஜினியரா செர்த்துருக்கார். அங்க நடக்குற ஒரு நிகழ்ச்சி:\nமேனேஜர் (பருத்தி வீரன் செவ்வாளையை பார்த்து): ஏண்டா இப்பிடி வெட்டியாவே பெஞ்ச தேச்சுட்டு இருக்கிங்களே.. போயி ஒழுங்கா எதாச்சும் புராஜெக்ட் பண்ணுங்கடா... எண்டா செவ்வாள கூடயே சுத்துரையே நீயாது அவனுக்கு கோடிங் எழுத சொல்லி தர கூடாது....\nசெவ்வாளை: எங்க சார் கேக்குறான் கண்ட நாய்ங்க எல்லாம் புத்தி சொல்லும் வாடா, கோடிங் எழுதலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறான் . இதோ இப்போ நீங்க சொல்லிட்டிங்கள்ள....\n ஒழுங்கா ஒரு ப்ராஜக்ட தேடி பிடுச்சு வேலைய பாருங்க டா\nசெவ்வாளை(டக்லஸ் அண்ணனை கைகாட்டி): அத மேனேஜர சொல்ல சொல்லுயா\nசெவ்வாளை: இதோ நம்ம டக்லஸ் அண்ணே தான்\nமேனேஜர் (டக்லஸ் அண்ணன பார்த்து ): ஏண்டா உன்ன நேத்து தான் ப்ராஜெக்ட்ல சேர்த்தேன். நீயா மேனேஜரு\nசெவ்வாளை (மேனேஜர பார்த்து ): யோவ் மரியாதையா பேசு யா .. அவரே உன்ன பாவம்னு ப்ராஜக்ட்ல செதுருக்காரு. வெரட்டி விட்டுட போறாரு\nமேனேஜர்: இந்த வெண்ண என்ன டா என்ன வெரட்டி விட ... (டக்லஸ் அண்ணன பார்த்து ) ஏண்டா பெஞ்சு பசங்க கிட்ட இப்டித்தான் சொல்லிட்டு திருஞ்சுட்டு இருக்கியா கெளம்புடா மொதல்ல ப்ராஜக்ட்ல இருந்து ...\nடக்லஸ் அண்ணன் (செவ்வாளையை பார்த்து ): சந்தோசமா\nசெவ்வாளை: அப்பா நீ மேனேஜர் இல்லையா (மேனேஜரிடம்) அவன் அப்பிடிதாங்க சொன்னான். பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல இருக்கு ....\nவாழ்க்கையில் எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் எல்லாம் கிடைத்தவனை விடவும் சந்தோசமாய் வாழ கற்று கொண்டிருக்கும் கிராமத்தான் .... to contact: rajakanijes@gmail.com\nஇளைய தளபதிக்கு ஒரு கடிதம்\nமங்காத்தா - பொஹ்ரான் அணுகுண்டு\nசகிக்க முடியாத தேசிய விருதுகள் ....\n“ஃபோன் பண்ணு ரஞ்சி வருவா “ – நித்தி கிளுகிளு பேட்டி\nஎனக்கு பிடித்த நடிகன் – கார்த்திக்\nSammohanam - *Sammohanam* ரெண்டு ரீலுக்கு ஒரு பாட்டு, எந்தவிதமான மனநிலையில் ஹீரோ இருந்தாலும், ஹீரோயினின் அம்மாவோ, அல்லது மாமனாரோ அவங்க ரெண்டு பேரும் மழையில ஜாலியா குத்து...\nMARATHON - SOME FAQS - `புத்தாண்டு தொடங்கி தினமும் ஓடலாம்னு இருக்கேன், மாரத்தான்ல கலந்துக்கணும். டிப்ஸ் கொடுங்க' என்று நிறையபேர் இன்பாக்ஸில் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அத்தனை...\nமன்னிக்க வேண்டுகின்றேன் - என்னையறியாது ஏதோ ஒரு ஏக்கம்.. ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏழ்மையாய் என் உள்ளம் ஏதுமறியாது தவிக்கிறது... ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது.. ஏக்கமது இறக்கிபிடிக்கிறது உள்ளமது உறங்க மறுக்கிறது..\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம் - சங்கதாரா காலச் சுவடு நரசிம்மா வின் எழுத்தில் வெளியாகிய நாவல். பொன்னியின் செல்வன் மாறுபட்ட கோணத்தில் எழுதப் பட்ட நாவல் இது. சங்கதாரா என்ற போது சாரங்கதாரா எ...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\nBastille Day - மைகேல் மேசன் பாரிஸ் நகரில் வசிக்கும் ஒரு அமெரிக்க பிக் பாக்கட் திருடன். ஒரு நாள் ஒரு ஸோயி என்ற இளம் பெண்ணின் கைப்பையை பிக் பாக்கட் அடிக்கிறான். அதை குப்ப...\nமெரினா புரட்சி - மெரினா புரட்சியை நாம் தேர்தல் சமயங்களில் செய்யவேண்டும். அது தான் அரசியல்வாதிகளுக்ககான பாடமாக இருக்கும். அறவழி போராட்டமே சிறந்தது. அதுதான் சேற்றை நம் மீது...\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nபுலன் - அந்த நிகழ்வுக்காக உலகமே காத்திருந்தது. இப்படி மொட்டையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா எந்த நிகழ்வு சொல்கிறேன். உலகம் என்றால் நம் உலகம் அல்ல....\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம் - பைரவா... யார்ரா அவன்... அண்ணா ஒரு கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் சிறுவயதில் இருக்கும் போது அந்த ஊரில் உள்ள ஹோட்டலில் இன்றைய டிபன் உ...\nகொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு. - மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம் மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள் மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும்...\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே - சிலைகளின் எண்ணிக்கை, நினைவுப்பொருட்கள், படங்கள் மற்றும் சுவரொட்டிகள், பாடல்கள் மற்றும் நாட்டுப்புற கதைப்பாடல்கள், புத்தகங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள், ...\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி - வணக்கம் நண்பர்களே எப்படி சுகம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சி,வாழ்கையில் ஒடிக்கொண்டு இருப்பதாலும்.எழுதுவதில் ஆர்வம் குறைந்ததாலும் இந...\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல் - அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய திரைப்பாடல் இது திரைப்படத்தில் அறிஞர் அண்ணாவின் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. படம்: காதல் ஜோதி. பாடகர்: சீர்காழி எஸ். கோவிந்த...\n- இந்தியன் (தமிழன்) மோடியிடம் எதிர்பார்தது அந்நிய முதலீடுகள் கூட இங்கு வர வேண்டாம். நம் வளம் அந்நிய நாட்டுக்கு போக வேண்டாம். நம் சலுகையை பயன் படுத்திவிட்டு...\nபொன்னியின் செல்வன் - பாகம் III - *Part - III* எப்புடியோ கடல்ல இருந்து தப்பிச்சு நம்ம திம்சு *Boat* ல அருள்மொழிவர்மன்னும் நம்ம ஹீரோவும் தமிழ்நாட்டுக்கு ட்ராவல் ஆகறாங்க திம்சு *அருள்மொழிவர்மன...\nஎழில் மிகு 7ம் ஆண்டில் - அன்பு நண்பர்களே இந்த வலைப்பூ தனது 7ம் ஆண்டில் இனிதே இணையத்தில் தொடர்கிறது. பின்னுட்டங்களும் கருத்து பரிமாற்றங்களும் இல்லை எனினும் தொடர்ந்து நண்பர்கள் வலைப...\n☼ தொப்பி தொப்பி ☼\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம் - C2H is HIRING DEALERS \nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\n - அந்தரத்தில் ஆடும் கலைஞர்களை விடவும் சர்க்கஸ் கோமாளிகளுக்கு இங்கே மதிப்பு அதிகம். பார்வையாளர்கள் சுணங்கும்போதோ, கலைஞர்கள் அடுத்த ஆட்டத்துக்கு இடைவெளி விடு...\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES - அகில இந்திய ரீதியில் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்ற - வெளிநாடுகளில் நடைபெற்ற நான்கைந்து சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்ப் படமான எனது “வீடு” ...\nஎழுத்தும் வாழ்க்கையும் - சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க ...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\nமீண்டும் விஸ்வரூபம்.. - போஸ்ட் போட்டு நாளாச்சே.. ப்ளாக் இருக்கா.. இல்லை அதையும் ஆட்டைய போட்டுட்டானுகளானு .... செக் பண்ண வந்தேன் சாமி.. கோவிச்சுக்காதீங்க...ஹிஹி\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை... - ஆயிரம்தான் நான் ஒரு இணையதள போராளியா இருந்தாலும் நானும் மனுஷன்தானுங்களே..இடைவிடாத ஸ்டேட்டஸுகள் , கண்டன கருத்துக்கள், ஈழ தமிழர் ஆதரவான கருத்துக்களுக்கு என...\nவழியும் நினைவுகளிலிருத்து - நன்றி: fuchsintal.com இடுக்குகளில் கசியும் வெளிச்சத்தில் தவிக்கிறது மனசு மெல்லிய விழி இதழ்களை விரித்து புன்னகையால் ஒளி வெள்ளம் பாய்ச்சுகிறாள் கதிரவனை ...\nசுரேஷ் பாபு 'எனது பக்கங்கள் '\nமானமுள்ள தமிழன்... - புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி விஜயகுமார் தனக்கு வழங்கப்பட்ட இலவச தொலைக்காட்சிப் பெட்டியை திருப்பிக்கொடுத்து இலவசத் திட்ட...\nமங்காத்தாவில் விஜய் - தலைப்பை பார்த்தவுடன் இது புரளி என்று நினைத்தீர்கள் என்றால் உங்கள் நினைப்பை மாற்றி கொள்ளுங்கள் , நிஜமாகவே மாங்காத்தா படத்தில் விஜய் இருக்கிறார் ... நம்பவில்...\nAlice and her twin friends. - பதிவுலக நண்பர்களே, *Puzzles( புதிர்கள் ):* எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. எனக்கு மட்டுமல்ல,அனைவருக்குமே பிடித்த ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். புதிர்...\nபோபால் விசவாயு தாக்குதல் -- ஒரு உண்மை அலசல் - தனி ஒரு நபர் தவறு செய்தால் அது ஒரு சமூகத்தை பாதிக்கும் என்று திரைப்பட வசனங்கள் கேட்டிருப்போம் .ஆனால் ஒரு குழுவின் தவறு இலட்சத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/cine-buzz/10/123985", "date_download": "2019-02-18T19:29:36Z", "digest": "sha1:6UPO4D3EFGHLTXVEWTDLRA4HBTKUMQHL", "length": 3319, "nlines": 89, "source_domain": "bucket.lankasri.com", "title": "வைரமுத்துவை தொடர்ந்து பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் - Lankasri Bucket", "raw_content": "\nவைரமுத்துவை தொடர்ந்து பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர்\nஎவ்வளவு நாள் தான் அடங்கி போறது, ஓரளவுக்குத்தான் பொறுமை - சிவாஜி விழாவில் கொந்தளித்த பிரபு\nஇடைக்கால அறிக்கை தொடர்பில் புரிந்துணர்வின்றி தவறாக பேசுகின்றனர்\nகொழும்பு வீதியில் வாகன விபத்து: ஒருவர் பலி - 22 பேர் படுகாயம்\nஉலகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முதலாவது தேசிய அமர்வு\n 100 நாட்களுக்கு பிறகு ஆரவ்வின் முதல் வீடியோ\nயாழில் மகாத்மாகாந்தியின் 148 ஆவது ஜெயந்தி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tev-zine.forumta.net/c3-category", "date_download": "2019-02-18T18:25:47Z", "digest": "sha1:DQ6MBLGTXBPQVEPR4HPY36VARJ4CFTID", "length": 5431, "nlines": 83, "source_domain": "tev-zine.forumta.net", "title": "தமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்", "raw_content": "எமது வெளியீடான 'தமிழ் இலக்கிய வழி' மின்இதழுக்கான சிறந்த பதிவுகளைத் திரட்டும் கருத்துக்களம்.\nஉலகத் தமிழ் வலைப் பதிவர்களை வரவேற்கிறோம்.\n» புகைத்தல் சாவைத் தருமே\n» உடனுக்குடன் மருத்துவரை அணுகாவிட்டால்…\n» எப்படியான பதிவுகளை இணைக்கலாம்\n» பக்க விளைவும் பாதிப்பைத் தருமே\n» பதிவுகளை இணைக்கும் வழி\nபக்க விளைவும் பாதிப்பைத் தருமே\nதமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்\nதமிழ் மொழி ஆய்வு மின்நூல்கள்\nஉலகில் முதல் தோன்றியது தமிழ் மொழி - 2\n50000 ஆயிரம் ஆண்டுகள் முன்னதாகவே தமிழ் மொழி பேசப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் செம்மொழியான தமிழ் மொழியில் இருந்து கன்னடம், மலையாளம், தெலுங்கு, துளு போன்ற மொழிகள் தோன்றினாலும் உலகெங்கும் புழக்கத்தில் உள்ள மொழிகளில் முதல் தோன்றியது தமிழ் மொழி என்றாலும் அதற்கான சான்றுகள் தேவை.\nஎமது தளத்தில் பதியப்படும் பதிவுகள் யாவும் மின்இதழாக, மின்நூலாக வெளியிடப் பதிவர்கள் உடன்பட வேண்டும்.\nமின்இதழுக்கோ மின்நூலுக்கோ ஏற்ற பதிவுகளாக இல்லாதவை நீக்கப்படும்.\nசிறந்த பதிவுக்குப் பரிசில் வழங்குவோம். தமிழ்நாடு, சென்னை, கே.கே.நகர் Discovery Book Palace (http://discoverybookpalace.com/) ஊடாகப் பரிசில்களாக நூல்களைப் பெற Gift Certificate வழங்குவோம்.\nசிறப்புப் பதிவர்களுக்கான பரிசில்களை வழங்க நீங்களும் உதவலாம். எமது மின்நூல்களை, மின்இதழ்களை உலகெங்கும் பரப்பியும் உதவலாம்.\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் | மின்நூல் வெளியீடும் மின்நூல் களஞ்சியமும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/cinema/cinenews/37735-2016-07-19-06-15-12", "date_download": "2019-02-18T19:03:56Z", "digest": "sha1:7QN7ZN7MEOXWXIG63RZWR7HASTZWUUIK", "length": 6378, "nlines": 78, "source_domain": "thamizhi.com", "title": "ஆர்யாவின் நிலைமை இப்படியாகிருச்சே?", "raw_content": "\nபழைய நினைப்புடா... பேராண்டி பழைய நினைப்புடா என்று யாராவது முன்னாள் ரோமியோக்கள் நயன்தாராவுக்கு தூது விட்டால், த்தூ... த்தூதான் போலிருக்கிறது. அண்மையில் அந்த மகானுபவத்தை அடைந்தவர் ஆர்யா\nதப்பு தப்பான பிராஜக்டுகளில் கமிட் பண்ணி என் லைஃப்பை நானே சறுக்கிக்கிட்டேன். இனி உஷாரா இருப்பேன். வருஷத்துக்கு ரெண்டு படம் வந்தா கூட போதும். அதை சரியா செய்யணும் என்று புது முடிவெடுத்திருக்கிறார் ஆர்யா. மிகவும் சீரியஸ் ஆன ரோல்களில் நடிப்பது என்றும் முடிவெடுத்திருக்கிறாராம். (நான் கடவுள் எக்சாம்பிள்)\nஇந்த நிலையில்தான் அவர் கமிட் ஆகியிருக்கும் புதுப்படம் ஒன்றில் நடிக்க நயன்தாராவை கேட்டார்களாம். “நான் வாங்குற சம்பளத்தில் பாதி கூட வாங்குறதில்ல அவர். நான் அவர் கூட நடிக்கணுமா” என்றாராம் நயன்தாரா. பிரச்சனை சம்பளத்தில் இல்லை, அந்தஸ்தில் இல்லை என்பது ஊர் உலகத்திற்கு தெரிந்திருந்தும், அந்த உள் குத்தை அறிந்து கொள்ள முடியாமல் ரிட்டர்ன் ஆனார்களாம் ஆர்யாவுக்காக கால்ஷீட் கேட்டு போனவர்கள்” என்றாராம் நயன்தாரா. பிரச்சனை சம்பளத்தில் இல்லை, அந்தஸ்தில் இல்லை என்பது ஊர் உலகத்திற்கு தெரிந்திருந்தும், அந்த உள் குத்தை அறிந்து கொள்ள முடியாமல் ரிட்டர்ன் ஆனார்களாம் ஆர்யாவுக்காக கால்ஷீட் கேட்டு போனவர்கள்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2012/11/blog-post_30.html", "date_download": "2019-02-18T18:10:57Z", "digest": "sha1:TLGUMSX3GTYJ3XRWNF3PHK5RQHGPBFEA", "length": 11138, "nlines": 158, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: பீப்பீ மாமாவுக்கு டும் டும் டும்!", "raw_content": "\nபீப்பீ மாமாவுக்கு டும் டும் டும்\nபதிவிட்டவர் Bavan Friday, November 30, 2012 1 பின்னூட்டங்கள்\nபஸ் வண்டி கார் வண்டி\nபீப்பீ ஊதி பீப்பீ ஊதி\nஅடுப்பு ஊதி அடுப்பு ஊதி\nகற்றுக்கொள் போட காப்பி மாமா\nஅதுதான் உனக்கு இனி விஷேடம்\nநேற்றுவரை உன் வாழ்க்கையிலே கவிதை இருந்தது\nஇன்று முதல் உன் வாழ்க்கையே கவிதையாகிறது\nவாழ்த்துக்கள் மாலவன் அண்ணா, நிரூஜா அண்ணி\nவகைகள்: இலங்கை, கவிதை, கும்மி, திருமணம், பதிவுலகம், பீப்பீமாமா, வாழ்த்து\nநேற்றுவரை உன் வாழ்க்கையிலே கவிதை இருந்தது\nஇன்று முதல் உன் வாழ்க்கையே கவிதையாகிறது\nபீப்பீ மாமாவுக்கு டும் டும் டும்\n\"எக்ஸாமைக் கண்டுபிடிச்சவன் மட்டும் கைல கிடைச்சான் ...\n#My_Reaction #Facebook கொலைவெறித் தாக்குதல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-14919.html?s=09e1a96595d536a1d3a29f4ccf8e9c12", "date_download": "2019-02-18T18:26:27Z", "digest": "sha1:PTOQAM6WQ6KEL364DLKMDN2E4QGFRTZD", "length": 1503, "nlines": 8, "source_domain": "www.brahminsnet.com", "title": "Vaippu sthalams book [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\n\"நால்வர் நயந்த வைப்புத் தலங்கள்\" என்ற புத்தகத்தை சென்னையைச் சார்ந்த திரு சாய்குமார் என்பவர் வெளியிட்டுள்ளார். வைப்புத் தலங்களின் பெயர்கள், அவைகள் இருப்பிடம், தொலைபேசி எண்கள் என்று பலவற்றைத் தொகுத்து 275 பக்கங்களுடன் வெளியடப்பட்டுள்ள இப்புத்தகத்தின் விலை ரூபாய் 110. வைப்புத் தலங்களை தரிசிக்க உள்ள அன்பர்களுக்கு இப்புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும். புத்தகம் பெற ஆசிரியரைத் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி எண்: 044-24757212, கைபேசி எண்: 93828 72358\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6028", "date_download": "2019-02-18T19:42:15Z", "digest": "sha1:FOLZPI6AAXHW3QENLSWF57QVWXXK3ZOD", "length": 6471, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "பாகற்காய் சாதம் | Bitter gourd rice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nஉதிராக வடித்த சாதம் - 2 கப்,\nபொடியாக நறுக்கிய பாகற்காய் - 1,\nமஞ்சள் தூள், மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,\nபுளி - எலுமிச்சம்பழ அளவு,\nதேவையானால் பொடித்த வெல்லம்- சிறிது.\nகடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,\nநல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,\nபெருங் காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.\nவறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,\nவறுத்த காய்ந்தமிளகாய் - 3,\nகொத்தமல்லித்தழை, புதினா - தேவைக்கு.\nபுளியை 1 கப் வெந்நீரில் ஊறவைத்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். கடாயில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பருப்புகள் பொன்னிறமாக வறுபட்டதும், பாகற்காய் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பின்பு புளிக்கரைசல், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு, சேர்த்து நன்கு கிளறி, சாதம் சேர்த்து நன்கு கலந்து அடுப்பை நிறுத்தவும். புதினா, கொத்தமல்லித்தழையை தூவி, அதன் மேல் வேர்க்கடலை, காய்ந்தமிளகாய் அலங்கரித்து பரிமாறவும்.\nகுறிப்பு: விரும்பினால் 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நெய்யில் வறுத்து, சாதம் கலக்கும் போது கலந்து சேர்க்கலாம்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2014/10/blog-post_11.html", "date_download": "2019-02-18T18:14:55Z", "digest": "sha1:6NM735SF674LZWU6S6PRBXS33Q3GFJWX", "length": 9261, "nlines": 157, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்: தாகூர் முதல் கைலாஷ் வரை", "raw_content": "\nநோபல் பரிசு வென்ற இந்தியர்கள்: தாகூர் முதல் கைலாஷ் வரை\nமகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.\nதமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி சர் சி.வி.ராமனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930-ஆம் ஆண்டில் அளிக்கப்பட்டது.\nஅல்பேனியாவில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்றவரான அன்னை தெரசாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு 1979-இல் வழங்கப்பட்டது.\nஅமார்த்யா சென்னுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 1998-ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.\nகைலாஷ் சத்யார்த்திக்கு அமைதிக்கான நோபல் பரிசு, இந்த ஆண்டு (2014) அறிவிக்கப்பட்டுள்ளது\nஇந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற ஹர்கோவிந்த் குரானாவுக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1968-இல் வழங்கப்பட்டது.\nஇந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற சுப்பிரமணியன் சந்திரசேகர், இயற்பியலுக்கான நோபல் பரிசை 1983-இல் வென்றார்.\nஇந்தியாவில் பிறந்து, பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் 2009-இல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.\nஇந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் பாகிஸ்தானியரான அப்துஸ் சலாமுக்கு 1979-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்தியாவில் பிறந்து, பிரிவினைக்குப் பின் முதலில் பாகிஸ்தானியராகவும், பின்னர் வங்கதேச நாட்டினராகவும் ஆன முகமது யூனுஸக்கு 2006-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nஇந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரொனால்டு ராஸக்கு மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு 1902-இல் வழங்கப்பட்டது.\nஇந்தியாவில் பிறந்த, பிரிட்டிஷ் குடிமகனான ரூட்யார்டு கிப்ளிங், இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1907-இல் பெற்றார்.\nதிபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவரான தலாய் லாமா, இந்தியாவில் கடந்த 1959 முதல் வசித்து வருகிறார். இவருக்கு 1989-இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nகுழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக போராடும் இந்தியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்திக்கு, அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் சிறுமி மலாலாவுடன், அவர் இந்த பரிசை பகிர்ந்து கொள்கிறார்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2016/12/blog-post_33.html", "date_download": "2019-02-18T19:08:43Z", "digest": "sha1:QZG72W37WZRPSQC7TRZFDVLEUNGFMINU", "length": 5541, "nlines": 141, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹரை நியமிக்க தாகூர் பரிந்துரை!!!", "raw_content": "\nஉச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹரை நியமிக்க தாகூர் பரிந்துரை\nஉச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கெஹர் நியமிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.\nஅதன் பின்னர் நீதிபதி ஜே.எஸ்.கெஹர் ஜனவரி 4,2017 அன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். அவர் ஜனவரி 4-ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ம் தேதி 2017- வரை அந்த பதவியில் நீடிப்பார். இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்கும் முதல் சீக்கியர் ஆவார். புதிய உச்சநீதிமன்ற 44 வது தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் என்பது குறிப்பிடத்தக்கது\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/3792.html", "date_download": "2019-02-18T18:53:54Z", "digest": "sha1:VQYXKZIR2FVMVQFNWYIKOAQCZM6LWTUN", "length": 7908, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "கிளிநொச்சி விபத்து சம்பவம்: சமரசத்தின் பின் சடலம் உறவினர்களால் பொறுப்பேற்பு! - Yarldeepam News", "raw_content": "\nகிளிநொச்சி விபத்து சம்பவம்: சமரசத்தின் பின் சடலம் உறவினர்களால் பொறுப்பேற்பு\nகிளிநொச்சி- செல்லையாதீவு சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில், பொலிஸார் மற்றும் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட அமைதியின்மை சீரடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர், கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவரின் சடலத்தை உறவினர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.\nநேற்று வியாழக்கிழமை மாலை பூநகரி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 32 வயதான ஒருவர், செல்லையாதீவு சந்தி பகுதியில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், யாழிலிருந்து பயணித்த லொறியுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறி லொறி சாரதியை கைதுசெய்தனர். இதன்பின்னர், உயிரிழந்தவர் மாட்டுடன் மோதி உயிரிழந்ததாக கூறி லொறி சாரதியை பொலிஸார் விடுவித்துள்ளனர்.\nஇதனால், உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. அத்தோடு உயிரிழந்தவரின் சடலத்தை ஏற்கவும் உறவினர்கள் மறுத்துள்ளனர். இதன்பின்னர் லொறி சாரதியினாலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக சாட்சியம் பதியப்பட்டதன் பின்னர் இவர்களுக்கிடையிலான மோதல் நிலை தணிந்துள்ளது.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்டவரும், வாகனமும் நாளை கிளிநொச்சி நீதிமன்றில் முன்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nஅனைவரையும் கைது செய்து சிறையில் அடையுங்கள்\nஅதிகூடிய விலையில் தரமற்ற களைநாசினி: மன்னார் விவசாயிகள் விசனம்\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/new-twist-murder-case-ramalingam", "date_download": "2019-02-18T18:10:41Z", "digest": "sha1:VKOPJMSQ3BCSKQXFUBKZCXEE7JXKUIV4", "length": 13282, "nlines": 186, "source_domain": "nakkheeran.in", "title": "திருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்!; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு!! | New twist in the murder case of Ramalingam!! | nakkheeran", "raw_content": "\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nதிருபுவனம் இராமலிங்கம் கொலை வழக்கில் புதிய திருப்பம்; கொலையாளியின் கார் கண்டுபிடிப்பு\nதஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருபுவனம் வினாயகம்பேட்டையைச் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகர் கடந்த 5ம் தேதி தமது கடையில் வணிகத்தை முடித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது திருபுவனம் புது முஸ்லீம் தெருவில் ஒரு கும்பலால் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். கொலையாளிகளை கண்டு பிடிக்க தஞ்சை எஸ்பி மகேஷ்வரன், அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் முதல்கட்டமாக திருபுவனத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். போலிசார் தொடர் விசாரணையில் கொலையாளிகள் பயன்படுத்திய கார் திருச்சியில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு அடுத்த கட்ட விசாரணைக்கு நகர்ந்துள்ளனர்.\nதிருச்சியில் கைப்பற்றப்பட்ட கார் ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் தஞ்சை கோவிலடியை சேர்ந்த அலாவூதின் என்பவருக்கு விற்றிருப்பதும், அலாவூதியின் திருச்சியில் உள்ள முகமதுஇப்ராஹீம் என்பவருக்கு விற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் இதுவரை காரின் உரிமம் மாற்றப்பட்டவில்லை.\nஇது கொலையாளிகள் பயன்படுத்திய கார் என்று போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டள்ளதால் இராமலிங்க கொலை வழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nதிருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கை சிபிஐ விசாரனைக்கு மாற்றவேண்டும்; விசிக சிந்தனைச்செல்வன்\n10 வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓடையில் புதைக்கப்பட்ட சம்பவம்; 5 பேர் கைது\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/will-the-aiadmk-make-an-alliance-with-bjp-minister-jayakumar-gives-answer-324426.html", "date_download": "2019-02-18T18:37:23Z", "digest": "sha1:ENWEWD5DOR5SZGMD6O6S5ZLEVW7K2Z23", "length": 13684, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணியா? அமைச்சர் ஜெயக்குமார் பதில் | Will the AIADMK make an alliance with BJP? Minister Jayakumar gives answer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதேர்தலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணியா\nசென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்பது குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.\nசென்னையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள்:\nஇன்னும், நாலைந்து மணி நேரத்தில் லோக்ஆயுக்தா மசோதா எப்படி இருக்கும் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். பாஜகவிற்கு சில அஜென்டா வைத்திருப்பார்கள். அது அந்த கட்சி அதிகாரத்திற்கு உட்பட்டது. அதில் நான் கருத்து கூற முடியாது. பொதுவாக ஒரு கட்சி தலைவர் என்பவர் தங்கள் கட்சியை வலுப்படுத்த ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்வது வழக்கம். அமித்ஷாவும் அப்படிதான் தமிழகம் வருகிறார் என்றார்.\nபாஜக-அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளாரே என்ற நிருபர்கள் கேள்விக்கு, ஜெயக்குமார் அளித்த பதில்: கூட்டணி யாருடன் யார் என்பதெலெ்லாம், தேர்தல் நேரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு போன்ற அதிகாரப்பூர்வ அமைப்புகள்தான் முடிவு செய்யும்.\nஅவர் ஏன் அவசரப்பட்டு சொல்கிறார் என்று தெரியவில்லை. 1967லேயே காங்கிரசுக்கு தமிழகத்தில் சமாதி கட்டியாகிவிட்டது. இனி காங்கிரசுக்கு தமிழகத்தில் வாழ்வு இல்லை. இப்போது தேவையில்லாமல் அனுமான அடிப்படையில் கருத்து கூறுவதை ஏற்க முடியாது.\nஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு 5 வருட அவகாசம் தர வேண்டும். இன்னும் 3 வருடம் அவகாசம், இருக்கும் நிலையில், இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்பதே அதிமுக வாதம். இதைத்தான் சட்ட ஆணைத்தில் எடுத்து வைத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namit shah jayakumar bjp aiadmk அமித்ஷா ஜெயக்குமார் பாஜக அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/theri-related-memes/", "date_download": "2019-02-18T19:01:43Z", "digest": "sha1:IMEO25JAO6DFGYVVEHBGKIGMU7MEWBPX", "length": 6473, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "உண்மையா?..கிராபிக்ஸா?.. இணையத்தை சுற்றிவரும் 'தெறி' விஜய் படம் - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\n.. இணையத்தை சுற்றிவரும் ‘தெறி’ விஜய் படம்\n.. இணையத்தை சுற்றிவரும் ‘தெறி’ விஜய் படம்\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தெறி படத்தின் டீஸர் நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகி விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது. அதே நேரத்தில் டீஸரில் விஜய் பாடியிருக்கும் டிவிங்கிள் டிவிங்கில் லிட்டில் ஸ்டார் பாடலை கலாய்த்து இணையங்களில் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன.\nஅதேநேரத்தில் இளையதளபதி விஜய் துப்பாக்கியுடன் காணப்படும் தெறி படத்தின் புகைப்படம் உண்மை இல்லை என்றும் கிராபிக்ஸ் உதவியுடன் அந்த போட்டோவை உருவாகியுள்ளதாகவும் அதிகளவில் மீம்கள் பகிரப்பட்டு வருகின்றன. படம் வெளிவருவதற்குள் இன்னும் எப்படியெல்லாம் மீம்கள் வருமோ இணைய வாசிகளின் கையில்தான் உள்ளது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2014/10/ajith-unnai-arindhalgoutham/", "date_download": "2019-02-18T18:47:28Z", "digest": "sha1:R2JJWWWXKQ3QQRE3HZ3PQSRCBW2MZ457", "length": 10207, "nlines": 81, "source_domain": "hellotamilcinema.com", "title": "அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை இதுதான் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை இதுதான்\nஅஜித்தின் ‘என்னை அறிந்தால்’ படத்தின் கதை இதுதான்\nநேற்று இரவு 12 மணி வரை தல55’ ஆக இருந்து ‘என்னை அறிந்தால்’ ஆக மாறியுள்ள அஜித்- கவுதம் கூட்டணியின் படம் தான் தற்போதைக்கு இணையத்தில் உச்சக்கட்ட பரபரப்பு.\nமேற்படி டைட்டிலை ஒரு சில விஜய் ரசிகர்கள் கலாய்க்க, அதற்குஅஜித் ரசிகர்கள் பதிலடிகொடுக்கவுமாய் ஒரு பக்கம் யுத்தம் தொடர, அடுத்த கட்டமாய் கதை என்ன என்று கிளறவேண்டியதுதானே மக்கள் வேலை.\nஇதோ முன்னத்தி ஆளாய் ‘உன்னை அறிந்தால் படத்தின் கதை இதுதான் என்று அடித்துச்சொல்கிறார். எழுத்தாளரும், எதிர்கால தமிழக முதல்வர் கனவில் இருப்பவருமான யுவகிருஷ்ணா\nஅவர் என்ன சொல்கிறார். படியுங்கள்.\n’உலகின் நெ.1 கார்ப்பரேட் குழுமத்தின் தலைவர் ஒரு தமிழர். வாரிசுகள் இல்லாதவர் என்பதால் குழுமத்தின் அடுத்தக்கட்ட நிலையில் இருப்பவர்களின் சூழ்ச்சியால் கொல்லப்படுகிறார்.\nட்விஸ்ட்… மரணமடைந்தவரின் உயிலில் தன்னுடைய வாரிசு யாரென்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. தன்னுடைய சொந்தக்கார பையன் ஒருவனை வாரிசுதாரராக அவர் நியமித்து பல வருடங்களுக்கு முன்பாகவே கோர்ட்டில் பதிவு செய்திருப்பதை அவரது வக்கீல் உறுதி செய்கிறார்.\nஅதே நேரத்தில் அந்த வாரிசு இலங்கையில் ஒரு சிறைச்சாலையில் கிரிமினல் குற்றவாளியாக இருக்கிறார். பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை எதிர்காலத்தில் நிர்வகிக்கப் போகிறவனுக்கு உலக நடப்பு தெரியவேண்டும், சவால்களை உணரவேண்டும் என்பதற்காக மிக சாதாரணமானவனாக-அனாதையாக அவனை தன்னுடைய நேரடித் தொடர்பு இல்லாமல் மறைமுகமாக வளர்த்திருந்தார் அந்த தொழில் அதிபர். இவன் தான் படத்தின் நாயகன்.\nசிறைக்குள் இருந்த உலகின் புதிய நெ.1 பணக்காரர் தப்பிவந்து குழும நிறுவனங்களின் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். இவரையும் கொல்ல சதிகாரர்கள் சதி செய்கிறார்கள். கார்ப்பரேட் கொலை விளையாட்டு ஆரம்பம். கூடவே இருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிரிகளோடு நாயகன் ஆடும் சடுகுடு விளையாட்டும், க்ளைமேக்ஸ் வெற்றியும்தான் இரண்டாம் பாதி.\n’லார்கோ வின்ச்’ என்கிற யதார்த்த நாயகனை முன்வைத்து காமிக்ஸ் தொடராக சக்கைப்போடு போடும் இந்த கதையை (ஐரோப்பாவில் படமாகவும் எடுக்கப்பட்டது) கவுதம் மேனன் எடுக்கப் போகிறார் என்று நீண்டகாலமாகவே பேசப்பட்டு வந்தது. விஜயை வைத்து ‘யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்கிற பெயரில் இதைதான் கவுதம் இயக்குகிறார் என்றும் உறுதியாக சொல்லப்பட்டது. ஏதோ காரணங்களால் கவுதமும் விஜய்யும் இணையவில்லை.\nஎனவே இதே கதையை சூர்யாவுக்கு கவுதம் சொன்னார் என்கிறார்கள் (சாருநிவேதிதா இந்த படத்துக்குதான் வசனம் எழுதுவதாக இருந்தது). சூர்யாவுக்கு அந்த கதை பிடிக்கவில்லை என்பதால் அடுத்து அஜித்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ‘தல-55’ என்கிற ‘என்னை அறிந்தால்’, கதை இதுவாக இருந்தால் தல ரசிகர்களுக்கு டபுள் மங்காத்தா கன்ஃபார்ம். ஆனால், தலயை விட தளபதிக்குதான் இந்த சப்ஜெக்ட் பக்காவாக செட் ஆகியிருக்கும்.\nஅஜித்தின் பிரியாணியை மறுத்த ஸ்ருதி\n‘தமிழ்ப் பசங்க’ளுக்காக ஆடும் விஜய்\nஹிட்டடிக்கும் காஞ்சனா – 2\nதெனாலிராமனை மிரட்டிய தெலுங்கு அமைப்புக்கள்\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mxtube.net/video/view/lBLCtwb9rbs/------VIDYASAGAR-DANCE-HITS--FOLK--AUDIO--JUKEBOX--TAMIL.html", "date_download": "2019-02-18T18:14:07Z", "digest": "sha1:PGWGGUJLGKLALPJDH76V4KGBORKV7ZLC", "length": 3355, "nlines": 90, "source_domain": "mxtube.net", "title": "Mxtube.in :: Download பட்டைய கிளப்பும் வித்யாசாகர் டான்ஸ் ஹிட்ஸ் | VIDYASAGAR DANCE HITS | FOLK | AUDIO | JUKEBOX | TAMIL Mp4 3GP Mp3 Webm Flv avi unlimited Video Download", "raw_content": "\n'இசை வசந்தம்' S.A.ராஜ்குமார் சூப்பர் ஹிட் பாடல்கள் | S.A.RAJKUMAR SUPER HITS | TAMIL | JUKEBOX\nVOL -1 | தேனிசை தென்றல் தேவா இசையில் SPB குரலில் இடைக்கால டூயட் பாடல்கள் | DEVA SPB HITS | JUKEBOX\n'இதயத்திற்கு இதமான' வித்யாசாகர் மெலடி பாடல்கள் | VIDYASAGAR MELODY HITS | HQ AUDIO | JUKEBOX | TAMIL\nVOL 2 | இளையராஜா இசையில் நவரச நாயகன் கார்த்திக் டூயட் ஹிட்ஸ் | NAVARASA NAYAGAN KARTHIK | ILAYARAAJA\nசும்மா நச்சுன்னு இருக்கும் இந்த பாடல்கள்... செம குத்து டான்ஸ்... மரண குத்து ஆட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.itnnews.lk/ta/2018/10/10/36362/", "date_download": "2019-02-18T18:48:50Z", "digest": "sha1:RHJHKKF4QIT7LJ3LJPPPLYCAT6ZZBBBR", "length": 7109, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "தொழில் முயற்சிக்கான சந்தை-2018 – ITN News", "raw_content": "\nகண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹரா உற்சவம் 0 03.ஜூலை\nவளி மாசடைவு மனித வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் 0 30.அக்\nகொரிய துருவங்களில் தவிக்கும் உறவுகள் இணையுமா \n‘தொழில் முயற்சிக்கான சந்தை-2018’ எனும் தொனிப் பொருளில் மாபெரும் தொழில் சந்தை மற்றும் விற்பனை உள்ளிட்ட கண்காட்சி நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கண்காட்சி 10, 11 ஆகிய தினங்களிலும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெறும். தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, வர்த்தக வாணிப மற்றும் கைத் தொழில் அமைச்சு, திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம், கிழக்கு மாகாண கைத்தொழில் திணைக்களம், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் ஆகியன இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nநாடு முழுவதும் இன்றைய தினம் நெற்கொள்வனவு நடவடிக்கை ஆரம்பம்\nஉத்தரவாத விலைக்கு நெற் கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்\nநாட்டில் தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு\nஎவ்வித தயக்கமும் இன்றி சோளச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களம் விவசாயிகளிடம் வேண்டுகோள்\nநுண்கடன் ரத்து உறுதிப்பத்திரங்களை வழங்கும் செயற்பாடு பிரதமர் தலைமையில் ஆரம்பம்\nகிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு\nபடபடப்பான நிலையிலும் பரபரப்பான வெற்றியை பெற்ற இலங்கை\nஇலங்கை அணிக்கு இலக்கு 304\n9 மாகாணங்களுக்கும் செயற்கை ஓடுதளங்களுடன் கூடிய விளையாட்டு அரங்கு\nபாகிஸ்தான் சாதனை படைக்கும்-மொயின் கான்\nகாதலர் தினத்தில் திருமண அறிவிப்பை வெளியிட்ட ஜோடி\nநடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா திருமணம் : பிரபலங்கள் வாழ்த்து\nதிருமணத்திற்கு இடம் தேடும் எமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2736", "date_download": "2019-02-18T18:41:10Z", "digest": "sha1:VVUUUET3FLPJEMEUNZ2F74DI4AHCEYPN", "length": 6169, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇந்திய இளைஞரை கடத்தி வெ.30 லட்சம் பிணைப்பணம் கோரிய கும்பல்\nவியாழன் 21 செப்டம்பர் 2017 15:38:22\nஇந்திய இளைஞர் ஒருவரை கடத்திய கும்பல் அவரின் தந்தையிடம் வெ. 30 லட்சம் பிணைப்பணம் கோரியதைத் தொடர்ந்து பேரா போலீசார் மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் இக்கும்பலைச் சேர்ந்த 12 பேரை கைது செய்ததோடு கடத்தப்பட்ட இளைஞரை பத்திரமாக மீட்டனர் என்று பேரா போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஹஸ்னான் ஹசான்\nநேற்று பேரா போலீஸ் படை தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இவ்விவரங்களை வெளியிட்டார். கடந்த செப். 3ஆம் தேதி பகல் 3.30 மணியளவில் தைப்பிங் மாவட்ட காவல் நிலையத்திற்கு மாணவர் ஒருவர் செப். 2ஆம் தேதி கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பேரா போலீஸ் படை சிறப்பு அதிரடிப் படையை அமைத்து புலன் விசாரணையை தொடங்கியது என்று கூறினார்.\nஇளைஞரை கடத்திய கும்பல் அந்த இளைஞனின் தந்தையிடம் வெ. 30 லட்சம் வரை பிணைப்பணம் கோரி மிரட்டியுள்ளது. பிணைப்பணம் தராவிட்டால் இளைஞரை (மகனை) கொன்று விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா\nபதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.\nமக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.\nஎங்களுக்கு கால அவகாசம் தேவை.\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kabilan-speech-about-vairamuthu", "date_download": "2019-02-18T18:03:49Z", "digest": "sha1:AYKJ7HSSABTDPOGYWFZTOJNY3T6FNX5X", "length": 23146, "nlines": 188, "source_domain": "nakkheeran.in", "title": "வைரமுத்துவால் ஆவணப்படமாக தொடங்கப்பட்டது ஆக்ஷன் படமாக மாறிவிட்டது - கபிலன் வைரமுத்து | kabilan speech about vairamuthu | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nவைரமுத்துவால் ஆவணப்படமாக தொடங்கப்பட்டது ஆக்ஷன் படமாக மாறிவிட்டது - கபிலன் வைரமுத்து\nகவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழாற்றுபடை என்ற தலைப்பில் சங்க காலத்து புலவர்கள் பற்றிய ஆவணக்கட்டுரைகளை அரங்கேற்றி வருகிறார். அந்த வரிசையில் சமிபத்தில் ஒளவையார் தமிழாற்றுபடை அரங்கேற்ற விழாவில் கவிஞர் கபிலன் வைரமுத்து நிகழ்திய உரையின் தொகுப்பு.\nநான் நினைவு தெரிந்ததிலிருந்து பல இலக்கிய விழாக்களுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் விசில் சத்தம் கேட்கிற விழா கவி பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை அரங்கேற்ற விழாதான். விசில் என்பதை விசில் என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது ஜனரஞ்சகத்தின் குறியீடாகவும் கொள்ளலாம் அல்லது பார்வையாளர்களின் அதீத ஈடுபாடாகவும் எடுத்துக்கொள்ளலாம். சில அறிஞர்கள் இலக்கிய விழாக்களில் என்ன ஜனரஞ்சகம், இலக்கிய விழாக்கள் யாகம்போல், தியானம்போல், உள்ளுணர்வின் தளத்தில் இருந்தால் போதாதா என வாதிடுவார்கள். ஆனால், தமிழ் வெறும் அறிஞர்களின் மொழி அல்ல, தமிழ் கொண்டாட்டத்தின் மொழி, திருவிழாக்களின் மொழி, இந்த மண்ணின் அற்புதமான ஓசைகளை கொண்டு உருவான மக்களின் மொழி. இந்த மொழிக்கு ஆய்ந்தறிதலும் வேண்டும் ஆரவாரமும் வேண்டும்.\nபொதுவாக வெற்றித்தமிழர் பேரவை கவிஞரின் தலைமையில் இலக்கிய விழாக்களை நடத்துகிறபோது உற்சாகம் இருக்கும், எனினும் வழக்கத்திற்கு மாறான கூடுதல் உற்சாகத்தையும் வரவேற்பையும் இந்த தமிழாற்றுப்படை அரங்கேற்ற விழாக்களில் காணமுடிகிறது. ஏனென்றால் ''தினமணி'' நாளிதழில் ஒரு கட்டுரை தொடராக இது தொடங்கியது. கவிஞர், கட்டுரைகளை எழுத தொடங்கினார். ஒரு குறுகிய வட்டத்திற்குள்தான் இவை நடந்துகொண்டிருந்தன, ஒரு குறிப்பிட்ட கட்டுரைக்கு சில இடர்பாடுகள் வந்தன. அந்த இடர்களுக்கு பிறகு இலக்கியமாக இருந்த தமிழாற்றுபடை இயக்கமாக மாறியது. எங்கள் மொழியில் கூறவேண்டுமென்றால் 'ஆவணப்படமாக தொடங்கப்பட்டது ஆக்ஷன் படமாக மாறிவிட்டது'. இது ஒரு புறக்காரணம், எனக்கு என்ன ஆச்சர்யமென்றால், கவிஞர் கட்டுரையை வாசிக்க தொடங்கி முடிக்கிற வரையில் அனைவரும் கவனம் சிதறாமல் அவரோடு பயணிப்பது எப்படி என்பதுதான். ஏனென்றால் அவர் படிப்பது ஒரு ஆராய்ச்சி கட்டுரை. எந்த ஆராய்ச்சி கட்டுரை வாசித்தாலும் இப்படி வரவேற்பார்களா என்றால் இல்லையென்றுதான் தோன்றுகிறது. பிறகு இங்கு மட்டும் இது எப்படி சாத்தியமென்றால், இங்கு வந்திருப்பவர்கள் அனைவரும் தமிழ் ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள். இவர்களுக்கு தமிழின் மீதான பற்றில் இது நடக்கிறதா, அல்லது கவிஞர் மீதுள்ள பற்றினாலா அல்லது கவிஞர் தனக்கே உண்டான ஏற்ற இறக்கங்களுடன் படிப்பதால் இது நடக்கிறதா என்றால், இதில் எல்லாமே உண்மையென்றாலும், இதை தாண்டிய உண்மை இருப்பதாக தோன்றுகிறது. கட்டுரை அரங்கேறப்போகிறது என்று, என்று முடிவானதோ அன்றே வாசிப்பு தன்மை, சொற்பொழிவு தன்மை இரண்டையும் கொண்டே கவிஞர் அதை உருவாக்க தொடங்கிவிட்டார். இந்த உருவாக்கமே புதிது. இந்தக் கட்டுரையை ஆராய்ந்து பார்த்தால், அதில் வரலாற்று குறிப்புகள் இருக்கும், தகவல்கள் இருக்கும், விவரங்கள் இருக்கும், விளக்கங்கள் இருக்கும், அதோடு ஒரு சிறுகதைக்கான ஓட்டம் இருக்கும் ஆக இந்தக் கட்டுரை என்ற வடிவத்தை அதன் கம்பீரம் குறையாமல் மக்கள்மயமாக்கிக் கொண்டிருக்கிறார் கவிஞர்.\nஎப்படி இந்தக் கட்டுரை மேடை இவருக்கு புதிதோ அதுபோல இந்த படைப்பனுபவமே புதிதுதான். இதுவரைக்கும் அவரது நூல்கள் அனைத்தையும் மக்கள் ஊடகமாகத்தான் பார்க்கிறேன். கள்ளிக்காட்டு இதிகாசம் பேயத்தேவரின் வாழ்வு. பேயத்தேவரின் வாழ்வு, கவிஞர் வாழ்வோடு கலந்த வாழ்வு. கருவாச்சி காவியம் அதன் இன்னொரு பரிணாமம், மூன்றாம் உலகப்போர் அவர் நிலத்தில் நின்றுகொண்டு உலகத்தை பார்த்த பார்வை. அவரது சிறுகதைகள் அவர் வாழ்வில் சந்தித்த மனிதர்களின் தாக்கங்கள். ஆக இதுவரைக்கும் அவர் படைத்த எல்லா நூல்களிலும் அவர் நூலே ஊடகமாகவும், அவர் வாழ்வே செய்தியாகவும் இருந்திருக்கிறது. ஆனால், தமிழற்றுப்படையில் தமிழை இத்தனை நூற்றாண்டுகளாக சுமந்து வந்த முன்னோர்களின் வாழ்வை செய்தியாக்கி அதற்கு தானே சகலகலா ஊடகமாக செயல்படுகிறார். இதை அவரது எழுத்தின் அடுத்தகட்டமாக பார்க்கிறேன். ஒரு எழுத்தாளன், தன் எழுத்தில் மறைய மறைய அந்த எழுத்து ஒரு நிரந்தரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பதாக நான் நினைக்கிறன்.\nஇந்த தமிழாற்றுப்படையை பொறுத்தவரையில், கவிப்பேரரசு அவர்கள் ஒரு முக்கியமான உளவியலை கையாண்டிருக்கிறார். சமகாலத்தில் இருக்கிற இருவர் முயற்சி செய்தால் ஒருவர் மற்றோருவர் இடத்தில் இருந்து அவரை புரிந்துகொள்ள முடியும். ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களை அவர்களின் காலத்திற்கே சென்று, அவர்களின் இடத்தில் நின்று, இந்த மண்ணின் மொழியை, கலையை, இலக்கியத்தை, அறத்தை, ஆராய்ந்து இந்தக் கட்டுரைகளை அவர் படைத்துக் கொண்டிருக்கிறார். கபிலர் கட்டுரை அரங்கேற்ற விழாவில் அவர் கூறியிருந்தார் \"குறிஞ்சி நிலத்தை கண்டு நான் மயங்கிவிட்டேன். ஒரு மாதமாவது குறிஞ்சி நிலத்தில் நான் வாழவேண்டுமென ஏங்கினேன்\" என்று. அவருக்கு தெரிந்திருக்கவில்லை, அவ்வாறு அவர் வாழ்ந்ததால்தான் அந்தக் கட்டுரையை அவர் எழுத முடிந்தது. இவ்வாறு ஒருவரை அவருடைய இடத்திலிருந்து புரிந்து கொள்வது \"எம்பத்தி\" என்று கூறுவார்கள். பெருநிறுவனங்களின் வேலைக்கான அடிப்படை தகுதியாக \"எம்பத்தி\" பார்க்கப்படுகிறது. பெருநிறுவனங்களில் மட்டுமல்ல அரசியலிலும் இது அவசியமான ஒன்று. \"கஜா\" புயலை விவசாயிகள் இடத்திலிருந்தும் ''ஓகி'' புயலை மீனவர்களின் இடத்திலிருந்தும் பார்க்கிற எம்பத்தி அரசாங்கத்திற்கும் வேண்டும். இத்தகைய புரிதலுக்கு எடுத்துக்காட்டாக கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைகள் திகழ்கின்றன” என்று அவ்விழாவில் கபிலன் வைரமுத்து பேசினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nநீ காணவேண்டியது அரசரை அல்ல, கவிப்பேரரசரை - கபிலன் வைரமுத்து\nஈ.பி.எஸ், வைகோ, அழகிரி இன்னும் யார் யார் ரஜினி மகள் திருமணம் (படங்கள்)\nஅரசின் வருமானத்திற்காக 20% மக்கள் மது போதையில் மயங்கிக் கிடக்க வேண்டுமா\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/06164911/1005380/Tamil-Nadu-Election-Commission-Announce-Local-Election.vpf", "date_download": "2019-02-18T18:26:15Z", "digest": "sha1:V5HFAGSKQH47MCLJ7HSNOKCKFFNT4FZY", "length": 11830, "nlines": 87, "source_domain": "www.thanthitv.com", "title": "3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் : தமிழக தேர்தல் ஆணையம்\nவார்டு மறுவரையறை அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்ட 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது\n* பழங்குடியினருக்கு உரிய ஒதுக்கீடு இல்லை எனக் கூறி, 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தலை, உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.\n* இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அடுத்தடுத்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம் முதலில் 2016-ஆம் ஆண்டு டிசம்பருக்குள்ளும், பின்னர், 2017 மே மாதத்திற்குள்ளும் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது.\n* மூன்று முறை காலக்கெடு அளித்தும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை எனக் கூறி, திமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.\n* இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்றைக்குள் உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை அறிவிக்குமாறு உத்தரவிட்டது.\n* வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வார்டு மறுவரையறை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளதாகவும், அந்த ஆணையம் தனது அறிக்கையை ஆகஸ்ட் 31-ம் தேதி சமர்ப்பிக்கும் என்றும், மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.\n* அந்த அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்ட 3 மாதத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் அதில் தெரிவித்தது. இதற்கிடையே, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக செல்வதால், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nபிரேசில் அதிபராக பொல்சனாரூ தேர்வு\nதொழில் நுட்ப வளர்ச்சியோடு தமிழ் மொழியை வளர்க்க என்ன செய்யலாம்\nதொழில் நுட்பங்களின் உதவியோடு தமிழ் மொழியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய வாய்ப்புகள் குறித்து, தொழில்நுட்ப வல்லுநர் செல்வ முரளி கூறும் தகவல்கள்\n18 எம்.எல்.ஏ. வழக்கு - நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக மன்னிப்பு கோரினார் தங்க தமிழ் செல்வன்\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு தொடர்பாக நீதிமன்றத்தை விமர்சித்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி தங்கத் தமிழ்ச்செல்வன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nசெப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு\nசெப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nமுடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு\nபாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு தடை - ராமதாஸ், வாசன் வரவேற்பு\nஸ்டெர்லைட் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்று ராமதாஸ், வாசன் தெரிவித்துள்ளார்.\nதிமுக - காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை அவரது வீட்டில் திமுக எம்.பி. கனிமொழி சந்தித்து பேசினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/films/08/111697", "date_download": "2019-02-18T18:42:36Z", "digest": "sha1:SPNGOQC6V4R7C3H2GMRWKYDGIVTOMQUP", "length": 3944, "nlines": 101, "source_domain": "bucket.lankasri.com", "title": "சூப்பர்சிங்கர் செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கும் கரிமுகன் படத்தின் புகைப்படங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nசூப்பர்சிங்கர் செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கும் கரிமுகன் படத்தின் புகைப்படங்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nசூப்பர்சிங்கர் செந்தில் கணேஷ் கதாநாயகனாக நடிக்கும் கரிமுகன் படத்தின் புகைப்படங்கள்\nபுதுமுக நடிகை புவிஷா லேட்டஸ்ட் போட்டோசூட் புகைப்படங்கள்\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nகாதல் மட்டும் வேனா படத்தின் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ப்ரியா ஆனந்தின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/8164", "date_download": "2019-02-18T18:02:24Z", "digest": "sha1:AK5FKN5267CFCGUJDIHD3WW6WANB5A3W", "length": 7531, "nlines": 133, "source_domain": "mithiran.lk", "title": "வரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து பெண் பிரதமர் – Mithiran", "raw_content": "\nவரலாற்று சாதனை படைத்த நியூசிலாந்து பெண் பிரதமர்\nநியூசிலாந்து நாட்டின் பிரதமராக ஜெசிந்தா ஆர்டெர்ன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியேற்றார். மிகச்சிறிய வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பெருமையை பெற்ற அவர், தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்ட்டை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார் ஜெசிந்தா.\nஆனால், யாரும் எதிர்பாரா சூழலில் தனது 3 மாதக் குழந்தை நேவ் டி அரோஹாவை சுமந்துகொண்டு ஐ.நா.சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். பிரதமர் ஜெசிந்தாவுக்குத் துணையாக அவரின் கணவர் கிளார்க் கேபோர்ட் உடன் வந்திருந்தார்.\nபிரதமருக்குத் துணையாக அவரின் கணவர் கிளார்க் கேபோர்ட் வந்ததால், அவருக்கும், அவரின் பச்சிளங் குழந்தைக்கும் ஐ.நா.சபை சார்பில் அடையாள அட்டை வழங்கப்பட்டது. கிளாபோர்ட் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.\nபெண் தலைவர் ஒருவர் ஐ.நா கூட்டத்தில் குழந்தையுடன் வந்து பங்கேற்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச அளவில் சாதனை படைத்த அழகு கலை நிபுணர் கயல்விழி சாதனை படைத்த பியார் பிரேமா காதல் பட ட்ரைலர் தனது முகத்தில் தேனீக்கள் வளர்த்து புதிய சாதனை புரிந்த பெண்… ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு வெளியீடு… ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தின் தலைப்பு வெளியீடு… நான் பிரதமர் ஆவேன் – நடிகை ஸ்ரீதேவி மகள் அந்தரத்தில் தொங்கியபடி மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பெண்… நான் பிரதமர் ஆவேன் – நடிகை ஸ்ரீதேவி மகள் அந்தரத்தில் தொங்கியபடி மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பெண்… சாதனைப் பெண்: மலாலா யூசப்ஃசாய் சாதனைப் பெண்: உலக மக்களின் அன்னை\n← Previous Story பெண்ணிய எழுத்தாளர் சிம­மாண்டா எங்­கோஸி அடீச்­சி\nNext Story → பிறர் நலம் கருதி தன் வாழ்வை அர்ப்பணித்த பெண்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-OTYxMDQzNDM2.htm", "date_download": "2019-02-18T18:27:13Z", "digest": "sha1:NULBWCI624PNN5RTOPAFBQHGBTCJUSX5", "length": 16139, "nlines": 183, "source_domain": "www.paristamil.com", "title": "இவ்வருடத்தில் மாத்திரம் 49 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஇவ்வருடத்தில் மாத்திரம் 49 காவல்துறை அதிகாரிகள் தற்கொலை\nCRS அதிகாரி ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.\nLoire-Atlantique இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\n1962 ஆம் அண்டு பிறந்த குறித்த அதிகாரி, Loire-Atlantique இன் Saint-Brevin-les-Pins நகரில் பணிபுரிந்துள்ளார். குறித்த அதிகாரி நேற்று புதன்கிழமை இரவு, தனது வீட்டில் சேவைத் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார். தலையில் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அதிகாரியின் மனைவி இத்தகவலை காவல்துறையினருக்கு தெரிவித்துள்ளார்.\nதவிர, காவல்துறை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்வது 2017 ஆம் ஆண்டில் இது 49 வது தடவையாகும். இவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சேவைத்துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்துள்ளனர்.\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nதுணிகள் போடும் பெட்டிக்குள் கிடந்த 30 வயது பெண்ணின் சடலம்\nவீதியில் உள்ள துணிகள் போடும் பெட்டிக்குள் 30 வயது பெண் ஒரு\n93 வயது மனைவியை கொலை செய்த 88 வயது நபர்\nதனது மனைவியை கொலைசெய்த 88 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Puy-de-Dôme இல் இச்ச\nதிருமணம் செய்துகொண்ட மஞ்சள் மேலங்கி ஜோடிகள்\nஏற்கனவே மஞ்சள் மேலங்கி ஜோடிகள் திருமணம் செய்துகொண்டதை அடுத்து, மீண்டும் அதேபோன்ற சம்பவம் இடம்பெ\nசிறுவன் மீது பாலியல் துன்புறுத்தல்\nஐந்து வயது சிறுவன் ஒருவன் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளதாக, சிறுவனின் தந்தை காவல்துறையினரிடம் வழ\n - சோம்ப்ஸ்-எலிசேயில் மீண்டும் குவிந்த போராளிகள்\nசனிக்கிழமை இடம்பெற்ற மஞ்சள் மேலங்கி போராட்டத்தைத் தொடர்ந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டு\n« முன்னய பக்கம்123456789...15411542அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pathivu.com/2018/04/blog-post_387.html", "date_download": "2019-02-18T19:27:29Z", "digest": "sha1:G2GT34FTQQY72ZPNAN6JW5BRMT5A4TVW", "length": 10509, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "எலும்புக்கூடாக விடுவிக்கப்பட்ட ஞானோதய வித்தியாலயம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / எலும்புக்கூடாக விடுவிக்கப்பட்ட ஞானோதய வித்தியாலயம்\nஎலும்புக்கூடாக விடுவிக்கப்பட்ட ஞானோதய வித்தியாலயம்\nடாம்போ April 13, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nஉயர்பாதுகாப்பு வலயத்தில் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த கட்டுவன் ஞானோதய வித்தியாலயம் 28 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளது.\nவலிகாமம் வடக்கில் இன்று விடுவிக்கப்பட்ட 683 ஏக்கர் காணியில் தென்மயிலையில் (ஜே-240) உள்ள கட்டுவன் ஞானோதய வித்தியாலயம் விடுவிக்கப்பட்டுள்ள.முற்றாக இடிந்து அழிந்த நிலையில் பற்றைகள் சூழ்ந்து பாடசாலைக்கான தடயமேயின்றி சூழல் காணப்பட்டது.\n1922ஆம் ஆண்டு தொடக்கப்பெற்ற இக்கிராமத்து பாலர் ஞானோதய சங்கம் வர்த்தகர் க.கந்தையா என்பவரது துணையோடு ஞானோதய வித்தியாலயத்தை நிறுவியது.\nஆரம்பத்தில் கட்டுவன் சந்தியில் அமைந்திருந்த இப் பாடசாலை 1964ம் ஆண்டினில் மயிலிட்டி தெற்கில் அமைந்திருந்த விளைபொருள் உற்பத்தி விற்பனைச் சங்கத்துக்கு உரித்தான கட்டிடத்துக்கு இடம் பெயர்ந்தது.\n1990 மக்களது இடப்பெயர்வின் பின்னர் இராணுவ வசம் சென்றிருந்த பாடசாலை சூறையாடப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.\nசெல்வமும் கரைசேர்ந்தார்: மகனுக்கு மத்திய வங்கியில் வேலை\nரணில் ஆட்சியில் கூட்டமைப்பின் தலைவர்கள் ஒருபுறம் கோடீஸ்வரர்களாகிவிட்ட நிலையில் தற்போது தமது பிள்ளை குட்டிகளை கரை சேர்ப்பதில் மும்முரமாக...\nதமிழீழ மாவீரர்களை வணங்கும் இந்திய பக்தர்கள் \nதமிழீழ தெய்வங்களான மாவீரர்களை இந்தியர்கள் வணங்கும் ஒளிப்படங்கள்இணையத்திலும் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது அனைவரையும் ஆச்சரியப...\nதனித்து போகத்தயார் என்கிறார் சுமந்திரன்\nதனியாக – தனிநாடாக – பிரிந்துபோவதற்கு எமது மக்களுக்கு உரித்து உண்டு தமிழ் மக்களாகிய நாம் அரசிடம் இல்லாததைக் கேட்கவில்லை. எங்களுக்குரியதை...\nஉலகையே அசையச்செய்த தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை தமிழகத்தை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன் லிடியன் நாதஸ்வரம் 'பெற்றுள்...\nராஜீவ் கொலை: வெளியானது புதிய தகவல்கள்\nராஜீவின் கொலை அதிகார மட்டத்திலும், அரசியல் மட்டத்திலும் உள்ளிருந்தவர்களால் நிகழ்த்தப்பட்டது' என்கிற மிக முக்கியமான நூலை ஃபராஸ் அஹ்...\nபணத்தை பெற்று தமிழ் மக்களை விற்கின்றது கூட்டமைப்பு\nஎமது பிரதேச அபிவிருத்திக்குரிய பணத்தை எம்மூடாக வழங்குங்கள். நாங்கள் எங்கள் மக்களைப் பணம் கொடுத்து வாங்கி விடுகின்றோம்” என்று கூட்டமைப்...\nஒரு பக்கத்தை மட்டும் குற்றவாளிகளாக்கவேண்டாம் - சுமந்திரன்\nஎங்கள் பக்கத்திலிருந்து இழைக்கப்பட்ட அநீதி குற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே இந்த பொறிமுறையில் வெற்றியடையலாம் எனக் கூறியிருக்கும் தமிழ்...\nஇம்முறை சம்பந்தனிற்கு வெள்ளையடிப்பு:சீ.வீ.கே பிசி\nவடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டத...\nரணிலிற்கு பன்னீர் பிடிக்காது: சுரேன் இராகவன்\nவடக்கிற்கு மூன்று நாள் விஐயமாக நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பன்னீர் தெளிக்க வேண்டாமென சீறிப்...\nமுண்டிக்கொண்டு முன்னுக்கு நிண்ட தமிழரசு\nமூன்று நாள் விஜயமாக யாழ் வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தார். இதன்போது ரணிலுடன் அமைச்சர்கள் ப...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு கிளிநொச்சி தமிழ்நாடு முல்லைத்தீவு சிறப்பு இணைப்புகள் மாவீரர் வவுனியா எம்மவர் நிகழ்வுகள் இந்தியா மட்டக்களப்பு மன்னார் தென்னிலங்கை வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு பிரித்தானியா சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா யேர்மனி பலதும் பத்தும் அம்பாறை மலையகம் அறிவித்தல் கனடா தொழில்நுட்பம் மருத்துவம் காணொளி டென்மார்க் விஞ்ஞானம் அமெரிக்கா சிறுகதை நோர்வே பெல்ஜியம் நியூசிலாந்து நெதர்லாந்து மண்ணும் மக்களும் சினிமா மலேசியா இத்தாலி மத்தியகிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:16:12Z", "digest": "sha1:3OHDMHVLWX3S2WNZEFUSYUSDQ75BM5BR", "length": 13091, "nlines": 99, "source_domain": "www.pannaiyar.com", "title": "தமிழர்கள் உணவு பரிமாறும் விதம். - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nதமிழர்கள் உணவு பரிமாறும் விதம்.\n1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது\n2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு – மிகவும் அருகாமையில்\n3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்\n5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்\n4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்\nபல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..\nதமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .\nநாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .\nவாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.\nநாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.\nவாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.\nஅலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .\nவாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .\nதீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/22160028/1009402/Lorry-Accident-Beer-Tollgate.vpf", "date_download": "2019-02-18T18:51:47Z", "digest": "sha1:JMPLIVZFAJ6GILUH23ARJWT4PBQ44C6I", "length": 10499, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் விபத்தில் சிக்கிய லாரி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் விபத்தில் சிக்கிய லாரி\nபதிவு : செப்டம்பர் 22, 2018, 04:00 PM\nராஜஸ்தான் மாநிலத்தில் பீர் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சுங்கசாவடி அருகே விபத்தில் சிக்கியது.\nராஜஸ்தான் மாநிலத்தில் பீர் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து சுங்கசாவடி அருகே விபத்தில் சிக்கியது. ஜெய்பூர் -தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கொண்டிருந்த லாரி ஒன்று, சுங்கச்சாவடியை நெருங்கிய போது கட்டுப்பாட்டை இழந்து தடுப்பில் மோதியது. இதனையடுத்து லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது விழந்தது. இந்த விபத்தில் ஓட்டுனர் காயம் அடைந்தார்.\nமணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து\nதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.\nமகள் உயிரிழப்பு : திட்டமிட்ட கொலை - உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றச்சாட்டு\nசென்னையில் மகள் விபத்தில் உயிரிழக்க, அது திட்டமிட்ட கொலை என சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\n7 -ஆவது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்\nசுங்கச்சாவடிகளை மூட வேண்டும்,டீசல் விலையை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நடந்து வரும் லாரிகள் வேலைநிறுத்தம் 7-வது நாளை எட்டியுள்ளது.\nஜூலை 20 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nலாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு\nதீவிரவாதம் - இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை - பிரதமர் நரேந்திரமோடி\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங். தலைவர்கள் கடிதம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nகாகம் படத்தை வெளியிட்டு கருத்து - கிரண் பேடியின் பதிவால் சர்ச்சை\nகாகம் புகைப்படத்தை வெளியிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்\nபாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nசோலார் பேனல் விநியோக உரிமை மோசடி வழக்கு - சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுவிப்பு\nசோலார் பேனல் மோசடி செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/Programs/PeopleForum/2018/04/23120621/1000174/MakkalMandram.vpf", "date_download": "2019-02-18T18:45:35Z", "digest": "sha1:N3GHWT7KFXVUBN36CHCR5Y7D33FYCGAJ", "length": 4954, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் மன்றம் - 21.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் மன்றம் - 21.04.2018\nகாவிரி பிரச்சினையில் நடந்திருப்பது : தாமதமா துரோகமா - மக்கள் மன்றம் 21.04.2018\nமக்கள் மன்றம் - 21.04.2018\nகாவிரி பிரச்சினையில் நடந்திருப்பது : தாமதமா துரோகமா\nமக்கள் மன்றம் - 25.08.2018\nமக்கள் மன்றம் - 25.08.2018 - தமிழக அரசியலில் அடுத்தது என்ன...\nமக்கள் மன்றம் - 26/01/2019\nமக்கள் மன்றம் - 26/01/2019 - பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா \nமக்கள் மன்றம் - 05/01/2019\nமக்கள் மன்றம் - 05/01/2019 - 2019 - மோடியா \nமக்கள் மன்றம் - 24.11.2018\nமக்கள் மன்றம் - 24.11.2018 - அரசியலை சீண்டும் சினிமா : நியாயம் யார் பக்கம்..\nமக்கள் மன்றம் - 13.10.2018\nமக்கள் மன்றம் - 13.10.2018 - நீதிமன்ற தீர்ப்புகளின் விளைவு : பெண் விடுதலையா \nமக்கள் மன்றம் - 15.09.2018\nமக்கள் மன்றம் - 15.09.2018 - இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை : ஜாதியா..\nமக்கள் மன்றம் - 25.08.2018\nமக்கள் மன்றம் - 25.08.2018 - தமிழக அரசியலில் அடுத்தது என்ன...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/srilanka/13249-2018-12-05-01-50-32", "date_download": "2019-02-18T19:35:06Z", "digest": "sha1:NXFKO334N32APLN2G26VFMP2WFM2UZ3N", "length": 6824, "nlines": 136, "source_domain": "4tamilmedia.com", "title": "மைத்திரிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு: மங்கள சமரவீர", "raw_content": "\nமைத்திரிக்கு எதிரான குற்றவியல் பிரேரணையே பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு: மங்கள சமரவீர\nPrevious Article நான் ஜனாதிபதியாகியிருந்தால், மைத்திரி போல் பயந்து பயந்து வாழ்ந்திருக்க மாட்டேன்: சரத் பொன்சேகா\nNext Article ரணில் நாட்டையும், என்னையும் நாசமாக்கினார்: மைத்திரி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக அரசியல் குற்றவியல் பிரேரணையை கொண்டுவருவதே தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான ஒரே தீர்வு என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையின் பின்னர் மங்கள சமரவீர தனது டுவிட்டர் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் பல மணி நேரமாக சிறிசேன மேற்கொண்ட வாய்வீச்சுகள் அவர் நாட்டை ஆள்வதற்கு தகுதியற்றவர் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளன. அவர் ஆவேசமாக உரத்தகுரலில் சீற்றத்துடன் ஆற்றிய உரையில் பொய்களும், திரிபுபடுத்தல்களும், உணர்ச்சிவாதமும், பக்கச்சார்புமே காணப்பட்டன. இலங்கைக்கு தற்போதுள்ள ஒரேயொருவழி ஜனாதிபதிக்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணையே.” என்றுள்ளார்.\nPrevious Article நான் ஜனாதிபதியாகியிருந்தால், மைத்திரி போல் பயந்து பயந்து வாழ்ந்திருக்க மாட்டேன்: சரத் பொன்சேகா\nNext Article ரணில் நாட்டையும், என்னையும் நாசமாக்கினார்: மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://bucket.lankasri.com/cine-buzz/10/123988", "date_download": "2019-02-18T18:02:25Z", "digest": "sha1:WZTSWHIHA5NKM6NDNOVCQVDDNTUZU7IP", "length": 3475, "nlines": 89, "source_domain": "bucket.lankasri.com", "title": "விஜய் சேதுபதியை அசத்திய சிறுவன், டி.ஆர் இந்த வார ட்ரெண்ட், பல சுவாரஸ்ய விஷயங்கள் - Lankasri Bucket", "raw_content": "\nவிஜய் சேதுபதியை அசத்திய சிறுவன், டி.ஆர் இந்த வார ட்ரெண்ட், பல சுவாரஸ்ய விஷயங்கள்\nஎவ்வளவு நாள் தான் அடங்கி போறது, ஓரளவுக்குத்தான் பொறுமை - சிவாஜி விழாவில் கொந்தளித்த பிரபு\nபிக்பாஸ் டைட்டிலை தவறவிட்ட சினேகன் - லேப்டாப்பை நொறுக்கிய வெறித்தனமான ரசிகரை பாருங்க\nபிக்பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் - ஓவியா ரியாக்ஷன்\nசர்வதேசத்திடம் தான் நாங்கள் நியாயம் கேட்க வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன்\n 100 நாட்களுக்கு பிறகு ஆரவ்வின் முதல் வீடியோ\nஅகில இலங்கை காந்தி சேவா சங்கம் நடத்தும் காந்தி ஜெயந்தி தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2936", "date_download": "2019-02-18T18:40:47Z", "digest": "sha1:UAVG5WCYDXVZDHHDGX2KOVYABPPNJLLY", "length": 5068, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 19, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\n9 மாதங்களில் 400,788 சாலை விபத்துகள்\nதிங்கள் 13 நவம்பர் 2017 11:11:49\nஇந்த ஆண்டு ஜனவரி தொடங்கி செப்டம்பர் மாதம் வரையில் நிகழ்ந்த 400,788 சாலை விபத்துகளில் 5,083 மர ணங்கள் ஏற்பட்டுள்ளதாக புக்கிட் அமான் விசாரணை மற்றும் சாலை அமலாக்கப் பிரிவின் இயக்குநர் சீனியர் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஹாரூல் ஒத்மான் மன்சூர் தெரிவித்தார்.\nஇவற்றில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்துகளில் 1,077 மரணங்களோடு கடுமையான காயங்க ளால் 1,150 பேரும் சிராய்ப்புக் காயங்களால் 1,675 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா\nபதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.\nமக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.\nஎங்களுக்கு கால அவகாசம் தேவை.\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3827", "date_download": "2019-02-18T18:10:44Z", "digest": "sha1:W6CAIXNH762IZCOA6GT7LDCDQKDIYSOL", "length": 7579, "nlines": 91, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டால் தூக்கில் தொங்க தயார் -ஆந்திர துணை முதல்வர்\nகாங்கிரசுடன் கூட்டணி ஏற்பட்டால் தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன் ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆவேசமாக கூறினார். 2019 ல் மையத்தில் பதவிக்கு வந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கிடைப்பதை காங்கிரஸ் உறுதிப்படுத்தியது.இதனால் சில சில தெலுங்கு தேசம் தலை வர்கள் கூட்டணிக்கு விரும்பினர்.\nகர்நாடக முதலமைச்சர் எச்.டி.குமாரசாமி பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது கூட சந்திரபாபு நாயுடு மற்றும் மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் காங்கிரசுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.\nஆனால் இந்த நிலையில் ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஒரு சாத்தியமான நிலை உருவானால் அதற்கு எதிராக ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்து, தான் தூக்கில் தொங்குவதாக ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி தெரிவித்து உள்ளார்.\nகர்னூலில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு கூட்டத்தின் போது ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:-\n\"காங்கிரசுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி என்பது குறித்த கேள்விக்கே இடமில்லை, ஆனால் அது நடந்தால், நானே தூக்கில் தொங்க தயாராக இருக்கிறேன். இது எனது தனிபட்ட கருத்து அல்ல நான் கட்சியின் சார்பாக பேசுகிறேன். எனினும் தேர்தலுக்கு முன்னர் எந்தவொரு கூட்டணியும் முடிவு செய்யப்படும். என கூறினார்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்\nஎல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்\nஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்\nபூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்\nராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்\n40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்\nஅவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்’’ - தே.மு.தி.க கெடுபிடி\nகம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்\n நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்\nஇத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/8772.html", "date_download": "2019-02-18T19:14:37Z", "digest": "sha1:WZDPPWTYST5RJHZVEGAR6WP722IG3QGJ", "length": 7146, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "கிளிநொச்சி - கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது - Yarldeepam News", "raw_content": "\nகிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது\nகிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நபர்கள் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.\nதங்களுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த பகுதியை சுற்றிவளைத்துதேடுதல் செய்தபொழுது டொல்பின் ரக வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மீட்கப்பட்ட சங்கு பெரிய அளவில் இருப்பதுடன், இது இடம்புரி சங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇரு்பினும், வலம்புரிசங்கை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் கடத்த முயன்றமை என்றே விசேட அதிரடிப்படையினர் நாளை வழக்குத்தாக்கல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.\nமேலும், கைது செய்யப்பட்ட நபர்கள் கிளிநொச்சி பொலிஸார் மூலம் நாளை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உள்ளதாக விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nயாழில் அட்டகாசம் செய்த ஆவா குழு\nயாழ் நாவற்குழியில் பாலகனுக்கு எமனான பிரியாணி\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/index.php/bihar-man-seeks-permission-human-sacrifice-says-son-will-be-first", "date_download": "2019-02-18T18:15:31Z", "digest": "sha1:SLJFCJULXCND3WRUEP72ZZLEJNKIUI3Z", "length": 21613, "nlines": 320, "source_domain": "toptamilnews.com", "title": "மகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nபாட்னா: தன்னுடைய கோயிலுக்கு நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக மந்திரவாதி ஒருவர் கூறியது அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nபிகார் மாநிலம், பெகுசராய் மாவட்டத்தை சேர்ந்த மந்திரவாதி சுரேந்திர பிரசாத் சிங் என்பவர் நரபலி கொடுக்க அனுமதிக்க கோரி மாவட்ட நிர்வாகத்துக்கு விண்ணப்ப மனு அனுப்பியதாக தகவல்கள் வெளியானது.\nஆனால், இந்த தகவலை மறுத்துள்ள மாவட்ட அதிகாரி சஞ்சிவ் குமார், நரபலி குறித்த விண்ணப்பம் எதுவும் வரவில்லை. நரபலி என்பது சட்டப்படி குற்றம். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், நரபலி குற்றமாகாது என்று கூறியுள்ள மந்திரவாதி சுரேந்திர பிரசாத் சிங், தன்னுடைய கோயிலுக்கு நிதியுதவி செய்யாத தனது மகனை நரபலி கொடுக்க முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். நரபலி கொடுப்பது கடும் குற்றம் என்ற நிலையில், அதனை தவறில்லை என கூறும் மந்திரவாதி, தனது மகனையே நரபலி கொடுக்கப் போவதாக கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nPrev Articleதிவால் ஆகிறது அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ்\nNext Articleகாதலர் தின கொண்டாட்டம்; தயவு செய்து முரட்டு சிங்கிள்ஸ் படித்து விட்டு கான்டாக வேண்டாம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nமண்ணில் புதைந்த தமிழனின் வீர விளையாட்டு\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/photogallery.asp?id=1349&cat=Album&im=355274", "date_download": "2019-02-18T19:44:20Z", "digest": "sha1:MKEEZOHSRXWNYUVXURDR3Y3C7LCH2MDQ", "length": 19151, "nlines": 288, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமாநில கருத்தரங்கம்: வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தில், விவசாய நிலங்களில் மரம் வளர்ப்பு பற்றி திருச்சியில் நடந்த மாநில கருத்தரங்கில் சமூக காடுகள் மற்றும் வன விரிவாக்கம் கூடுதல் முதன்மை வனபாதுகாவலர் சுகாதோ தத் பேசினார்.\nபாராட்டு : கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களை டி.ஆர். ஓ., ராஜகிருபாகரன் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.\nவிளக்கு ஏற்றி அஞ்சலி: திருவள்ளூரில் காமராஜர் சிலை அருகில் பா. ஜ., மற்றும் பொதுமக்கள் சார்பில் காஷ்மீரில் வீரமரணமடைந்த சி ஆர் பி எப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் விளக்குகள் ஏற்றினர்\nகல்விச் சீர்: கோவை மதுக்கரை மார்க்கெட் ரோடு குரும்பபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் சார்பில் நடந்த கல்விச்சீர் விழாவிற்கு பள்ளி மாணவர்கள் எடுத்து வந்த சீர்வரிசை.\nகேமரா செயல்பாடு துவக்கம்: சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் , சிட்லப்பாக்கம் , பீர்க்கண்காரனை பகுதிகளில் சுமார் 700 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி., கேமரா செயல்பாடுகளை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.\nசுற்றுலாத்தலமாக்க மனு : கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை கேட்பு கூட்டத்திற்கு வடலூர் வள்ளலார் சபையை சுற்றுலாத்தலமாக அறிவிக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர்.\nசிவகங்கை மாவட்டம் கல்லல் சோமசுந்தரேஸ்வர் செளந்தரநாயகி மாசித் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.\nதஞ்சாவூரிலிருந்து உடுமலை எலையமுத்தூருக்கு லாரியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட வைக்கோல் கட்டுகள்.\nவாட்டர் ஆப்பிள்: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி சாலையில் வாட்டர் ஆப்பிள் விற்பனைக்கு வந்துள்ளது.\nபுதுச்சேரி கவர்னர் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் நாராயணசாமிக்கு புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவிக்க வந்திருந்தார். பின்னர் அவர் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு சிரித்தபடி பதில் அளித்தார்.\nசெம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளவை படகு மூலம் சென்று ஆய்வு செய்த குழுவினர் ..\nகாஷ்மீரில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் அமைதி ஊர்வலம் சென்றனர்.\nபுதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி நடத்திவரும் தர்ணா போராட்டத்திற்கு , புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.\nதியாகராஜ சுவாமி கோவில் மாசி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடந்தது.இடம்: திருவெற்றியூர், சென்னை.\nகரூர் மாவட்டம் வடசேரியை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது பிரச்சனை தொடர்பாக பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட கலெக்டர் அலுவலகவளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்தார். தீயணைப்பு துறையினர் மீட்டனர்.\nவிழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலத்தின் கீழே ஆக்கிரமித்துள்ளதை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றிய போது போலீசுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.\nதியாகராஜசுவாமி கோவில் மாசி பிரமோற்ஸவத்தில் நடந்த கல்யாண சுந்தரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இடம்: திருவெற்றியூர், சென்னை.\nபி.எஸ்.என்.எல்., நெட்வொர்க் 4 ஜி யாக மாற்றக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nதிருச்சி மத்திய சிறை வளாகத்தில், கைதிகளுக்கான தையல் பயிற்சி மையத்தை டி.ஐ.ஜி., சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். அருகில், கண்காணிப்பாளர் முருகேசன்.\nதேரோட்டம் : விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகா உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடந்தது.\nவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகா உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடந்தது\nவிருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மகா உற்சவத்தை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளின் தேரோட்டம் நடந்தது\nமூதாட்டியின் தேசப்பற்று : காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் தீவிவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப்., வீரர்களுக்கு தேசப்பற்றுடன் அஞ்சலி செலுத்த வந்த மூதாட்டி இடம்: . கோவை ரேஸ் கோர்ஸ்\nவறண்ட ஏரி : வறட்சியால் குட்டை போல் காட்சி அளிக்கும் வண்டலூர் ஏரி.இடம் சென்னை வண்டலூர். .\nஓவிய கண்காட்சி : கோவை அவினாசி ரோட்டில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் கலையரங்கத்தில் ஓவிய கண்காட்சி நடந்தது.\nமவுன அஞ்சலி : ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு சென்னை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் தன்னார்வ அமைப்பு சார்பில் மனித சங்கிலி,மவுன அஞ்சலி நடந்தன.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0588.html", "date_download": "2019-02-18T18:06:37Z", "digest": "sha1:ACGF34QRBFCGSXV6MOSW3YIRYPUH6DRH", "length": 287384, "nlines": 528, "source_domain": "www.projectmadurai.org", "title": " pallavap pEraracar by ma. rAcamANikkanAr (in tamil script, unicode format)", "raw_content": "\nஆசிரியர் : மா. இராசமாணிக்கனார்\nஆசிரியர் : மா. இராசமாணிக்கனார்\n1. மகேந்திர வர்மன் ; 2. நரசிம்மவர்மன்\n59, ராஜூ நாயக்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை – 600 033\nமுதற் பதிப்பு 1946; மறு பதிப்பு 1999\nபக்கங்கள் 104, விலை ரூ. 20\nஅச்சிட்டோர்: நடராஜ் ஆப்செட் பிரஸ்\n“பல்லவர் வரலாறு” என்ற எனது பெரு நூலைப் பார்வையிட்ட அறிஞர் பலர், இளைஞர்களுக்குதவும் முறையில் பல்லவரைப் பற்றிச் சில நூல்களை எழுதுமாறு வற்புறுத்தினர். அதன் பயனாகப் பல்லவப் பேரரசர் என்னும் வரிசையின் முதல் நூலாக வெளிவரும் இச்சிறு நூல் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதனில், பல்லவப் பேரரசை ஏற்படுத்திய சிம்ம விஷ்ணுவின் மகனான மஹேந்திரவர்மன், பெயரனான நரசிம்மவர்மன் வரலாறுகள் குறிக்கப்பட்டுள்ளன. இவர்கள் காலத்திற்றான் பல்லவர் - சாளுக்கியர் போர்கள் வன்மையாகத் தொடங்கப் பெற்றன. சமணம் ஒடுக்கப்பட்டுச் சைவமும் வைணவமும் பரவின காலமும் இதுவேயாகும். தமிழ் நாட்டிற்கே புதியவையான. குடைவரைக் கோவில்களும் ஒற்றைக்கற் கோவில்களும் தோற்றம் எடுத்தமை இப்பேரரசர் காலத்திற்றான் என்பதை அனைவரும் அறிவர். நாகரிகக் கலைகளான இசை - நடனம்-நாடகம் சிற்பம்-ஒவியம் என்பன பல்லவ மன்னரால் போற்றி வளர்க்கப்பட்ட காலமும் இதுவென்னலாம். இப்பல துறைகளில் இப்பேரரசர் காட்டிய வழிவகைகளைப் பின்பற்றியே இவர் மரபினர் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் பேரரசராக இருந்து பல்லவப் பெருநாட்டை ஆண்டனர் என்னல் மிகையாகாது. இங்ஙனம் எல்லாத் துறைகளிலும் பண்பட்டு விளங்கிய இப்பெரு வேந்தர் வரலாறுகளைப் படிப்பதால், கி.பி. ஏழாம் நூற்றாண்டின் தமிழ் நாட்டு வரலாற்றை ஒருவாறு அறிந்தின் புறலாம்.\n2. முதற்கால இடைக்காலப் பல்லவர் 8. நரசிம்மவர்மன் போர்ச் செயல்கள்\n3. மஹேந்திர வர்மன் 9. கோவில்களும் சிற்பங்களும்\n4. போர்ச் செயல்கள் 10. மஹாமல்லன் ஆட்சி\n5. சமய மாற்றம் 11. சமய நிலை\n6. குடைவரைக் கோவில்கள் 12. அரசியல்\n இக்கேள்விக்குத் திட்டமான பதில் கூறக்கூடவில்லை. பல்லவர் ஏறத்தாழ ஐந்நூறு ஆண்டுகள் தென்னிந்தியாவிற் பேரரசு செலுத்தினவர். அவர்கள் என்றும் அழியாத நிலையில் பல குகைக்கோவில்களை அமைத்திருக்கிறார்கள். பாறைகளையே கோவில்களாக மாற்றியிருக்கிறார்கள்; பிராக்ருத மொழியிலும் வடமொழியிலும் கிரந்த - தமிழ் மொழியிலும் தங்கள் பட்டயங்களையும் கல்வெட்டுகளையும் வெளியிட்டிருக்கிறார்கள், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம், குமார மார்த்தாண்ட புரம், பல்லவபுரம் (பல்லாவரம்), மஹேந்திரவாடி, பரமேஸ்வர மங்கலம், மஹேந்திர மங்கலம், மஹாமல்லபுரம் என்று பல இடங்கட்குத் தங்கள் பெயர்களை வழங்கியிருக்கிறார்கள் பல கோவில்கட்கு இராஜசிம்மேஸ்வரம், வித்யாவிநீத் பல்லவேஸ்வரம், பரமேஸ்வர் விண்ணகரம், சத்ருமல்லேஸ்வரம், மஹேந்திரவிஷ்ணுக்ருஹம், மஹேந்திரப்பள்ளி என்று தங்கள் பெயர்களை இட்டிருக்கிறார்கள். இவை அனைத்தும், அவர்கள் தமிழ் நாட்டை ஆண்டவர்கள் என்பதை உணர்த்துகின்றனவே தவிர, அவர்கள் யாவர் எங்கிருந்து வந்தவர் என்னும் கேள்விகட்கு விடை அளிப்பனவாக இல்லை. இதனால், ஆராய்ச்சி அறிஞர் பலவாறு முடிபு கூறி வருகின்றனர்.\n“தொண்டைநாட்டுப் பழங்குடிகள் ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த குறும்பர் ஆவர். அவர்கள் பால் வாணிபம் செய்துவந்தவர்கள்; அதனால், பாலவர் (பால் + அவர்) எனப்பட்டனர்; அப்பெயர் நாளடைவிற் குறுகிப் பல்லவர் என மாறியிருக்கலாம். எனவே, பல்லவர் தொண்டை நாட்டுக் குறும்பர் இனத்தவரே ஆவர்.” என்பது ஒருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[1]\nபல்லவர் - (மணி) பல்லவர்\n“யாழ்ப்பாணத் தீவுகளில் ஒன்றான காரைத்தீவு சங்க காலத்தில் மணிபல்லவம் எனப் பெயர் பெற்றிருந்தது. அக்காலத்தில் இலங்கையிலும் மணிபல்லவம் போன்ற தீவுகளிலும் நாகர் மரபினர் வாழ்ந்து வந்தனர். மணிமேகலை என்னும் காவியத்திற் கூறப்பட்ட நெடு முடிக்கிள்ளி என்ற சோழ அரசன் இந்த நாக மரபினர் மகளான பீலிவளை என்பவளை மணந்தான். அவள் . பெற்ற மைந்தனே அலைகளால் தள்ளப்பட்டுக் கரைசேர்ந்தவன். அம்மகன் தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டு அனுப்பப்பட்டதால் தொண்டையன் எனப்பட்டான். அவன் (மணி) பல்லவத்திலிருந்து அனுப்பப்பட்டதால் பல்லவன் எனப் பெயர் பெற்றான். அவன் வழிவந்தவர் ‘பல்லவர்’ எனப் பட்டனர். அவர் தம் அடையாளமாலை தொண்டைமாலை ஆகும்.பல்லவருள் முதல் அரசன் சங்க நூல்களிற் குறிக்க்ப்பட்ட தொண்டைமான் இளந்திரையனே ஆவன்.” என்பது மற்றொரு நூல் ஆராய்ச்சியாளர் கருத்து[2]\n“யாழ்ப்பாணம் என்பது இலங்கைத் தீவிற்கு வடக்கே உள்ள கூரிய நீண்ட நிலப்பகுதியாகும். அஃது இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கிச் செல்பவர்க்கு ஒரு ‘போது’ (போத்து-அரும்பு) போலக் காணப்படும்போது, போத்து, பல்லவம் என்பன ஒரு பொருட் சொற்கள். யாழ்ப்பாணம்- ‘போது, போத்து, பல்லவம்’ எனப்படின், அங்கிருப்பவர் ‘போத்தர், பல்லவர்’ எனப்படுவர் அல்லவா ஆகவே, பல்லவர் என்ற பெயருடன்’ தமிழ்நாட்டை ஆண்டவர் யாழ்ப்பாணத்தவரே ஆவர்.” என்பது பிறிதொருசார் ஆராய்ச்சியாளர் கருத்து.[3]\n\"வட்பெண்ணையாற்றுக்கு அப்பாற்பட்டநாட்டை ஆந்திரப் பேரரசரான சாதவாஹன மரபினர் ஆண்டு வந்தனர். அவர்கள் கங்கை யாறுவரை பரவி இருந்து தங்கள் நாட்டைப் பல மாகாணங்களாக வகுத்து, ஒவ்வொரு மாகாணத்திற்கும் அதிகாரி ஒருவரை நியமித்தனர். அம்முறையில் கிருஷ்ணையாற்றுக்கும் வடபெண்ணை யாற்றுக்கும் இடைப்பட்ட மாகாணத்தைப் பல்லவர் என்ற மரபினர் ஆண்டுவந்தனர். அவர்கள் ஆந்திரப் பேரரசு அழிந்த கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தங்கள் மாகாணத்திற்குத் தாங்களே உரிமை பெற்ற அரசர்கள் ஆனார்கள். அவர்கள் தெற்கில் தங்கள் நாட்டை விரிவாக்க விரும்பிச் சோழர்க்குச் சொந்தமான் தொண்டை நாட்டை ஏறத்தாழக் கி.பி. 300- இல் கைப்பற்றினர். அவர் மரபினரே மஹேந்திரவர்மன் முதலிய பிற்காலப் பல்லவர் ஆவர்,” என்பது வேறொருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[4]\n“பல்லவர் தமிழர் அல்லர் என்று உறுதியாகக் கூறமுடியாது. ஒருவேளை அவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவராக இருப்பினும், அவர்கள் கூடியவரை தமிழர்களாகி-விட்டார்கள் என்று அறியவேண்டும். இங்கிலாந்தில் முதலாம் ஜார்ஜ் ஜெர்மானியராக இருந்தபோதிலும் அவரது மரபு ஆங்கிலத்திற் கலந்து ஆங்கிலமாகிவிட்வில்லையா அதுபோலவே, பல்லவரும் ஒருவேளை, வெளிநாட்டிலிருந்து புகுந்திருந்தபோதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ-வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன. உண்மையில் அம்மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமேயாகும். பல்லவர் என்னும் சொல் தமிழ் அல்லவா அதுபோலவே, பல்லவரும் ஒருவேளை, வெளிநாட்டிலிருந்து புகுந்திருந்தபோதிலும் நாளடைவில் தமிழராகித் தமிழையே போற்றினார்கள். தமிழில் சைவ-வைணவ இலக்கியங்களும் சமய மேம்பாடுகளும் அவர்கள் காலத்திலேயே தோன்றி உயர்வடைந்தன. உண்மையில் அம்மன்னர்களுடைய தொடக்கமும் தமிழ் மயமேயாகும். பல்லவர் என்னும் சொல் தமிழ் அல்லவா இப்பொழுதும் பல் நீண்டுள்ளவனைப் 'பல்லவன்’ என்று பரிகசிப்பது இல்லையா இப்பொழுதும் பல் நீண்டுள்ளவனைப் 'பல்லவன்’ என்று பரிகசிப்பது இல்லையா அம்மன்னரில் முதற் புருஷனுக்குப் பல் நீண்டிருக்கலாம். அச்சொல் அம்மரபினர்க்கே வந்திருக்கலாம். இத்தகைய எடுத்துக்காட்டு சரித்திரத்தில் வந்திருக்கிறது. கருநாடகத்தில் ஆறு விரல்கொண்ட மன்னன் ஒருவனுக்கு அப்பெயர் நிலைத்தது. முடத்திருமாறன், கூன் பாண்டியன், நெடுமாறன் முதலிய பெயர்கள் அவ்வாறே ஏற்பட்டன.\nமேலும், பல்லவர்கள் ‘காடவர்’ முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தார்கள். சான்றாக இன்றுள்ள ‘கார்வேட் நகர்’ என்னும் பெயரைக் காண்க. அதன் பழைய வடிவம் ‘காடு வெட்டி நகரம்’ என்பது. ‘காடவர், காடு வெட்டி’ முதலியன தமிழ்ப்பெயர்கள் அல்லவா ‘போத்தரையர்’ என்பது அவர்களுடைய சிறப்புப் பெயராகும். ‘போது’ என்பது பல்லவருக்கும் எருமைக் கடாவிற்கும் கூறப்படும். இப்பொழுது தொண்டை நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ‘போதராஜாக் கோவில்கள்’ உண்டு. இவை பல்லவர்கால வழக்கு என்பதை அறியக்கூடும். இக்கோவில்களை, அரசமரபினராக உரிமை பாராட்டும் வன்னிய குலத்தார் (‘நாயகர்’ மரபினர்) போற்றி வருவதை அறிவோம். ஆகவே, பல்லவர்-தமிழ் நாட்டினர் என்று கொள்வதே தகுதி என்னலாம்” என்பது வேறொருசார் ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.[5]\n“பாரசீகத்திலிருந்து இந்தியாமீது படையெடுத்து வந்த ஆரியர் பார்த்தியர், பஹ்லவர், க்ஷத்ரபர், சாகர் என்னும் பல பெயர்களை உடையவர். அவர்கள் சிந்து மாகாணம், கூர்ச்சரம், கங்கைச் சமவெளிகளில் பரவினர். ருத்ரதாமன் என்ற க்ஷத்ரய அரசனிடம் சுவிசாகன் என்ற பஹ்லவன் அமைச்சனாக இருந்தான். கி.பி. முதல் நூற்றாண்டில் குஷானர் இந்தியாமீது படையெடுத்தனர். அதனால் வட இந்தியாவில் இருந்த ஷத்ரபர் டெக்கான் பீடபூமி நோக்கி வரலாயினர். அப்பொழுது டெக்கானில் சாதவர்ஹனர் மரபினரான தெலுங்கர் பேரரசு செலுத்திவந்தனர். அதனால் சாதவாஹனர்க்கும் க்ஷத்ரபர்க்கும் போர் நடந்தது. க்ஷத்ரபர் செளராஷ்டிரம், பம்பாய் மாகாணத்தின் வடபகுதி, ஐதராபாத் சமஸ்தானத்தின் வடபகுதி ஆகியவற்றைக் கைப்பற்றி ஆளலாயினர். இதனால் சாதவாஹனப் பேரரசு எல்லையிற் சுருங்கிக் கோதாவரி, கிருஷ்ணை ஜில்லாக்கள் அளவிற்கு வந்துவிட்டது. இந்நிலைமை ஏறத்தாழக் கி.பி. 200-ல் உண்டானதெனலாம். அதன் பின்னரே பஹ்லவருள் ஒருவனான வீர கூர்ச்சன் என்பவன் நாக அரசன் மகளை மணந்து நாட்டைப் பெற்று அரசாளத் தொடங்கினான். அவன் மரபினரே பிற்காலப் பல்லவர். இப் பல்லவர் முற்சொன்ன் சுவிசாகன் என்ற அமைச்சனது மரபில் வந்தவ்ர் ஆகலாம். பல்லவர் - முதன்முதல் ஆண்ட பகுதி. கிருஷ்ணை ஜில்லாவின் தென்மேற்குப் பகுதி என்னலாம்.\n1. பல்லவர் காஞ்சியைக் கைப்பற்றியது முதல் அவர்தம் பேரரசு வீழ்ச்சி அடையும்வரை அவர்கள் சாளுக்கியர், கதம்பர், சோழர், பாண்டியர், சேரர், களப்பிரர் முதலியவருடன் ஒயாது போரிடவேண்டியவர். ஆயினர். இப்போராட்டங்கள் பல்லவர் வெளி நாட்டார் என்பதைக் குறிக்கின்றன அல்லவா\n2. பல்லவர் முதல் அரசனான சிவஸ்கந்தவர்மன் வைத்துக்கொண்ட மஹாராஜாதி-ராஜன் என்ற பட்டம் தென்னாட்டிற்கே புதியதாகும். அதனை இந்தியாவிற்குக் கொணர்ந்தவர் பார்த்தியரே ஆவர்.\n3. பார்த்தியர் இந்தியர் அல்லர் ஆயினும், இந்தியாவின் பல பகுதிகளில் தங்கி ஆளத்தொடங்கியது முதல் இந்திய முறைகள் எல்லாவற்றையும் கையாளத் தொடங்கினர். (1) அவர்கள் தங்கள் நாணயங்களில் கிரேக்க-வடமொழி எழுத்துகளை உபயோகித்தனர்; (2) நாணயங்கள்மீது கிரேக்கக் கடவுளர் உருவங்களையும் சிவன் உருவத்தையும் பொறித்தனர்; (3) க்ஷத்ரபர், மஹா க்ஷத்ரபர் என்ற பட்டங்களுடன் ‘ராஜன்’ என்ற இந்திய வார்த்தையையும் தங்கள் பெயர்களுடன் இணைத்துக் - கொண்டனர்; (4) தங்கள் பெயர்களையும் இந்திய முறைக்கேற்ப ஜயதர்மன், ருத்ர தர்மன் ருத்ரசிம்மன், தாமசேனன் என்று மாற்றிக் கொண்டனர்; (3) ‘சாமி’ என்னும் பட்டத்தையும் வைத்துக் கொண்டனர்; (6) தமது நாணயங்களில் இந்திய நாட்டுப் பொருள்களாகிய யானை, நந்தி, பெளத்தர் கோவில் இவற்றைப் பொறித்தனர்: (7) தெலுங்குநாட்டில் இருந்தபொழுது பெளத்த சமயத்திற் பற்றுக்கொண்டிருந்தனர்; (8) காஞ்சியில் இருந்த போது சைவ அல்லது வைணவப் பற்றுடன் விளங்கினர்; (9) ஆந்திர நாட்டில் இருந்தபொழுது சாதவாஹனர் வெளியிட்ட பிராக்ருத மொழியிலேயே தங்கள் பட்டயங்களை வெளியிட்டனர், காஞ்சியைக் கைப்பற்றித் தெற்கே வந்தவுடன் காஞ்சியில் சிறப்புற்றிருந்த வடமொழியில் பட்டயங்களை விடுக்கலாயினர்; (10) வடநாட்டுப் பார்த்திய அரசரைப் போலவே தென்னாட்டுப் பார்த்திய (பல்லவ) அரசரும் வைதிக மதத்தைச் சார்ந்து வேத வேள்விகள் செய்தனர்; (11) இவ்வாறு முற்றிலும் தங்களை இந்துக்களாக்கிக் கொள்ளவே, ‘பஹ்லவர்’ என்ற தமது மரபுப் பெயரையும் ‘பல்லவர்’ என எளிதாக ஒர் எழுத்து மாற்றத்தால் மாற்றிக் கொண்டனர்; (12) இவர்கள் க்ஷத்திரியர்கள்; அங்ஙனம் இருந்தும் இவர்கள் தங்களைப் ‘பாரத்வாஜ கோத்திரத்தார்’ (பிராமணர்) என்றே தங்கள் பட்டயங்களிற் கூறிக்கொண்டது நோக்கத்தக்கது. ‘இவர்கள் கூடித்திரியரே’ என்று கதம்ப முதல் அரசனான மயூரசர்மன் என்ற பிராமணன் கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.\n4. பார்த்தியர் நாணயங்களிற் காணப்படும் சூரியன், சந்திரன் உருவங்கள் பல்லவர் நாணயங்களிலும் காண்கின்றன.\n5. பல்லவ அரசனான சிம்மவிஷ்ணுவின் ஆசனம், இந்தியாவிற்கே புதியது. அது பாரசீகநாட்டுப் பழைய ஆசனங்களைப் போன்றது.\nஇத்தகைய பல சான்றுகளை நோக்கப் பல்லவர்பஹ்லவர் என்று உறுதியாகக் கூறலாம்” என்பது ஹீராஸ் பாதிரியார் கருத்தாகும்.[6]\nஇவ்வாறு பலர் பல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். உண்மை எது என்பது உறுதிப்படவில்லை. ஆதலின், இக் கருத்துகளை உளங்கொண்டு, இனி அடுத்துவரும் பிரிவுகளைக் காண்போம்.\n2. கி.பி. 600-க்கு முற்பட்ட பல்லவர்\nமுதற்காலப் பல்லவர் (கி.பி. 300-340)\nபிராக்ருத மொழிகளில் தங்கள் பட்டயங்களை வெளியிட்ட பல்லவர் முதற்காலப் பல்லவர் ஆவர். இவர்கள் பட்டயங்களைக் கொண்டு முதற்காலப் பல்லவர் பெயர்கள் கீழ்வருவன என்று கூறலாம்.\nஇவன் தன் தந்தையின் காலத்தில் இளவரசனாகக் காஞ்சியில் இருந்து, பல்லாரி ஜில்லாவில் உள்ள ‘விரிபரம்’ என்ற கிராமத்தை மறையவர் இருவர்க்குத் தானமாக விட்டான். இச்செய்தியைக் கூறுவதே ‘மயிதவோலுப் பட்டயம்’ என்ற முதல் பிராக்ருதப் பட்டயமாகும். அப்பொழுது இவன்தந்தை பல்லவ மஹாராஜன் என்பதும், இவன் இளமஹாராஜன் என்பதும், இவனது நாடு வடக்கே துங்கபத்திரையாறுவரை பரவி இருந்தது என்பதும், இவன் காஞ்சியிலிருந்து இப் பட்டயம் விடுத்ததால் இவன், புதிதாகப் பல்லவ அரசன் வென்ற தொண்டை நாட்டை இளவரசனாக இருந்து ஆண்டுவந்தான் என்பதும் இப் பட்டயத்தால் ஊகிக்கத் தக்க செய்திகள் ஆகும்.\nஇவன் பட்டம் பெற்ற எட்டாம் ஆண்டில் விடப்பட்ட பட்டயம் 'ஹிரஹதகல்லிப் பட்டயம்’ என்பது. ஹிரஹதகல்லி பல்லாரி ஜில்லாவில் உள்ள சிற்றுார் ஆகும். தானமாக விடப்பட்ட கிராமத்தோட்டம் சாதவாஹன ராஷ்டிரத்தில் உள்ளது. சாதவாஹனர்க்குச் சொந்தமாக இருந்த நாட்டில் உள்ள ஊர்த் தோட்டத்தைப் பல்லவன் தானம் கொடுத்தான் எனின், சாதவாஹன ராஷ்டிரம் பல்லவன் ஆட்சிக்கு மாறிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறதன்றோ இதனால், சிவஸ்கந்தவர்மன் வடக்கே தனது நாட்டை விரிவாக்கியிருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இப்பட்டயத்தில் சிவஸ்கந்தவர்மன் தன்னைத் தர்ம-மஹா ராஜாதிராஜன் என்று குறித்திருக்கிறான். இதனால், இவன் அரசர் பலரை வென்று பல்லவநாட்டை விரிவாக்கினவன் என்பது புலனாகும். இவன் அக்நிஷ் டோமம், வாஜபேயம், அஸ்வமேதம் என்ற பெரு வேள்விகளைச்செய்தவன் என்று இப்பட்டயம் கூறுகின்றது. இவற்றுள் அக்நிஷ்டோமம் என்பது வசந்த காலத்தில் பலநாள் தொடர்ந்து செய்யப்படும் வேள்வியாகும்: வாஜபேயம் என்பது உயர்ந்த அரசநிலை, எய்தற்பொருட்டுச் செய்யப்படும் வேள்வியாகும்; அஸ்வமேதம் என்பது பேரரசன் என்பதைப் பிற அரசர் பலரும் ஒப்புக்கொண்ட மைக்கு அறிகுறியாகச் செய்யப்படும் பெரு வேள்வியாகும். சிவஸ்கந்தவர்மன் இவை மூன்றையும் வெற்றிகரமாகச் செய்து, அறநெறி பிறழாமல் நாட்டை ஆண்டு, தானும் நேரிய வாழ்க்கை வாழ்ந்தமையாற்போலும் தன்னைத் ‘தர்மமஹா ராஜாதிராஜன்’ என்று அழைத்துக் கொண்டான்\nசிவஸ்கந்தவர்மன் காலம் ஏறத்தாழக் கி.பி. 300-325 என்னலாம். அக்காலத்தில் வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட தெலுங்கு நாடு பல ராஷ்டிரங்களாக (மாகாணங்களாக)ப் பிரிக்கப்பட்டிருந்தது என்பது மேற்சொன்ன பட்டயங்களிலிருந்து தெரிகிறது. அவை முண்டராஷ்டிரம், வெங்கோ (வேங்கி) ராஷ்டிரம், சாதவாஹன ராஷ்டிரம் முதலியனவாகும். இராஷ்டிரங்கள் பல விஷயங்களாகப் (கோட்டம் அல்லது ஜில்லா) பிரிக்கப்பட்டிருந்தன. தொண்டை நாடு பல்லவர்க்கு முற்பட்ட சோழர் காலத்தில் இருந்தவாறே இருபத்துநான்கு கோட்டங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தன. மாகாணத் தலைவர்களும் பிற அரசியல் உத்யோகஸ்தர்களும் இருந்தார்கள்.\nஇவன் விஜய ஸ்கந்தவர்ம மஹாராஜன் என்று கூறப்பட்டவன். இவன் ஆட்சிக்காலத்தில் இளவரசனாக இருந்தவன் புத்தவர்மன் என்பவன். அவன் மனைவி பெயர் சாருதேவி என்பது; மகன் பெயர் புத்யங்குரன் என்பது. இச்சாருதேவி என்பவள் தெலுங்க நாட்டில் தாலூராக் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு நிலதானம் செய்தனள். அதனைத் தெரிவிப்பதே ‘குணப தேயப் பட்டயம்’ என்பது.\nஇம்மூன்று பட்டயச் செய்திகளைத் தவிர இப் பல்லவரைப் பற்றிக் கூறத்தக்க வேறு சான்றுகள் இல்லை. ஆதலால் இவர்களது அரச முறை-வரலாறு இன்ன பிறவும் முறையாகக் கூறமுடியவில்லை.\nஇடைக்காலப் பல்லவர் (கி.பி. 340-600)\nஇக்காலப் பல்லவர் தங்கள் பட்டயங்களை வடமொழியில் வெளியிட்டனர். இவர்களுக்கும் முன் சொன்ன பல்லவர்க்கும் என்ன உறவு என்பது தெரியவில்லை. இவர்கள் வெளியிட்ட பட்டயங்களைக் கொண்டு கீழ்வரும் பெயர்களையுடையவர் இக்காலத்தவராகக் கூறலாம்.\nஇக்காலப் பல்லவர் ஓயாத போர்களில் ஈடுபட்டனர். அவர்கள் யாருடன் இங்ஙனம் ஒய்வின்றிப் போரிட்டனர் பல்லவ நாட்டைச் சுற்றியிருந்த பல நாட்டரசருடன் போர் செய்தனர். அவ்வாறு பல்லவ நாட்டைச் சுற்றியிருந்த நாடுகள் எவை\nசாலங்காயனர்: கோதாவரி, கிருஷ்ணை ஆறுகட்கு இடையில் உள்ள நாட்டின் பெயர் வேங்கை (வேங்கி) நாடு என்பது. அதனைச் சாலங்காயனர் என்ற அரச மரபினர் (கி.பி. 320-600) ஆண்டுவந்தனர்.\nஇக்ஷ்வாகர்: குண்டூர், கிருஷ்ணா ஜில்லாக்களை இக்ஷ்வாகர் என்பவர் ஆண்டுவந்தனர்; பிறகு அதனைப் பல்லவர் கைப்பற்றின. பின்னர் அதனை ஆனந்தர் என்ற மரபினர் கைப்பற்றி (கி.பி.500-600) ஆண்டனர்.\nகதம்பர்: கிருஷ்ணை, துங்கபத்திரை ஆறுகட்கு இடைப்பட்ட நாடு கதம்ப நாடு ஆகும். அதன் தலைநகரம் வனவாசி என்பது. இம்மரபின் முதல் அரசன் மயூரசர்மன் என்ற மறையவன். அவன் பல்லவர்க்குக் கொடிய பகைவன். அவன் காஞ்சியில் இருந்த வடமொழிக் கல்லூரிக்குப் படிக்கச் சென்று, பல்லவன்பால் வெறுப்புற்று, இந்நாட்டைத் தோற்றுவித்தான்; பல்லவர்க்குப் பல தொல்லைகளை விளைவித்தான். அவன் மரபினர் பல்லவரைப் பகைவராகக் கருதியே போரிட்டு வந்தனர். இக்கதம்பர் ஆட்சி ஏறக்குறைய இரண்டரை (கி.பி.350-600) நூற்றாண்டுகள் இருந்தது என்னலாம்.\nகங்கர்: இவர்கள் காவிரிக்குத் தெற்கே குடகு நாட்டையும் மைசூரின் ஒரு பகுதியையும் ஆண்டுவந்தவர். இவர்கள் பல்லவர்க்கு நண்பராகவே இருந்து வந்தனர்.\nபல்லவர் தொண்டை நாட்டைக் கைப்பற்றிய பொழுது திருப்பதி, காளத்தி முதலிய மலைப்பகுதிகளில் வாழ்ந்த களப்பிரர் மரபினர் தெற்கு நோக்கிச் சென்று சோழ, பாண்டிய நாடுகளைக் கைப்பற்றி ஆளலாயினர்; அங்கு நிலையாக இருந்த சோழ, பாண்டியர் இக்களப்பிரருடன் போரிட்டனர். இவரனைவரும் சேர்ந்தும் சேராமலும் இடைக்காலப் பல்லவர்க்குத் தொல்லை கொடுத்து வந்தனர்.\nபல்லவர் - தமிழர் போர்\nஇடைக்காலப் பல்லவ அரசர் பலர் காஞ்சியில் இருந்து பட்டயங்கள் விடுக்கவில்லை; அவர்கள் நெல்லூர், கடப்பை ஜில்லாக்களில் இருந்தே காலங்கழித்தனர். அவர்களில் இரண்டாம் ஸ்கந்தவர்மன் காஞ்சியைக் கைப்பற்றியதாகக் கூறிக்கொள்கிறான். ஆனால், அவனுக்குப்பின் காஞ்சி மீட்டும் பல்லவர் கையிலிருந்து நழுவி விட்டது. அதனைப் பின் சிம்மவிஷ்ணு என்பவன் ஏறத்தாழக் கி.பி.575-இல் மீளவும் கைப்பற்றினான். இக்குறிப்புகளை நோக்கக் காஞ்சி உள்ளிட்ட தொண்டை நாடு இந்த இடைக்காலப் பல்லவர் காலத்தில், தெற்கே இருந்த களப்பிரர்.சோழர் கைகட்கு அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது என்னலாம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தவர்மன் என்பவன் கடல்போன்ற சோழர் படையுடன் போரிட்டான் என்று பல்லவர் பட்டயம் பகர்கின்றது. சிம்மவிஷ்ணு சோழர், களப்பிரர், பாண்டியர் இவர்களுடன் போர் செய்தான் என்று பல்லவர் பட்டயம் சான்று பகர்கின்றது. இவற்றால், தெற்கே தமிழரசர் பல்லவர்க்கு ஒயாத்தொல்லைகள் கொடுத்து வந்தனர் என்பதை அறியலாம்.\nகதம்பர் தமக்குத் தெற்கே இருந்த கங்க நாட்டைக் கைப்பற்றப் பலமுறை முயன்றனர். கங்கர், பல்லவர் துணையை நாடினர். பல்லவ அரசர் படைகளுடன் சென்று கங்கருடன் கலந்து கதம்பரை வென்றனர். இங்ஙனம் பல்லவர்க்கும் கதம்பர்க்கும் நடந்த போர்கள் பலவாகும்.\nஏறத்தாழக் கி.பி. ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கதம்ப நாட்டிற்கு வடக்கே சாளுக்கியர் என்னும் மரபினர் தோன்றினர். அவருள் முதல் அரசன் விஜயாதித்தன் என்பவன். அவன் தலைநகரம் வாதாபி என்பது. விஜயாதித்தன், அவன் மகனான ஜயசிம்மன், அவன் மகனான இரணதீரன், அவன் மைந்தனான முதலாம் புலிகேசி ஆகியோர் அனைவரும் இவ்விடைக்காலப் பல்லவருடன் போரிட்டவண்ணம் இருந்தனர்.\nஇவ்வாறு பல்லவர் தெற்கே சோழர், களப்பிரரிடத்தும் வடக்கே ஆனந்தர், இக்ஷ்வாகரிடத்தும்: வடமேற்கில் கதம்பர், சாளுக்கியரிடத்தும் ஓயாது போரிட வேண்டியவர் ஆயினர்; அதனால், பல சமயங்களில் தொண்டைநாட்டை இழந்தனர்; பெருந்துன்பப்பட்டனர்; போர்முனைகளிலேயே தம் வாழ்நாட்களைக் கழித்தனர். இந்நிலைமையில் அவர்கள் விட்ட பட்டயங்களைக் கொண்டு அவர்களது அரசமுறை, அரசியல் முதலிய செய்திகளைக் கூறக்கூடவில்லை.\nஇக்குழப்பமான நிலைமை சிம்மவிஷ்ணு என்ற பல்லவ அரசன் காலமுதல் மறைந்துவிட்டது. அவன் காலம் முதல் பல்லவர் வரலாற்றில் தெளிவு ஏற்பட்டுவிட்டது. பல்லவர் ஆட்சியும் காஞ்சியில் நிலைபெற்றுவிட்டது. பல்லவர் ஒரு பெருநாட்டைக் கட்டியாளத் தொடங்கினர்.\n3. மஹேந்திரவர்மன் (கி.பி. 600 - 630)\nஇவன் இடைக்காலப் பல்லவருள் இறுதி அரசன், மூன்றாம் சிம்மவர்மன் மகன். இவனுக்குப் பீமவர்மன் என்ற தம்பி இருந்தான். அவன் ஆந்திரப் பகுதியை இவனுக்கு அடங்கி ஆண்டுவந்தனன் போலும் “சிம்மவிஷ்ணு ‘பல்லவகுலம்’ என்ற உலகினைத் தாங்கும். குலமலை போன்றவன்” என்று இவன் மகனான மஹேந்திரவர்மன் கூறியுள்ளான். இதனால் இவனது பெருவீரம் ஒருவாறு உணரலாம். மேலும் மஹேந்திரவர்மன் தன் தந்தையைப் பற்றிக் கூறுகையில், “அவன் அனுபவிக்கத்தக்க பொருள்கள் எல்லா வற்றையும் உடையவன் (போகபாக்கியங்களில் குறைவில்லாதவன்); பல நாடுகளை வென்றவன்; வீரத்தில் இந்திரனைப் போன்றவன் செல்வத்தில் குபேரனை நிகர்த்தவன். அவன் அரசர்க்கு அரசன்” என்று குறித்துள்ளான்.\n“சிம்மவிஷ்ணுவின் புகழ் உலகெலாம் பரவியுள்ளது. இவன் காவிரிபாயப்பெற்ற\nசெழிப்புள்ள சோழநாட்டைச் சோழரிடமிருந்து கைப்பாற்றினான்” என்று பல்லவர் பட்டயம் ஒன்று பகர்கின்றது. மற்றொரு பட்டயம், “...பிறகு இவ்வுலகில் சிங்கம் போன்ற சிம்மவிஷ்ணு தோன்றினான். அவன் பகைவரை அழிப்பதில் பெயர் பெற்றவன். அவ்வீரன் களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர் ஆகியவரை வெற்றி கொண்டான்” என்று கூறுகிறது. அவந்தி சுந்தரி கதாசாரம் என்ற வடமொழி நூல், “பல்லவர் மரபில் சிம்ம விஷ்ணு என்பவன் தோன்றினான். அவன் காஞ்சியிலிருந்து இறுதிப்பகைமையை அறவே நீக்கினான். அவன், தன் வீரத்தாலும் ஆண்மையாலும் பகை அரசர்களுடைய பொருள்களைத் தனக்கு உரிமையாகக் கொண்டான்” என்று கூறுகின்றது.\nஇவை அனைத்தையும் ஒன்றுசேர்த்து ஆராயின், சிம்மவிஷ்ணு களப்பிரர், மழவர், சோழர், பாண்டியர்களுடன் போரிட்டான்; அவர்களை வென்றான்; காஞ்சியைக் கைப்பற்றினான்; பல்லவ நாட்டைத் தெற்கே விரிவாக்கினான் என்பன அறியலாம். இவன் மகனான மஹேந்திரவர்மன் ஆட்சி தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி ஜில்லாக்களிலும் புதுக்கோட்டைச் சீமையிலும் பரவி இருந்தது. ஆனால், அப்பகுதிகளை மஹேந்திரன் தன் காலத்திற் கைப்பற்றினான் என்று கூறமுடியாது. ஆதலால், அப்பகுதிகள் சிம்மவிஷ்ணு காலத்திலேயே பல்லவர் ஆட்சிக்கு உட்பட்டனவாதல் வேண்டும். அவ்வாறு அப்பகுதிகள் வரை இவன் கைப்பற்றியதாற்றான். சிம்மவிஷ்ணு மழ ருடனும் பாண்டியருடனும் போரிட வேண்டியவன் ஆயினன்.\nசிம்மவிஷ்ணு காலத்தில் சோழநாட்டின் வடபகுதி யையும் தொண்டை நாட்டின் தென் பகுதியையும் களப்பிரர் ஆண்டுவந்தனர். உறையூர்வரை இருந்த சோணாட்டுப் பகுதியைச் சோழர் ஆண்டனர். திருச் சிராப்பள்ளி சேலம் ஜில்லாக்களிலுள்ள கொல்லிமலைப் பகுதியை மழவர் ஆண்டுவந்தனர். இவர்கள் நாடுகள் பல்லவர் கைப்படுமாயின், தனது நாட்டிற்கும் ஆபத்து உண்டாகலாம். என்று கருதியே பாண்டியன் சிம்மவிஷ்ணுவைத் தாக்கினன். எனினும், சிம்மவிஷ்ணு வெற்றிபெற்றான். பல்லவநாடு புதுக்கோட்டைச் சீமைவரை பரவிவிட்டது. புதுக் கோட்டைச் சீமையை ஆண்டுவந்த கொடும்பாளுர்ச் சிற்றரசர்கள் பல்லவர்க்கு அடங்கியவர் ஆயினர்.\nசிம்மவிஷ்ணு தன் பெயரால், நான்கு வேதங்களிலும் வல்ல. மறையவர்க்குச்\nசிற்றுார்கள் பலவற்றைத் தானமாக அளித்தான். அவை சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்க்லங்கள் எனப்பெயர் பெற்றன. இப்பெயர், திருவொற்றியூரை அடுத்த மணலி என்னும் சிற்றுார்க்கு இருந்ததாகத் தெரிகிறது. வட ஆர்க்காடு ஜில்லாவில் சீயமங்கலம் என்று வழங்கும். கிராமம், பழைய காலத்தில் ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்று பெயர் பெற்றிருந்தது. கும்பகோணத்தை அடுத்த கஞ்சனூர் இம்மாதிரிப் பெயர் பெற்றிருந்தது.\n‘சிம்மவிஷ்ணு’ என்ற பெயரைக்கொண்டே இவன் வைணவன் என்பதை எளிதில் உணரலாம். “பக்தி ஆராதித விஷ்ணு சிம்மவிஷ்ணு” என்று பல்லவர் பட்டயம் இவனைக் குறிக்கிறது. இதனால் இவன் பரம பாகவதன் என்பதை அறியலாம். மஹாமல்லபுரத்தில் உள்ள ஆதிவராகர் கோவில் இவன் கட்டியதாகும் என்று பலர் கருதுகின்றனர்.\nஇது மஹாமல்லபுரத்தில் இருக்கின்றது. இக் கோவிலில் ஆசனம் ஒன்றில் அமர்ந்தவண்ணம் ஒர் உருவச்சிலை காண்கின்றது. அதன் மேல் ‘ஸ்ரீ சிம்மவிஷ்ணு போதாதிராஜன்’ என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அவ்வுருவத்தின் தலைமீது உயர்ந்த கிரீடம் காணப்படுகிறது. மார்பிலும் கழுத்திலும் பலவகை மாலைகள் காண்கின்றன. அவ்வுருவத்தின் இரு புறங்களிலும் இரண்டு பெண்மணிகளைக் குறிக்கும் உருவச் சிலைகள் இருக்கின்றன. அவற்றின் தலைகள்மீது முடிகள் காணப்படுகின்றன. அவை சிம்மவிஷ்ணுவின் மனைவியரைக் குறிப்பனவாகும். அவ்வுருவங்கட்கு நேர் எதிர்ப்புறச் சுவரில் ‘ஸ்ரீமஹேந்திர போதாதிராஜன்’ என்பது எழுதப்பட்டுள்ளது. அதன் அடியில், முடி அணிந்த மஹேந்திரன் நிற்கின்ற நிலையில் ஓர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவ்வுருவம் பல அணிகளை அணிந்துள்ளது. அதன் வலக்கை, கோவிலின் உட்புறத்தைச் சுட்டிக் காட்டுகிறது. இடக்கை, முதல் அரசியின் வலக்கையைப் பிடித்தபடி உள்ளது. மஹேந்திரன் மனைவியர் இருவர் உருவங்களும் நின்றகோலத்தில் காணப்படுகின்றன.\n‘சிம்மவிஷ்ணு தன் நினைவு இருத்தற்காகத் தன் சிலையையும் தேவியர் சிலைகளையும் ஆதிவராகர் கோவிலில் அமைத்திருக்கலாம். அவனது ஆட்சிக் காலத்தில் இளவரசனாக இருந்த மஹேந்திரவர்மன் தந்தையுடன் அக்கோவிலுக்குச் சென்றிருக்கலாம். அந்நிலைமையை உணர்த்தவே அவனுடைய சிலையும் அவன் தேவியர் சிலைகளும் அங்கு அமைக்கப்பட்டன. என்பது அறிஞர் கருத்து.\nசிம்மவிஷ்ணு சிறந்த வடமொழிப் புலவன் ஆவன். அவன் காலத்தில் கங்க நர்ட்டைத் துர்விநீதன் என்பவன் ஆண்டுவந்தான். அதே சமயத்தில் கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கை நாட்டைக் கீழைச் சாளுக்கிய முதல் அரசனான விஷ்ணுவர்த்தனன் என்பவன் அரசாண்டுவந்தான். அவன் வேங்கை நாட்டை ஆளத்தொடங்கிய காலம் ஏறத்தாழ கி.பி.614 ஆகும். அந்த விஷ்ணுவர்த்தனன் அவையில் சிறந்த புலவராகவும் அவனது நண்பராகவும் இருந்தவர் தாமோதரர் என்ற வடமொழிப் புலவர் ஆவர். அவரது மறு பெயர் பாரவி என்பது. அவர், கங்க அரசனான துர்விநீதன் சிறந்த வடமொழிப் புலவன் என்பதைக் கேள்வியுற்று அவனிடம் சென்றார். துர்விநீதன் அவரை வரவேற்று அவரைத் தன் நண்பராகக் கொண்டு மகிழ்ந்தான்.\nஒருநாள் வடமொழியாளன் ஒருவன் சிம்மவிஷ்ணு அவைக்களத்திற்கு வந்து நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய பெருமாள் துதி ஒன்றைப் பாடினான். அப்பாடல் சொற்சுவை-பொருட்சுவைப் பொலிவுடன் விளங்கியது. அதனை அநுபவித்து மகிழ்ந்த சிம்மவிஷ்ணு, “இதனைப் பாடிய புலவர் யாவர்” எனக் கேட்டான். உடனே அந்த வடமொழியாளன், “ஐயனே, வடக்கே ஆரியநாட்டு அனந்தபுரத்தில் கெளசிக மரபில் நாராயணசாமி என்று ஒருவர் இருந்தார். அவருக்குத் தாமோதரர் என்ற புத்திரர் பிறந்தார். அவர் சிறந்த வடமொழிப் புலவராகிப் பாரவி எனப் பெயர் பெற்றார். அவர் கீழைச்சாளுக்கிய நாட்டு அரசனான விஷ்ணுவர்த்தனனுக்கு நண்பரானார்; ஒருநாள் அவனுடன் காடு சென்றார். அரசன் வேட்டையாடிய விலங்கின் இறைச்சியைத் தின்றான்; தன்னுடன் வந்த புலவரையும் தூண்டித் தின்னச் செய்தான். புலவர் அப்பாபத்தைப் போக்கப் பல இடங்கட்கு யாத்திரை சென்றார்; இறுதியில் துர்விநீதன் அவையை அடைந்து அங்கு இருந்து வருகின்றார். அவர் பாடிய பாடலையே நான் தங்கள்முன் பாடினேன்” என்றான்.\nசிம்மவிஷ்ணு பாரவியைத்தன் அவையில் வைத்திருக்க விரும்பினான்; அதனால் துர்விநிதனுக்குப் பார்வியைத் தன்னிடம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தான். பாரவியும் காஞ்சியை அடைந்தார்; பல்லவன் அவையை அலங்கரித்தார்: அர்ச்சுனன் தவம் செய்த பொழுது சிவபிரான் வேடவடிவிற் சென்று அவனுடன் பொய்யாகப் போரிட்டு அவனுக்குக் காட்சியளித்த வரலாற்றை ஒரு நூலாக வடமொழியிற் பாடினார். அதன் பெயர் ‘கிராதார்ச்சுனீயம்’ என்பது.\nசிம்மவிஷ்ணு மகனானமஹேந்திரவர்மன் இளமைப் பருவத்தில் காஞ்சியில் இருந்த\nசிறந்த வடமொழிப் புலவர்களிடம் கல்வி கற்றான்; பாரவி காஞ்சிக்கு வந்த பிறகு அவரிடமும் சில நூல்களைப் படித்திருக்கலாம். இவன் வடமொழியில் நல்ல புலமை பெற்றிருந்தான்; தமிழிலும் ஒரளவு பயிற்சி பெற்றிருந்தான் என்று கூறலாம். இவன் தந்தையுடன் இருந்து பெருநாட்டின் அரசியலைக் கவனித்து வந்ததால், இளவரசனாக இருந்த பொழுதே அரசியல் அறிவு சிறக்கப் பெற்றிருந்தான். இவனது தந்தை ஏறத்தாழ கி.பி. 615 வரை அரசனாக இருந்தான் என்பதால், இவனது ஆட்சி ஏறக்குறைய கி.பி. 615இல் தொடங்கி 635இல் முடிவுற்றிருக்கலாம் என்று அறிஞர் கருதுகின்றனர். இவன் பட்டம் பெறும்பொழுது ஏறத்தாழ முப்பத்தைந்து அல்லது நாற்பது வயதுடையவனாக இருந்தான் என்று சொல்லலாம்.\nஇவனுடைய விருதுப் பெயர்கள் பலவாகும். அவை தமிழிலும் தெலுங்கிலும் வடமொழியிலும் இருந்தன. அவற்றுள் சில குணபரன், விசித்திரசித்தன்,[1] சேத்தகாரி,[2] அவனிபாஜனன், லளிதாங்குரன், புருஷோத்தமன், சத்தியசந்தன், நரேந்திரன், போத்த்ரையன், சத்ருமல்லன், பகாப்பிடுகு,[3] நயபரன், விக்கிரமன், கலகப்பிரியன், மத்தவிலாசன், அநித்யராகன்,[4] சங்கீர்ண ஜாதி,[5] நரவாஹனன், உதாரசித்தன், பிரகிருதிப்பிரியன், அலுப்தகாமன் என்பனவாகும்.\nஇவனுக்குத் தெலுங்கில் பல விருதுப்பெயர்கள் இருத்தலும், குண்டுர் ஜில்லாவில் இவனது கல்வெட்டு காணப்படுதலையும் நோக்க, இவனது பேரரசு வடக்கே கிருஷ்ணையாறுவரை பரவி இருந்தது என்பதறியலாம். நாரத்தாமலை, குடுமியான் மலை, திருமெய்யம் முதலிய புதுக்கோட்டையைச் சார்ந்த மலைகளில் இவனுடைய கல்வெட்டுகள் இருத்தலால், தெற்கே புதுக்கோட்டைச் சீமை முடிய இவனது ஆட்சி சென்றிருந்தது என்பது தெரிகிறது. எனவே, பல்லவப் பெருநாடு வடக்கே கிருஷ்ணையாறு முதல் தெற்கே புதுக்கோட்டைச் சீமை முடிய இருந்தது என்னலாம்.\nஇவனுக்கு மனைவியர் இருவர் என்பது மஹாபலிபுரத்து ஆதிவராகர் கோவில் உருவச்சிலைகள் கொண்டு கூறலாம். இவன் செல்வமைந்தன் நரசிம்மவர்மன் என்பவன்.\n[1]. சிற்பஓவியக் கலைஞன். [2]. கோவில்கள் அமைப்பவன்.\n[3]. பகைவர் மீது இடிபோலப் பாய்பவன்.\n[4]. நடன - இசைக்கலைகளில் அறிஞன்.\n[5]. ‘சங்கீர்ணம்’ என்னும் தாளவகையைப் புதியதாகக் கண்டுபிடித்தவன்.\nசிம்மவிஷ்ணு பல்லவ அரசனாக இருக்கையில், கி.பி. 610-இல் இரண்டாம் புலிகேசி என்பவன் சாளுக்கியப் பேரரசன் ஆனான். அவன் தன் பெருநாட்டிற்குத் தெற்கே இருந்த கதம்பர், கங்கர் என்போரையும் கிழக்கே இருந்த சாலங்காயனரையும் வென்றான்; கோதாவரிக்கும் கிருஷ்ணைக்கும் இடைப்பட்ட வேங்கைநாட்டை வென்று, அங்குத் தன் தம்பியான விஷ்ணுவர்த்தனனை அரசன் ஆக்கினான். இந்த விஷ்ணுவர்த்தனனை அரசன் ஆக்கினான். இந்த விஷ்ணுவர்த்தனனே கீழைச் சாளுக்கிய முதல் அரசன் ஆவன். இவன் கி.பி. 614-ல் அரசன் ஆனான். இவன் மரபினரே கீழைச் சாளுக்கியர் எனப்பட்டனர்.\nஇவர்கள் முன் சொன்னவாறு காவிரிக்குத் தெற்கே குடகுமலை நாட்டை ஆண்டவர்கள். இவர் தலைநகரம் தழைக்காடு என்பது. இவர்களுள் சிம்மவிஷ்ணு காலத்து அரசன் துர்விநீதன் என்பவன்.\nஇக்காலத்துச் சோழன் பெரியபுராணத்துட் கூறப்படும் மங்கையர்க்கரசியார்\nதந்தையாவன். அவன் பாண்டிய அரசனுடன் உறவுகொண்டிருந்தான்.\nசிம்மவிஷ்ணு சோழநாட்டைக் கைப்பற்றிய அதே சமயத்தில் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் களப்பிரரை விரட்டிப் பாண்டியநாட்டைக் கைப்பற்றினான். அவனுக்குப் பின் அவன் மகனான மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி. 600-625) அரசன் ஆனான். இப்பாண்டியர் தெற்கில் உரிமைபெற்று வாழ்ந்த பேரரசர் ஆவர்.\nகீழைச்சாளுக்கிய நாட்டை ஏற்படுத்திய இரண்டாம் புலிகேசி தெற்கே இருந்த பல்லவப் பேரரசன் பலத்தை ஒடுக்க விரும்பினான்; அதனாற் பெரும்படை திரட்டிப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான், “அழுக்கற்ற வெண்சாமரங்களையும் நூற்றுக்கணக்கான கொடிகளையும் - குடைகளையும் பிடித்துக்கொண்டு புலிகேசியின் படைகள் சென்றன. அப்பொழுது கிளம்பின தூளியானது எதிர்க்க வந்த பல்லவனது ஒளியை மங்கச் செய்தது. புலிகேசியின் பெரிய படைக்கடலைக் கண்டு அஞ்சிய காஞ்சி மன்னன் காஞ்சிபுரக் கோட்டைக்குள் புகுந்து கொண்டான்.” என்று புலிகேசியின் பட்டயம் புகழ்கின்றது. பல்லவர் பட்டயங்கள் மஹேந்திரன் வெற்றி பெற்றான் என்று கூறுகின்றன. போரின் முடிவில் பல்லவர்க்கு எந்த விதமான நாட்டு இழப்பும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆதலால், இப்போரினால் சாளுக்கியர்க்கு முயற்சி நஷ்டமும் ஆள் நஷ்டமும் பொருள் நஷ்டமும் உண்டாயின என்னலாம். எனினும், போர் எவ்வாறு நடந்து முடிந்தது என்பதைக் காண்போம்:\n“துள்ளிவிழும் கயல் மீன்களைக் கண்களாகக் கொண்ட காவிரி, சாளுக்கியனுடைய யானைகளின் மதநீர் விழுந்ததால் ஒட்டம் தடைப்பட்டுக் கடலிற் கலக்க இயலாததாயிற்று. புலிகேசியும் பல்லவனாகிய - பனியைப்போக்கும் பகலவனாய்ச் சேர-சோழ-பாண்டியரைக் களிப்புறச் செய்தான்.” என்று . சாளுக்கியன் பட்டயம் கூறுகின்றது.\nசாளுக்கியர் பட்டயம் கூறும் இரண்டு குறிப்புகளாலும், மஹேந்திரன், இரண்டாம் புலிகேசியை எதிர்த்துப் போரிட முடியாமல் காஞ்சிபுரக் கோட்டைக்குள் ஒளிந்துகொண்டான் என்பதும், அச்செயல் தமிழ் அரசரை மகிழ்வித்தது என்பதும் தெரிகின்றனவே தவிர, பல்லவன் தோற்றுவிட்டான் என்பதோ, நாட்டை இழந்துவிட்டான் என்பதோ தெரியவில்லை.\nஇரண்டாம் புலிகேசி முதலில் காஞ்சியைக் கைப்பற்ற முயன்றான்; மஹேந்திரனது கோட்டை மதில் பகைவரால் ஏற முடியாதது. மஹேந்திரன் கோட்டைக்குள் ஒளிந்து கொண்டான். அவனை வென்று கைப்பிடியாகப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பெருமிதம் கொண்ட புலிகேசி, பல்லவ நாட்டின் தென் எல்லையான காவிரியாறுவரை சென்றான்.\nஅவன் மீட்டும் திரும்பிக் காஞ்சியை நோக்கி வருவதற்குள், மஹேந்திரவர்மன் பெரும்படையைத் திரட்டித் தயாராகக் காத்திருந்தான்; புலிகேசி காஞ்சிக்கு அருகில் வெற்றித்திமிருடன் அசட்டையாக வந்து கொண்டிருக்கையில் திடீரெனத் தாக்கினன். தனக்கஞ்சிக் கோட்டைக்குள் புகுந்துகொண்ட மஹேந்திரன், எதிர்பாராவிதமாக இங்ஙனம் வன்மை மிக்க படைகொண்டு தாக்குவான் என்று புலிகேசி கனவிலும் கருதவில்லை. புள்ளலூர் என்னும் இட்த்தில் நடந்தது. அது காஞ்சிக்குப் பத்துக்கல்.தொலைவில் உள்ளது. எதிர்பாராத எதிர்ப்பைக் கண்டதும் சாளுக்கியர் படை திகைத்தது. அதனால் அது வெற்றிகரமாகப் போராடக்கூடவில்லை. பல்லவர் படை வீராவேசத்துடன் போராடியது. இறுதியில் மஹேந்திரவர்மன் படை சாளுக்கியர் படையைத் துரத்திச் சென்றது. இரண்டாம் புலிகேசி உயிருடன் சாளுக்கிய நாட்டை அடைந்ததே பெரிதாயிற்று.\nபல்லவர் - கங்கர் போர்\nஇரண்டாம் புலிகேசியின் தம்பியும் கீழைச்காளுக்கிய முதல் அரசனுமான விஷ்ணுவர்த்தனனுக்குக் கங்க அரசனான துர்விநீதன் தன் மகளை மணம் செய்து தந்தான். அந்த உறவினால் அவன் இரண்டாம் புலிகேசிக்கும் உறவினன் ஆனான். கீழைச் சாளுக்கிய அரசு சாலங்காயனரை விரட்டி ஏற்படுத்தப்பட்டது என்பது முன்னரே குறிக்கப்பட்டதன்றோ அச்சாலங்காயனர் மஹேந்திர வர்மனுக்கும் அவனுடைய முன்னோர்க்கும் கொள்வனை கொடுப்பனையில் உறவுகொண்டோர் ஆவர். ஆதலின், தனக்கு வேண்டிய அரசமரபினரை ஒழித்து, இரண்டாம் புலிகேசி தன் ஆதிக்கத்தைப் பெருக்க ஏற்பாடு செய்ததை மஹேந்திரன் பார்த்துக்கொண்டிருக்க விரும்பவில்லை. அதனால் அவன், விஷ்ணுவர்த்தனன் இறந்தவுடன் அவன் மகன் பட்டம் பெறுவதைத் தடுத்துச் சாலங்காயன அரசன் பட்டத்துக்கு வர உதவிசெய்தான். அதனாற் சினங்கொண்ட துர்விநீதன் என்ற கங்க அரசன் மஹேந்திரனைத் தாக்கத் துணிந்தான். அதுவே தக்க சமயம் என்று இரண்டாம் புலிகேசியும் முனைந்தான்.\nபுலிகேசி முன் சொன்னபடி வடக்கே படையெடுத்து வருகையில், துர்விந்தன் பல்லவ நாட்டின் மேற்கே படையெடுத்தான். அந்தரி, ஆலத்தூர், பெருநகரம், புள்ளலூர் என்ற இடங்களில் போர் நடைபெற்றது என்று கங்கர் கல்வெட்டே கூறுகின்றது. அக்கல்வெட்டு மேலும், “துர்விநிதன் காடுவெட்டியை (பல்லவனைப் போரில் வென்று, தன் மகள் வயிற்றுப் பெயரனைச் சாளுக்கிய அரசு கட்டிலில் அமர்த்தினான்” என்று குறிக்கின்றது. இதனாலும் முன்சொன்ன சாளுக்கியின் நடத்திய போராட்டத்தாலும் மஹேந்திரன் முயற்சி பலிக்கவில்லை. என்பது தெரிகிறது; மஹேந்திரனைக் கங்கனும் சாளுக்கியனும் எதிர்த்தனர் என்பதும், அவன் இருவரையும் சமாளித்துத் துரத்தி அடித்தான் என்பதும் அறியக் கிடக்கின்றன.\nஏறத்தாழச் சங்க காலத்தின் இறுதியாகிய கி.பி. 400க்கு முற்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் பல சமயங்கள் இருந்தன. அவை சைவ சமயம், வைணவ சமயம், பெளத்த சமயம், சமண சமயம் முதலியனவாகும். அவை ஒன்றோடு ஒன்று போரிடாது சமரசமாகவே வாழ்ந்து வந்தன.\nசங்க காலத்திற்குப் பிறகு சோழ - பாண்டிய நாடுகள் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்ட காலத்தில் சமணம் தலை தூக்கியது. பாண்டிய நாடாண்ட களப்பிரர் சமணத்தைப் போற்றி வளர்த்தனர்; வைதிக நெறியையும் சைவத்தையும் வளரவிடவில்லை; ஒரு பிராமணனுக்கு விடப்பட்ட - பிரமதேய உரிமையைப் பறிமுதல் செய்தனர் என்று வேள்விக்குடிப்பட்டயம் விளம்புகிறது. மூர்த்திநாயனார் என்பவர்க்கு, சோமசுந்தர்க் கடவுள் கோவிலுக்கு நாளும் சந்தனச்சாந்து கொடுக்கச் சந்தனக் கட்டைகள் கிடைக்காதவாறு செய்தனர் என்று பெரிய புராணம் புகல்கின்றது. பாண்டிய நாட்டில் உள்ள மலைகளில் சமண முனிவர்கள் வாழ்ந்துவந்தார்கள். சமணப் புலவர் பலர், மதுரையில் கி.பி. 5ஆம் நூற்றாண்டில் ஒரு சங்கத்தைக் கூட்டினர் எனின், பாண்டிய நாட்டில் சமணம் நன்கு பரவி இருந்தது என்பதை அறியலாம்.\nசோழ நாட்டிலும் திருவாரூர், பழையாறை முதலிய இடங்களில் சமணர் பரவி\nஇருந்தனர்; தொண்டை நாட்டில் வெடால், சிற்றாமூர், கூடலூர், திருப்பாதிரிப்புலியூர், காஞ்சி முதலிய இடங்களில் பரவி வாழ்ந்தனர். திருப்பாதிரிப்புலியூரில் இருந்த சமண மடம் ஒன்று தென்னிந்தியாவிற் புகழ்பெற்று விளங்கியது. அதனில் புகழ்பெற்ற சிம்மசூரி, சர்வநந்தி என்ற திகம்பர சமணப் பேரறிஞர் வடமொழியிலும் பிராக்ருத மொழியிலும் வல்லுநராய் விளங்கினர்; பிராக்ருத மொழியில் இருந்த சமண நூல்களை வடமொழியில் பெயர்த்தெழுதினர். காஞ்சி வடமொழிக் கல்லூரி வைதிகர்க்குச்சிறப்புச் செய்தவாறு, திருப்பாதிரிப்புலியூர் மடம் சமணர்க்குச் சிறப்பளித்தது. ‘லோகவிபாகம்’ என்ற சமண நூல் இந்த மடத்தில் செய்யப்பட்டது. அப்பொழுது சிம்மவர்மன் என்ற இடைக்காலப் பல்லவன் அரசனாக இருந்தான் என்று அந்த நூலின் முகவுரையிற் கண்டுள்ளது. மஹேந்திரவர்மன் தான் இந்த மடத்தைப் பெரிதும் ஆதரித்து வந்தான். இவ்ன் தன் ஆட்சியின் முற்பகுதியில் சமணப் பற்றுடையவனாக இருந்தவன்.\nதிருநாவுக்கரசர் (கி.பி. 580–660) [1]\nதென் ஆர்க்காடு ஜில்லாவில் திருக்கோவலூர்த் தாலுகாவில் உள்ள திருஆமூர் என்னும் திருப்பதியில் புகழனார் என்ற வேளாளர் இருந்தார். அவர் மனைவியார் பெயர் மாதினியார் என்பது. இவர்கட்குத் திலகவதியார் என்ற மகளார் இருந்தார். ஆண்மகவு இல்லாமையால் பெற்றோர் சிவபெருமானைத் தவம் கிடந்தனர். பிறகு ஒர் ஆண்மகவு பிறந்தது. அவருக்கு மருள்நீக்கியார் என்று பெயரிட்டு வளர்த்தனர். திலகவதியார்க்கு உற்ற வயது வந்ததும் அவரைச் சிறந்த போர்வீரரான கலிப்பகையார் என்பவர்க்கு மணம் பேசினர். மணத்திற்கு முன் வேற்றரசன் படையெடுப்பைத் தடுக்கக் கவிப்பகையார் அரசனால் அனுப்பப்பட்டார். அவர் வருவதற்குள் புகழனாரும் மாதினியாரும் காலமாயினர். பின்னர்ப் போருக்குச் சென்ற கலிப்பகையாரும் கொல்லப்பட்டார். இதனை அறிந்த திலகவதியார் இறக்கத் துணிந்தார். அவ்வமயம் தம்பியாரான மருள்நீக்கியார் வேண்ட, சிறுவரான அவரை வளர்ப்பது தமது கடமை என்று எண்ணி இறப்பது தவிர்ந்தார் சிறந்த ஒழுக்கத்துடன் சிவ பூசையில் ஈடுபட்டு வாழ்ந்துவந்தார். மருள்நீக்கியாரும் தமிழ்ப்புலமை பெற்றுச் சிவபக்தியுடன் வாழ்ந்தார்.\nமருள்நீக்கியார் சமணர் சொற்பொழிவுகளைக் கேட்டார்; அச்சமயத்தில் எவ்வாறோ அவருக்குப் பற்று உண்டானது. அதனால் அவர் திருப்பாதிரிப்புலியூர் மடத்திற்குச் சென்றார்; ஆடையற்ற திகம்பர சமண முனிவராக மாறினார்; பல ஆண்டுகள் அங்குத் தங்கிச் சமண சமயக் கொள்கைகளையும் பிற உண்மைகளையும் உணர்ந்தார், சமண முனிவர் பாராட்டுக்கு உரியவராகித் தருமசேனர் என்ற பட்டமும் பெற்றார்; பெளத்தரைப் பலவாதங்களில் வென்று புகழ் பெற்றார். அவரது மத மாற்றத்தை அறிந்த திலகவதியார் திருவதிகையில் உள்ள சிவபெருமானிடம் முறையிட்டுத் தம் தம்பியை மீட்டும் சைவ சமயத்தில் திருப்பியருளவேண்டும் என்று வரம் கிடந்தார். அவ்வம்மையார் அங்கு ஒரு மடம் அமைத்துக் கொண்டு தவ வாழ்க்கை வாழ்ந்துவந்தார். இந்நிலையில் மருள்நீக்கியார் என்ற தருமசேனர் பாடலிபுரத்துச் சமண மடத்தில் சிறந்த சமணசமயத் தலைவராக இருந்து வந்தார். தருமசேனரது புகழை நமது மஹேந்திரவர்மன் நன்கு அறிந்திருந்தான்.\nமருள்நீக்கியார் தருமசேனராகச் சமண மடத்தில் வாழ்ந்தபொழுது பெளத்தமும் சைவ வைணவங்களும் செல்வாக்கில் குன்றி இருந்தன. கிருஷ்ணையாறு முதல் காவிரியாறுவரை அரசாண்ட மஹேந்திரனே சமணன் எனின், எந்த மதம் அவன் அரசியலில் செல்வாக்கைப் பெற முடியும் என்று நாம் சொல்லவும் வேண்டுமா சமண சமயமே பல்லவ நாட்டில் மிக்க செல்வாக்குப் பெற்று விளங்கியது. ஏனைய சமயங்கள் பெயரளவில் இருந்து வந்தன.\nஇந்நிலையில் திடீரென்று தருமசேனர்க்குக் கொடிய வயிற்று வலி உண்டானது. அதன் பெயர் சூலைநோய் என்பது. வயிற்று எரிச்சல், வயிறு உளைதல், புளித்த ஏப்பம் வருதல், மயக்கம் உண்டாதல், குடரை முறுக்கல் முதலிய தொல்லைகளை உண்டாக்குதல் அதன் இயல்பு. அக்கொடு நோயால் தருமசேனர் பெருந்துன்பப்பட்டார். சமண முனிவர்கள் மந்திரவலியால் அதனைப் போக்க முயன்றனர்; பின்னர் மருந்து வகையால் போக்க - முற்பட்டனர். அவர்கள் முயற்சி பலன் அளிக்கவில்லை.\nசூலைநோயின் கொடுமை மிகுதிப்பட்டது. தருமசேனர். யோசனையில் ஆழ்ந்தார். அப்பொழுது அவருக்கு மனத்தெளிவு ஏற்பட்டது; தமது நிலையைத் திருவதிகையில் சிவத்தொண்டு செய்துவந்த தமது தமக்கையாருக்குச் சொல்லி அனுப்ப விழைந்தார்; அவ்வண்ணமே செய்தார். தமக்கையார் ‘இதுவும் சிவனருள்’ என்று எண்ணித் தம்பியார் வருகையை ஆவலோடு எதிர்நோக்கி இருந்தார். தருமசேனர் திகம்பர சமண கோலத்தைக் களைந்து வெள்ளையாடை உடுத்து, இரவில் சென்று, “நமது குலம் செய்த நற்றவத்தின் பயன் அனையீர், என் உடலை வருத்தும் கொடிய சூலைநோய்க்கு வருந்தி யான் உம்மைச் சரண் அடைந்தேன். நான் பிழைக்கும் வழியைக் காட்டி அருளுக” என்று வேண்டி, அவர் மலர்போன்ற பாதங்களிற் பணிந்தார்.\nஅருள் நோக்கமுடைய அவ்வம்மையார் தம்பியாரை எழுப்பி, “அப்பனே திருவதிகைப் பெருமானைப் பாடவா; செல்வோம்; அவனே நினது கொடுநோயை நீக்கவல்லவன்” என்றார்; என்று, சிவபெருமானை நினைந்து திருநீற்றைத் தந்தார்:“நான் பிழைத்தேன்” என்று சொல்லிக்கொண்டு மருள்நீக்கியார் அதன்னைப் பெற்றுப் பெருமகிழ்ச்சியுடன் உடல் முழுவதும் பூசிக்கொண்டார். பிறகு இருவரும் திருக்கோவிலை அடைந்தனர்; பக்தியுடன் கோவிலை வலங்கொண்டனர். அப்பொழுது மருள்நீக்கியார் சிவபிரான்மீது பாடல்கள் பாடும் உணர்வு பெற்றார்; உணர்வு பெற்று, இறைவன்மீது கொண்ட பேரன்பினால் உள்ளம் உருக, “கூற்றாயினவாறு விலக்ககலீர்” என்று தொடங்கி ஒரு பதிகம் பாடினார். அதனில், “நான் பிறந்தது முதல் உம் திருவடிகளையே எண்ணியிருந்தேன்; தமிழோடு இசைபாடல் மற்ந்தறியேன். என் வயிற்றை வருத்தும் கொடிய சூலைநோயைப் போக்கி, என் பிழையைப் பொறுத்து ஆட்கொண்டருள்வீர்” என்று வேண்டினார்.\nஅவ்வமயம், “நாவுக்கரசன்” என்னும் சொல் கோவிலிலிருந்து எழுந்தது. அதுமுதல் மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் எனப் பெயர் பெற்றார். இறைவன் திருவருளால் அவரது சூலைநோயும் மறைந்தது. அன்று முதல் திருநாவுக்கரசர் சிவ சின்னங்களை அணிந்து, திருவதிகைப் பெருமானைப் பேரன்புடன் பணிந்து திருப்பதிகங்களைப் பாடிவந்தார்; தினந்தோறும் திருக்கோவிலைச் சுத்தம் செய்யும் திருத்தொண்டில் ஈடுபட்டார்.\nதங்களிடைச் சிறந்த மதவாதியாக இருந்த தருமசேனர் திருவதிகைக்குச் சென்று மதம் மாறிய செய்தியைப். பாடலிபுரத்துச் சமண முனிவர் கேள்விப்பட்டனர் “வயிற்றுவலியைப் போக்கச் சமணரால் முடியவில்லை. அதனால் தருமசேனர் - சிவபெருமானை வேண்டினார். நோய் நீங்கிவிட்டது; அவர் உடனே சைவர் ஆனார் என்னும் செய்தி எங்கும் பரவினால், சமணத்தில் பொது மக்களுக்கு இருந்த பற்றுக்குறையும் அல்லவா அதனால் சமணர் செல்வாக்கும் ஒழிய இடமுண்டாகும். மேலும், சிறந்த படிப்பாளியும் தர்க்கவாதியுமான தரும்சேனர் சைவப் பிரசாரத்தைப் பலமாகச் செய்யத் தொடங்கிவிடுவர். இவற்றை எல்லாம் சமண முனிவர் நன்கு யோசித்தனர்; என்ன செய்வது என்பது தெரியாமல் மனக்குழப்பம் அடைந்தனர் முடிவில் ஒருவாறு யோசனை செய்து, தம் அரசனான மஹேந்திரவர்மனிடம் சென்று கூறத்துணிந்தனர்.\nஉடனே பாடலிபுரத்திலிருந்த சமண முனிவர் பல்லவன் கோநகரமான காஞ்சியை அடைந்தனர்; மஹேந்திரவர்மனை நேரிற் கண்டனர்; கண்டு, “அரசே நமது தருமசேனர் சூலைநோயால் வருந்தியவரைப் போலப் பாசாங்கு செய்தார்; நாங்கள் மருந்துகள் கொடுத்தோம் மந்திரங்கள் ஒதினோம். அது தீரவில்லை என்று சொல்லி, ஒருவர்க்கும் தெரியாமல் அவர் திருவதிகை சென்று சைவராக மாறிவிட்டார்; அதனால் நினது சமயம் ஒழித்தார்” என்றனர். உடனே பல்லவன் வெகுண்டெழுந்தான் “சைவ சமயத்தைச் சேர நோயை ஒரு போர்வையாகக் கொண்டு, புகழ்பெற்ற நமது சமயத்தை அழித்தொழிக்கவே அவர் சென்றனர். போலும். அங்ஙனம் சென்றிருப்பின், அவர்கு ற்றமுடையவரே ஆவர். அவரை என்ன செய்யலாம் நமது தருமசேனர் சூலைநோயால் வருந்தியவரைப் போலப் பாசாங்கு செய்தார்; நாங்கள் மருந்துகள் கொடுத்தோம் மந்திரங்கள் ஒதினோம். அது தீரவில்லை என்று சொல்லி, ஒருவர்க்கும் தெரியாமல் அவர் திருவதிகை சென்று சைவராக மாறிவிட்டார்; அதனால் நினது சமயம் ஒழித்தார்” என்றனர். உடனே பல்லவன் வெகுண்டெழுந்தான் “சைவ சமயத்தைச் சேர நோயை ஒரு போர்வையாகக் கொண்டு, புகழ்பெற்ற நமது சமயத்தை அழித்தொழிக்கவே அவர் சென்றனர். போலும். அங்ஙனம் சென்றிருப்பின், அவர்கு ற்றமுடையவரே ஆவர். அவரை என்ன செய்யலாம் கூறுக” என்றான். உடனே, கொலைபுரியா நிலைகொண்ட சமண முனிவர் அரசனை நோக்கி, “அரசே கூறுக” என்றான். உடனே, கொலைபுரியா நிலைகொண்ட சமண முனிவர் அரசனை நோக்கி, “அரசே தலைநெறியாகிய சமண சமயத்தை அழித்து, உன்னுடைய பழைமையான கட்டுப்பாட்டையும் ஆணையையும் அவமதித்த அறிவற்ற அத்தரும, சேனனைத் தக்கவாறு தண்டிப்பதே தக்கது” என்றனர். அரசன் அமைச்சரை அழைத்து, “நீவிர் திருவதிகைக்குச் சென்று இவர்கள் கூறும் தருமசேனன் என்பவனை இங்கு அழைத்து வருக” என்று பணித்தான்.\nஅமைச்சர் திருவதிகை அடைந்தனர் தருமசேனர் திருநாவுக்கரசராக இருந்ததைக் கண்டனர்; பணிவுடன் தம் அரசன் கட்டளையைத் தெரிவித்தனர். திருநாவுக்கரசர், “நாம் யார் நும் அரசன் யாவன் அவனிடம் நாம் வரவேண்டிய காரணம் என்ன சிவனடியார்கள் அரசன் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லரே சிவனடியார்கள் அரசன் ஆணைக்குக் கட்டுப்பட்டவர்கள் அல்லரே நாம் அரசனைக் கண்டு. அஞ்சோம். நாம் ஈசனுடைய குடிகள் வேறெவர்க்கும் குடி அல்லோம்” என்று பலவாறு பேசினர்.அமைச்சர், அவர் காஞ்சிக்கு வராவிடில் தமக்குத் தண்டனை கிடைக்கும் என்பதை அறிவித்தனர். “அங்ஙனமாயின், வருவேன்,” எனக் கூறித் திருநாவுக்கரசர் பல்லவ அமைச்சருடன் காஞ்சி மாநகரை அடைந்தார்.\n“தருமசேனரைக் கொணர்ந்தோம்” என்று அமைச்சர் கூறக் கேட்ட அரசன், “அவனை யாது செய்யலாம்” என்று சமண முனிவரைக் கேட்டான், அவர்கள், “அவனை நீற்றறையில் இடுக” என்றனர். அரசன் அருகில் இருந்தவரைப் பார்த்து,“அவ்வண்ணம் செய்க” என்றான். உடனே அரசனுடைய ஆட்கள் திருநாவுக்கரசரை நன்றாக எரிந்துகொண்டிருந்த நீற்றறையில் அடைத்துக் கதவை மூடிவிட்டனர்.\nஉள்ளே அடைப்பட்ட திருநாவுக்கரசர் சிவ பெருமான் திருவடிகளை நினைந்தவண்ணம் தம்மை மறந்து,\n“மாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றவே\nஈசன் எந்தை இணையடி நீழலே”\nஎன்னும் திருப்பதிகம் பாடிக்கொண்டு இருந்தார். இவ்வாறு ஏழுநாள்கள் கழிந்தன. எட்டாம்நாள் அரசன் சமண முனிவரை அழைத்து, “நீற்றறையைத் திறந்து பாருங்கள்” என்றான். அவர்கள் திறந்து பார்த்து அதிசயித்தனர்; அரசனிடம் சென்று, “ஐயனே, அவன் எவ்வாறோ பிழைத்திருக்கிறான். அவனுக்கு விடம் ஊட்டலே தக்கது” என்றனர்.\nசமணச் சார்பு கொண்ட மஹேந்திரவர்மன் அதற்கு உடன்பட்டான். வேலையாட்கள் பால் அமுதில் விடம் கலந்து, அதனைத் திருநாவுக்கரசர்க்கு அளித்தனர். அப்பெரியவர் உண்மையை உணர்ந்து, “நஞ்சுண்ட சிவபெருமானைத் தேவனாகக் கொண்ட அடியவர்க்கு நஞ்சும் அமுதாகும்” என்று கூறி, அப் பாலடிசிலை மகிழ்ச்சியோடு உண்டு மகிழ்ந்திருந்தார். இதனை அறிந்த சமண முனிவர் அஞ்சினர்; “இவன் பிழைத்தல் நமக்கெல்லாம். இறுதியேயாகும்” என்று எண்ணி, வேந்தன்பால் சென்று, “தருமசேனன் மந்திரத்தில் தேர்ந்தவன்; அதனால் உயிர் பிழைத்திருக்கிறான். அவனை நினது மதயானையின் முன்னிலையில் விடுவதே தக்கது” என்றனர்.\nதிருநாவுக்கரசர் ஒரிடத்தில் அமர்த்தப்பட்டார். அவரை நோக்கிக் கொல்களிறு ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது. உடனே வழியிலிருந்த பொதுமக்கள் ஒடி ஒளிந்தனர். அக்கொடிய மதயானை தன் துதிக்கையைத் தூக்கியபடி வந்தது. அது தன்னை நோக்கி வருதலைக் கண்ட திருநாவுக்கரசர் சிவபெருமானை நினைந்து, “சுண்ணவெண்சந்தனச் சாந்தும்” என்று தொடங்கும் திருப்பதிகம் பாடினார். அவ்வளவில் அந்தக் கொடிய யானை அச்சிவனடியாரை வலம் வந்தது; எதிரில் தாழ்ந்த்து பின்பு எழுந்தது; அவரை விட்டு விலகிச் சென்றது. அதன்மீதிருந்த பாகர் அதனைக் குத்தித் துன்புறுத்தித் திருநாவுக்கரசர் மீது ஏவ முயன்றனர். அந்த யானை சீற்றம் மிகுந்து, பாகரை இழுத்துக் கீழே தள்ளி மிதித்துக் கொன்று நகரத்தைக் கலக்கியது. இதனை உணர்ந்த அரசன் பெருந்துயர் கொண்டான்.\nகல்லிற் கட்டிக் கடலிற் பாய்ச்சல்\nயானைக்குத் தப்பிப்பிழைத்த சமண முனிவர் மஹேந்திரனை அடைந்தனர்; அடைந்து, “அக்கொடி யோனைக் கல்லிடைக் கட்டிக் கடலில் எறிதலே தக்கது” என்றனர். உடனே வேந்தன் ஆட்களை நோக்கி, “அவனைப் படகில் ஏற்றிச் சென்று கல்லிற்கட்டிக் கடலில் போட்டு விடுக” என்று ஆணையிட்டான். அவர்கள் அங்ஙனமே செய்து மீண்டார்கள்.\n“சொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருத்தக் கைதொழக்\nதிருவருள் துணையால் கல் தெப்பமாக மிதந்தது. திருநாவுக்கரசர் அதன்மீது அமர்ந்து இறைவனைப். பாடிக்கொண்டே திருப்பாதிரிப்புலியூர்க் கரை ஓரமாக வந்து கரை[3] ஏறினார்; ஏறி, நேராகத் திருப்பாதிரிப்புலியூர்ச் சிவபெருமான் திருக்கோவிலை அடைந்தார்; அடைந்து தொழுது, “ஈன்றாளு மாயெனக் கெந்தையுமாய்” என்று தொடங்கும் திருப்பதிகத்தை உள்முருகப் பாடினார். அப்பதியில் இருந்த சைவத் தொண்டர்கள் அடியவரை வரவேற்று உபசரித்தார்கள்.\nபின்னர்த் திருநாவுக்கரசர் திருப்பாதிரிப்புலியூரை விட்டு திருமாணிக்குழி, திருத்தினைநகர் ஆகியவற்றைத் தரிசித்துக் கெடில நதியைத் தாண்டித் திருவதிகையை அடைந்தார். அப்பதியில் இருந்த சிவனடியார்கள் ஊரை அலங்கரித்து, திருநாவுக்கரசரை வரவேற்றனர். அப்பெரியவர் திருவதிகை வீரட்டானேஸ்வரரைப் பாடித் தொண்டு செய்துவந்தார்.\nதிருநாவுக்கரசர் வரலாறு முழுவதையும் தக்கார் வாயிலாகக் கேள்வியுற்ற மஹேந்திரவர்மன் தான் அவருக்குச் செய்த கொடுமைகளை எண்ணி எண்ணி மனம் வருந்தினான்; தன் தண்டனைகள் அனைத்தையும் திருத்தொண்டின் உறைப்பாலே வென்ற அவரது சிவபக்தி மேன்மையை எண்ணி எண்ணி வியந்தான். உடனே அவன் உள்ளம் சிவத்தைத் துணையெனக் கொண்டது. அவன் குடிகள் . சைவப்பற்று மிக்குடையராதலைக் கண்டான், தானும் சைவன் ஆனான்.\nமஹேந்திரன் சைவன் ஆனவுடன் பாடலிபுரத்தில் இருந்த சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடிக்கச் செய்தான், அச்சிதைவுகளைத் திருவதிகைக்குக் கொண்டு வரச் செய்தான். அங்குத் திருநாவுக்கரசர் திருவுள்ளம் மகிழவோ, என்னவோ, தெரியவில்லை; அச்சிதைவுகளைக் கொண்டு சிவன்கொவில் ஒன்றைக் கட்டினான். அதற்குத் தன் பெயர் தோன்றக் “குணபர ஈஸ்வரம்” என்று பெயரிட்டு மகிழ்ந்தான்.\nஇவ்வாறு மஹேந்திரன் கட்டியதாகக் கூறப்படும் இக்குணபர ஈஸ்வரம் திருவதிகைப் போலீஸ் நிலையத்திற்கு எதிரே இருக்கின்றது. இன்று இஃது அழிவுற்ற நிலையில் சிறிய கோவிலாகக் காணப்படுகிறது. இதனுள் உள்ள பெரிய லிங்கம் மஹேந்திரன் காலத்ததென்பதில் ஐயமில்லை. மஹேந்திரன் அழித்ததாகக் கூறப்படும் பாடலிபுரத்துச் சமண மடத்தின் சிதைவுகள், [4] திருப் பாதிரிப்புலியூரிலிருந்து திருவகீந்திரபுரம் (திருவந்தி புரம்) போகும் பாதையில் காணக்கிடக்கின்றன. அங்குச் சமண தீர்த்தங்கரர் சிலை ஒன்று இன்றும் இருந்து வருகின்றது. மஹேந்திர வர்மனுக்குப் பிறகு, புகழ்பெற்ற பாடலிபுரத்துச் சமண மடத்துச் செய்தி ஒன்றும் எந்த நூலிலும் குறிக்கப்படவில்லை. இதனை நோக்க, பெரிய புராணக் கூற்றுப்படி, அது மஹேந்திரனால் அழிக்கப்பட்டு விட்டதென்றே கருதவேண்டுவதாக இருக்கின்றது.\nமஹேந்திரன் திருச்சிராப்பள்ளி மலைமீது ஒரு கோவிலைக் குடைந்தான்; அங்கு ஒரு பெரிய லிங்கத்தை எழுந்தருளச் செய்தான்; அதற்கு எதிர்ப்புறத்துப் பக்கத்துண்கள் இரண்டில் இரண்டு வடமொழிக் கல்வெட்டுகளை வெட்டுவித்தான். அவற்றுள் ஒன்று, காவிரி வருணனையை நிரம்பக் கூறி, “விரும்பத் தக்க குணங்களையுடைய காவிரியாற்றைக் கண்டு தன் கணவனான சிவபெருமான் அக்காவிரியாகிய நங்கைமீது காதல் கொள்வானோ என்று அஞ்சியவளாய் மலையரசன். மகளான உமையவள், தன் பிறந்தகத்தை விட்டு இம்மலைமீது நின்று, “இவ்யாறு பல்லவனுடையது” என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாள். குணபரன் வானளாவும் இம்மலைக் கோவிலைச் சிவனுக்காக அமைத்தான். குணபரன் அரசாட்சியில் மனுவை ஒத்தவன். அவன் சிவனை உள்ளத்தில் நிலை நிறுத்திய புருஷோத்தமன். அவன் நிகரற்ற இந்த லிங்கத்தை மலைமீது வைத்து, இம்மலையைப் பயனுடையதாக்கினான்” என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளது.\nமற்றொரு கல்வெட்டு, “குணபர அரசன் லிங்கத்தைப் பூசிப்பவன். ஆதலின், இதற்கு எதிர்முறையில் இருந்த அவனது அறிவைத் தன்பால் திருப்பிய இந்த லிங்கத்தின் புகழ் உலகமெல்லாம் பரவட்டும்” [5] என்பது.\nஇவ்விரண்டாம் கல்வெட்டுச் சான்றை நன்கு நோக்குக. “இதற்கு எதிர்முறையில் இருந்த அவனது அறிவைத் தன்பால் திருப்பிய லிங்கம்” என்பது கவனிக்கத் தக்கது. இத்தொடர் பெரிய புராணத்துள் கூறப்படும் . மஹேந்திரனது மத மாற்றத்தை உறுதிப்படுத்துதல் காணலாம். இவன் சைவனாகாமல் சமணனாகவே இருந்திருப்பின், திருநாவுக்கரசர் தொண்டை நாட்டில் சைவப் பிரசாரத்தைத் தீவிரமாக நடத்தியிருத்தல் இயலாது. ஆனால், அவரது சைவப் பிரசாரம் தீவிரமாகப் பரவியதை நோக்க, அரசன் சைவனாகி, அப்பிரசாரத்திற்கு வேண்டிய ஆக்கம் அளித்தான் என்பது நம்பவேண்டுவதாக இருக்கிறது. மஹேந்திரன் சிறந்த சிவபக்தனாக இருந்தான் என்பது மேற்சொன்ன கல்வெட்டுகளாலும், இசையைப் பற்றிய கல்வெட்டிற் காணும் “சித்தம் நமசிவாய” என்னும் தொடராலும் நன்கறியலாம்.\n[1] இவை திரு நாவுக்கரசர் வரலாறு, பெரியபுராணம், அப்பர் தேவாரம் இவற்றுட் குறித்துள்ளபடியே தரப்பட்டுள்ளது.\n[2] இங்ஙனம் தம் கொள்கைகட்டு மாறுபட்டாரைப் பலவாறு துன்புறுத்தல் பண்டை நாளில் உலகம் எங்கும் நடைபெற்றுவந்த நிகழ்ச்சியே ஆகும். சாக்ரடிஸ் விஷம் குடிக்கச் செய்யப்பட்டதும், இயேசு நாதர் சிலுவையில் அறையுண்டதும், மார்டின் லூதர் பல தண்டனைகளுக்கு ஆளானதும் காண்க. இந்நிகழ்ச்சிகளை வரலாற்று நிகழ்ச்சிகள்; அவற்றை நிலைக்கேற்ப நடந்தவை. இந்நிகழ்ச்சிகள் பற்றி இக்காலத்தில் விவாதம் வேண்டுவதில்லை.\n[3] ’கரை ஏற் விட்ட குழப்பம்’ என்பது பாதிரிப்புலியூரை அடுத்து இருக்கின்றது.\n[4] சமணக் கட்டடச் சிதைவுகளும் குணபர ஈஸ்வரமும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்கள் ஆதலால், அவற்றைப் பாதுகாத்தல் அரசாங்கத்தார் – பொதுமக்கள் கடமையாகும்.\nமஹேந்திரவர்மன் திருவதிகையில் குணபர ஈஸ்வரம் கட்டியதுபோலவேறெந்தக் கோவிலையும் கட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அவன் மலைச்சரிவுகளைக் குடைந்து கோவில்களாக அமைத்தான். அத்தகைய பல கோவில்கள் தமிழ் நாடெங்கும் பரந்து இருக்கின்றன. அவை ‘குடைவரைக் கோவில்கள்’ (மலைகளிற் குடைந்த கோவில்கள்) எனப்படும். அவை பல்லாவரம், திருவல்லம், மாமண்டூர், மஹேந்திரவாடி, தளவானூர், மண்டபப்பட்டு, சீயமங்கலம், திருச்சிராப்பள்ளி, சித்தன்னவாசல், முதலிய இடங்களிற் பரவி இருக்கின்றன. இவற்றுள் மாமண்டூர், மஹேந்திரவாடி என்னும் இடங்களில் குடையப்பட்டவை பெருமாள் கோவில்கள் ஆகும். சியமங்கலம், பல்லாவரம்,திருவல்லம், தளவானுர், திருச்சிராப்பள்ளி - என்னும் இடங்களில் குடையப்பட்டவை. சிவன் கோவில்கள் ஆகும்: மண்டபப்பட்டில் உள்ளது மும்மூர்த்தி கோவில்; சித்தன்னவாசலில் இருப்பது சமணர் கோவில் ஆகும்.\nமஹேந்திரன் கோவில்களைக் கண்டவுடன் எளிதிற் கூறிவிடலாம். அவை மலை உச்சியிலோ, மலை அடியிலோ இரா; மலைச்சரிவில் சிறிது உயரத்திலேயே குடையப் பட்டிருக்கும். அங்ஙனம் குடைந்தமைத்த கோவில் நீள் சதுரமானது தூண்களும் மூர்த்தங்களை வைக்க அறைகளும் விடப்பட்டிருக்கும். மஹேந்திரன் காலத்துத் தூணின் உயரம் ஏறத்தாழ ஏழு முழம்; மேற்சதுரமும் கீழ்ச்சதுரமும் ஏறக்குறைய இரண்டிரண்டு முழம் இருக்கலாம். சில கோவில் தூண்களில் உள்ள சதுரங்களில் தாமரை மலர்கள் செதுக்கப்பட்டிருக்கும். தூண் இடையில் எட்டு முகங்கள் (பட்டைகள்) இருக்கும். தூண்களின் மேற்புறங்களிலும் விட்டத்தின் மேலும் மஹேந்திரனுடைய பட்டப்பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கும். சில கோவிற் சுவர்கள்மீது சித்திர வேலைப்பாடு காணப்படுகிறது. வாயிற்காவலர் இரண்டு கைகளை உடையவர்; அவர் வலக்கை, இடக்கைமீது இருக்கும். இடக்கை ஒரு கதை[1] மீது பொருந்தி இருக்கும். அவர்கள் உருவங்கள் ஒவ்வொரு கோவிலில் ஒவ்வொரு வகையாக இருக்கும். சில கோவில்களிற் பாகை அணிந்த காவலர் இருப்பர். கோவிற் சுவர்களிற் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். லிங்கங்கள் உருண்டை வடிவின; பட்டைவடிவின அல்ல. சில கோவில், மாடங்களின் மேலுள்ள தோரணங்கள் ‘இரட்டைத் திருவாசி’ ஆகும். அவற்றில் கந்தர்வர் முதலியவர் உருவச் சிலைகள் காணப்படும்.\nசென்னையை அடுத்த பல்லாவரம் புகைவண்டி நிலையத்திற்கு எதிர்ப்புறம் உள்ள குன்றுகட்கு இடையே பல சிற்றுார்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று ஜமீன் பல்லாவரம் என்பது. அவ்வூரின் எதிரில் உள்ள குன்றின் சரிவில் மஹேந்திரன் குடைவித்த கோவில் இருக்கின்றது. அஃது இப்பொழுது முஸ்லிம்கள் தொழுகை இடமாக இருக்கின்றது. கோவிற் சுவர்கள் வெண்மை அடிக்கப் பட்டுப் பாறைக்கோவில் என்ற எண்ணமே உண்டாக வழியற்றிருக்கிறது. கோவிலின் நீளம் ஏறத்தாழ இருபத்து நான்கு அடி அகலம் சுமார் பன்னிரண்டு அடி. ஐந்து கற்றுண்கள் இருக்கின்றன. கோவிற் சுவரில் ஐந்து உள்ளறைகள் இருக்கின்றன. அவற்றில் மூர்த்தங்கள் வைக்கப்பட்டிருந்தன. இப்பொழுது ஒன்றுமில்லை. ஐந்து அறைகள் இருப்பதால் ஊரார் அக்கோவிலைப் பஞ்ச பாண்டவர் கோவில் என்கின்றனர். விட்டத்தின் மீது மஹேந்திரனுடைய விருதுப்பெயர்கள் வடமொழியிலும் தெலுங்கிலும் காணப்படுகின்றன.\nஇந்தக் கோவிலுக்கு எதிரே உள்ள ஜமீன் பல்லாவரம் பழைய தோற்றம் கொண்டதாகும். தெருக்கள் சிதறிக் கிடக்கும் காட்சி அதன் பழைமையை நன்குணர்த்துகிறது. ஆங்காங்குத் தோண்டும்பொழுது நாணயங்கள், பழைய பானை ஒடுகள், சவப்பெட்டிகள் கிடைத்தபடி இருக்கின்றன. இப்பழைய நகரம் மஹேந்திரன் காலத்தில் ‘பல்லவபுரம்' என்ற பெயருடன் சிறப்புற்றிருந்தது என்பதில் ஐயமில்லை.\nஇவ்வூர் செங்கற்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் போகும் பாதையில் இரண்டு கல் தொலைவில் இருப்பது. இங்கு ஒரு பாறையில் மஹேந்திரனது குடைவரைக் கோவில் இருக்கின்றது. அதன் வாயிலில் உள்ள இரண்டு தூண்களில் ஒரு கல்வெட்டுக் காண்கிறது. அது,\nவயந்தப்பிரி அரசர் மகன் கந்தசேனன்\nஎன்பது. இதனால், அக்கோவில் மஹேந்திரனது. சிற்றரசனான வசந்தப்பிரியன் என்பவன் மகனான கந்தசேனன் குடைவித்த கோவில் என்பது தெரிகிறது. கோவில் சிறிய உள்ளறையையும் முன் மண்டபத்தையும் உடையது. வாயிலுக்கு இரு பக்கங்களிலும் சிலைகள் இருக்கின்றன; வலப்பக்கம் ஜேஷ்டாதேவியின் சிலையும் இடப்புக்கம் பிள்ளையார் சிலையும் உள்ளன. உள்ளறையில் உள்ள லிங்கம் வட்டவடிவமானது. அறையின் வெளிப்பக்கத்தில் வாயிற்காவலர் நேர்ப் பார்வையினராய் நிற்கின்றனர். அவர்கள் கால்கள் ஒன்றன்மேல் ஒன்றாகக் குறுக்கிட்டுள்ளன; தலையில் இரண்டு கொம்புகள் காண்கின்றன. கைகள் கதைமீது பொருந்தியுள்ளன.\nஇவ்வூர் காஞ்சிபுரத்திற்குத் தெற்கே ஆறு கல் தொலைவில் உள்ளது. இங்கு நான்கு கோவில்கள் ஒரே குன்றில் குடையப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மஹேந்திரன் கல்வெட்டைப்பெற்றிருக்கிறது.அங்குள்ள தூண்களும் அவற்றில் உள்ள தாமரை மலர்களும் மஹேந்திரவாடியில் உள்ளவற்றை ஒத்துள்ளன. உள்ளறையில் இருந்த பெருமாள் சிலை இப்பொழுது இல்லை. மாமண்டுர் ஏரி மஹேந்திரன் வெட்டுவித்ததாகும்.\nஇஃது ஆர்க்கோணத்திற்கு[3] அண்மையில் உள்ள சோழசிங்கபுரம் (சோளிங்கர்) என்னும் புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே மூன்று கல் தூரத்தில் இருப்பது. ஊருக்குப் பின்புறமுள்ள வெளியில் உள்ள சிறிய குன்றில் மஹேந்திரன் குடைவித்த கோவில் அழகொழுகக் காட்சி அளிக்கின்றது. வலப்புறத் தூணில் வடமொழிக் கல்வெட்டொன்று காண்கிறது. உள்ளறையில் பெருமாள் சிலை இருந்தது; இப்பொழுது இல்லை. அக்கோவில் ‘மஹேந்திர விஷ்ணுக்ருஹம்’ எனப்பட்டது. அங்கு இருந்த பழைய ஏரி மஹேந்திரன் எடுப்பித்ததாகும். அங்குள்ள கல்வெட்டில், “நல்லவர் புகழ்வதும் மக்கட்கு இன்பம் பயப்பதுமாகிய அழகிய மஹேந்திர விஷ்னுக்ருஹம்” என்னும் முராரியின் பெருங்கற்கோவில் மஹேந்திரனது பேரூரில் மஹேந்திர தடாகத்தின் கரையில் - பாறையைப் பிளந்து குணபரன் அமைத்தான்” என்பது வெட்டப் பட்டுள்ளது. இதனால் இன்றைய மஹேந்திரவாடி என்னும் சிற்றுார் மஹேந்திரன் காலத்திற் பேரூராக இருந்தது என்பதும், அக்கோவில் மஹேந்திரனால் உண்டாக்கப் பட்ட ஏரியின் கரையில் இருந்தது என்பதும் தெளிவாகும். இன்று கோவில் அருகில் ஏரி இல்லை. அது பழுதுபட்டுப் போய்விட்டது.\nஇதுதென் ஆர்க்காடு ஜில்லாவில் இருக்கிறது: பேரணி என்னும் புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து கல் தொலைவில் உள்ளது. இத்தளவானூருக்கு வடக்கே மாம்பட்டு என்னும் இடத்தில் பஞ்சபாண்டவர். மலையில் குடைவரைக் கோவில் இருக்கின்றது. அது ‘சத்ருமல்லேஸ்வரம்’ என்பது. உள்ளறையில் லிங்கம் இருக்கின்றது. இடப்புற வாயிற்காவலர் ஒரு கையை வணக்கம் தெரிவிப்பவரைப்போலத் தலைக்குச் சரியாக உயர்த்தி நிற்கின்றனர். மற்றவர் கதைமீது கைவைத்து நிற்கின்றனர். தூண்கள் மீது திருவாசி எனப்படும் ஒருவகைத் தோரணம் செதுக்கப்பட்டுள்ளது. அஃது இரு பக்கங்களிலும் உள்ள மகரமீன்களின் வாய்களிலிருந்து வெளிப்பட்டு நடுவில் உள்ள ஒரு சிறிய மேடையில் கலக்கின்றது. அம்மேடைமீது கந்தர்வர் இருக்கின்றனர். மகரமீன்களின் கழுத்து மீதும் அவர்கள் காண்கின்றனர்.\nதிருவாசியில் இரண்டு வளைவுகள் காண்பதால் அதனை ‘இரட்டைத் திருவாசி’ என்பர். கோவிலில் இரண்டு கல்வெட்டுகள் இருக்கின்றன; ஒன்று வடமொழிக் கல்வெட்டு, மற்றது தமிழ்க் கல்வெட்டு.\n\"தொண்டையந் தார்வேந்தன் நரேந்திரப் போத்தரையன் வெண்பேட்டின் தென்பால் மிகமகிழ்ந்து - கண்டான் சரமிக்க வெஞ்சிலையான் சத்ருமல் லேசமென்[4](று) அரனுக் கிடமாக அன்று\"\nஇவ்விடம் புதுவைக்கு அடுத்த சின்னபாபு சமுத்திரம் என்ற புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே இரண்டு கல் தொலைவில் உள்ளது. இங்குள்ள மஹேந்திரனது வடமொழிக் கல்வெட்டு, கோவில் வாயிலிற் பொறிக்கப்பட்டுள்ளது. அது தென் இந்தியக் கோவில் வரலாற்றுக்கு மிகவும் முககியமானதாகும்.\n“பிரம்மா, ஈஸ்வரன், விஷ்ணு ஆகியவர்கட்கு இருப்பிடமாகிய இக்கோவில் கல் இல்லாமலும், மரம் இல்லாமலும், உலோகம் இல்லாமலும், சுண்ணாம்பு இல்லாமலும் விசித்திரசித்தன் என்னும் அரசனால், செய்யப்பட்டது.”\nஇக்கோயிலில் மூன்று உள்ளறைகள் உள்ளன. வாயிற் காவலர் பிடித்துள்ள கதைகளிற் பாம்புகள் சுற்றிக் கொண்டிருக்கின்றன.\nஇது வட ஆர்க்காடு ஜில்லாவில் வந்தவாசித் தாலுகாவில் தேசூருக்கு ஒரு கல் தெற்கே உள்ளது. இங்குள்ள கோவில், பல இருட்டறைகளைத் தாண்டி அப்பால் உள்ளது. இங்குள்ள தூணில், ‘அவனிபாஜன பல்லவேஸ்வரம் என்னும் பெயர் கொண்ட இக்கோவில், லளிதாங்குரனால் குடையப்பட்டது’ என்பது வெட்டப் பட்டிருக்கிறது. இங்குள்ள லிங்கமும் வாயிற்காவலர் உருவங்களும் வல்லத்தில் உள்ளவற்றை ஒத்துள்ளன. குகையின் இருபுறங்களிலும் சிலைகள் சில காணப் படுகின்றன. அவை உள்ள மாடங்களின் உச்சியில் ‘இரட்டைத் திருவாசி’ என்னும் தோரணங்கள் செதுக்கப் பட்டிருக்கின்றன.\nஇக்கோவில், உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குப் போகும் பாதையில் இடப்புறம் குடையப்பட்டுள்ளது. மஹேந்திரன் சைவனாக மாறினவுடன் இங்குப் பெரிய சிவலிங்கம் வைத்துச் சிறப்பித்தான் என்பதைச் சென்ற பகுதியில் கூறினோம் அல்லவா இங்குள்ள சுவர்களில் மிக அழகிய சிற்பங்கள் காணப்படுகின்றன. அவற்றிற் சிறந்தது கங்காதரனைக் குறிப்பது. அதன் முக ஒளியும் நிறமும் நிலையும் கவனிக்கத்தக்கவை. அது, கங்கையை அணிந்த சிவபிரானே நம் எதிரில் நிற்பது போன்ற காட்சியை அளித்து நிற்றல் வியப்பூட்டுவதாகும். சடையிலிருந்து விழுகின்ற கங்கையை வலக்கையில் தாங்கியும், பூனூலாகப் போட்டுள்ள பாம்பின் தலையை மற்றொரு கையாற் பிடித்தும், உருத்திராக்ஷ மாலையைப் பிறிதொரு கையில் பற்றியும், மற்றோர் இடக்கையை இடுப்பில் வைத்தும் சிவபெருமான் நிற்கின்ற காட்சி காணத்தக்கது. கி.பி.7-ஆம் நூற்றாண்டில் நமது தமிழகத்தில் இவ்வளவு அருமையாகக் கற்களில் உருவங்களை அமைக்கும் ஆண்மையாளர் இருந்தனர் எனின், நம் முன்னோர் நாகரிகச் சிறப்பை என்னென்பது\nசித்தன்ன வாசல்[6] என்பது புதுக்கோட்டைச் சீமையைச் சேர்ந்தது; திருச்சிராப்பள்ளிக்குத் தெற்கே இருபது கல் தொலைவில் இருப்பது. இது நாரத்தாமலைப் புகை வண்டி நிலையத்திலிருந்து இரண்டு கல் தூரத்தில் இருக்கின்றது. இங்குள்ள சிறிய மலைமீதுள்ள சரிவில் மஹேந்திரன் குடைவித்த சமணர் கோவில் இருக்கின்றது. முன் மண்டபத்தில் நான்கு தூண்கள் உண்டு. அவற்றுள் நடுப்பட்ட இரண்டே தனித்து நிற்கின்றன. மற்றவை பாறையின் பகுதியாக இருக்கின்றன. முன்மண்டபச் சுவரில் உள்ள இரண்டு மாடங்களில் சமணப்பெரியார் சிலைகள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று சமண தீர்த்தங்கரரான சுபார்சவநாதர் உருவம் உள் அறையின் நடுவில் தீர்த்தங்கரர் மூவர் சிலைகள் வரிசையாகக் காண்கின்றன.சுபார்சவநாதர் சிலை, உள்ளறையில் உள்ள இரண்டு சிலைகள் இவற்றின் முடிகள்மீது முக்குடைகள் காணப்படுகின்றன. முக்குடைகளைப் பெற்றவர் தீர்த்தங்கரர் என்பதும் அவர்கள் பிறவா வரம் பெற்றவர்கள் என்பதும் சமணர் கொள்கை.\nதூண்கள்மீது அழகிய நடனமாதர் சிலைகள் காண்கின்றன. மேற்கூரைமீது சிறந்த ஒவிய வேலைப்பாடு காணப்படுகிறது. இவற்றின் விவரங்களை அடுத்த பிரிவிற் காண்க.\n[2]. ‘பல்லவபுரம்’ என்பது ‘பல்லாவரம்’ என மருவியது.\n[3]. ‘அரக்கோணம்’ என்பது மருவி வழங்கும் பெயர்.\n[4]. ‘சத்ருமல்லன்’ என்ற விருதுப்பெயருடைய மஹேந்திரன் - அமைத்த ஈஸ்வரம் (சிவன் கோவில்).\n[5]. ‘சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம்’ என்பது இவ்வாறு குறுகிவிட்டது.\n[6]. “சித்தானம் -வாஸஹ்” என்பது சிதைந்து ‘சித்தன்ன வாசல்’ என்றாயிற்று. ‘துறவிகள் இருப்பிடம்’ என்பது இதன் பொருள்” என்று அறிஞர் கூறுவர்.\nஒவியம்,சிற்பம், இசை, நடனம், நாடகம் என்பன நாகரிகக் கலைகள் எனப்படும். இவற்றை வளர்க்கும் மக்கள் நாகரிக மக்கள் எனப்படுவர். இவற்றிற் பண்படாதவர் அநாகரிக மக்கள் என்று வரலாற்றிற் குறிக்கப் பெறுவர். ஒரு நாட்டு நாகரிகத்தை அளக்க இவை ஐந்தும் பயன்படுகின்றன. இவற்றைக்கொண்டு காணின், மஹேந்திரன் காலத்துத் தமிழகம் சிறந்த நாகரிகத்தில் விளங்கியது என்பதறியலாம். பல்லவப் பேரரசனான மஹேந்திரவர்மன் குடைவித்த வரைக் கோவில்களில் உள்ள ஒவியங்கள், சிற்பங்கள் இவற்றைக் கொண்டு அவன் ஒவியம், சிற்பம், நடனம் இவற்றில் ஆர்வம் உடையவன் என்பதறியலாம்; அவனுடைய கல்வெட்டுகள் சிலவற்றைக் கொண்டு அவனது இசைப் புலமையை நன்குணரலாம்; அவன் இயற்றிய மத்தவிலாஸப் பிரஹஸனம் என்னும் வடமொழி வேடிக்கை நாடகத்தைக் கொண்டு அவன் நாடகப் பிரியன் என்பதை அறியலாம். அரசனே இந்த நாகரிகக் கலைகளிற் பற்றுக் காட்டினன் எனின், அவை அவனது பெருநாட்டில் நன்முறையில் வளர்ச்சியுற்றன என்பதைக் கூறவும் வேண்டுமோ\nசென்ற பகுதியிற் கூறப்பட்ட சித்தன்ன வாசல் கோவில் ஒன்றே மஹேந்திரன் கால ஒவிய வளர்ச்சியை விளக்கப் போதுமானது. அக்கோவில் தூண்கள்மீது நடனமாதர் இருவர் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. அவ்வுருவங்கள் மிகவும் அழகாக அமைந்துள்ளன. அவை இரண்டும் கோவிலுக்கு வருபவரை மலர்முகத்தோடு வரவேற்பனபோல அமைந்துள்ள அருமைப்பாடு வியப்பூட்டுவதாகும்.\nவலத்துரண் மீதுள்ள ஒவியம் நன்னிலையில் இருக்கின்றது. நடிகையின் தலை வேலைப்பாடு கொண்டுள்ளது. கூந்தல், நடுவில் பிரிக்கப்பட்டு வாரித் தலைமீது முடியப் பட்டுள்ள்து. அம்முடிப்புச் சில நகைகளாலும் பல நிற மலர்க் கொத்துகளாலும் கொழுந்து இலைகளாலும் அழகு செய்யப்பட்டுள்ளது, கண்ணைக் கவரத்தக்கதாக இருக்கின்றது. கல் இழைக்கப்பெற்ற காதணிகள் வளையங்களாகத் தொங்குகின்றன. பலதிறப்பட்ட கழுத்தணிகள் சிறந்த வேலைப்பாட்டுடள் விளங்குகின்றன. கையில் வளையல், கடகம் முதலியன அணி செய்கின்றன. கைவிரல்களில் மோதிரங்கள் விளக்கம் செய்கின்றன.\nஇரண்டு மேலாடைகள் காண்கின்றன. அவற்றில் ஒன்று மேலாக இடையிற் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொன்று. தோள் சுற்றிப் பின்னே சுற்றப்பட்டிருக்கிறது. இந்த மேலாடைகள் மிக்க வனப்புடைய தோற்றத்தை அளிக்கின்றன. இவற்றின் சுருக்கம் முதலிய அமைப்புகள் தெளிவாகவும் ஒழுங்காகவும் ஒவியத்திற் காட்டப் பட்டிருத்தல், அக்கால ஓவியக்கலை நுட்பத்தை நன்கு விளக்குவதாகும்.\nஇடப்பக்கத் தூண்மீதுள்ள நடிகை உருவம் முன் சொன்னதைவிட அழகாகவும் மென்மைத் தோற்றம் உடையதாகவும் இருக்கின்றது. அவள்து மயிர்முடி முன்னதைவிடச் சிறிதளவு வேறுபட்டுக் காண்கிறது. அணி, உடைவகைகளில் வேறுபாடு இல்லை. இவ்விரு நடனமாதர்க்கும் மூக்கணி இல்லை. பல்லவர் காலப் பெண் ஒவியங்களுக்கு மூக்கணியே இல்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஇவ்விரண்டு ஒவியங்களாலும் அக்காலப் பெண்மணிகள் அணிந்துவந்த நகை வகைகள், உடுத்துவந்த உடை விசேடங்கள், செய்துகொண்ட கூந்தல் ஒப்பனை முறைகள், நடனக்கலை நுட்பங்கள் முதலியவற்றை ஒருவாறு அறிந்து இன்புறலாம்.\nவலப்பக்கத்துத் தூணின் உட்புறத்தில் அரசன் ஒருவனது தலையும் அவன் மனைவி தலையும் ஓவியமாகத் திட்டப்பட்டுள்ளன. அரசன் கழுத்தில் பலவகை மணிமாலைகள் இருக்கின்றன. காதுகளில் குண்டலங்கள் தொங்குகின்றன. தலைமீது மணிமகுடம் அழகுறக் காண்கிறது. முகம் பெருந்தன்மையும், பெருந்தோற்றமும் கொண்டதாகக் காணப்படுகிறது. இம்முகம் ஆதிவராகர் கோவிலில் உள்ள மஹேந்திரவர்மன் முகத்தை ஒத்துள்ளது. அரசி மஹேந்திரனுடைய பட்டத்து ராணியாவள். அவளது கூந்தல் ஒப்பனை செய்யப்பட்டுத் தலைமீது முடியப்பட்டுள்ளது.\nசித்தன்னவாசல் சிறந்த ஒவியக்கூடம் என்பதற்குப் பெரும் சான்றாக இருப்பது முன் மண்டபக் கூரை மீது அழகொழுகக் காட்சியளிக்கின்ற ஒவியமே ஆகும். அவ்வோவியம் தாமரை இலைகளையும் தாமரை மலர்களையும் கொண்ட தாமரைக் குளமாகும். மலர்கட்கும் இலைகட்கும் இடையில் மீன்கள், அன்னங்கள், யானைகள், எருமைகள் இவற்றின் ஒவியங்கள் காண்கின்றன. கையில் தாமரை மலர்களைத் தண்டுடன் தாங்கியுள்ள சமணப்பெரியார் இருவரும், இடக்கையில் பூக்கூடை கொண்டு வலக்கையால் தாமரை மலரைப் பறிக்கும் சமணப் பெரியார் ஒருவரும் சித்திரிக்கப்பட்டுள்ள்னர். இந்த ஒவியக் காட்சி மிகவும் அழகானது. இது சமணர் துறக்கத்தைத் குறிப்பதாகச் சிலர் கூறுகின்ற்னர். ஒவியத்தில் காட்டப்பட்டுள்ள குளத்து நீர் அழகிய தோற்றத்துடன் விளங்குகிறது. தாமரைமலர் ஒவியங்கள் இயற்கை மலர்களைப் பெரிதும் ஒத்திருக்கின்றன. சுருங்கக் கூறின், அங்குள்ள ஒவியங்கள் காண்பவர் கண்ணையும் கருத்தையும் கவரத்தக்கவை. மஹேந்திரன் குடைவித்த முன் சொன்ன எல்லாக் கோவில்களிலும் அவன் காலத்திய ஓவியங்கள் திட்டப்பட்டு இருந்தன. அவை பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டமையால் அழிந்துபட்டன. எனினும் அவை இருந்தன என்பதற்கு அடையாளமாகக் கோவிற் சுவர்களில் வர்ணப்படைகள் இருத்தலை இன்றும் காணலாம்.\n‘கற்பாறைகள் மீது இந்த ஒவியங்கள் எவ்வாறு தீட்டப்பட்டன’ என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா\n“சுவர்ப்புறம் மேடு பள்ளம் இல்லாமல் சமமாக இருப்பதற்காகச் சுவர் மீது ஒரு நெல் அளவுக்குச் சுண்ணாம்புச் சாந்து பூசப்படும். பாறை, தன் மீது திட்டப்படும் நிறத்தை ஏற்றுக்கொள்ளும் தன்மை இல்லாததாதலால், சுண்ணச்சாந்து பூசப்படும். சலித்து எடுக்கப்பட்ட பூமணல், வைக்கோல், கடுக்காய் முதலியவற்றுடன் கல்ந்து வெல்ல நீருடன் அல்லது பனஞ்சாற்றுடன் அரைக்கப்பட்ட சாந்து சுவரில் அல்லது கூரையில் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும், அதை எளிதில் பெயர்க்க முடியாது. ஈரம் காயுமுன்பே ஒவியக்காரன். மஞ்சள் கிழங்கைக்கொண்டு இரேகைகளை வரைந்துகொள்வான். சுண்ணாம்புடன் கலந்த மஞ்சள் நிறம் மாறிச் சிவப்பாகத் தோன்றும், அழியாமலும் இருக்கும்.ஒவியப்புலவன் இரேகைகட்கு நிறங்களைத் தீட்டுவான். அவன் சிவப்பு, மஞ்சள் முதலிய நிறங்களைத் தரும் பச்சிலை நிறங்களையே பயன்படுத் துவான். ஈரம் காய்ந்த பிறகு, சுவர் நன்றாய் உலர்வதற்கு முன்பே, கூழாங்கற்களைக் கொண்டு சுவர்களை வழவழப்பாக்கி மெருகிடுவான். இவ்வாறு திட்டப்படும் ஒவியம் அழியாது நெடுங்காலம், இருக்கத் தக்கதாகும்”[1]\nமஹேந்திரன் குடைவித்த வரைக்கோவில்கள். அவன் காலத்துச் சிற்பத்திறனை விளக்குவனவாகும். ஒவ்வொரு கோவிலிலும் உள்ள உருவச்சிலைகள், சுவர்கள் மீதுள்ள வாயிற்காவலர் உருவங்கள், புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள், திருச்சிராப்பள்ளி மலைக் கோவிலில் உள்ள அழகிய வேலைப்பாடு கொண்ட சிற்பங்கள் ஆகிய அனைத்தும் ஏழாம் நூற்றாண்டின் சிற்பக்கலை உணர்வை உலகறியச் செய்வனவாகும்.\nதிரிசிரபுரம் மலைக்கோவிலில் உள்ள கங்காதர உருவச்சிலையின் பேரழகு ஒன்றே போதுமன்றோ அதன் வலக்காலின்கீழ் முயலகனைக் குறிக்கும் சிறிய கற்சிலை ஒன்று காண்கிறது. கங்காதரனைச் சுற்றிலும் அடியார் நால்வர் வணங்குவது போலவும் மேற்புறம் கந்தர்வர் இருவர் பாட்டிசைத்தல் போலவும் உள்ள சிற்பங்கள் அழகியவை. சிற்றுளியால் கல்லும் தகர்ந்து கோவிலாக மாறியது; அழகும் பக்தியும் ஒருங்கே ஊட்டும் தெய்வச் சிலைகளும் அமைந்தன. இச்சிலைகள் இற்றைக்குச் சற்றேறக்குறைய 1300 ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்டவை. எனினும், இன்று செய்தனபோல வசீகரத் தோற்றத்துடன் இவை காணப்படல், தமிழ்நாட்டுச் சிற்பக்கலையின் பழைய தேர்ச்சி முறையை நன்குணர்த்துவதாகும்.\nமஹேந்திரவர்மனது பல்லாவரம் குடைவரைக் கோயில் கல்வெட்டில் ‘சங்கீர்ண ஜாதி’ என்பது. காணப்படுகிறது. அது பல்லவனுடைய விருதுப் பெயர்களுள் ஒன்றாகும். தாளவகை ஐந்தாகும். அவற்றுள் ஐந்தாவது சங்கீர்ணம் என்பது. மஹேந்திரன் அதனைப் புதிதாகக் கண்டறிந்து, அதன் வகைகளையும் ஒழுங்குகளையும் அமைத்தவன் ஆதலால், தன்னைச் . 'சங்கீர்ண ஜாதி’ என்று அழைத்துக்கொண்டான் என்று அறிஞர் கூறுகின்றனர். இவனது குடுமியான்மலைக் கல்வெட்டு ஒன்று பலவகைப் பண்களையும் தாளவகை களையும் விளக்கி முடிவில், “இவை எட்டிற்கும் (எட்டு நரம்புகளைக் கொண்ட வீணைக்கும்) ஏழிற்கும் (ஏழு) நரம்புகளைக் கொண்ட வீணைக்கும்) உரிய” என்று முடிந்துள்ளது. இதனால், மஹேந்திரன் கண்டறிந்த பண்கள் இருவகை வீணைகட்கும் பயன்படும் என்பது தெரிகிறது.ஏழு நரம்புகளைக் கொண்டவீணையே எங்கும் இருப்பது எட்டுநரம்புகளையுடைய வீணை புதியது. அது மஹேந்திரன் கண்டு பிடித்துக் கையாண்டதுபோலும் மஹேந்திரனை ‘இசைப்பித்தன்’ என்று சொல்லலாம். இவன் இயற்றியுள்ள மத்தவிலாசப் பிரஹசனத்தில் ஒரு நடிகன் கூறுவதாக இசை நடனங்களின் சிறப்பைக் கீழ்வருமாறு குறித்துள்ளான்: “இசை எனது செல்வம். - ஆஹா, நடிப்பவரது அழகிய நடனம் பார்க்க இன்பமாக இருக்கிறது. தாளத்திற்கும் இசைக்கும் ஏற்ப அவர்கள் திறம்பட மெய்ப்பாடுகளை விளக்கி நடிக்கின்றனர்.”\nபல்லவர் வருகைக்கு முன்பே நமது தமிழ்நாட்டில் இசை மிக உயர்ந்த நிலையில் இருந்தது. தமிழுக்கே உரிய குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற ஏழு வகைப் பண்கள் வழக்கில் இருந்தன; பலவகை இசைக்கருவிகள் இருந்தன. அவை தோற்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி என்பன. தமிழகத்தில் மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ், பேரியாழ் முதலிய யாழ் வகைகள் இருந்தன. யாழில் பாடுநர் “யாழ்ப்பாணர் எனப்பட்டனர். திருநாவுக்கரசர் காலத்தில் திருநீலகண்ட யாழ்ப்பாணர் என்பவர் சிறந்த யாழ் மீட்டுபவராக இருந்தார். நாயன்மார் பாடிய திருப்பதிகங்கள் பெரும்பாலும்தமிழ்ப்பண்களில் அமைந்துள்ளன. எனவே, மஹேந்திரன் காலத்தில் வீணையும் யாழும் வழக்கில் இருந்தன. தமிழிசை தமிழகத்திற் சிறப்பிடம்பெற்றிருந்தது என்பன அறியலாம்.\nஇசையுள்ள இடத்தில் நடனக்கலை நன்கு வளர்ச்சியுறும், மஹேந்திரன் காலத்தில் நடனக்கலை சிறந்திருந்தது என்பதற்கு முன்சொன்ன நடனமாதர் ஒவியங்களிலிருந்தும் மத்தவிலாச நாடகக் கூற்றிலிருந்தும் நன்கறியலாம். மஹேந்திரன் காலத்தில் தில்லையில் நடராசர் சிறப்புற்று விளங்கினார். அவரது நடனத்தில் ஈடுபட்ட திருநாவுக்கரசர் பலவாறு'நடனக்கலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். நீங்கள் பெரியவர்கள் ஆகிய பிறகு திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர். இவருடைய பதிகங்களை ஆராயின், நடனக்கலை பற்றிய உண்மைகள் பலவற்றை அறியலாம்.\nநாடகம் என்பது தமிழிற் ‘கூத்து’ எனப்படும். அஃது அரசர்க்காடும் (வேத்தியல்) கூத்து என்றும், பொதுமக்கட்கு ஆடும் (பொதுவியல் கூத்து என்றும், இருவகைப்படும். இக்கூத்து வகைகள் தமிழ் நாட்டிற் பழையனவாகும். மஹேந்திரன் சிறந்த நாடகப்பிரியன் என்பதை அவனது நாடகநூல் உணர்த்துகிறது. இந்நூல், மஹேந்திரன் காலத்தில் பல சமயத்தாரும் தனிப்பட்ட நிலையில் வாழ்க்கை நடத்திய முறையை ஒரளவு விளங்க உரைப்பதாகும்.\nஒழுக்கம் கெட்ட காபாலிக சமயத்தவன்[2] ஒருவன் தன்னைப் போன்ற காபாலினி ஒருத்தியுடன் குடித்து மயங்கிக் கிடத்தல், அப்பொழுது அவன் கையிலிருந்த கபாலத்தை ஒரு நாய் கவர்ந்து ஒடுதல், அதனை அறியாத காபாலிகன் அவ்வழியே சென்ற ஒழுக்கம் கெட்டபெளத்த துறவியை வழிமறித்துப் பூசலிடல், அப்பூசலைத் தீர்க்க ஒழுக்கம் கெட்ட பாசுபதன் ஒருவன் தோன்றுதல்.இவர்கள் உரையாடல், இறுதியில் வெறியன் ஒருவனிடமிருந்து கபாலத்தைப் பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நாடக ரூபமாக வரையப் பட்டுள்ளன.\n[1]. பி.நா. சுப்பிரமணியன் ‘பல்லவ மஹேந்திரவர்மன்’, பக்.107-109.\n[2]. கபாலிகம், பாசுபதம் முதலியன சைவ சமயத்தின் உட்பிரிவுகள். இவற்றைச் சமயநிலை என்னும் பிரிவிற் காண்க.\nஇவன் ஏறத்தாழ, கிபி 635-இல் பட்டம் பெற்றான் என்னலாம். இவனது வரலாறு மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளைக் கொண்டது. இவன் இரண்டாம் புலிகேசியை வென்ற பெருவீரன்; அவனை வென்று, சாளுக்கியர் கோநகரையே கைப்பற்றியவன்; இரண்டுமுறை இலங்கை மீது படையெடுத்தவன்; சிறந்த கடற்படை பெற்றவன் மஹாபலிபுரத்தைப் புதுப்பித்து அதற்கு 'மஹாமல்லபுரம்' என்று தன் பெயரிட்டவன்; பல்லவப் பெருநாட்டின் பல பகுதிகளில் ஒற்றைக்கல் கோவில்களை அமைத்தவன்; கோட்டை கொத்தளங்களைக் கட்டியவன். இவன் காலத்திற்றான் புகழ்பெற்ற சீன யாத்ரிகரான ஹியூன்ஸங் என்பவர் காஞ்சிக்கு வந்து தங்கி இருந்தார். இப்பேரரசன் காலத்திற்றான் திருஞான சம்பந்தர் பல்லவர்க்குட்பட்ட சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் சைவத்தைப் பரப்பினார். ஆனால் நரசிம்ம வர்மனோ, தன் பெயருக்கேற்ப, வைணவத்தைப் பேணி வளர்த்தான்.\nபல்லவர் - சாளுக்கியர் போர்\nமஹேந்திரனிடம் தோற்றோடின இரண்டாம் புலிகேசி அவன் இறக்கும்வரை காத்திருந்தான்; அவன் மகனான நரசிம்மவர்மன் பட்டம் பெற்ற சில ஆண்டுகட்குள், பண்பட்ட படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு, பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான்.\nபுலிகேசி முன்போலவே காஞ்சிக்கருகில் வந்துவிட்டான். பகைவனை வேறு இடங்களில் தாக்காது, தன் பெருநாட்டிற்குள் நன்றாகப் புகவிட்டுப் பிறர் உதவி அவனுக்குக் கிடைக்காதபடி செய்து, சுற்றிவளைத்துக் கொண்டு போரிடலே தக்கது என்ற முறையை முன்னர் மஹேந்திரன் கையாண்டான். சாளுக்கிய சேனை நெடுந்துாரம் வந்ததால் களைப்புற்றிருத்தல் இயல்பே அல்லவா வழி நடந்து களைத்த படையுடன் சுறுசுறுப்பான பல்லவர் படை போரிடல் ஒரளவு எளிதன்றோ வழி நடந்து களைத்த படையுடன் சுறுசுறுப்பான பல்லவர் படை போரிடல் ஒரளவு எளிதன்றோ காஞ்சியை அடுத்துள்ள பரியலம், மணிமங்கலம், சூரமாரம் என்னும் இடங்களில் போர்கள் நடைபெற்றன. போரின் கடுமை கூறுந்தரத்ததன்று. முடிவில் சாளுக்கியன் படை நிலைதளர்ந்து வடமேற்கு நோக்கி ஒடத் தொடங்கியது. பல்லவன் அதனை விட்டிலன். அவன் சாளுக்கியனை விரட்டிச் சென்றான்; புலிகேசி பல்லவ நாட்டைக் கடந்து தன் நாட்டிற்குள் ஒடி ஒளிந்தான். எனினும், பல்லவர் படை விட்டிலது. அது சாளுக்கிய நாட்டைப் பாழாக்கி, அதன் தலைநகரமான புகழ்பெற்ற வாதாபியைக் கைப்பற்றியது; நகர நடுவிடத்தில் வெற்றித்துாண் ஒன்று நாட்டப்பட்டது. அதனில். நரசிம்மவர்மன் பெயர் பொறிக்கப்பட்டது.\n'இரண்டாம் புலிகேசி பகை அரசர் மூவரால் தோற்கடிக்கப்பட்டான்' என்று சாளுக்கியர் பட்டயம் கூறுகின்றது. அதில் குறிக்கப்பட்ட மூவர் யாவர் ஒருவன் பல்லவப் பேரரசனான நரசிம்மவர்மன், மற்றொருவன் அவனது மரபினனும் ஆந்திரநாட்டைப் பல்லவனுக் கடங்கி ஆண்டுவந்த (சிம்மவிஷ்ணு தம்பி மரபினனான பல்லவ அரசனாக இருக்கலாம். மூன்றாம் அரசன் யாவன் ஒருவன் பல்லவப் பேரரசனான நரசிம்மவர்மன், மற்றொருவன் அவனது மரபினனும் ஆந்திரநாட்டைப் பல்லவனுக் கடங்கி ஆண்டுவந்த (சிம்மவிஷ்ணு தம்பி மரபினனான பல்லவ அரசனாக இருக்கலாம். மூன்றாம் அரசன் யாவன் அவனே மானவன்மன் என்ற இலங்கை அரசன். அவன் பகைவனால் அரசிழந்து இலங்கையை விட்டுப் பல்லவனிடம் உதவிக்காக வந்தவன். அவன். பல்லவனுடன் காஞ்சியில் தங்கியிருந்த பொழுதுதான் இரண்டாம் புலிகேசி படையெடுத்தான். ஆகவே, மானவன்மன் பல்லவன் படைகளில் ஒரு பகுதிக்குத் தலைமை பூண்டு போர் புரிந்திருக்கலாம்.\nஇப்பல்லவர் சாளுக்கியர் போரைப்பற்றிப் பல்லவர் ப்ட்டயங்கள் கூறுவன கவனிக்கத்தக்கன.\n1. “இப்பல்லவர் மரபில், கீழ்மலையிலிருந்து சூரியனும் சந்திரனும் தோன்றினாற்போல நரசிம்மவர்மன் தோன்றினான். அவன் வணங்காமுடி மன்னர்களுடைய முடியில் இருக்கும் சூடாமணி போன்றவன்; தன்னை எதிர்த்த யானைக் கூட்டத்திற்குச் சிங்கம் போன்றவன்; நரசிங்கப் பெருமானே அவதாரம் எடுத்தாற் போன்றவன்; சேர, சோழ, பாண்டிய, களப்பிரரை அடிக்கடி முறியடித்தவன்; பல போர்கள் புரிந்தவன். அப்பெருமகன் பரியலம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில் நடந்த போர்களில் புலிகேசியைத் தோற்றோடச் செய்தவன். அவன் ஒடும்பொழுது ‘வெற்றி’ என்னும் சொல்லை. அவனது முதுகாகிய பட்டயத்தில் எழுதியவன்.”[1]\n2. \"நரசிம்மவர்மன் வாதாபியை அழித்த அகத்தியனைப் போன்றவன் அடிக்கடி வல்லப அரசனைப் பரிய்லம், மணிமங்கலம், சூரமாரம் முதலிய இடங்களில், நடந்தபோர்களில் வென்றவன் வாதாபியை அழித்தவன்”[2]\n3. “விஷ்ணுவைப் போன்ற புகழ்பெற்ற - நரசிம்மவர்மன் தன் பகைவரை அழித்து, வாதாபியின் நடுவில் தன் வெற்றித்துணை நாட்டியவன்.”[3]\n“வாதாபி என்ற அசுரனைக் கொன்றழித்த அகத்தியனைப் போன்றவன் நரசிம்மவர்மன்” என்று பட்டயம் குறிப்பதால், நரசிம்மவர்மன் வாதாபியை அழித்தான் என்பது பெறப்படுகின்றது. இதனால், பல்லவன், சாளுக்கியன் மீதிருந்த பகைமையை அவனது தலைநகரத்தை அழித்துத் தீர்த்துக்கொண்டான் என்பது தெரிகிறது. ஆனால் முழு நகரமும் அழிக்கப்படவில்லை.\nஅழகிய பழைய கட்டடங்கள் பல பிற்காலத்திலும் இருந்தன. இப்படையெடுப்பு ஏறத்தாழ கி.பி. 642இல் நடந்தது. நரசிம்மவர்மன் நாட்டி வைத்த வெற்றித் தூணில் அவனது 13-ஆம் ஆட்சியாண்டு குறிக்கப்பட்டுள்ளது. எனவே, வாதாபி நரசிம்மவர்மன் கையில் 13 ஆண்டுகளேனும் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. இவ்வெற்றிக்குப் பிறகு நரசிம்மவர்மன், “வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்” என்று அழைக்கப்பட்டான்.\n“நரசிம்மவர்மன் ஆட்சியில் படைத்தலைவராக இருந்தவர் பரஞ்சோதியார் என்பவர். அவர் மஹாமாத்திரர் மரபில் வந்தவர். அவரே பல்லவர் சாளுக்கியர் போரில் கலந்துகொண்டவர்; சாளுக்கியனைத் துரத்திக்கொண்டே சென்று வாதாபியைக் கைப்பற்றி யானைகளைக் கொண்டு அழித்தவர்; அங்கிருந்த யானைகள் - பரிகள் - பொன் - மணிகள் முதலியவற்றைக் கைப்பற்றித் தம் அரசனிடம் சேர்ப்பித்தனர்” என்று பெரிய புராணத்துள் சேக்கிழார் கூறியுள்ளார்.\n“மன்னவர்க்குத் தண்டுபொய் வடபுலத்து வாதாபித்\nதொன்னகரம் துகளாக்த் துளைநெடுங்கை வரையுகைத்தும்\nபன்மணியும் நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையும்\nஇன்னன எண்ணிலகவர்ந்தே இகலரசன் முன்கொணர்ந்தார்.”\nஇப்போருக்குப் பின்னர் இப்பரஞ்சோதியார் அரசனிடம் பல வரிசைகள் பெற்றுத் தம் சொந்த ஊராகிய திருச்செங்காட்டங்குடியிற் குடியேறினார்; அங்குக் ‘கணபதி ஈஸ்வரம்’ என்ற சிவன் கோவிலைக் கட்டிச் சிவ வழிபாட்டில் காலம் கழித்து வந்தார்.\nபல்லவர் - பாண்டியர் போர்\nநரசிம்மவர்மன் ‘சோழ, பாண்டிய, களப்பிரரை வென்றவன்’ என்று முன்சொன்ன பல்லவர் பட்டயம் பகர்கின்றது. அக்காலத்தில் இருந்த பாண்டிய மன்னன் நெடுமாறன் (கி.பி.640-680) என்பவன். அவன் மனைவியே சைவப் பெண்மணியாரான மங்கையர்க்கரசியார். ஆகவே, நெடுமாறன் காலத்தில் மங்கையர்க்கரசியார் தந்தை அல்லது உடன்பிறந்தான் சோழ அரசனாக இருந்திருத்தல் வேண்டும். இவர்கள் சோழ நாட்டைக் கவர்ந்த பல்லவரை எதிர்க்கத் தக்க சமயம் பார்த்து வந்தனர் போலும் புலிகேசி வடக்கே இருந்து பல்லவ நாட்டைத் தாக்கிய பொழுது, இவர்கள் ஒன்றுசேர்ந்து தெற்கே இருந்து பல்லவனைத் தாக்கி இருக்கலாம். அதனாற் போலும், நரசிம்மவர்மன் சாளுக்கியனைத் துரத்திக் கொண்டு வாதாபி செல்லாமல், பரஞ்சோதியாரை அனுப்பிவிட்டுத் தான் தமிழரசரை எதிர்க்க நின்றுவிட்டான் ‘நெடுமாறன் சங்கரமங்கையில் பல்லவனைப் புறங்கண்டவன்’ என்று பாண்டியர் பட்டயம் குறிக்கின்றது. இதனால், இரண்டோர் இடங்களில் பாண்டியன் வெற்றி பெற்றிருக்கலாம்; ஆயினும் தமிழரசர் முயற்சி பலன் அளித்திலது.\nபல்லவர் - கங்கர் போர்\nநரசிம்மவர்மன் காலத்தில் கங்க அரசனாக இருந்தவன் துர்விநீதன் என்ற முதியவன். அவன் சிம்மவிஷ்ணு காலத்திலும் மஹேந்திரவர்மன் காலத்திலும் கங்க அரசனாக இருந்தவன். அவன் தன் மகளை இரண்டாம் புலிகேசிக்குக் கொடுத்து உறவு கொண்டாடினான். இரண்டாம் புலிகேசி மாண்ட பிறகு அரச பதவியைப்பற்றி அவன் மக்கள் மூவர்க்குள் போர் நடந்தது. அவர்கள் சந்திராதித்தன், ஆதித்தவர்மன், (முதலாம்) விக்கிரமாதித்தன், என்பவர்கள். சந்திராதித்தன் திடீரென இறந்தான். எஞ்சியிருந்த இருவரும் பூசல் இட்டனர். அவருள் விக்கிரமாதித்தன் தன் பாட்டனான கங்க அரசன் துணையை நாடினான். ஆதித்தவர்மன் பல்லவன் உதவியை விரும்பினான். பல்லவன். ஒரு படையை அவனுடன் அனுப்பினான் போலும் முடிவில் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசன் ஆனான். பல்லவனால் அனுப்பப் பட்ட படையுடன் ஆதித்தவர்மனைத் துர்விநீதன் வென்றமையால், தான் நரசிம்மவர்மனையே வென்று விட்டதாக அவன் பட்டயத்திற் குறித்துக்கொண்டான். அவன் பல்லவனையே வென்றது உண்மையாக இருப்பின், கங்கனது செல்வாக்குப் பல்லவ நாட்டிற் பர்வி இருக்கவேண்டும் அல்லவா அங்ஙனம் ஒன்றும் - ஏற்பட்டதாகத் தெரியவில்லை.\nஇலங்கைப் போர் - I\nபுலிகேசியுடன் நடந்த போரில் நரசிம்மவர்மனுக்கு உதவியாக இருந்த மானவன்மன் இலங்கை அரசன் என்று சொன்னோம் அல்லவா அவனை அட்டதத்தன் என்றவன் துரத்திவிட்டு அரசைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் மானவன்மன் பல்லவன் உதவியை நாடினான். பல்லவன் அவனுடைய நற்பண்புகளில் ஈடுபட்டு மகிழ்ந்தவன்; ஆதலால் அவனுக்கு உதவிசெய்ய விரும்பித் தன் கப்பற்படையை அவனுடன் இலங்கைக்கு அனுப்பினான். படை உதவிபெற்ற மானவன்மன் இலங்கையில் இறங்கிப் பகைவனுடன் போரிட்டான் முதற்போரில் வெற்றி பெற்றான்; அடுத்த போரில் தோல்வியுற்றான். தம் வேந்தன் நேரே இல்லாததால் பல்லவன் படையும் கடுமையாகப் போர்புரியவில்லை போலும் அவனை அட்டதத்தன் என்றவன் துரத்திவிட்டு அரசைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் மானவன்மன் பல்லவன் உதவியை நாடினான். பல்லவன் அவனுடைய நற்பண்புகளில் ஈடுபட்டு மகிழ்ந்தவன்; ஆதலால் அவனுக்கு உதவிசெய்ய விரும்பித் தன் கப்பற்படையை அவனுடன் இலங்கைக்கு அனுப்பினான். படை உதவிபெற்ற மானவன்மன் இலங்கையில் இறங்கிப் பகைவனுடன் போரிட்டான் முதற்போரில் வெற்றி பெற்றான்; அடுத்த போரில் தோல்வியுற்றான். தம் வேந்தன் நேரே இல்லாததால் பல்லவன் படையும் கடுமையாகப் போர்புரியவில்லை போலும் மானவுன்மன் மீட்டும் காஞ்சிக்குத் திரும்பினான்.\nஅவனது தோல்வியைக் கேட்ட பல்லவன் மனம் வருந்தினான்; வன்மை மிக்க படைவீரரை மாமல்லபுரத்திற்கு அனுப்பினான். அரசனும் அங்குச்சென்றான். கப்பல்கள் வீரரை ஏற்றிச்செல்லக் காத்திருந்தன. வேந்தன் தானும் அவ்வீரருடன் கப்பலில் வருவதாக நடித்தான். எல்லா வீரரும் உணர்ச்சியோடு பிரயாணம் செய்தனர்; இலங்கையை அடைந்தனர். தம் அரசன் கப்பலில் இருப்பதாக எண்ணிக்கொண்டு, கடுமையாகப் போரிட்டனர்; அட்டதத்தன் படைகளை அலற அடித்தனர். அட்டதத்தன் மறைந்தான். மானவன்மன் முன்போல் இலங்கை அரசனாக முடிசூட்டப்பட்டான்.\nநரசிம்மவர்மனது இலங்கை வெற்றியைப்பற்றிப் பல்லவர் பட்டயம் ஒன்று, “நரசிம்மவர்மன் இலங்கையில் பெற்ற வெற்றி, இராமன் இலங்கையில் பெற்ற வெற்றியைப் போன்றது,” என்று பாராட்டியுள்ளது.\n[2]. உதயசந்திர மங்கலப் பட்டயம்.\n[3]. வேலூர்ப் பாளையப் பட்டயம்.\nநரசிம்மவர்மன் தன் தந்தையைப் போலவே கோவில்கள் அமைப்பதில் விருப்பங்கொண்டவனாக இருந்தான். இவன் முதலில் தந்தையைப் பின்பற்றிக் குடைவரைக் கோவில்களை அமைத்தான்; பிறகு பாறைகளையே கோவில்களாக அமைத்தான். இவனுடைய கோவில்களில் இவனுடைய விருதுப்பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கோவில் முன் மண்டபச் சுவர்களில் அழகிய சிலைகளும் வரிசை வரிசையாக அன்னப் பறவைகளும் சிறுமணிக் கோவைகளும் செதுக்கப் பட்டிருக்கும். மஹேந்திரன் தூண்கள் நீள் சதுரமாக இருக்கும். ஆனால், இவனுடைய தூண்கள் அங்ஙனம் இரா. அவற்றின் போதிகைகள் உருண்டு காடிகள் வெட்டி இருக்கும். போதிகைக்குக் கீழ் - தூணின் மேற்புறம் உருண்டும் பூச்செதுக்கப்பட்டும் இருக்கும். தூண்களின் அடிப்பாகம் அமர்ந்த சிங்க உருவமாக இருக்கும்; சிங்கங்கள் தலைமீது தூண்கள் நிற்பனபோன்ற காட்சி அளிக்கும். சிங்கங்கள் திறந்த வாயுடன் இருக்கும். இத்தகைய சிங்கத் தூண்களைக் காஞ்சி - வைகுந்தப் பெருமாள் கோவிலிற் காணலாம்.\nசேலம் ஜில்லாவில் உள்ள நாமக்கல் மலையில் வனக கடைவரைக் கோவில் ஒன்று இருக்கின்றது. அது பெருமாள் கோவில். அதன் சுவர்களில் புராணக் கதைகளை விளக்கும் சிற்பங்கள் அழகிய வேலைப்பாட்டுடன் விளங்குகின்றன.\nஇம்மலையின் தென்மேற்கு மூலையில் உள்ள குடைவரைக் கோவில் இம்மன்னன் காலத்தது. அதுவும் பெருமாள் கோவிலே ஆகும்.அதன் மூன்று சுவர்களிலும் உள்ள சிற்பங்கள் பார்ப்ப்வர்க்குத் திகைப்பூட்டவல்ல அற்புத வேலைப்பாடு கொண்டவை. சிவன், பிரமன், இந்திரன், துர்க்கை, கணபதி என்பவர் உருவங்கள் நன்கு செதுக்கப்பட்டுள்ளன. கோவில்முன் மர விட்டங்கள் போலக் கல்லில் அமைத்துள்ள வேலைப்பாடு கண்டு களிக்கத்தக்கது. இக்கல் விட்டங்களின் நுனியில் பெருவயிறு கொண்ட ‘குபேரன்’ உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.\nதிரிசிரபுரத்தை அடுத்த திருவெள்ளறை, குடுமியான் மலை, திருமெய்யம் ஆகிய இடங்களில் உள்ள குடைவரைக் கோவில்களில் வைணவ சம்பந்தமானவை இவன் காலத்தனவாகும்.\nமாமல்லபுரத்தில் உள்ள மகிடாசுர மண்டபம், வராக மண்டபம், திரிமூர்த்தி மண்டபம் ஆகிய மூன்றும் நரசிம்மவர்மன் அமைத்த குடைவரைக் கோவில்களே. ஆகும். இவற்றில் உள்ள சிற்பங்கள் கண்ணைக் கவரத் தக்கவை. வராக அவதாரம், வாமன அவதாரம், கஜலக்ஷ்மி, துர்க்கை இவர்தம் உருவச்சிலைகள் அழகிய வேலைப்பாடு கொண்டவை.\nஇக்கோவில் அமைப்பு, தூண்கள் அமைப்பு, மேற்சொன்ன சிற்பங்களின் வேலைப்பாடு இவை அனைத்தும் சாளுக்கியருடைய கோவில்களை நன்கு பார்வையிட்ட பிறகு உண்டானவை. நரசிம்மவர்மன் வாதாபியைப் பதின்மூன்று வருடகாலம் கைக்கொண்டிருந்தான். அல்லவா அக்காலத்தில் சாளுக்கிய நாட்டிலிருந்த குடைவரைக் கோவில்களையும் சிற்ப வேலைப்பாட்டையும் கண்டு மகிழ்ந்து, அந்த அழகிய அமைப்பில் மேற்சொன்னவற்றை அமைத்திருத்தல் வேண்டும். இவ்வேலைக்குச் சாளுக்கிய நாட்டுச் சிற்பிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.\nஇவை ‘கோவில்கள்’ என்பதை அறியாமல் மாமல்லபுரத்து மக்கள் ‘தேர்கள்’ எனத் தவறாக வழங்கினர். இவை ஐந்தாக இருத்தலைக் கண்டு தருமராஜன் தேர், பீமசேனன் தேர், அர்ச்சுனன் தேர், சகதேவன் தேர், திரெளபதி தேர் எனப் பெயரும் இட்டுவிட்டனர். இதனைப் பின்பற்றியே ஆராய்ச்சியாளரும் சுட்டி விளக்கலாயினர். இவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.\nஇது சிவன் கோவில் ஆகும். இது மூன்று தட்டுகளைக் கொண்ட விமானத்தை உடையது. இரண்டாம் தட்டின் நடுவில் மாடப்புரை வெட்டப் பட்டுள்ளது. அதன் அடியில் சோமாஸ்கந்தர் உருவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இக்கோவில் விமானம் ஆராய்ச்சிக்குரியது. இதன் வளர்ச்சியே காஞ்சி - கயிலாசநாதர் கோவில் விமானமாகும்; அதன் வளர்ச்சியே தஞ்சை - இராஜராஜேஸ்வரத்தின் விமானமாகும்.\nஇதுவும் சிவன்கோவிலே ஆகும். இதன் மேற்கூரை அமைப்பும் சாளர அமைப்பும் பெளத்த விஹார அமைப்பை ஒத்துள்ளன. விமானத்தைச் சுற்றி வழி விடப்பட்டிருக்கிறது. மேல் இடம் 45 அடி நீளம் உடையது. 25 அடி அகலம் உடையது 26 அடி உயரம் உள்ளது. இதன் தூண்கள் சிங்கத் தூண்கள்.\nஇது தருமராஜன் தேரைப்போன்றது.இதுவும் சிவன் கோவிலே ஆகும். இது புத்தப்பள்ளி அமைப்பைக் கொண்டுள்ளது; பதினொரு சதுர அடிஅமைப்புடையது. இதன் விமானம் நான்கு நிலைகளைக் கொண்டதாகும்.\nஇது பெளத்தர் கோவிலைப்போன்ற அமைப் புடையது. சாளுக்கிய நாட்டில் அய்ஹொளே என்னும் இடத்தில் உள்ள துர்க்கையின் கோவில் இந்த அமைப்புடன் காண்கின்றது. இதுபோன்ற விமானம் திருத்தணிகையில் இருக்கின்றது. அது 'துரங்கானை மாடம் போன்ற அன்மப்புடையது.\nஇது கிராமதேவதையின் கோவில் போன்றது. இதன் அடித்தளம் பதினொரு சதுர அடி உயரம் பதினெட்டு அடியாகும். இங்குள்ள துர்க்கைச் சிலையில் அமைந்துள்ள வேலைப்பாடு வியக்கத்தக்கது. கல்யானை, கல்சிங்கம், நந்தி என்பன பார்க்கத்தக்கவை: அழகிய உருவில் அமைந்திருப்பவை.\nதுர்க்கையம்மன் மகிடாசுரனைக் கொல்வதாகக் காட்டப்பட்டுள்ள சிற்பம் நரசிம்மவர்மன் காலத்தில் வேறெந் நாட்டிலும் காணப்படாததாகும். எனவே, அது பல்லவர்க்கே உரிய தனிச் சிற்பமாகும். துர்க்கை தன் வாகனமான சிங்கத்தின்மீது அமர்ந்து, எருமைத்தலை கொண்ட அசுரன்மீது அம்புகளைப் பொழிகின்றாள். அவளைச் சுற்றிலும் அவளுடைய படைவீரர் நிற்கின்றனர். அவ்வாறே அசுரனைச் சூழ அவனுடைய வீரர் நிற்கின்றனர். இப்படைகள் இருத்தல் இக்காட்சியைச் சிறப்பிக்கின்றது. இக்காட்சியை அமைத்த சிற்பிகள் கூரிய அறிவும் சிற்பத்திறனும் வாய்க்கப்பெற்றவர்கள் என்பதில் ஐயமில்லை.\nதனிப்பாறைகள் மீது செதுக்கப்பட்டுள்ள காட்சிகள் சில, நரசிம்மவர்மன் காலத்தன என்று அறிஞர் கருதுகின்றனர். அவற்றுள் ஒன்று கண்ணன் கோவர்த்தன மலையை எந்திக் கோபாலரையும் பசுக்களையும் காக்கும் காட்சியாகும். மலையைத் த்ாங்கியுள்ள கண்ணனும் அவன் பக்கத்தில் நின்றுள்ள பலராமனும் பெரியவராகக் காட்டப்பட்டுள்ளனர். மற்றவர் உருவிற். சிறியவராகக் காண்கின்றனர். அம்மக்களுடைய கவலைகொண்ட முகமும் சிறிது தெளிவுற்ற மனநிலையும் நன்கு காட்டப்பட்டுள்ளன. இவ்வுருவங்கட்கு இடையே ஆயர் வாழ்க்கையைக் குறிப்பிடும் சில காட்சிகள் காட்டப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கறவைக்காட்சி, ஒருவன் பால் கறக்கிறான்; பசு தன் கன்றை நக்குகிறது. இந்தச் சிற்ப வேலைப்பாடு தெளிவாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. கங்கைக் கரைக் காட்சி\nஇஃது ‘அர்ச்சுனன் தவம்’ எனத் தவறாகக் கூறப்படுகிறது. இங்குள்ள காட்சிகளுள் குறிப்பிடத் தக்கவை ஆறு, அதன் நடுவில் நாகர் நீராடுதல் - மறையவன் ஒருவன் தண்ணிரை ஆற்றில் முகந்து செல்லல் - மான்.ஒன்று நீர் அருந்த ஆற்றண்டை வருதல் - ஆற்றுக்கு மேற்புறம் இரண்டு.அன்னப் பறவைகள் நீராட நிற்றல் - கீழ்ப்புறம் உள்ள பெருமாள் கோவிலைச் சுற்றித் தவத்தவர் பலர் இருத்தல் - இத்தவமுனிவரைக் கண்டு பூனை ஒன்று பின் கால்கள் மீது நின்று முன்கால்களைத் தலைக்கு மேல் சேர்த்து யோக நிலையில் நிற்றல் - அதனைக் கண்ட எலிகள் அச்சம் நீங்கி மரியாதையோடுஅதனைப் பணிதல் என்பன. இக்காட்சிகள் கண்ணைக் கவரத் தக்கவையாகும். இவை இமயமலை அடிவாரத்தில் கங்கைக்கரைக் காட்சிகள் என்பது அறிஞர் கருத்து. பூனை தவம் செய்தலைக் காட்டிக் காண்பார்க்கு நகைச்சுவை ஊட்டிய சிற்பிகளின் நுண்மதி பாராட்டற் பாலதன்றோ\nநரசிம்மன் இங்ஙனம் அமைத்த குகைக் கோவில்களிலும் ஒற்றைக்கல் கோவில்களிலும் தன் - விருதுப்பெயர்களை வெட்டுவித்திான். அவற்றுள் குறிக்கத் தக்கவை. மஹாமல்லன், ரீபரன், ரீமேகன், பூரீநிதி, இரணஜயன், அத்தியந்தகாமன், அமேயமாயன், நயநாங்குரன் என்பனவாகும்.\nமஹாமல்லன் என்ற நரசிம்மவர்மன் தன் பெருநாட்டுக் கடற்றுறைப் பட்டினமான மல்லையைப் புதுப்பித்து, அதற்கு மஹாமல்லபுரம் என்று தன் பெயரிட்டான். அப்பெயர் நாளடைவில் சிதைந்து 'மஹாபலிபுரம், மாவலிவரம்' எனப் பலவாறு வழங்குகின்றது. மஹாபலிக்கும் இந்நகரத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பது அறியத்தக்கது.\n10. மஹாமல்லன் ஆட்சி கட்டடப் பிரியன்\nமஹாமல்லனான நரசிம்மவர்மன் கட்டடங்கள் அமைப்பதில் பேரவாக் கொண்டவன். அவன் சிறந்த வைணவன் ஆதலின், தந்தை எடுப்பித்த குடைவரைக் கோவில்களுக்கு அண்மையிலேயே பெருமாள் கோவில்களைக் குடைவித்து மகிழ்ச்சி கொண்டான் மல்லையை, மஹாமல்லபுரம் என்று பெயரிட்டுப் புதுக்கி அமைத்தான். அஃது அவனது ஆட்சியில் முதல்தரமான கடற்றுறைப் பட்டினமாக விளங்கியது: பல்லவர் கடற்படை தங்குவதற்கேற்ற வசதிபெற்று இருந்தது. மஹாமல்லன் பல் இடங்களிற் கோட்டைகளைக் கட்டினான். அவற்றுள் ஒன்று பல்லவப் பெருநாட்டின் தென்கோடியில் அமைந்திருந்தது. திருச்சிராப்பள்ளி ஜில்லாவில் உள்ள லால்குடியை அடுத்துப் பெருவள நல்லூர் இருக்கின்றது. அதனை அடுத்துப்பல்லவரம் (பல்லவ புரம்) என்னும் சிற்றுார் உள்ளது. அங்குள்ள பாறைமீது நரசிம்மவர்மன் அமைத்த கோட்டை ஒன்று இருந்தது. அஃது இப்பொழுது முழுவதும் அழிந்து மறைந்து விட்டதெனினும், அதன் அடிப்படையை இன்றும் அங்கு காணலாம். பல்லவர் காலத்துப் பெரிய செங்கற்கள் இன்றும் கிடைக்கின்றன. அப் பல்லவபுரக் கோட்டை பல்லவப் பெருநாட்டின் தென்பகுதியைக் காக்க உதவியாக இருந்தது.\nபுத்தர் பெருமான் அருள் சமயமாகிய பெளத்த சமயம் சீன நாட்டில் பரவினது. சீனர் பலர் பெளத்த பிrக்கள் ஆயினர். அவருட் சிலர் புத்தர் பெருமான் பிறந்து வளர்ந்த இந்திய நாட்டை நேரில் கண்டு மகிழ இந்தியாவிற்கு வந்தனர்; வட இந்தியாவில் பெளத்த rேத்திரங்களாக இருந்த இடங்கட்கெல்லாம் சென்று பார்வையிட்டனர்; அங்ங்னமே தென் இந்தியாவையும் பார்வையிட முனைந்தனர். பெளத்த சமயம் பரவியிருந்த சுமத்ரா, ஜாவா முதலிய தீவுகளுக்கும் சென்றனர்: அங்கங்குத் தாம் தாம் கண்டவற்றைத் தம் குறிப்புப் புத்தகத்தில் எழுதிச் சென்றனர். அங்ங்னம் யாத்திரை செய்த சீன பிக்ஷுக்களில் குறிப்பிடத்தக்கவர் இருவர்; ஒருவர் கி.பி. நான்காம் நூற்றாண்டில் இந்தியா வந்த பாஹியான் என்பவர் மற்றவர் ஹியூன்-ஸங் என்பவர். இவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இன்டப்பகுதியில் யாத்திரை செய்தவர்.\nஇவர் இந்தியா வந்தபொழுது வட இந்தியாவில் ஹர்ஷன் பேரரசனாக இருந்தான். அவன் பெளத்த அரசன். ஹியூன்-ஸங் அவனது ஆதரவில் இருந்து வடஇந்தியா முழுவதும் பார்வையிட்டார். பிறகு இவர் தென்னாட்டை அடைந்து, சாளுக்கியன் விருந்தினராகத் தங்கி இருந்தார். அப்பொழுது சாளுக்கியப் பேரரசனாக இருந்தவன் இரண்டாம் புலிகேசி என்பவன். ஹியூன் ஸங் அங்கிருந்து பல்லவ நாட்டை அடைந்தார். இவர் காஞ்சி மாநகரில் நரசிம்மவர்மன் விருந்தினராகத் தங்கி இருந்தார். இவர் காஞ்சிக்கு வந்தது ஏறத்தாழ கி.பி. 640இல் என்னலாம். இவர் காஞ்சியைப் பற்றியும் அதனைச் சுற்றியுள்ள நாட்டைப் பற்றியும் எழுதியிருப்பவற்றுள் குறிக்கத்தக்கவை இவையாகும்.\n\"திராவிட நாடு செழிப்புள்ளது; நல் விளைச்சல் தருவது; வெப்பமுள்ளது. மக்கள் அச்சம் அற்றவர்; உண்மை பேசுபவர் ஒழுக்கம் உள்ளவர்; கல்வியாளரையும் சான்றோரையும் மதித்து நடப்பவர். இந் நாட்டில் நூறு பெளத்த மடங்கள் (சங்கிராமங்கள்) இருக்கின்றன. அவற்றில் பதினாயிரம் பெளத்த பிக்ஷுக்கள் வாழ்கின்றனர். சைவ-வைணவ சமணர் கோவில்கள் ஏறத்தாழ எண்பது இருக்கின்றன. இங்குத் திகம்பர சமணர் பலர் உள்ளனர். புத்தர் பெருமான் காஞ்சிக்கு வந்து பலரைப் பெளத்தராக்கினார் என்று இந்நாட்டவர் கூறுகின்றனர். அசோக மன்னன் இங்குப் பல ஸ்தூபிகளை நாட்டுவித்தான். அவற்றுட் சில காஞ்சியைச் சுற்றிலும் பழுதுபட்டுக் கிடக்கின்றன. நாலந்தாப் பல்கலைக்கழகப் பேராசிரியரான தர்மபாலர் இக்காஞ்சிப் பதியினராம். காஞ்சி மாநகரம் ஆறு கல் சுற்றளவுடையது. அது கடற்கரையை நோக்கி இருபது கல் விரிந்துள்ள பெரிய நகரமாகும். இங்கிருந்து (மஹாமல்லபுரத்திலிருந்து)பல கப்பல்கள் இலங்கைக்குப் பிரயாண்மாகின்றன. நான் பாண்டிய நாடு சென்று கண்டேன். அங்குச் சிலரே. உண்மைப் பெளத்தராக இருக்கின்றனர். பலர் பெயர் அளவில் பெளத்தராக இருந்துகொண்டு வாணிபத் துறையில் பொருளீட்டுவ திலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். அங்குப் பெளத்த சமயம் வீழ்நிலை அடையத் தொடங்கிவிட்டது. பல இடங்களில் பெளத்த மடங்கள் இருந்தமைக்குரிய அடையாளங்கள் தெரிகின்றன.”\nஇவர்கள் விந்தியமலைக்குத் தெற்கே துங்கபத்திரை யாறு வரை பேரரசை ஏற்படுத்தி ஆண்டவர்கள். இவர்கள் பல்லவர்க்குக் கொடிய பகைவராக இருந்து, அவர்களுடன் ஒயாது போரிட்டு வந்தனர். இரண்டாம் புலிகேசி வரலாறு முன்பே குறிக்கப்பட்டதன்றோ நரசிம்மவர்மனது நீண்ட ஆட்சியில் (கி.பி. 635-668) இரண்டாம் புலிகேசியும் அவன் மகனான முதல் விக்கிரமாதித்தனும் சாளுக்கிய அரசராக இருந்தனர். முதல் விக்கிரமாதித்தன் ஏறத்தாழ கி.பி, 655இல் அரசுகட்டில் ஏறினான். 680 வரை அரசாண்டான்.\nகாவிரிக்குத் தென்பாற்பட்ட குடகு நாட்டையும் தென்மைசூர்ப் பகுதியையும் துர்விநீதன் ஆண்டு வந்தான். அவனுக்குப் பிறகு பூவிக்கிரமன் (கி.பி.640-670) ஆட்சி புரிந்தான்.\nசங்க காலத்திற்குப் பிறகு இவர்கள் செல்வாக்கும் உரிமையும் மறைந்தன. இவர்கள். பாண்டியர்க்கு அடங்கிப் பெரும்பாலும் சிற்றரசர் நிலையில் இருந்து வந்தனர். பாண்டியர்க்கும் சேரர்க்கும் ஒயாது போர்கள் நடந்த வண்ணம் இருந்தன.\nநரசிம்மவர்மன் காலத்துச் சோழன் மங்கையர்க் கரசியாரின் தந்தை அல்லது உடன்பிறந்தான் ஆவன். அவனது தலைநகரம் உறையூர். அவன் பாண்டியர்க்கு உடந்தையாக இருந்தவன்; பாண்டியன், பல்லவனை எதிர்த்த பொழுதெல்லாம். இவன் பாண்டியனுடன் சேர்ந்திருந்தான்.\nஇக்காலத்துப் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி என்ற நின்றசீர் நெடுமாறன் என்பவன். இவன் கி.பி. 640இல் பட்டம் பெற்றவன் சுமார் 40 ஆண்டுகள் அரசாண்டவன். இவன் மங்கையர்க்கரசியார்க்குக் கணவன். இவன் பல்லவனைச் சங்கரமங்கை என்னும் இடத்தில் வென்றதாகப் பாண்டியர் பட்டயம் குறிக்கின்றது. இவன் மகன் கோச்சடையன் ரணதீரன் என்பவன்; மங்கையர்க்கரசியார் மகன்; அதனால் தன்னை ‘சோழ-பாண்டியன்’ என்று. கூறிக்கொண்டவன். நெடுமாறன் சைவ நாயன்மார் அறுபத்துமூவருள் ஒருவன்.\nஇவர்கள் சிம்மவிஷ்ணு காலமுதல் வலிகுன்றிச் சிற்றரசர் ஆயினர். இவருள் ஒரு பகுதியினர் தஞ்சாவூர், சந்திரலேகா (செந்தலை) முதலிய சோழ நாட்டுப் பகுதிகளை ஆண்டுவந்தனர். இவர்கள் தமிழ் அரசருடன் சேர்ந்து ப்ல்லவரை எதிர்த்து வந்தனர்.\nகோதாவரி, கிருஷ்ணையாறுகட்கு இடைப்பட்ட வேங்கை நாட்டை இரண்டாம் புலிகேசியின் தம்பியான விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்தான் அல்லவா அவனுக்குப் பின், அவன் மகன் பட்டம் அடைந்தான். அவனைப் பட்டத்தில் ஏற்றும்பெழுதுதான் நரசிம்மவர் மனுக்கும் துர்விநீத கங்கனுக்கும் போராட்டம் நடை பெற்றது என்பது முன் கூறப்பட்டதன்றோ அவனுக்குப் பின், அவன் மகன் பட்டம் அடைந்தான். அவனைப் பட்டத்தில் ஏற்றும்பெழுதுதான் நரசிம்மவர் மனுக்கும் துர்விநீத கங்கனுக்கும் போராட்டம் நடை பெற்றது என்பது முன் கூறப்பட்டதன்றோ அதனால், கீழைச் சாளுக்கியர் பல்லவ நாட்டின் பகைவரேயாவர்.\nஇங்ஙனம்பல்லவப் பெருநாட்டிற்கு வட திசையில் கீழைச்சாளுக்கியரும் மேலைச்சாளுக்கியரும் அரசாண்டு வந்தனர்; மேற்கில் கங்கரும் சேரரும் . ஆண்டு வந்தனர். தெற்கே சோழர், களப்பிரர், பாண்டியர் இருந்து வந்தனர். இவர் அனைவரும் பல்லவனுக்குப் பகைவர்களே ஆவார்கள். இப்பகைவர்களில் சாளுக்கியரும் கங்கரும் சேர்ந்து எதிர்க்கையில் தென்னாட்டரசர் தெற்கிலிருந்து எதிர்த்துவந்தனர். இங்ஙனம் பல்லவப் பேரரசர் முப்புறங்களிலும் பகைவரைப் பெற்று, அவர்கட்கு இடையில் ஏறத்தாழ முன்னூறு வருடகாலம் பேரரசராக இருந்து வாழ்ந்தனர் எனின், அவர் தம் பேராற்றலை என்னென்பது இத்துணைப் பகையரசரையும் வென்று, வன்மைமிக்க சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியைத் தொலைத்துச் சாளுக்கியர் தலைநகரில் தன் வெற்றித் துணை நாட்டிய நரசிம்மவர்மன் ஆற்றலை என்னெனப் பாராட்டுவது\nமஹாமல்லன் இவ்வளவு பெரு வெற்றி பெற்றதற்கு அவனுடைய மனவலிமையும் படைவலிமையும் செங்கோலுமே காரணமாகும். அவன் சிறந்த வைணவனாக இருந்தும், அரசன் என்ற முறையில் எல்லாச் சமயங்களையும் சம நோக்குடன் கவனித்து வந்தான் இதனை, ஹியூன்-ஸங் அவனைப் பற்றிக்குறிப்பதால் அறியலாம். திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் ஆகிய சைவ சமய குரவர் இவ்வைணவ அரசன் காலத்தில்தான் தங்கள் சைவு சமயப் பிரசாரத்தை நாடு முழுவதும் செய்தனர். குடிகள் தங்கள் விருப்பத்திற்கிசைந்த சமயங்களைத் தழுவி மன அமைதியுடன் வாழ்ந்தார்கள்.\nமஹேந்திரவர்மன் வரைந்துள்ள மத்தவிலாசத் தாலும் சைவ சமயக் குரவர் பாடியருளிய முதல் ஆறு திருமுறைகளாலும் ஹியூன்-ஸங் எழுதிவைத்த குறிப்புகளாலும் - பல்லவப் பெருநாட்டில் சமணம், பெளத்தம், சைவம், வைணவம் என்னும் சமயங்கள் இருந்தமை தெளிவாகும். சைவத்தில் காபாலிகம், பாசுபதம், காலா முகம் முதலிய உட்பிரிவுகள் இருந்தன என்பதும் வெளியாகின்றது.\nஇது சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம் என இருவகைப்படும். இவற்றில் திகம்பர சமணமே தீவிரமான சமயக்கொள்கைகைள உடையது. அதனைச் சேர்ந்த துறவிகளில் ஒருவராகவே திருநாவுக்கரசர் இருந்தார். திருநாவுக்கரசர் ச்ைவராதற்குமுன் இவர்கள் செல்வாக்கு தமிழ்கம் முழுவதும் நன்றாகப் பரவி இருந்தது. இவர்களை மஹேந்திரன் உள்ளிட்ட பல்லவ அரசர் சிலர் ஆதரித்துவந்தனர். மஹேந்திரன் சைவன் ஆனது முதல் சமணர் செல்வாக்கு ஒடுங்கிவிட்டது. ஆயினும், தென்னார்க்காடு ஜில்லா, வடஆர்க்காடு ஜில்லா, புதுக்கோட்டைச்சிமை, தஞ்சாவூர் ஜில்லா, செங்கற்பட்டு ஜில்லா ஆகிய இவ்விடங்களில் அங்கங்குச் சமணர் வாழ்ந்துவந்தனர். சமணருள் பெண் துறவிமார் உண்டு. அவர்கள் கந்தியர், குர்த்திமார் எனப்பட்டனர். அவர்களைக்கொண்ட மடங்கள் சில: பல்லவ நாட்டில் இருந்தன. சமணர்கள் பாலி, வடமொழி நூல்களில் வல்லவர்கள் தர்க்கவாதத்தில் இணையற்றவர்கள்.\nபெளத்தர்கள் அசோகன் காலமுதல் தமிழ்நாட்டில் வாழ்ந்துவந்தார்கள். அவர்கள் சமயக் கொள்கைகள் நாட்டில் நன்றாகப் பரவி இருந்தன. சங்க காலச் சோழர், காஞ்சியில் பெளத்த சம்யத்தைப் பெருமைப் படுத்தினார்கள். மணிமேகலை என்பவள் பெளத்த பிக்ஷுணியாக இருந்து காஞ்சியில் புத்தபீடிகை ஒன்றை அமைத்தாள்; அறம், செய்துவந்தாள். ஹியூன்-ஸங் காலத்தில் காஞ்சி நகரத்தில் பெளத்த ஸ்தூபிகள் பழுதுபட்டுக் கிடந்தன; பல்லவ நாட்டில் நூறு பெளத்த மடங்கள் இருந்தன. பதினாயிரம் துறவிகள் இருந்தனர். எனினும், பெளத்தம் அப்பொழுது வீழ் நிலையிற்றான் இருந்தது. பெளத்த துறவிகளுட் பலர் ஒழுக்கம் கெட்டிருந்தனர் என்பது மஹேந்திரன் கருத்து என்பது, அவனது நாடக நூலிலிருந்து வெளிப்படுகின்றது.\nபல்லவ மன்னர் சமணம், சைவம், வைணவம் ஆகிய சமயங்கட்கு ஆதரவு காட்டினர் - கோவில்கள் அமைத்தனர் என்பதற்குச் சான்றுகள் கிடைக்கின்றன; ஆயின்; அவர்கள் பெளத்தத்தை ஆதரித்தனர் என்பதற்குச் சான்று கிட்ைப்பது அரிதாக இருக்கின்றது. இதனால், பல்லவர் காலத்தில் பெளத்தம் அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டது என்னலாம். பல்லவர் செல்வாக்குப் பெற்ற சம்யங்கள் இரண்டே ஆகும்.அவை சைவம், வைணவன் என்பன.\nநிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல் என்று தமிழன் பிரிவினை செய்த அன்றே திருமால் முல்லை நிலக் கடவுளாக வழிபடப்பட்டான். அஃதாவது, தமிழர்க்கு அறிவு வந்து திணை வகுக்கத் தொடங்கிய காலமுதல் இன்றுவரை தமிழ் நாட்டில் வைணவம் இருந்து வருகின்றது என்பதாம். அச்சமயம் இருந்ததைச் சங்கநூல்களாலும் அறியலாம். முதல் ஆழ்வார். மூவர் அருளிய அருட்பாடல்களால் வைணவ சமயம் நாட்டிற் பெற்றிருந்த செல்வாக்கை நன்குணரலாம். பல்லவ மன்னருள் முதற் காலப் பல்லவன் ஒருவன் மனைவியான சாருதேவி என்பவள் நாராயணன் கோவிலுக்கு நிலதானம் செய்ததை முன்னரே குறிப்பிட்டோம் அல்லவா இடைக்காலப் பல்லவருள் விஷ்ணுகோபன் முதலியோர் தங்களைப் பரம ‘பாகவதர்’ என்று கூறிக்கொண்டனர். சிம்ம விஷ்ணு பாகவத உத்தமன். அவன் மகனான மஹேந்திரன் சைவன். அவன் மகனான நரசிம்மவர்மன் பரம பாகவதன். பல்லவ் அரசருள் பெரும்பாலும் தந்தை சைவனாயின் மகன் வைணவனாக இருந்துவந்தான் என்னலாம். பல்லவ அரசர் இந்த இரண்டு சமயங்களையே தம் கண்களாகக் கருதி வளர்த்துவந்தனர்.\nசைவ சமயம் பல்லவர் காலத்தில் பெருஞ்சிறப்புற்றது. மஹேந்திரன் கால முதல் பல்லவப் பெருநாட்டில் சைவம் புத்துயிர் பெற்று வேரூன்றித் தழைத்துச் சிறப்படைந்தது. அவன் காலத்தவரான திருநாவுக்கரசர் தம் திருப்பதிகங்களாலும், தீவிரத் தொண்டினாலும், பிரயாணத்தாலும் தொண்டை நாட்டையும் சோழநாட்டையும் சைவசமயம் ஆக்கினார். அவருக்கு முனிவரும் பல்லவனும் செய்த கொடுமைகள், அவற்றை அவர் தமது திருத்தொண்டின் உறைப்பாலே வென்றமை ஆகிய செய்திகள் நாடெங்கும் பரவின; மக்கள் திருநாவுக்கரசரைக் கண்கண்ட தெய்வமாகக் கொண்டாடினர். அரசனும் சைவனானான் என்றது கேட்ட மக்கள் உள்ளம் சைவத்திற் பாய்தல் இயல்புதானே திரளான மக்கள் சைவத் தொண்டர்கள் ஆயினர். நாடு முழுவதும் சைவப் படையெழுச்சி ஏற்பட்டது. சிவத்தலங்கள் சிறப்படையத் தொடங்கின. அக்காலத்தில் சீகாழியிற் பிறந்த திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசர்க்கு உதவியாக இருந்து, சோணாடு முழுவதும் பன்முறை சுற்றிச் சைவப்பயிரைத் தழையச் செய்தனர். இவ்விருவரைச் சூழ்ந்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணி அணியாக நாடு முழுவதும் நடந்தனர்; இருநூற்றுக்கு மேற்பட்ட சிவத்தலங்களைத் தரிசித்துப் பாடல்கள் பாடினர். இவர்கள் பண்ணோடு பாடி ஆடினதால் மக்கள் பண்ணிலும் பக்தியிலும் ஈடுபட்டு மகிழ்ந்தனர். சைவனான மஹேந்திரவர்மனும் வைணவனான நரசிம்மவர்மனும் கோவில்களை நன்முறையில் வைத்துக் கோவில் ஆட்சியைக் கவனித்து வந்தமையாற்றான், இந்நாயன்மார்சென்ற கோவில்களில் எல்லாம் சிறப்புப் பெற்றனர்.\nதிருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் வாழ்ந்த, காலத்தில் மஹேந்திரவர்மன், ந்ரசிம்மவர்மன் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த நாயன்மார் இவராவர்:(1) பரஞ்சோதியார் என்ற சிறுத்தொண்டர், (2) குங்கிலியக்கலய நாயனார், (3) முருக நாயனார், (4) திருநீலகண்ட யாழ்ப்பாணர், (5) திருநீலநக்கர், (6) அப்பூதி அடிகள், (7) நெடுமாறன், (8) மங்கையர்க்கரசியார், (9) பாண்டியன் அமைச்சர். குல்ச்சிறை நாயனார். முற்சொன்ன இருவரையும் கூட்டினால் நாயன்மார் பதினொருவர் ஆவர்.\nநாயன்மார் - சமயத் தொண்டர்\nஇந்த நாயன்மாருட் பலர் தாம் தாம் வாழ்ந்த இடங்களில் இருந்த சிவன் கோவில்களில் தொண்டு செய்துவந்தனர்; மடங்கள் வைத்துச் சைவ சமயக் கல்வியைப் பரப்பி வந்தனர். தண்ணிர்ப்பந்தல், உணவுச் சாலைகளை வைத்துப் பொதுமக்கட்குத் தொண்டு செய்தனர்; வெளியூர் அடியார்கள் வந்து தங்க மடங்களில் வசதி செய்துவந்தனர். சிவனடியார்களைச் சிவபெரு மானாகவே கருதி மரியாதையுடன் நடந்து வந்தனர். இத்தகைய் நற்செயல்களால் சைவர்க்குள் ஒற்றும்ையும் சமயப்பற்றும் ஓங்கி வளர்ந்தன. சைவ சமயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துவந்தது.\nகோவில்கள் செங்கல், மண், மரம், உலோகம் இவற்றால் ஆகியவை. இவை ஏறத்தாழ இருநூற்றுக்கு மேற்பட்டவை. இவை பல்லவர்க்கு முற்பட்ட கோவில்கள் ஆகும். இவற்றுட் பல கோவில்களில் இசையும் நடனமும் வழக்கில் இருந்தன.\n“பண்ணியல் பாடல அறாத ஆவூா\n“மாதர் விழாச் சொற்கவிபாட ஆவூர்”\nபாலென வேமொழிந் தேத்தும் ஆவூர்”\nஎன வரும் சம்பந்தர் கூற்றால் கோவில்களில் இசை வளர்க்கப்பட்டமை அறியலாம்.\n“தேனார் மொழியார் திளைத்தங் காடித் திகழும்\n“வலம் வந்த மடவார்கள் நடம் ஆட....”\n“முழவம் மொந்தை குழல்யாழ் ஒலி\nசீராலே பாடல் ஆடல் சிதைவில்லதோர்\nஎனவரும் தேவார அடிகளால் கோவில்களில் நடனம் வளர்ச்சி பெற்றதை நன்கறியலாம். இவையன்றித் திங்கள்தோறும் விழாக்கள் நடைபெற்றன. இவை அனைத்தும் மக்கள் உள்ளத்தை ஈர்த்தன. மக்கள் சைவ சமயத் தேனைப் பருகும் ஈக்கள் ஆயினர்.\nசமயம் வளரவேண்டும் என்ற முறையில் அக்காலச் சமயக் குரவர் பலவகைப்பட்ட சைவக் கிளைச் சமயத்தாரையும் கலந்துகொண்டனர் போலும் அச் - சமயங்கள் வடநாட்டிலிருந்துவந்து புகுந்தவை. அவையே காபாலிகம், பாசுபதம், காலாமுகம் முதலியன. அவற்றைப் பின்பற்றிய மக்களின் பெயர்களைக் காணின், அவை தேவ சோமா முதலிய வடநாட்டுப் பெயர்களாகவே காண்கின்றன. அவர்கள் சமயக் கொள்கைகட்கும். பழக்கவழக்கங்கட்கும் திருநாவுக்கரசரது அன்பு கலந்த சைவ சமயக் கொள்கைகட்கும் பழக்கங்கட்கும் சிறந்த வேறுபாடுகள் காண்கின்றன.\nஇவர்கள் பைரவரை வழிபட்டவர்: மண்டை ஒடுகளை மாலைகளாக அணிந்தவர்; எல்லா உயிர் களையும்பைரவருக்குப் பலியிட்டவர்; இறைச்சியையும் மதுவையும் உட்கொண்டவர்; பெண்களைச் சக்தி என வழிபட்டவர். இவர்களால் சக்தி வணக்கம் வளர்ந்தது. காபாலிகர்க்குக் கபாலம் இன்றியமையாதது. அஃது இல்லாமல் காபாலிகன் தனித்து இரான். இவர்கள் உடல்முழுவதும் சாம்பலைப் பூசிக்கொண்டவர்.இவருள் பெண்பாலரும் இருந்தனர். இருபாலரும் வேற்றுமை இன்றிப் பழகினர். சிறுத்தொண்டர் காபாலிகச் சைவரே ஆவர்.\nஇவர்கள் ‘மஹேஸ்வரர்’ என்றும் கூறப்படுவர். இவர்கள் திருநீறு அணிந்து லிங்க பூசை செய்பவர்; சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டிருப்பவர். இவருட் சிலர் மொட்டை அடித்திருப்பர் சிலர் குடுமி வைத்திருப்பர் வேறு சிலர் மயிரைக் கத்திரித்து விடுவர். சிலர் உடம்பு முழுவதும் நீறணிந்து நடமாடுவர். இவர்கள் தவமுயற்சி மேற்கொண்டவர்கள்; சிவ கணங்களிடம் நம்பிக்கை கொண்டவர்கள்; அவற்றைத் திருப்தி செய்ய உயிர்களைப் பலியிடுவார்கள், இறைச்சி படைத்து அதனையே உண்பார்கள்.\nஇவர்கள் சிறந்த படிப்பாளிகள் சமய நூல்களைக் கற்ற பேரறிஞர்கள் பக்தி முறையைப் பின்பற்றியவர்கள்: இறைவனைப்பற்றிப் பாடலும் மெய்ம்மறந்து ஆடலும் மேற்கொண்டவர்கள், மந்திரம் செபிப்பவர்கள். இவருள் ஒரு சாரார் மஹாவிரதியர் (கடுநோன்பிகள்), எனப்பட்டனர். அவர்கள் மண்டை ஒட்டில் உணவு கொள்வர்; உடல் முழுவதும் பினச் சாம்பலைப் பூசுவர் அச்சாம்பலைத் தின்பர் மதுப் பாத்திரம் வைத்திருப்பர் தண்டேந்தித் திரிவர்.\nஇங்ஙனம் பலதிறப்பட்ட சைவர்களும் பல்லவ நாட்டில் இருந்தனர். இவர்கள் நிலையைத் திருநாவுக்கரசரும் தமது தேவார்த்திற் குறித்துள்ளனர். இவர்கள் அனைவரும் சேர்ந்து பல்லவ நாட்டுச் சைவத்தை வளம்பெற வளர்த்தனர் என்னல் தவறாகாது.\nதிருநாவுக்கரசர் பாடிய திருப்பதிகங்களும் திருஞானசம்பந்தர் பாடிய திருப்பதிகங்களும் பல்லவர்கால சமய இலக்கியம் என்னலாம். இவை ஏறத்தாழ 6000-க்கு மேற்பட்ட பாடல்கள் கொண்டவை. இவை பக்திச் சுவையை ஊட்டுவதுடன், நாட்டின் ஊர்களின் இயற்கை அழகு, வரலாற்றுக் குறிப்புகள், சமணர்-பெளத்தர்-பிற நாயன்மார்களைப் பற்றிய குறிப்புகள், அக்காலத் தமிழ்நடை முதலிய பல சிறந்த பொருள் பற்றிய குறிப்புகளை நமக்கு உதவுகின்றன. இவை அனைத்திற்கும் மேலாக, அவை; 'தமிழ்ப் பண்கள் இவை என்பதை நமக்கு எடுத்துக் காட்டும் இசை நூல்களாகவும் உதவுகின்றன. சமய நிலையை மட்டும் நோக்குமிடத்து, இவ்விரண்டு பல்லவ வேந்தர் காலமும் சைவ சமய வளர்ச்சியின் பொற்காலம் என்னலாம்.\nபல்லவப் பெருநாடு முண்டராஷ்டிரம், வெங்கோராஷ்டிரம், சாதவாஹனராஷ்டிரம், துண்டக ராஷ்டிரம் எனப் பல ராஷ்டிரங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. இராஷ்டிரம் பல விஷயங்களாக (ஜில்லாக்களாகப் பிரிந்திருந்தது. ஆயின், தொண்டைநாடு என்ற துண்டக ராஷ்டிரம் மட்டும் சங்க கால முதலே - இருபத்து நான்கு கோட்டங்களாகப் பிரிந்திருந்தது. அக்கோட்டங்கள்:\n1. புழல் கோட்டம் 2. ஈக்காட்டுக் கோட்டம்.\n3. மணவிற் கோட்டம் 4. செங்காட்டுக் கோட்டம்\n5. பையூர்க் கோட்டம் 6. எயில் கோட்டம்\n7. தாமல் கோட்டம் 8. ஊற்றுக் காட்டுக் கோட்டம்\n9. களத்தூர்க் கோட்டம் 10. செம்பூர்க் கோட்டம்\n11. ஆம்பூர்க் கோட்டம் 12. வெண்குன்றக் கோட்டம்\n13. பல்குன்றக் கோட்டம் 14. இலங்காட்டுக் கோட்டம்\n15. கலியூர்க்கோட்டம் 16. செங்கரைக்கோட்டம்\n17. படுவூர்க் கோட்டம் 18. கடிகூர்க் கோட்டம்\n19. செந்திருக்கைக் கோட்டம் 20. குன்றவட்டான கோட்டம்\n21. வேங்கடக் கோட்டம் 22.வேலூர்க்கோட்டம்\n23. சேத்தூர்க்கோட்டம் 24. புலியூர்க்கோட்டம் என்பன.\nபல்லவர் அரச முறை, தந்தையிடத்திலிருந்து முதல் மகனுக்கே உரிமையாக வந்து கொண்டிருந்தது. மகன் இல்லாத இடத்துப் பங்காளிகள் அரசவுரிமை ஏற்பது வழக்கம். அரசன் திடீரெனப் பிள்ள்ை இன்றி இறப்பின்.அமைச்சர் முதலிய அரசியல் பொறுப்புள்ளவர் அரச் மரபில் தக்கார் ஒருவரைத் தேர்ந்தெடுத்தல் மரபு.\nபல்லவ அரசர் உத்தம அரச இலக்கணங்கள் அமையப் பெற்றவர்கள், மணிமுடி தரித்த மன்னர்கள். இக்குறிப்புகளை மாமல்லப்புரத்தில் உள்ள சிம்மவிஷ்ணு, மஹேந்திரவர்மன் இவர் தம் உருவச் சிலைகள் கொண்டு உணரலாம். பல்லவ அரசர் ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கே பெற்றவர்கள். மஹேந்திர்வர்மன் சிறந்த வடமொழிப் புலவன்: நூலாசிரியன், இசையாசிரியன், சிற்பம், ஒவியம் போன்ற நாகரிகக் கலைகளை வளர்த்தவன். நரசிம்மவர்மன் சிறந்த வைணவ பக்தன், செங்கோல் அரசன். மஹேந்திரன் அறிவு, ஆண்மை, அரசியல் முறை இவற்றில் ஒரளவும் குறையாமல் நரசிம்மவர்மன் பெற்றிருந்ததைக் காணில், இளவரசர் இளமையில் நல்ல முறையில் தக்க பயிற்சி பெற்று வந்தனர் என்பது அறியப்படும். அவர்களை ஈன்ற அரச மாதேவியர் கல்வி, ஒழுக்கம், சமயப்பற்று முதலியவற்றிற் சிறந்திருந்தனர் என்பது வெளியாகும்.\nசேரனுக்கு இலச்சினை வில்; சோழற்குப் புலி, பாண்டியற்கு மீன் சாளுக்கியர்க்குப் பன்றி. இவ்வாறே பல்லவர்க்கு நந்தி இலச்சினை ஆகும். கொடியும் நந்திக் கொடி நாணயங்களும் நந்தி முத்திரை கொண்டவை. சில் முத்திரைகளில் நந்திமீது லிங்கம் பதியப் பட்டுள்ளது. இதனால், பல்லவரது அரசியல் சமயம் சைவ சமயம் என்பது பெறப்படும். தனிப்பட்ட முறையில் பல்லவ அரசர் வைணவராகவோ, சமண ராகவோ இருக்கலாம். அரசாங்க முத்திரை கொண்ட ஒலை நந்தி முத்திரையோடுவிடப்பட்ட ஒலை ஆகும்.\nபல்லவ அரசருக்கு உதவியாக இருந்து அரசியல் நடத்தலில் அமைச்சர் சிறந்த பங்கு கொண்டிருந்தனர். மஹேந்திரன் திருநாவுக்கரசரை அழைத்துவர அமைச்சரைத் திருவதிகைக்கு அனுப்பினான் அல்லவா\nஅரசன் அவையில் அமைச்சர், கற்றறிந்த சான்றோர். சேனைத்தலைவர், தூதுவர் முதலியோர் இடம் பெற்றிருந்தனர். சேனைத் தலைவரான பரஞ்சோதியார் அரச அவையில் ஆலோசனைச் சபையில் இடம் பெற்றவராவர்.\nபல்லவ வேந்தர் யானை குதிரை, காலாட் படைகளை வைத்திருந்தனர். அப்படைகள் பல்லவப் பெரு நாட்டைச் சுற்றியிருந்த எல்லா அரசர். படைகளையும் வெல்லவல்ல பேராற்றல் பெற்றிருந்த்ன என்பதை முற்பகுதிகளிற் படித்தீர்கள் அல்லவா போரில் வல்ல சாளுக்கியர் படைகளையே சிதற அடித்த ஆற்றல் பெற்ற பல்லவர் படைகளையும், அவற்றின் தலைவர்களான் பரஞ்சோதியார் போன்ற பெருவீரரையும் என்னென மதிப்பிடக் கூடும்\nபல்லவர் படைத்தலைவரான பரஞ்சோதியார் வடமொழி, தென்மொழிகளில் வல்லவராக இருந்தார்; பல வகைச் சாத்திரங்களில் தேர்ச்சி பெற்றிருந்தார்; மருத்துவக்கலை நிபுணராக இருந்தார் என்ற் விவரங்களை நோக்கப் பல்லவர் படைத்தலைவர் சாதாரண வீரர் மட்டும் அல்லர் என்பதறியப்படும்.\nமஹேந்திரன், நரசிம்மன் காலத்தில் பல்லவரது கடற்படை நன்னிலையில் இருந்தது; கடல் வாணிகம் செழிப்புற நடந்தது; தீவுகள்மீது படையெடுத்துச் செல்லும் வன்மை பெற்றிருந்தது. அக்காலத்தில் மஹாமல்லபுரமே மிகச்சிறந்த கடற்றுறைப் பட்டினமாக இருந்தது. பூம்புகார் எனப்பட்ட காவிரிப்பூம் பட்டினமும் நாகப்பட்டினமும் துறைமுக நகரங்களாக இருந்தன. பல்லவ நாட்டு மக்கள் கிழக்கிந்தியத் தீவுகளுடனும் சீன நாட்டுடனும் வாணிகம் செய்தனர்.\nஇராஷ்டிரங்களை ‘மண்டலீகர்’ என்பவர் ஆண்டுவந்தனர். பல்லவ நாட்டின் வடபகுதியான ஆந்திர நாட்டைச் சிம்மவிஷ்ணுவின் தம்பியான பீமவர்மன் மரபினர், மஹேந்திரவர்மன் முதலிய பேரரசர்க்கு அடங்கி ஆண்டுவந்தனர். தெற்கே திருக்கோவலூரைத் தலை நகராகக்கொண்டு மலைநாட்டை மலையமான்கள் என்ற ‘சித்தவடவர்’ எனப்பட்டோர் ஆண்டனர். அதற்கு அப்பாற்பட்ட திருநாவலூரைத் தன்னகத்தே பெற்ற நிலப்பகுதி திருமுனைப்பாடி நாடு எனப்பட்டது. அதனை 'முனையரையர்' என்பவர் ஆண்டு வந்தனர். வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஜில்லாக்களின் பெரும்பகுதியைப் பாண அரசர்கள் ஆண்டுவந்தனர். புதுக்கோட்டைச் சீமையைக் கொடும்பாளுரைத் தலைநகரமாகக் கொண்டு வேளிர் மரபினர் அரசாண்டனர். 'கொல்லிமலைப் பகுதியை மழவர் மரபினர் ஆண்டுவந்தனர். கடப்பை, கர்நூல் ஜில்லாக்களின் பெரும்பகுதியை ரேநாண்டுச் சோழர் அரசாண்டனர். அவர்கள் தங்களைக் 'கரிகாலன் மரபினர்’ என்று கூறிக்கொண்டனர். இச்சிற்றரசர் பல்லவப் பேரரசர்க்கு அடங்கியே தம் நாட்டை ஆண்டனர். பல்லவப் பேரரசர் சங்க காலத் தமிழகத்தையோ அதன் அரசியல் அமைப்பையோ சிதைக்கவில்லை; சிற்றரசர்களை ஒழித்துவிடவில்லை; சோழரது பழமையை மதித்து அவர்களைத் தனி அரசர்களாகவே மதித்துவந்தனர்.\nநாடு என்பது கோட்டத்தை விடச் சிறியது; பல ஊர்களைத் தன்னகத்தே பெற்றது. அவ்வூர்கள் அடங்கிய நாட்டை ஆண்டவர் ‘நாட்டார்’ எனப்பட்டனர். ‘ஊரார்’ என்பவர் தனித்தனி ஊரவையினர். ‘ஆள்வார்’ என்பவர் பல்லவ அரசாங்க அதிகார சபையினர். இம் மூவரும் சேர்ந்தே நாடு ஊர்களைப்பற்றிய விவகாரங்களைச் செய்துவந்தனர். தனிப்பட்டமுறையில் நாட்டார்க்குச் சில அதிகாரங்கள் உண்டு; ஊரார்க்கும் அங்ஙனமே. அரசனது ஆணை வருமாயின், இம்முத்திறத்தாரும் இருந்தே அதனை நிறைவேற்றல் வழக்கம் ஊர் அவையினர் ‘பெருமக்கள்’ எனப்பட்டனர். அவர்கள் ஊர் ஆட்சியைத் திறம்பட நடத்திவந்தனர்.\nஊர்களிலிருந்த சிறிய கோவில்களை ஊரவையாரே கவனித்துவந்தனர்; அவற்றின் வருவாய் - செலவு - விழா நடத்தல் முதலிய எல்லாவற்றையும் கவனித்துவந்தனர். பெரிய கோவில்களைத் தனி அவையார் மேற்பார்த்து வந்தனர். அவர்கட்கு ‘அமிர்த கணத்தார்’ என்பது பெயர். அவர்கள் கோவில் சம்பந்தமான எல்லாக் காரியங்களையும் கவனித்துவந்தனர். கோவில் நிலம், கிராமத் தொடர்பாகக் கோவிலில் செய்யவேண்டிய காரியங்கள் முதலியவற்றில் ஊர்ச்சபையாரைக் கலந்தே காரியங்களைச் செய்துவந்தனர். சிற்றுரர்களில் கோவில்களே உயிர்நாடியாக இருந்தன. தேவைப்பட்டபொழுது இருந்த ஊரவையாரும் தனிப்பட்டவரும் கோவில் பண்டாரத்திலிருந்து கடன்பெறல் வழக்கம். இசை, நடனம், நாடகம், சிற்பம், ஒவியம் என்ற கலைகளை வளர்க்கும் கலைக்கூடமாகக் கோவில் விளங்கியது. முக்கியமான வழக்குகள் கோவில் மண்டபத்தில் விசாரிக்கப்பட்டு வந்தன. சமய சம்பந்தமான சொற்பொழிவுகள் கோவில்களிற்றான் நடந்தன.\nபெரிய கோவில்களை அடுத்து மடங்கள் இருந்துவந்தன. அவற்றில் சமயநூற் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. அவற்றைப் படித்த மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் உணவு வழங்க நிலதானம் செய்யப்பட்டிருந்தது. மடத்து ஆட்சியைக் கவனிக்க ஒரு வட்டத்தினர் இருந்தனர். அவர்கள் மடத்துச் சத்தப் பெருமக்கள் எனப்பட்டனர். சிறிய மடங்கள் ஆளுங்கணத்தார் அல்லது ஊரவையார் மேற் பார்வையில் நடைபெற்றன்.\nபல்லவப் பேரரசர் வேதங்களில் வல்ல மறையவர்க்குப் பல ஊர்களை வழங்கினர். அவை ‘பிரம்ம தேசம்’ எனப் பெயர் பெற்றன. அவர்களால் கோவில்கட்கு விடப்பட்ட கிராமங்கள் ‘தேவதானச் சிற்றுார்கள்’ எனப்பட்டன. சமணர் கோவில்கட்குப் பெற்றிருந்த வரியற்ற நிலங்கள் ‘பள்ளிச் சந்தம்’ எனப் பெயர்பெற்றன. தனிப்பட்டவர் கல்விக்கு மதிப்பீந்து அளிக்கப்பட்ட நிலங்கள் அல்லது ஊர்கள் ‘பட்ட விருத்தி’ எனப்பட்டன.\nபல்லவப் பெருநாட்டில் இருந்த பெரிய அறங்கூர் அவையங்கள் ‘அதிகரணங்கள்’ எனப் பெயர்பெற்றன. சிற்றூர் அவையங்கள் ‘கரணம்’ எனப்பட்டன. உயர் நீதிமன்றம் ‘தர்மாஸனம்’ எனப் பெயர் பெற்றது.\nபல்லவ அரசாங்கம் குடிகளிடமிருந்து பலவகை வரிகள் பெற்று வந்தது. அவற்றுள் மிகச் சிறந்தது. நிலவரி ஆகும். மொத்த வருவாயில் ஆறில் ஒரு கடமை வாங்கி வந்தது. தென்னை பனைமரங்களில் கள் இறக்க வரி விதிக்கப்பட்டிருந்தது. செங்கொடி, கருசராங் கண்ணி முதலிய மருந்துச் செடிகளைப் பயிராக்கப் பணம் செலுத்தி உரிமை பெறவேண்டி இருந்தது. மருக்கொழுந்து, நீலோற்பலம் (குவளை மலர்) முதலியன அரசாங்க உரிமை பெற்றே (வரி செலுத்தியே) பயிரிட வேண்டியனவாக இருந்தன. கால்நடைகளாற் பிழைப்பவர், வேட்கோவர், வண்ணார், புரோகிதர், பலவகைக் கொல்லர் தரகர், ஒடக்காரர், செக்கார், நூல் நூற்பவர், ஆடை நெய்பவர், ஆடைவிற்பவர், பனஞ்சாறு எடுப்பவர், வலைஞர் முதலிய தொழிலாளர் தத்தமது தொழிலுக்கே ஏற்றவாறு வரி செலுத்திவந்தனர். அரசாங்கத்தில் ஒர் இடத்திலிருந்து பிறிதோர் இடத்துக்கு ஒலை போக்க வசதி இருந்தது போலும் அவ்வசதிக்காகச் செலுத்தப்பட்ட வரி ‘திருமுகக் காணம்’ என்பது. கத்தி முதலிய போர்க் கருவிகளைச் செய்தவர் ‘கத்திக் காணம்’ என்ற ஒருவகை வரியைச் செலுத்தி வந்தனர். பறையடிப்பவர் ‘நெடும் பறை’ என்ற ஒருவகை வரி செலுத்தினர். மன்றங்களில் வழக்காளிகட்கு விதிக்கப்பட்ட தண்டம் ‘மன்றுபாடு’ எனப்பட்டது. இவை அனைத்தையும் நோக்கப் பல்லவ அரசாங்கம் குடிமக்களிடமிருந்து பல வழிகளிலும் வரியைப் பெற்றுவந்தது என அறியலாம்.\nஇதன் தலைவன் நிறைந்த கல்வியும் சிறந்த ஒழுக்கமும் உடையவனாக அமர்த்தப்பட்டான். பண்டாரத்திலிருந்து பொருள்கொடுக்க ஆனையிடுபவன் ‘கொடுக்கப்பிள்ளை’ எனப்பட்டான். அரசாங்கப் பண்டாரம் ‘மாணிக்கப் பண்டாரம்’ என்றும் பெயர் பெற்றிருந்தது.\nநாழி, உறி, உழக்கு, பிடி, ஜோடு, மரக்கால், பதக்கு, குறுணி, காடி, கலம் முதலியன முகத்தல் அளவைக்கருவிகள். நிவர்த்தனம், பட்டிகா (பட்டி), பாடகம், குழி, வேலி என்பன நீட்டல் அளவைப் பெயர்களாம். கழஞ்சு, மஞ்சாடி, குன்றிமணி என்பன நிறுத்தல் அளவைப் பெயர்கள்.\nபல்லவ அரசர் ‘காடு வெட்டிகள்’ ஆதலால், நீர்ப்பாசன வசதிகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்தனர். இராஜ தடாகம், மஹேந்திர தடாகம் (மகேந்திரவாடி ஏரி), சித்ரமேக தடாகம் (மாமண்டூர் ஏரி) முதலிய பெயர்களைக் காண்கையில் இவ்வுண்மை விளங்கும். தொண்டை நாடு முழுவதும் பெரிய ஏரிகள் நிரம்பிய இடமாகும். ஏரிகளிலிருந்தும் ஆறுகளிலிருந்தும் நீரைக் கொண்டு செல்ல வாய்க்கால்கள் வெட்டப்பட்டிருந்தன. பெரும்பிடுகு வாய்க்கால், வைரமேகன் வாய்க்கால் என்ற பெயர்களைக் காண்க. இந்த ஏரிகளையும் கால்வாய்களையும் கவனிக்க ஏரி வாரியப் பெருமக்கள் ஊர்தோறும் இருந்துவந்தனர்.\nபல்லவர் நாணயங்கள் செம்பு, வெள்ளி, பொன் இவற்றால் ஆனவை. மஹேந்திரன் காலத்தில் பொற்காசுகள் வழக்கில் இருந்தன; நரசிம்மன் காலத்திலும் அங்ஙனமே. அவற்றுள் பழங்காசு என்பது வாசி (வட்டம்) இன்றிச் செல்லவல்லது. புதுக்காசுகள் வாசியோடு செல்லுபடி ஆயின. நரசிம்மவர்மன் காலத்தவரான திருஞானசம்பந்தரது,\n“வாசி திரவே காசு நல்குவீர்”\nஎன்னும் திருவிழிமிழலைத் திருப்பதிகம் இவ்வுண்மையை உணர்த்தவல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/26110252/1009803/Tiruppur-Child-Sexual-Harassment7-years-imprisonment.vpf", "date_download": "2019-02-18T18:45:50Z", "digest": "sha1:D3NNDYKCE2UWWFYMYQKH7EQ2A7U5HLPI", "length": 10974, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\nபதிவு : செப்டம்பர் 26, 2018, 11:02 AM\nதிருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.\n* திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்தவர் தமிழரசன். இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்ஸோ சட்டத்தின் கீழ் தமிழரசனை கைது செய்தனர்.\n* இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் தமிழரசனுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனையும் 10,000 அபராதம் விதித்தும் நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து தமிழரசனை போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.\nபேன்சி கடை உரிமையாளரை தாக்கியதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு\nதிருப்பூர் அருகே பேன்சி கடைக்குள் சென்று கடை உரிமையாளரை தாக்கி ரகளையில் ஈடுபட்டதாக இந்து முன்னணி நிர்வாகிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவை உலுக்கும் பாலியல் புகார்...\nநீதிமன்றத்தை விஞ்சும் அளவுக்கு, தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டவர் மீதான பாலியல் புகார் மீது, அமெரிக்க நாடாளுமன்ற குழு, 8 மணி நேரம் பரபரப்பான விசாரணை மேற்கொண்டது.\nமணல்குவாரி பள்ளத்தில் மூழ்கிய சிறுவன் : 2 நாள் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு\nஅரியலூரில் மணல்குவாரிக்காக தோண்டிய பள்ளத்தில்,சிக்கிய நான்காம் வகுப்பு மாணவன், இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.\nபள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nபள்ளி சிறுமி பலாத்கார வழக்கு - 16 பேருக்கு ஆண்மை பரிசோதனை\nநாட்டின் தலைநகரைச் சொல்லி அசத்தும் 2 வயது குழந்தை\nவிழுப்புரத்தில், எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும், அதன் தலைநகரைச் சொல்லும் 2 வயது குழந்தை, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/106712-i-was-good-says-singer-psusila.html", "date_download": "2019-02-18T18:40:30Z", "digest": "sha1:JE4RSNOJ3YJNRBKJGCVQTRGFMKCOLIQQ", "length": 17412, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "'நான் நலமாக இருக்கிறேன்' - பாடகி பி.சுசீலா விளக்கம் | I was good, says singer P.Susila", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:47 (03/11/2017)\n'நான் நலமாக இருக்கிறேன்' - பாடகி பி.சுசீலா விளக்கம்\nதமிழ் திரையுலகில் மனம் வருடும் பல பாடல்களைத் தந்து நமது மனதுக்கு நெருக்கமான பாடகிகளுள் ஒருவராக வலம் வருபவர் பி.சுசீலா. தேசிய விருது முதல் கின்னஸ் சாதனை வரை எல்லா விருதுகளும் இவரது குரலுக்கான அங்கீகாரமாய் கிடைத்தும் மிகவும் எளிமையாக அனைவரிடமும் பழகுபவர். 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.\nநேற்று முதல் சமூக வலைதளங்களில் பிரபல பின்னணிப் பாடகி பி.சுசீலா இறந்துவிட்டதாகச் சில தகவல்கள் வந்தன. ஆனால், அது தவறான தகவலாகும். அவர் கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்காவின் டெலஸோ மாகாணத்தில் இருந்து வருகிறார். மேலும் அவர் \"என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருது. நான் வெளிநாட்டில் நலமாக இருக்கிறேன். நாளை சென்னை திரும்பிவிடுவேன். அதன்பின்னர் என்னோடு இன்டர்வியூ எடுத்துக்கொள்ளலாம். என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. எதையும் நம்பாதீர்கள். நான் நலமுடன் இருக்கிறேன்\" என்று பி.சுசீலா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.\n“உடம்பெல்லாம் ரணமா வலிக்கும்... அடுத்த வேளை சாப்பிடணும்னா அதைப் பொறுத்துக்கணும்” - ஒரு திருநங்கையின் கதறல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/politics/ramamokanarao-pavankalyan", "date_download": "2019-02-18T19:24:33Z", "digest": "sha1:XNIZUSLNOGM5JDWW7NSDU4B4JFYRE7BL", "length": 9625, "nlines": 178, "source_domain": "nakkheeran.in", "title": "பவன்கல்யாணின் அரசியல் ஆலோசகர் ஆனார் ராமமோகனராவ்! | Ramamokanarao , Pavankalyan | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nபவன்கல்யாணின் அரசியல் ஆலோசகர் ஆனார் ராமமோகனராவ்\nதமிழக அரசின் முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகனராவ், ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர் பவன்கல்யாணின் அரசியல் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி இருந்தால்... தம்பிதுரை பேட்டி\nரஜினி மன்றத்தில் இருந்து 20 ஆயிரம் பேர் விலகல் - ஸ்டாலின் முன்னிலையில்...\nகூட்டணி பற்றி எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பு வரலாம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஅறியாமையில் புலம்பும் கலைஞானி கமல் சாருக்கு இந்தப் படங்கள் சமர்ப்பணம்... உதயநிதி ஸ்டாலின்\nகமலை அதிமுக கூட்டணியில் சேர்ப்பீர்களா\nரஜினிதான் சொல்ல வேண்டும்: கமல் கூறியதை வரவேற்கிறோம்: சீமான் பேட்டி\n16 தொகுதிகளை கேட்போம் - வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/thiruvallur-thiruthani-saritha-school", "date_download": "2019-02-18T18:55:02Z", "digest": "sha1:MEGD3VBG52W562VOXQYQ3KX3IFIKHMAP", "length": 15617, "nlines": 190, "source_domain": "nakkheeran.in", "title": "காணாமல் போன பள்ளிமாணவி எலும்பு கூடாக கிடந்ததால் பரபரப்பு! பலாத்காரம் செய்து கொலையா? போலீஸ் விசாரணை! | thiruvallur , thiruthani, saritha, school | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகாணாமல் போன பள்ளிமாணவி எலும்பு கூடாக கிடந்ததால் பரபரப்பு பலாத்காரம் செய்து கொலையா\nதிருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு தாலூக்கா புதுவெங்கடாபுரத்தை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணி, எல்லாம்மாள் தம்பதியின் மகள் சரிதா. இவர் பக்கத்து கிராமமான கீச்சளம் அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.\nகடந்த 2018 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காலை வழக்கம் போல சரிதா பள்ளிக்கு சென்றார். சரிதாவின் வீட்டில் மாடுகளையும் வளர்த்து வருகின்றனர். வழக்கமாக பள்ளிக்கு செல்லும் போது, தங்கள் வீட்டில் கறந்த மாட்டுபாலை எடுத்துக்கொண்டு போய், பள்ளிக்கூடம் அருகே உள்ள கீச்சளத்தைச்சேர்ந்த பாஸ்கரன் என்பவர் வீட்டில் கொடுத்துவிட்டு செல்வது சரிதாவின் வழக்கம். அதே போல் சம்பவத்தன்று புத்தக பையுடன் பாலை எடுத்து சென்ற சரிதா மாலை வீடு திரும்பவில்லை.\nஇதையடுத்து சரிதாவின் பெற்றோர் பாஸ்கரனை கேட்டபோது, சரிதா இன்று பால் கொண்டுவரவில்லை என்று அவர்களிடம் கூற, உடனே பள்ளியில் விசாரித்தபோது, அன்று காலை முதலே பள்ளிக்கு வராததும் தெரியவந்தது. நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் சரிதாவின் பெற்றோர் பொதட்டூர்பேட்டை காவல் ஆய்வாளர் அண்ணாதுரையிடம் புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்திவர, சரிதாவின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.\n5 மாதங்கள் ஆகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் பிப்ரவரி 11 தேதி மாலை கீச்சளம் கிராமத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி சுரேஷ் என்பவர் வேலை முடிந்து கீச்சளம் ஏரி ஓடை அருகே பள்ளி சீறுடையில் எலும்பு கூடுடன் கிடந்ததை பார்த்து அதிர்தார். உடனே சுரேஷ் பொதட்டூர்பேட்டை காவல்நிலையத்துக்கு தகவல் தர, விரைந்துவந்த போலீசார் மற்றும் தடையவியல் நிபுணர்கள் பிரேதத்தை கைபற்றி விசாரணை நடத்திவருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் சரிதாவின் பெற்றோர் சரிதாவை அடையாளம் காட்டினர். இருப்பினும் எலும்பு கூடாக உள்ளதால் டி.என்.ஏ மரபணு சோதனை செய்யவுள்ளனர். சம்பவம் தொடர்பாக சரிதா பால் எடுத்து சென்ற பாஸ்கரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது தொடர்பாக நாம் மாவட்ட எஸ்.பி பொன்னியிடம் பேசியபோது, \" விசாரணையை தொடங்கியுள்ளோம். விரைவில் குற்றவாளியை கைது செய்வோம்’’ என்று முடித்துக்கொண்டார்.\nமாணவி சரிதா பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅரசு பள்ளிக்கு கணினி முதல் சாக்பீஸ் வரை கல்வி சீராக கொடுத்த கிராம மக்கள்...\nஎட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்யக்கூடாது\nபள்ளி குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவில் பாம்பு; 80 குழந்தைகளுக்கு பரிமாறப்பட்ட உணவு...\nபள்ளியை திற... மாணவர்களுக்காக பொதுமக்கள் சாலை மறியல்\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/amphtml/news/india/delhi-hc-dismisses-pil-against-hike-petrol-diesel-prices-329585.html", "date_download": "2019-02-18T19:20:36Z", "digest": "sha1:UVUUETZVIP22GEZ37KWSNJBIQXUAW4NZ", "length": 4812, "nlines": 34, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்கள் என்ன செய்வது.. பெட்ரோல் விலையை அரசுதான் குறைக்க வேண்டும்.. டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு | Delhi HC dismisses PIL against hike in petrol/ diesel prices - Tamil Oneindia", "raw_content": "\nஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா\nநாங்கள் என்ன செய்வது.. பெட்ரோல் விலையை அரசுதான் குறைக்க வேண்டும்.. டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு\nடெல்லி: பெட்ரோல், டீசலின் விலையை நீதிமன்றம் குறைக்க முடியாது, மத்திய அரசுதான் அதில் முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nசில மாதங்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை நேற்று விற்கும் விலையிலேயே இன்றும் விற்கிறது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.91ஆகும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆகும்.\nஇந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க கோரி சில நாட்களுக்கு முன் டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. டெல்லியை சேர்ந்த பூஜா மகாஜன் என்பவரால் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.\nஇதை டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி கே ராவ் விசாரித்தனர். இதில் தற்போது முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.\nஅதன்படி பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த முடியாது. இதை செய்வது எங்களுடைய வேலை கிடையாது. இது அரசின் பொருளாதார கொள்கை தொடர்பானது.\nஇதில் பல விஷயங்களை மாற்றி அரசுதான் விலையை குறைக்க வேண்டும். இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nஅதேசமயம் பெட்ரோல் விலைஉயர்வுக்கு காரணம் கேட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நவம்பர் 16ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.\nRead more about: பெட்ரோல் விலை உயர்வு டீசல் விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/index.php/ramadoss-statement-about-rajivagandhi-murder-case-issue", "date_download": "2019-02-18T19:16:17Z", "digest": "sha1:V33JYPOLJSCQMOGWBWTQDSKYVEZGJJ5F", "length": 31878, "nlines": 328, "source_domain": "toptamilnews.com", "title": "பேரறிவாளன் தாயாரின் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும்: ராமதாஸ் வாழ்த்து! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபேரறிவாளன் தாயாரின் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும்: ராமதாஸ் வாழ்த்து\nசென்னை: பேரறிவாளன் தாயாரின் நீதி கேட்கும் பயணம் வெற்றி அடையட்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலுள்ள 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் மாவட்டதோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.\nஇது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கோவையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நீதி கேட்கும் பயணம் மேற்கொண்டிருக்கிறார். 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆளுனர் மவுனம் காப்பது கண்டிக்கத்தக்கது.\nசெய்யாத குற்றத்திற்காக பெற்ற மகனை சிறைக் கொட்டடிக்கு கொடுத்து விட்டு, அப்பாவி மகன் எப்போது விடுதலையாவான் என்று ஏங்கித் தவிப்பதை விட ஒரு பெரிய கொடுமையை எந்தவொரு தாயாலும் அனுபவிக்க முடியாது. இராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக பேரறிவாளனிடம் சிறிய விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக, 27 ஆண்டுகளுக்கு முன் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி இரவு சி.பி.ஐயின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு கூறியதை நம்பி, அதற்கு அடுத்த நாள் காலையில் 19 வயது மகன் பேரறிவாளனை விசாரணைக்குழுவிடம் ஒப்படைத்த அந்த தாயார், அதன் பின் 28 ஆண்டுகளாகியும் ஒரு பொழுதைகூட மகனுடன் மகிழ்ச்சியாக கழிக்க முடியவில்லை.\nஅதன்பின்னர்சிறப்பு புலனாய்வுப் பிரிவு அலுவலகம், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், உச்சநீதிமன்றம், வேலூர் மத்திய சிறை, புழல் சிறை என்று மகனைக் காணவும், முதலமைச்சர் அலுவலகம், வழக்கறிஞர்கள் அலுவலகம், ஆளுனர் மாளிகை என்று மகனின் விடுதலைக்காக முறையிடவும் அலையத் தொடங்கிய அந்த மூதாட்டியின் கால்கள் இன்னும் அலைந்தபடியே தான் உள்ளன. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனை 2014-ஆம் ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட போது, 7 தமிழர்களும் எப்படியும் விடுதலையாகி விடுவார்கள் என்ற நம்பிக்கை பிறந்தது. அதன்பின் அவ்வப்போது அவர்களின் விடுதலை குறித்து நம்பிக்கையின் ஒளிக்கீற்றுகள் தென்பட்டாலும், 5 ஆண்டுகளாகியும் இன்று வரை விடுதலை சாத்தியமாகவில்லை.\nஆட்சியாளர்களையும், அதிகாரவர்க்கத்தினரையும், ஆளுனரையும் சந்தித்து கோரிக்கை மனுக்களைக் கொடுத்து கொடுத்து சலித்துப் போன அற்புதம் அம்மாள், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஜனவரி 24-ஆம் தேதி கோவையில் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் நீதி கேட்கும் நெடும்பயணத்தைத் தொடங்கியுள்ளார். கோவை, ஈரோடு, விருதுநகர், ராஜபாளையம், மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உட்பட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தமது பயணத்தை அவர் நிறைவு செய்திருக்கிறார். செல்லும் இடங்களில் எல்லாம் 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்கள் அதிகரித்து வரும் நிலையில், அந்த உணர்வுகளின் ஓசை இன்னும் ஆளுனர் மாளிகையை மட்டும் எட்டவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.\n7 தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 9&ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைத்தது. இந்த விஷயத்தில் முடிவெடுக்கத் தேவையான அனைத்து ஆவணங்களையும் தீர்மானத்துடன் இணைத்து தமிழக அரசு அனுப்பியிருந்தது. இத்தனைக்குப் பிறகும் இவ்விஷயத்தில் முடிவெடுக்க ஆளுனர் தயங்குவது ஏன்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுனருக்கு அமைச்சரவை பரிந்துரைத்து இன்றுடன் சரியாக 151 நாட்கள் ஆகி விட்டன. 7 தமிழர்கள் விடுதலைக்கு எதிராக இருந்த அனைத்து முட்டுக்கட்டைகளும் தகர்க்கப்பட்டுவிட்டன. அவ்வாறு இருந்தும் இந்த விஷயத்தில் ஆளுனர்புரோகித் முடிவெடுக்காமல் தாமதம் செய்வது அறமான, நியாயமான செயல் அல்ல.\n7 தமிழர்கள் விடுதலையில் ஆளுனருக்கு உடன்பாடு இல்லை என்றால் தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை திருப்பி அனுப்பியிருக்கலாம். ஒருவேளை அவ்வாறு அனுப்பியிருந்தால் தமிழக அரசு, அதேபரிந்துரையை மீண்டும் அனுப்பும்பட்சத்தில் அவர்களை விடுதலை செய்து ஆணையிடுவதைத் தவிர ஆளுனருக்கு வேறு வழியில்லாமல் போய்விடும். ஆனால், அதையும் செய்யாமல் அமைச்சரவையின் பரிந்துரையை கிடப்பில் போட்டிருப்பதன் பின்னணியில் ஏதோ சதி இருப்பதாகத் தான் தோன்றுகிறது.\n7 தமிழர்களின் விடுதலையை வலியுறுத்தி ஒருபுறம் அற்புதம் அம்மாள் நீதி கேட்கும் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், மற்றொரு புறம் முருகனும், நளினியும் சிறையில் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஆளுனரின் மனதை கோரிக்கைகள் அசைக்காத நிலையில், இந்த போராட்டங்களாவது அசைத்துப் பார்க்க வேண்டும். அதற்காக அற்புதம் அம்மாளின் நீதிகேட்கும் பயணப் போராட்டம் வெற்றி பெற வேண்டும். அதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை மதித்து, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து உடனடியாக ஆளுனர் ஆணையிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'\nPrev Articleதிருப்பதி லட்டுக்கு இனி ஆவின் நெய் தான்: திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nNext Articleதில்லுக்கு துட்டு 2 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கயல் சந்திரன்\nகுட்டி காரில் வருகை.. காவேரி மருத்துவமனை பின் வாசல் வழியாக வெளியே சென்ற விஜய்\nஸ்டெர்லைட் ஆலையை மூடிய வழக்கு: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை\nநீட் தேர்வில் சிபிஎஸ்இ சர்வாதிகார போக்கு: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0169_02_02.html", "date_download": "2019-02-18T18:47:38Z", "digest": "sha1:VE7LD45UDPP2FTEK2DT2KJ2KQX3H4SJ2", "length": 355280, "nlines": 550, "source_domain": "www.projectmadurai.org", "title": " ponniyin celvan of kalki", "raw_content": "\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nமுதலாவது பாகம் - புது வெள்ளம்\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஐந்தாம் பாகம் - தியாகச் சிகரம்\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nபதினொன்றாம் அத்தியாயம் - தெரிஞ்சகைக்கோளப் படை\nபன்னிரண்டாம் அத்தியாயம் - குருவும் சீடனும்\nபதின்மூன்றாம் அத்தியாயம் - \"பொன்னியின் செல்வன்\"\nபதினான்காம் அத்தியாயம். - இரண்டு பூரண சந்திரர்கள்\nபதினைந்தாம் அத்தியாயம் - இரவில் ஒரு துயரக் குரல்\nபதினாறாம் அத்தியாயம் - சுந்தர சோழரின் பிரமை\nபதினேழாம் அத்தியாயம் - மாண்டவர் மீள்வதுண்டோ\nபதினெட்டாம் அத்தியாயம் - துரோகத்தில் எது கொடியது\nபத்தொன்பதாம் அத்தியாயம் - \"ஒற்றன் பிடிப்பட்டான்\nஇருபதாம் அத்தியாயம் - இரு பெண் புலிகள்\nஇராமேசுவரப் பெருந் தீவையடுத்த சிறிய தீவுகளில் ஒன்றில், ஒரு பழமையான மண்டபத்தில், அநிருத்தப் பிரம்மாதிராயர் கொலுவீற்றிருந்தார். அவருடைய அமைச்சர் வேலையை நடத்துவதற்குரிய சாதனங்கள் அவரைச் சூழ்ந்திருந்தன. கணக்கர்கள், ஓலை எழுதும் திருமந்திர நாயகர்கள், அகப்பரிவாரக் காவலர்கள் முதலியோர் அவரவர்களுடைய இடத்தில் ஆயத்தமாக இருந்தார்கள்.\nஅநிருத்தர் படகிலிருந்து இறங்கி வந்து அம்மண்டபத்தில் அமர்ந்து சிறிது நேரம் ஆனது, தம்மைப் பார்க்க வந்திருந்தவர்களை அழைக்குமாறு கட்டளையிட்டார்.\nஐந்து பேர் முதலில் வந்தார்கள். அவர்களைப் பார்த்தால் செல்வச் செழிப்புள்ள வர்த்தகர்கள் என்று தோன்றியது.\nஒரு தட்டில் நவரத்தின மாலை ஒன்றை வைத்துச் சமர்ப்பித்தார்கள். அதை அநிரு த்தப் பிரம்மராயர் வாங்கிக் கணக்கரிடம் கொடுத்து, \"செம்பியன் மகாதேவியின் ஆலயத் திருப்பணிக்கு என்று எழுதி வைத்துக் கொள்க\n\"பிறகு வந்தவர்களைப் பார்த்து \"நீங்கள் யார்\" என்று கேட்டார். (இந்த நீண்ட தொடர்ப் பெயர் கொண்ட வர்த்தகக் கூட்டத்தார் சோழப் பேரரசின் கீழ், கடல் கடந்த நாடுகளுடன் வாணிபம் நடத்தி வந்தார்கள்.)\n\"நானா தேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் சார்பில் நாங்கள் வந்திருக்கிறோம்\" என்று அவர்களில் ஒருவர் கூறினார்.\n\"சந்தோஷம்; பாண்டியநாட்டில் உங்களுடைய வாணிபம் செழிப்பாயிருக்கிறதல்லவா\n\"நாளுக்கு நாள் செழிப்படைந்து வருகிறது\n\"பாண்டிய நாட்டு மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்\n\"பாண்டிய வம்ச ஆட்சியைக் காட்டிலும் சோழ குல ஆட்சியே மேலோனது என்று பேசிக் கொள்கிறார்கள். முக்கியமாக, இளவரசர் அருள்மொழிவர்மரின் வீர தயாளங்களைக் குறித்துச் சிலாகிக்கிறார்கள். இலங்கையில் நடப்பதெல்லாம் இந்தப் பக்கத்து மக்களிடையில் பரவியிருக்கிறது...\"\n\"கீழ்க்கடல் நாடுகளுடன் உங்கள் கப்பல் வாணிபம் இப்போது எப்படியிருக்கிறது\n\"சுந்தர சோழ சக்கரவர்த்தி ஆளுகையில் ஒரு குறைவும் இல்லை. சென்ற ஆண்டில் அனுப்பிய எங்கள் கப்பல்கள் எல்லாம் திரும்பி வந்து விட்டன; ஒன்றுகூடச் சேதமில்லை.\"\n\"கடல் கொள்ளைக்காரர்களினால் தொல்லை ஒன்றுமில்லையே\n\"சென்ற ஆண்டில் இல்லை, மானக்க வாரத் தீவுக்கு அருகில் இருந்த கடற் கொள்ளைக்காரர்களை நம் சோழக் கப்பற் படை அழித்த பிறகு கீழைக்கடல்களில் கொள்ளை பயம் கிடையாது.\"\n\"நல்லது; நாம் கொடுத்தனுப்பிய ஓலை சம்பந்தமாக என்ன ஏற்பாடு செய்திருக்கிறீர்கள்\n\"கட்டளைப்படி செய்திருக்கிறோம்.இலங்கைச் சைன்யத்துக்கு அனுப்ப ஆயிரம் மூட்டை அரிசியும், ஐந்தாறு மூட்டை சோளமும், நூறுமூட்டை த ுவரம்பருப்பும் இந்த இராமேசுவரத் தீவில் கொண்டு வந்திருக்கிறோம். இலங்கைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.\"\n\"உங்களுடைய கப்பல்களிலேயே ஏற்றி அனுப்ப முடியுமா\n\"கட்டளையிட்டால் செய்கிறோம். இலங்கை யுத்தம் எப்போது முடியும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.\"\n உங்களுடைய வர்த்தக சபைக்குச் சோதிடக்காரன் இருக்கிறான் அல்லவா அவனைக் கேட்டு எனக்கும் சொல்லுங்கள் அவனைக் கேட்டு எனக்கும் சொல்லுங்கள்\n எங்கள் சோதிடக்காரன் சொல்வதையெல்லாம் எங்களாலேயே நம்ப முடியவில்லை.\"\n\"அப்படி அவன் என்ன சொல்லுகிறான்\n\"இளவரசர் அருள்மொழிவர்மர் போகுமிடமெல்லாம் வெற்றிதான் என்று சொல்லுகிறான். அவருடைய ஆட்சியில் சோழக் கப்பல் படை கடல் கடந்த தேசங்களுக்கெல்லாம் சென்று வெற்றி கொள்ளும் என்று சொல்லுகிறான். தூர தூரத்தில் உள்ள தேசங்கள் பலவற்றில் புலிக்கொடி பறக்கும் என்று சொல்லுகிறான்.\"\n\"அப்படியானால் உங்கள் பாடு கொண்டாட்டம் தான்\n\"ஆம்; எங்கள் கடல் வர்த்தகம் மேலும் செழித்து ஓங்கும் என்றும் சொல்லியிருக்கிறான்.\"\n\"மிகவும் சந்தோஷம் ஸரீரங்கநாதருடைய அருள் இருந்தால் அப்படியே நடக்கும். இலங்கையில் யுத்தம் நடக்கும் வரையில் மாதம் ஒரு தடவை நீங்கள் இப்படியே அரிசி முதலியவை அனுப்பி வரவேண்டும். போய் வாருங்கள்.\"\n\"அப்படியே செய்கிறோம், போய் வருகிறோம்.\"\nஐந்நூற்றுவர் சபையின் பிரதிநிதிகள் போன பிறகு ஒரு காவலன் வந்து, \"தெரிஞ்ச கைக்கோளப் படைச் சேனாதிபதிகள் காத்திருக்கிறார்கள், பார்க்க விரும்புகிறார்கள்\" என்று சொன்னான்.\n\" என்றார் முதலாவது அமைச்சர் அநிருத்தர்.\n\"மூன்று கம்பீர புருஷர்கள் பிரவேசித்தார்கள். அவர்களுடைய முகங்களிலும் தோற்றத்திலும் வீர லக்ஷ்மி வாசம் செய்தாள். அஞ்சா நெஞ்சம் படைத்த ஆண்மையாளர் என்று பார்த்தவுடனே தெரிந்தது. (இன்று தமிழ் நாட்டில் கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டு நூலின்றித் திண்டாடும் கைக்கோள வகுப்பார் சோழப் பேரரசின் காலத்தில் புகழ்பெற்ற வீர வகுப்பாராயிருந்தனர். அவர்களில் பொறுக்கி எடுத்த வீரர்களைக் கொண்டு சோழ சக்கரவர்த்திகள் 'அகப் பரிவாரப் படை'யை அமைத்துக் கொள்வது வழக்கம். அப்படிப் பொறுக்கி எடுக்கப்பட்ட படைக்குத் 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயர் வழங்கியது. அந்தந்தச் சக்கரவர்த்தி அல்லது அரசரின் பெயரையும் படைப்பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதுண்டு.)\n\"சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படையார் தானே\" என்று அநிருத்தர் கேட்டார்.\n ஆனால் அப்படிச் சொல்லிக் கொள்ளவும் எங்களுக்கு வெட்கமாயிருக்கிறது.\"\n\"சக்கரவர்த்தியின் சோற்றைத் தின்றுகொண்டு ஆறு மாத காலமாக இங்கே வீணில் காலங்கழித்துக் கொண்டிருக்கிறோம்.\"\n\"உங்கள் படையில் எத்தனை கை எத்தனை வீரர்கள்\n\"எங்கள் சேனை மூன்று கைமா சேனை, இவர் இடங்கை சேனைத் தலைவர்; இவர் வலங்கை சேனைத் தலைவர்; நான் நடுவிற்கைப் படைத்தலைவன்.ஒவ்வொரு கையிலும் இரண்டாயிரம்வீரர்கள். எல்லோரும் சாப்பிட்டுத் தூங்கி கொண்டிருக்கிறோம். போர்த் தொழிலே எங்களுக்கு மறந்து விடும் போலிருக்கிறது.\"\n\"எங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோருகிறோம். இளவரசர் அருள்மொழிவர்மர் மாதண்ட நாயகராயிருக்கும் சைன்யத்திலே சேர்ந்து யுத்தம் செய்ய விரும்புகிறோம்\n\"ஆகட்டும்; தஞ்சைக்குப் போனதும் சக்கரவர்த்தியின் சம்மதம் கேட்டுவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்.\"\n அதற்குள்ளே இலங்கை யுத்தம் முடிந்து விட்டால்...\n\"அந்தப் பயம் உங்களுக்கு வேண்டாம், இலங்கை யுத்தம் இப்ப தைக்கு முடியும் என்பதாகத் தோன்றவில்லை.\"\n\"ஈழத்துச் சேனாவீரர்கள் அவ்வளவு பொல்லாதவர்களா எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம் எங்களை அங்கே அனுப்பி வையுங்கள். ஒரு கை பார்க்கிறோம்\n நீங்கள் மூன்று கையும் பார்ப்பீர்கள், தெரிஞ்ச கைக்கோளரின் மூன்று கை மாசேனை யுத்தக்களத்தில் புகுந்துவிட்டால் பகைவர்களின் பாடு என்னவென்று சொல்ல வேண்டுமோ நடுவிற்கை வீரர்கள் பகைவர் படையின் நடுவில் புகுந்து தாக்குவீர்கள். அதே சமயத்தில் இடங்கை வீரர்கள் இடப்புறத்திலும் வலங்கை வீரர்கள் வலப்புறத்திலும் சென்று இடி விழுவதுபோலப் பகைவர்கள்மீது விழுந்து தாக்குவீர்கள்...\"\n\"அப்படித் தாக்கித்தான் பாண்டிய சைன்யத்தை நிர்மூலம் செய்தோம்; சேரர்களை முறியடித்தோம்.\"\n\"பாண்டியர்களும் சேரர்களும் போர்க்களத்தில் எதிர்த்து நின்றார்கள்; அதனால் அவர்களைத் தாக்கி முறியடித்தீர்கள். பகை வீரர்களை முதலில் கண்ணால் பார்த்தால்தானே அவர்களை நீங்கள் ஒரு கையும் பார்க்கலாம்; மூன்று கையும் பார்க்கலாம்\n\"இராவணர் காலத்து அசுரர்களைப்போல் இந்தக் காலத்து இலங்கை வீரர்களும் மாயாவிகளாகிவிட்டார்களா மேக மண்டலத்தில் மறைந்து நின்று போரிடுகிறார்களா மேக மண்டலத்தில் மறைந்து நின்று போரிடுகிறார்களா\n\"மாயாவிகளாய் மறைந்துதான் விட்டார்கள்; ஆனால் போர் செய்யவில்லை. போரிட்டால்தான் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்து விடலாமோ இலங்கை அரசன் மகிந்தனையும் காணவில்லை; அவனுடைய சேனா வீரர்களையும் காணவில்லை. காடுகளிலே, மலைகளிலே எங்கே போய் ஒளிந்து கொண்டார்களோ, தெரியவில்லை. ஆகையால் ஆறுமாதமாக இலங்கையில் யுத்தமே நடைபெறவில்லை. உங்களையும் அங்கே அனுப்பி என்ன செய்கிறது இலங்கை அரசன் மகிந்தனையும் காணவில்லை; அவனுடைய சேனா வீரர்களையும் காணவில்லை. காடுகளிலே, மலைகளிலே எங்கே போய் ஒளிந்து கொண்டார்களோ, தெரியவில்லை. ஆகையால் ஆறுமாதமாக இலங்கையில் யுத்தமே நடைபெறவில்லை. உங்களையும் அங்கே அனுப்பி என்ன செய்கிறது\n மகிந்தனும், அவனுடைய வீரர்களும் காடு மலைகளிலே ஒளிந்திருக்கட்டும்; அல்லது மேக மண்டலத்திலே ஒளிந்திருக்கட்டும்; அ ர்களைக் கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வந்து இளவரசரின் காலடியில் சேர்க்கிறோம். அப்படிச் சேர்க்காவிட்டால், 'தெரிஞ்ச கைக்கோளர் படை' என்ற பெயரை மாற்றிக்கொண்டு 'வேளாளரின் அடிமைப்படை' என்ற பட்டயத்தைப் பெற்றுக் கொள்கிறோம்\n அப்படி ஒன்றும் இப்போது சபதம் செய்ய வேண்டாம் தெரிஞ்ச கைக்கோளர் படையின் வீர பராக்கிரமம் இந்த ஜம்புத்வீபத்தில் யாருக்குத் தெரியாது தெரிஞ்ச கைக்கோளர் படையின் வீர பராக்கிரமம் இந்த ஜம்புத்வீபத்தில் யாருக்குத் தெரியாது தஞ்சாவூர் சென்றதும் சக்கரவர்த்தியைக் கேட்டுக் கொண்டு உங்களுக்குக் கட்டளை அனுப்புகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள். பாண்டிய நாட்டில் பகைவர்களை அடக்கி அமைதியை நிலை நாட்டி வாருங்கள் தஞ்சாவூர் சென்றதும் சக்கரவர்த்தியைக் கேட்டுக் கொண்டு உங்களுக்குக் கட்டளை அனுப்புகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள். பாண்டிய நாட்டில் பகைவர்களை அடக்கி அமைதியை நிலை நாட்டி வாருங்கள்\n பாண்டி நாட்டில் இனி அடக்குவதற்குப் பகைவர் யாரும் இல்லை. குடி மக்கள் யுத்தம் நின்றது பற்றி மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள். அவரவர்களும் விவசாயம், வாணிபம், கைத்தொழில்களில் ஈடுபட்டு அமைதியான வாழ்க்கை நடத்துகிறார்கள். பாண்டிய மன்னர்குலமோ நாசமாகி விட்டது...\"\n வீர பாண்டியனோடு பாண்டியவம்சம் அற்றுவிட்டதாக நினைக்கிறீர்கள். அது தவறு.பாண்டிய சிம்மாசனத்துக்கு உரிமை கோருவோர் இன்னும் இருக்கிறார்கள்... அவர்களுக்காகச் சதிசெய்வோரும் இருக்கிறார்கள்...\n\"காலம் வரும்போது உங்களுக்கே தெரியும். பாண்டிய குலத்தின் பழைமையான மணிக் கிரீடமும், இந்திரன் அளித்த இரத்தின மாலையும், வைரமிழைத்த பட்டத்து உடைவாளும் இன்னும் இலங்கையில் இருந்து வருகின்றன. ரோஹண மலை நாட்டில் எங்கேயோ ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் மீட்டுக்கொண்டு வரும் வரையில் பாண்டியப் போர் முற்றுப் பெறாது.\"\n\"ஆபரணங்களை மீட்டுக்கொண்டு வரவேண்டும்; இளவரசர் அருள்மொழிவர்மரை மதுரைச் சிம் மாசனத்தில் அமர்த்திப் பாண்டிய மணி மகுடத்தையும், பட்டாக் கத்தியையும் அணிவிக்கும் நாளும் வரவேண்டும்\n இது என்ன வார்த்தை சொல்கிறீர்கள்\n\"குடி மக்களின் நாவிலும், போர் வீரர்களின் உள்ளத்திலும் இருப்பதைச் சொல்கிறோம்\n\"அதெல்லாம் பெரிய இராஜரீக விஷயங்கள், நாம் பேசவேண்டாம். உங்களுக்குச் சந்தோஷமளிக்கக்கூடிய வேறு ஒரு முக்கிய விஷயம் சொல்லப் போகிறேன்...\"\n\"கவனமாய்க் கேட்டுக் கொள்கிறோம், மகா மந்திரி\n\"இலங்கை யுத்தத்தோடு யுத்தம் முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். இளவரசர் அருள்மொழிவர்மர் இலங்கைப்போர் முடிந்த பிறகு நாலா திசைகளிலும் திக்விஜயம் செய்யப் புறப்படுவார். ஆயிரம் கப்பல்களில் வீரர்களை ஏற்றிக்கொண்டு கீழ்த்திசைக் கடல்களிலே செல்வார். மாநக்கவாரம், மாபப்பாளம், மாயிருடிங்கம், கடாரம், இலாமுரி தேசம், ஸரீவிசயம், சாவகம், புட்பகம் ஆகிய நாடுகளை அந்த மகா வீரர் வெற்றி கொள்வார். தெற்கே முந்நீர்ப்பழந்தீவு பன்னீராயிரமும் கைப்பற்றுவார். மேற்கே, கேரளம், குடமலை, கொல்லம் ஆகிய நாடுகள் அவருடைய காலடியில் வந்து பணியும், பிறகு வடதிசை நோக்கிப் புறப்படுவார். வேங்கி, கலிங்கம், இரட்டபாடி, சக்கரக்கோட்டம், அங்கம், வங்கம், கோசலம், விதேகம், கூர்ஜரம், பாஞ்சாலம் என்னும் நாடுகளுக்குப் படையெடுத்துச் செல்வார்.காவியப் புகழ் பெற்ற கரிகால வளவனைப் போல் இமயமலைக்கும் சென்று புலிக்கொடியை நாட்டுவார். வீர சேநாதிபதிகளே இப்படியெல்லாம் நமது தென்திசை மாதண்டநாயகர் திட்டம் இட்டிருக்கிறார். தமிழகத்தில் வீர ரத்தமும், வயிர நெஞ்சமும் படைத்த அனைவருக்கும் வேண்டிய வேலை இருக்கும்; தத்தம் வீர பராக்கிரமங்களை நிலை நாட்டச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆகையால் நீங்களும் உங்கள் தெரிஞ்ச கைக்கோளப் படையும் பொறுமை இழக்க வேண்டாம் இப்படியெல்லாம் நமது தென்திசை மாதண்டநாயகர் திட்டம் இட்டிருக்கிறார். தமிழகத்தில் வீர ரத்தமும், வயிர நெஞ்சமும் படைத்த அனைவருக்கும் வேண்டிய வேலை இருக்கும்; தத்தம் வீர பராக்கிரமங்களை நிலை நாட்டச் சந்தர்ப்பம் கிடைக்கும். ஆகையால் நீங்களும் உங்கள் தெரிஞ்ச கைக்கோளப் படையும் பொறுமை இழக்க வேண்டாம்\nசேநாதிபதிகள் மூவரும் ஏக காலத்தில் சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க மகா மந்திரி அநிருத்தர் வாழ்க\n'பிறகு அவர்களில் ஒரு படைத்தலைவன் கூறினான்; - \"மகாமந்திரி இன்னும் ஒரே ஒரு விண்ணப்பம் செய்து கொள்ள விரும்புகிறோம். எங்கள் படையில் பெயர் 'சுந்தர சோழ தெரிஞ்ச கைக்கோளப் படை' என்பது தாங்கள் அறிந்ததே.\"\n\"சுந்தர சோழ சக்கரவர்த்தியின் திருப்பணியில் உயிரையும் விடுவோம் என்று பகைவர்களின் இரத்தம் தோய்ந்த சிவந்த கையினால் அடித்துப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள்.\"\n\"ஆகையால் சக்கரவர்த்தியைத் தவிர வேறு யாரையும் நாங்கள் சேரமாட்டோம்; வேறு யார் சொல்வதையும் கேட்கமாட்டோம்.\"\n\"உங்களிடம் நான் எதிர்பார்த்ததும் இதுவேதான்\n\"முன்னொரு காலத்தில் பழுவேட்டரையர்களின் மாபெரும் சேனையில் ஒரு பகுதியாக இருந்தோம். அது காரணம் பற்றி எங்கள் பேரில் யாருக்கும் யாதொரு சந்தேகமும் ஏற்படக் கூடாது...\"\n\"தஞ்சாவூரில் நடப்பது பற்றி ஏதேதோ வதந்திகள் காற்றிலே வருகின்றன.\"\n\"காற்றிலே வருகிறது காற்றோடு போகட்டும் நீங்கள் அதையெல்லாம் நம்பவும் வேண்டாம்; திருப்பிச் சொல்லவும் வேண்டாம்.\"\n\"கொடும்பாளூர் வேளாளர்கள் ஏதாவது எங்களைப் பற்றிச் சந்தேகத்தை கிளப்பக்கூடும்...\"\n\"கிளப்ப மாட்டார்கள்; கிளப்பினாலும் யாரும் கேட்க மாட்டார்கள்.\"\n\"அதனால் சுத்த வீரர்கள் உயிருக்குப் பயப்படமாட்டார்கள்.\"\n\"திரிபுவன சக்கரவர்த்தியானாலும் ஒரு நாள்...\"\n\"இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டியதுதான்.\"\n\"சக்கரவர்த்திக்கோ உடல்நிலை சரியாக இல்லை...\"\n\"வா த்தில் வால் நட்சத்திரம் பிரகாசிக்கிறது\n\"சக்கரவர்த்திக்கு அப்படி ஏதாவது நேர்ந்துவிட்டால், எங்கள் படை வீரர்கள் அருள்மொழிவர்மரின் அகப் பரிவாரமாக விரும்புகிறார்கள்\n\"சக்கரவர்த்தியின் ஆக்ஞையின் படி நடப்பது உங்கள் கடமை\n\"சக்கரவர்த்தியின் ஆக்ஞையை எங்களுக்குத் தெரிவிப்பது தங்களுடைய கடமை. தாங்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள். அல்லது தஞ்சைக்குப் போய்ச் சக்கரவர்த்தியைத் தரிசிக்க எங்களுக்கு அநுமதி கொடுங்கள்...\n\"வேண்டாம்; நீங்கள் தஞ்சை போவது உசிதமல்ல; வீண் குழப்பம் ஏற்படும். சக்கரவர்த்தியைக் கண்டு உங்கள் விருப்பத்தைத் தெரியப்படுத்துவதை நானே ஏற்றுக் கொள்கிறேன். நீங்கள் நிம்மதியாக இருங்கள்\n\"தங்களிடம் தெரியப்படுத்தியதுமே எங்களுடைய மனத்திலிருந்த பாரம் நீங்கிவிட்டது போய் வருகிறோம்\nதெரிஞ்ச கைக்கோளப் படைத் தலைவர்கள் மூவரும் அங்கிருந்து அகன்று சென்றார்கள்.\n பொன்னியின் செல்வரிடம் அப்படி என்னதான் ஆகர்ஷண சக்தி இருக்குமோ, தெரியவில்லை அவரை ஒரு முறை பார்த்தவர்கள்கூடப் பைத்தியமாகி விடுகிறார்களே அவரை ஒரு முறை பார்த்தவர்கள்கூடப் பைத்தியமாகி விடுகிறார்களே\" என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டார்.\nபிறகு, உரத்த குரலில், \"எங்கே அந்த முரட்டு வைஷ்ணவனை இங்கே வரச் சொல்லுங்கள் அந்த முரட்டு வைஷ்ணவனை இங்கே வரச் சொல்லுங்கள்\nஇந்தச் சந்தர்ப்பத்தில் தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை இக்கதையைப் படித்து வரும் நேயர்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். திருச்சிராப்பள்ளி ஜில்லா லால்குடி தாலுகாவில் அன்பில் என்ற பெயர் கொண்ட கிராமம் ஒன்று இருக்கிறது. இதை வடமொழியாளர் 'பிரேமபுரி' என்று மொழிபெயர்த்துக் கையாண்டிருக்கிறார்கள். (இந்த அத்தியாயம் எழுதப்பட்டது 1951-ல்) இன்றைக்குச் சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கிராமத்தில் ஒரு வேளாளர் தம்முடைய பழைய வீட்டை இடித்துப் புதுப்பித்துக் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டினார். அப்போது ஓர் அதிசயமான வஸ்து பூமிக்கடியிலிருந்து அகப்பட்டது. பல செப்புத் தகடுகளை நுனியில் துவாரமிட்டு வளையத்தினால் கோத்திருந்தது. அந்தத் தகடுகளில் ஏதோ செதுக்கி எழுதப்பட்டிருந்தது. இரண்டு ஆள் தூக்க முடியாத கனமுள்ள அந்தத் தகடுகளை அவர் சில காலம் வைத்திருந்தார். பிறகு அந்தக் கிராமத்துக் கோயிலைப் புதுப்பித்த திருப்பணி செய்யலாம் என்று வந்த ஸரீ ஆர்.எஸ்.எல்.லக்ஷ்மண செட்டியார் என்பவரிடம் அத்தகடுகளைக் கொடுத்தார். ஸரீ லக்ஷ்மண செட்டியார், அத்தகடுகளில் சரித்திர சம்பந்தமான விவரங்கள் இருக்கலாம் என்று ஊகித்து அவற்றை எடுத்துக் கொண்டுபோய் மகா மகோபாத்தியாய சுவாமிநாத ஐயர் அவர்களிடம் தந்தார். ஐயர் அவர்கள் அச்செப்பேடுகளில் மிக முக்கியமாக விவரங்கள் இருப்பதைக் கண்டு அந்த நாளில் சிலாசாஸன ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஸரீ டி.ஏ. கோபிநாத ராவ், எம்.ஏ. என்பாரிடம் அத்தகடுகளைச் சேர்ப்பித்தார். ஸரீ கோபிநாதராவ் அச்செப்புத் தகடுகளைத் கண்டதும் அருமையான புதையலை எடுத்தவர் போல் அகமகிழ்ந்தார். ஏனென்றால், சோழ மன்னர்களின் வம்சத்தைப் பற்றிய அவ்வளவு முக்கியமான விவரங்கள் அச்செப்பேடுகளில் செதுக்கப்பட்டிருந்தன.\nசுந்தரசோழ சக்கரவர்த்தியின் 'மான்ய மந்திரி'யான அன்பில் அநிருத்தப்பிரமராயருக்குச் சக்கரவர்த்தி பட்டத்துக்கு வந்த நாலாம் ஆண்டில் அளித்த பத்து வேலி நில சாஸனத்தைப் பற்றிய விவரங்கள் அந்தச் செப்பேடுகளில் செதுக்கப்பட்டிருந்தன. இந்த நில சாஸனத்தை எழுதிய மாதவ பட் ர் என்பவர் சுந்தர சோழர் வரைக்கும் வந்த சோழ வம்சாளியை அதில் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அநிருத்தப் பிரமராயரின் வைஷ்ணவ பரம்பரையைக் குறிப்பிட்டு, அவருடைய தந்தை, தாயார், பாட்டனர், கொள்ளுப்பாட்டனார் ஆகியவர்கள் .ஸரீ ரங்கநாதரின் ஆலயத்தில் செய்து வந்த சேவையைத் குறித்தும் எழுதியிருந்தார். இதற்கு முன்னால் அகப்பட்டிருந்த ஆனைமங்கலச் செப்பேடுகள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், ஆகியவற்றில் கொடுத்திருந்த சோழ வம்சாவளியுடன் அன்பில் செப்பேடுகளில் கண்டது பெரும்பாலும் ஒத்திருந்தது. எனவே, அந்தச் செப்பேடுகளில் கண்டவை சரித்திர பூர்வமான உண்மை விவரங்கள் என்பது ஊர்ஜிதமாயிற்று. மற்ற இரண்டு செப்பேடுகளில் காணாத இன்னும் சில விவரங்களும் இருந்தபடியால் \"அன்பிற் செப்பேடுகள்\" தமிழ் நாட்டுச் சரித்திர ஆராய்ச்சித் துறையில் மிகப் பிரசித்தி அடைந்தன. எனவே, அநிருத்த பிரமராயர் என்பவர் சரித்திரச் செப்பேடுகளில் புகழ் பெற்ற சோழ சாம்ராஜ்ய மந்திரி என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு மேலே கதையைத் தொடர்ந்து படிக்குபடி நேயர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.\nமானிய முதன் மந்திரி அநிருத்தப் பிரம்மராயர் வீற்றிருந்த மண்டபத்துக்குள் ஆழ்வார்க்கடியான் பிரவேசித்தான். அவரை மூன்றுதடவை சுற்றி வந்தான் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்து எழுந்தான்\n\"ஓம் ஹ்ராம் ஹ்ரீம் வஷட்டு\" என்று நாலு தடவை உரத்த குரலில் உச்சரித்துவிட்டு, குருதேவரே விடை கொடுங்கள்\" என்றான்.\n என்ன இந்தப் போடு போடுகிறாய் எதற்கு என்னிடத்தில் விடை கேட்கிறாய் எதற்கு என்னிடத்தில் விடை கேட்கிறாய்\n\"தாஸன் அவலம்பித்த ஸரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தையும், 'ஆழ்வார்க்கடியான் என்ற பெயரையும், தங்களுக்குக் கைங்கரியம் செய்யும் பாக்கியத்தையும் இந்த மாகடலில் அர்ப் ணம் செய்துவிட்டு வீர சைவ காளாமுக சம்பிரதாயத்தைச் சேர்ந்து விடப் போகிறேன். கையில் மண்டை ஓட்டை எடுத்துக்கொண்டு 'ஓம் ஹ்ராம் ஹ்ரீம் வஷட்டு என்ற மகத்தான மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு ஊர் ஊராகப் போவேன் தலையில் ஜடாமகுடமும், முகத்தில் நீண்ட தாடியும் வளர்த்துக் கொண்டு, எதிர்ப்படுகிற ஸரீ வைஷ்ணவர்களுடைய மண்டைகளையெல்லாம் இந்தத் தடியினால் அடித்துப் பிளப்பேன்...\"\n என்னுடைய மண்டைக்குக் கூட அந்தக் கதிதானோ\n தாங்கள் ஸரீ வை.ணவ சம்பிரதாயத்தை இன்னமும் அவலம்பிக்கிறவர்தானோ\n அதைப் பற்றி உனக்கு என்ன சந்தேகம் என்னை யார் என்று நினைத்தாய் என்னை யார் என்று நினைத்தாய்\n அது விஷயத்திலேதான் எனக்கும் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. இரண்டு நதிகளின் நடுவில் அறிதுயில் புரிந்து சகல புவனங்களையும் காக்கும் ஸரீ ரங்கநாதருக்குப் பணி செய்வதையே வாழ்க்கை எடுத்த பயனாகக் கொண்டிருந்த அன்பில் அனந்தாழ்வார் சுவாமிகளின் கொள்ளுப்பேரர் தாங்கள் தானே\n\"ஸரீமந் நாராயண நாமத்தின் மகிமையை நானிலத்துக்கெல்லாம் எடுத்துரைத்த அன்பில் அநிருத்தப் பட்டாச்சாரியின் திருப்பேரரும் தாங்கள்தானே\n அந்த மகானுடைய திருநாமத்தைத் தான் எனக்கும் சூட்டினார்கள்\n\"ஆழ்வார்களுடைய அமுதொழுகும் மதுர கீதங்களைப் பாடிப் பக்த கோடிகளைப் பரவசப்படுத்தி வந்த நாராயண பட்டாச்சாரியின் சாக்ஷாத் சீமந்த புத்திரரும் தாங்களேயல்லவா\n\".ஸரீ ரங்கநாதர் பள்ளிகொண்ட பொன்னரங்கக் கோயிலில் தினந்தினம் நுந்தா விளக்கு ஏற்றி வைத்தும் யாத்ரீகர்களுக்கு வெள்ளித் தட்டில் அன்னமிட்டும் கைங்கரியம் புரிந்து வந்த மங்கையர் திலகத்தின் புதல்வரும் தாங்களே அல்லவா\n\"அப்படியானால், என் கண்கள் என்னை மோசம் செய்கின்றனவா என் கண் முன்னே நான் பார்ப்பது பொய்யா என் கண் முன்னே நான் பார்ப்பது பொய்யா என் இரு செவிகளால் நான் கேட்டதும் பொய்யா என் இரு செவிகளால் நான் கேட்டதும் பொய்யா\n உன் கண்களின் மேலும் காதுகளின் பேரிலும் சந்தேகம் கொள்ளும்படி என்ன நேர்ந்தது விட்டது\n\"தாங்கள் இந்த ஊர்ச் சிவன் கோயிலுக்குச் சென்று அபிஷேகம் - அர்ச்சனை எல்லாம் நடத்திவைத்ததாக என் செவிகளால் கேட்டேன்.\"\n\"அது உண்மையேதான்; உன் செவிகள் உன்னை மோசம் செய்து விடவில்லை.\"\n\"தாங்கள் சிவன் கோவிலுக்குப் போய் வந்ததின் அடையாளங்கள் தங்கள் திருமேனியில் இருப்பதாக என் கண்கள் காண்பதும் உண்மைதான் போலும்\n\"இந்தக் கலியுகத்தில் ஸரீமந் நாராயணனே தெய்வம் என்றும், ஆழ்வார்களின் பாசுரங்களே வேதம் என்றும், ஹரிநாம சங்கீர்த்தனமே மோட்சத்தை அடையும் மார்க்கம் என்றும் எனக்குக் கற்பித்த குருதேவர் தாங்களே அல்லவா\n\"குருதேவராகிய தாங்களே சொல்வது ஒன்றும், செய்வது ஒன்றுமாக இருந்தால், சீடனாகிய நான் என்ன செய்யக் கிடக்கின்றது\n நான் சிவன் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்தது பற்றித்தானே சொல்லுகிறாய்\n அங்கே எந்தக் கடவுளைத் தரிசனம் செய்தீர்கள்\n\"இராமேச்சுரக் கோயிலுக்குள் இலிங்க வடிவம் வைத்திருப்பதாக அல்லவோ கேள்விப்பட்டிருக்கிறேன் அதனால் தானே இங்குள்ள வீர சைவ பட்டர்மார்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அவ்வளவு கொக்கரித்தார்கள் அதனால் தானே இங்குள்ள வீர சைவ பட்டர்மார்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அவ்வளவு கொக்கரித்தார்கள்\n நீ திருநகரியில் திரு அவதாரம் செய்த நம் சடகோபரின் அடியார்க்கடியான் என்று நாமம் பூண்டிருப்பது சத்தியந்தானே\n\"நம்மாழ்வாரின் அருள்வாக்கைச் சற்று ஞாபகப்படுத்த ிக்கொள். நீ மறந்திருந்தால் நானே நினைவூட்டுகிறேன்; கேள்;\nவலிந்து வாது செய்வீர்களும் மற்று நுந்\nஇவ்வாறு சடகோபரே சாதித்திருக்கும்போது சிவலிங்கத்தில் நான் நாராயணனைத் தரிசித்தது தவறா\n இலிங்கத்தை வழிபடுவோரைச் சமணரோடும் சாக்கியரோடும் கொண்டு போய்த் தள்ளினார் பாருங்கள்\n உன் குதர்க்க புத்தி உன்னை விட்டு எப்போது நீங்குமோ, தெரியவில்லை. நம் சடகோபர் மேலும் சொல்லியிருப்பதைக் கேள்:\n'நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்ச்\nசீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனாய்...'\nஉள்ளவன் ஸரீ நாராயண மூர்த்தியே என்று திருவாய் மலர்ந்திருக்கிறார். இன்னும் கேள், திருமலை கேட்டு உன் மனமாசைத் துடைத்துக்கொள்\nதனியே ஆருயிரே என்தலை மிசையாய்\n' என்று நம் சடகோபர் கூவி அழைத்துத் தம் தலைமீது வரும்படி பிரார்த்திருக்கிறார் நீயோ சிவன் கோயிலுக்கு நான் போனது பற்றி ஆட்சேபிக்கிறாய் நீயோ சிவன் கோயிலுக்கு நான் போனது பற்றி ஆட்சேபிக்கிறாய்\n மன்னிக்க வேண்டும்; அபசாரத்தை க்ஷமிக்க வேண்டும் நம்மாழ்வாரின் பாசுரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ளாமையினால் வீண் சண்டைகளில் காலங்கழித்தேன். தங்களையும் சந்தேகித்தேன். இனி எனக்கு ஒரு வரம் கொடுத்து அருள வேண்டும்.\"\n\"என்ன வரம் வேண்டும் என்று சொன்னாயானால், கொடுப்பதைப் பற்றி யோசிக்கலாம்.\"\n\"திருக்குருகூர் சென்று அங்கேயே தங்கிவிட ஆசைப்படுகிறேன். நம் சடகோபரின் ஆயிரம் பாடல்களையும் சேகரித்துக் கொண்டு பிறகு ஊர் ஊராகச் சென்று அந்தப் பாடல்களைக் கானம் செய்ய விரும்புகிறேன்...\"\n\"இந்த ஆசை உனக்கு ஏன் வந்தது\n\"வடவேங்கடத்திலிருந்து வரும் வழியில் வீர நாராயணப் பெருமாள் சந்நிதியில் ஆழ்வார் பாசுரங்கள் சிலவற்றைப் பாடினேன். அந்தச் சந்நிதியில் கைங்கரியம் செய்யும் ஈசுவரப்பட்டர் என்னும் பெரியவர் கேட்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார்...\"\n\"ஈசுவர பட்டர் மகா பக்திமான்; நல்ல சிஷ்டர்.\"\n\"அவருடைய இளம் புதல்வன் ஒருவனும் அவர் அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்தான். அந்த இளம் பாலகனின் பால்வடியும் முகம் ஆழ்வார் பாசுரத்தை கேட்டுப் பூரண சந்திரனைப்போல் பிரகாசித்தது. 'மற்றப் பாடல்களும் தெரியுமா' என்று அந்தச் சின்னஞ்சிறு பிள்ளை பால் மணம் மாறாத வாயினால் கேட்டான். 'தெரியாது' என்று சொல்ல எனக்கு வெட்கமாயிருந்தது. ஆழ்வார்களின் தொண்டுக்கே ஏன் இந்த நாயேனை அர்ப்பணம் செய்து விடக்கூடாது என்று அப்போதே தோன்றியது. இன்றைக்கு அந்த எண்ணம் உறுதிப்பட்டுவிட்டது...\"\n\"திருமலை; அவரவர்களும் ஸ்வதர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கீதாச்சாரியார் அருள்புரிந்திருக்கிறார் அல்லவா\n\"ஆழ்வார்களின் பாசுரங்களைச் சேகரிப்பதற்கும் பரப்புவதற்கும் மகான்கள் அவதரிப்பார்கள். அதுபோலவே ஆழ்வார்களுடைய பாடல்களில் உள்ள வேத சாரமான தத்துவங்களை நிரூபணம் செய்து, வடமொழியின் மூலம் பரத கண்டமெங்கும் நிலை நாட்டக்கூடிய அவதாரமூர்த்திகளும் இந்நாட்டில் ஜனிப்பார்கள். நீயும் நானும் இராஜ்ய சேவையை நமது ஸ்வதர்மமாகக் கொண்டவர்கள். சோழ சக்கரவர்த்தியின் சேவையில் உடல் பொருள் ஆவியை அர்ப்பணம் செய்வதாக நாம் சபதம் செய்திருப்பதை மறந்தனையோ\n ஆனால் அது உசிதமா என்ற சந்தேகம் தோன்றி என் உள்ளத்தை அரித்து வருகிறது. முக்கியமாக, தங்களைப் ப ்றிச் சில இடங்களில் பேசிக் கொள்வதைக் கேட்டால்...\"\n\"தங்களுக்குச் சக்கரவர்த்தி பத்து வேலி நிலம் மானியம் விட்டு அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருப்பதால் தாங்கள் வைஷ்ணவ சம்பிரதாயத்தை விட்டுவிட்டதாகச் சிலர் சொல்கிறார்கள். ஜாதி தர்மத்தைப் புறக்கணித்துக் கப்பல் பிரயாணம் செய்ததாகவும் கூறுகிறார்கள்...\"\n\"அந்தப் பொறாமைக்காரர்கள் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம். நம்முடைய ஜாதி கிணற்றுத் தவளைகளாக இருக்க வேண்டுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். சக்கரவர்த்தி எனக்குப் பத்து வேலி நிலம் மானியம் கொடுத்திருப்பது உண்மைதான். அதைச் செப்பேட்டிலும் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அதற்கு நாலு வருஷங்களுக்கு முன்பே சக்கரவர்த்திக்கு நான் மந்திரியானேன் என்பது உனக்குத் தெரியும் அல்லவா\n\"சக்கரவர்த்திக்கும் எனக்கும் எப்போது நட்பு ஏற்பட்டது என்றாவது உனக்குத் தெரியுமா நாங்கள் இருவரும் இளம்பிராயத்தில் ஒரே ஆசிரியரிடம் பாடங்கற்றோம். செந்தமிழும் வடமொழியும் பயின்றோம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் எல்லாம் படித்தோம். அப்போதெல்லாம் சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறப் போகிறார் என்று யாரும் கனவிலும் எண்ணியதில்லை. அவராவது, நானாவது அதைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. இராஜாதித்தரும் கண்டராதித்தரும் காலமாகி அரிஞ்சய சோழர் பட்டத்துக்கு வருவார் என்று யார் நினைத்தது நாங்கள் இருவரும் இளம்பிராயத்தில் ஒரே ஆசிரியரிடம் பாடங்கற்றோம். செந்தமிழும் வடமொழியும் பயின்றோம். கணிதம், வான சாஸ்திரம், தர்க்கம், வியாகரணம் எல்லாம் படித்தோம். அப்போதெல்லாம் சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறப் போகிறார் என்று யாரும் கனவிலும் எண்ணியதில்லை. அவராவது, நானாவது அதைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. இராஜாதித்தரும் கண்டராதித்தரும் காலமாகி அரிஞ்சய சோழர் பட்டத்துக்கு வருவார் என்று யார் நினைத்தது அரிஞ்சயருக்கு அவ்வளவு விரைவில் துர்மரணம் சம்பவித்துச் சுந்தர சோழர் பட்டத்துக்கு வரும்படியிருக்கும் என்றுதான் யார் நினைத்தார்கள் அரிஞ்சயருக்கு அவ்வளவு விரைவில் துர்மரணம் சம்பவித்துச் சுந்தர சோழர் பட்டத்துக்கு வரும்படியிருக்கும் என்றுதான் யார் நினைத்தார்கள் சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறியபோது அதனால் பல சிக்கல்கள் விளையும் என்று எதிர்பார்த்தார். உடனிருந்து நான் உதவுவதாயிருந்த ால் பட்டத்தை ஒப்புக்கொள்வதாகவும் இல்லாவிட்டால் மறுத்துவிடுவதாகவும் கூறினார். இராஜ்ய நிர்வாகத்தில் அவருக்கு உதவுவதாக அப்போது வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை இன்றளவும் நிறைவேற்றி வருகிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா, திருமலை சுந்தர சோழர் சிம்மாசனம் ஏறியபோது அதனால் பல சிக்கல்கள் விளையும் என்று எதிர்பார்த்தார். உடனிருந்து நான் உதவுவதாயிருந்த ால் பட்டத்தை ஒப்புக்கொள்வதாகவும் இல்லாவிட்டால் மறுத்துவிடுவதாகவும் கூறினார். இராஜ்ய நிர்வாகத்தில் அவருக்கு உதவுவதாக அப்போது வாக்களித்தேன். அந்த வாக்குறுதியை இன்றளவும் நிறைவேற்றி வருகிறேன். இதெல்லாம் உனக்குத் தெரியாதா, திருமலை\n என் ஒருவனுக்கு மட்டும் தெரிந்து என்ன பயன் ஜனங்களுக்குத் தெரியாது தானே நாட்டிலும் நகரத்திலும் வம்பு பேசுகிறவர்களுக்குத் தெரியாதுதானே\"\n\"வம்பு பேசுகிறவர்களைப் பற்றி நீ சிறிதும் கவலைப்படவேண்டாம். பரம்பரையான ஆச்சாரியத் தொழிலை விட்டுவிட்டு நான் இராஜ சேவையில் இறங்கியது பற்றி இதற்கு முன்னால் நானே சில சமயம் குழப்பமடைந்ததுண்டு. ஆனால் சென்ற இரண்டு நாட்களாக அத்தகைய குழப்பம் எனக்குச் சிறிதும் இல்லை. திருமலை நான் இராமேசுவர ஆலயத்தில் சுவாமி தரிசனத்துக்காக இங்கு வரவில்லை என்பதும் மாதோட்டம் போவதற்காகவே இங்கு வந்தேன் என்பதும் உனக்குத் தெரியும் அல்லவா நான் இராமேசுவர ஆலயத்தில் சுவாமி தரிசனத்துக்காக இங்கு வரவில்லை என்பதும் மாதோட்டம் போவதற்காகவே இங்கு வந்தேன் என்பதும் உனக்குத் தெரியும் அல்லவா\n\"நீ ஊகித்தது சரியே, அன்றைக்குச் சம்பந்தரும் சுந்தரமூர்த்தியும் பரவசமாக வர்ணித்தபடியேதான் இன்றைக்கும் பாலாவி நதிக்கரையில் மாதோட்டம் இருக்கிறது.\nஎன்று சம்பந்தர் பாடியிருக்கிறாரே, அந்த மாதோட்டத்தை நேரில் பார்க்காமல் எழுதியிருக்க முடியுமா இந்த இராமேசுவரத் தீவிலிருந்தபடியே மாதோட்டத்தை எட்டிப் பார்த்து விட்டு எழுதியதாகச் சொல்லுகிறார்கள், கிணற்றுத் தவளைப் பண்டிதர்கள் சிலர். அத்தகையோர் சொல்வதை நீ பொருட்படுத்த வேண்டாம்...\"\n மாதோட்டத்தின் இயற்கை வளங்களைக் கண்டு களிப்பதற்காகவா தாங்கள் அந்த க் ேத்திரத்துக்குச் சென்றிருந்தீர்கள்\n\"இல்லை; உன்னை அங்கே அனுப்ப எண்ணியிருப்பதால் அதைப் பற்றியும் சொன்னேன். நான் சென்றது இளவரசர் அருள்மொழிவர்மரைப் பார்ப்பதற்காக...\"\n\" என்று ஆழ்வார்க்கடியான் கேட்டான். அவனுடைய பேச்சில் இப்போதுதான் சிறிது ஆர்வமும் பரபரப்பும் தொனித்தன.\n உனக்குக்கூட ஆவல் உண்டாகிவிட்டதல்லவா, இளவரசரைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஆம், திருமலை இளவரசரைப் பார்த்தேன்; பேசினேன். இலங்கையிலிருந்து வந்து கொண்டிருந்த அதிசயமான செய்திகள் எவ்வளவு தூரம் உண்மை என்பதை நேரில் தெரிந்து கொண்டேன். கேள், அப்பனே இலங்கை அரசன் மகிந்தனிடம் ஒரு மாபெரும் சைன்யம் இருந்தது. அந்தச் சைன்யம் இப்போது இல்லவே இல்லை இலங்கை அரசன் மகிந்தனிடம் ஒரு மாபெரும் சைன்யம் இருந்தது. அந்தச் சைன்யம் இப்போது இல்லவே இல்லை அது என்ன ஆயிற்று தெரியுமா அது என்ன ஆயிற்று தெரியுமா சூரியனைக் கண்ட பனிபோல் கரைந்து, மறைந்து போய்விட்டது சூரியனைக் கண்ட பனிபோல் கரைந்து, மறைந்து போய்விட்டது மகிந்தனுடைய சைன்யத்திலே பாண்டியநாட்டிலிருந்தும், சேரநாட்டிலிருந்தும் சென்ற வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நம் இளவரசர் படைத்தலைமை வகித்து வருகிறார் என்று அறிந்ததும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள். ஒருவரைப் போல் அனைவரும் நம்முடைய கட்சிக்கே வந்து சேர்ந்து விட்டார்கள் மகிந்தனுடைய சைன்யத்திலே பாண்டியநாட்டிலிருந்தும், சேரநாட்டிலிருந்தும் சென்ற வீரர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் எல்லாரும் நம் இளவரசர் படைத்தலைமை வகித்து வருகிறார் என்று அறிந்ததும் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டார்கள். ஒருவரைப் போல் அனைவரும் நம்முடைய கட்சிக்கே வந்து சேர்ந்து விட்டார்கள் மகிந்தன் எப்படிப் போர் புரிவான் மகிந்தன் எப்படிப் போர் புரிவான் போயே போய் விட்டான். மலைகள் சூழ்ந்த ரோஹண நாட்டிற்குச் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறான். ஆக, நமது சைன்யம் போர் செய்வதற்கு அங்கு இப்போது எதிரிகளே இல்லை போயே போய் விட்டான். மலைகள் சூழ்ந்த ரோஹண நாட்டிற்குச் சென்று ஒளிந்து கொண்டிருக்கிறான். ஆக, நமது சைன்யம் போர் செய்வதற்கு அங்கு இப்போது எதிரிகளே இல்லை\n இளவரசர் நம் சைனியத்துடன் திரும்பிவிட வேண்டியதுதானே மேலும் அங்கே இருப்பானேன் நம் வீரர்களுக்குத் தானியம் அனுப்புவது பற்றிய ரகளையெல்லாம் எதற்காக\n\"எதிரிகள் இல்லையென்று சொல்லி திரும்பிவந்து விடலாம். ஆனால் இளவரசருக்கு அதில் இஷ்டமில்லை. எனக்கும் அதில் சம மதமில்லை. இளவரசரும், சைனியமும் இப்பால் வந்ததும், மகிந்தன் மலை நாட்டிலிருந்து வௌி வருவான். மறுபடியும் பழையபடி போர் தொடங்கும். அதில் என்ன பயன் இலங்கை மன்னரும், மக்களும் ஒன்று நமக்குச் சிநேகிதர்களாக வேண்டும். அல்லது புலிக்கொடியின் ஆட்சியை அங்கே நிரந்தரமாக நிறுவுதல் வேண்டும். இந்த இரண்டு வகை முயற்சியிலும் இளவரசர் ஈடுபட்டிருக்கிறார். நமது போர் வீரர்கள் இப்போது இலங்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா இலங்கை மன்னரும், மக்களும் ஒன்று நமக்குச் சிநேகிதர்களாக வேண்டும். அல்லது புலிக்கொடியின் ஆட்சியை அங்கே நிரந்தரமாக நிறுவுதல் வேண்டும். இந்த இரண்டு வகை முயற்சியிலும் இளவரசர் ஈடுபட்டிருக்கிறார். நமது போர் வீரர்கள் இப்போது இலங்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா பழைய போர்களில் அநுராதபுரநகரமே நாசமாகிவிட்டது. அங்கிருந்த பழமையான புத்த விஹாரங்கள், கோயில்கள், தாது கர்ப்ப கோபுரங்கள் எல்லாம் இடிந்து பாழாய்க் கிடக்கின்றன. இளவரசரின் கட்டளையின் பேரில் இப்போது நம்வீரர்கள் இடிந்த அக்கட்டிடங்களை யெல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். பழைய போர்களில் அநுராதபுரநகரமே நாசமாகிவிட்டது. அங்கிருந்த பழமையான புத்த விஹாரங்கள், கோயில்கள், தாது கர்ப்ப கோபுரங்கள் எல்லாம் இடிந்து பாழாய்க் கிடக்கின்றன. இளவரசரின் கட்டளையின் பேரில் இப்போது நம்வீரர்கள் இடிந்த அக்கட்டிடங்களை யெல்லாம் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n\"அழகாய்த்தானிருக்கிறது.சைவம், வைஷ்ணவம் இரண்டையும் கைவிட்டு இளவரசர் சாக்கிய மதத்திலேயே ஒருவேளை சேர்ந்து விடுவாரோ, என்னமோ அதையும் தாங்கள் ஆமோதிப்பீர்களோ\n\"நானும் நீயும் ஆமோதித்தாலும் ஒன்றுதான் ஆமோதிக்காவிட்டாலும் ஒன்றுதான். நம்மைப் போன்றவர்கள் நம்முடைய மதமே பெரிது என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நாட்டை ஆளும் அரசர் தம்முடைய பிரஜைகள் அனுசரிக்கும் சமயங்கள் எல்லாவற்றையும் ஆதரித்துப் பராமரிக்கவேண்டும். இந்த உண்மையை யாருடைய தூண்டுதலுமில்லாமல் இளவரசர் தாமே உணர்ந்திருக்கிறார். சந்தர்ப்பம் கிடைத்ததும் காரியத்திலும் செய்து காட்டுகிறார். திருமலை, இதைக் கேள் ஆமோதிக்காவிட்டாலும் ஒன்றுதான். நம்மைப் போன்றவர்கள் நம்முடைய மதமே பெரிது என்று சண்டையிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு நாட்டை ஆளும் அரசர் தம்முடைய பிரஜைகள் அனுசரிக்கும் சமயங்கள் எல்லாவற்றையும் ஆதரித்துப் பராமரிக்கவேண்டும். இந்த உண்மையை யாருடைய தூண்டுதலுமில்லாமல் இளவரசர் தாமே உணர்ந்திருக்கிறார். சந்தர்ப்பம் கிடைத்ததும் காரியத்திலும் செய்து காட்டுகிறார். திருமலை, இதைக் கேள் நம் இளவரசர் அருள்மொழிவர்மருடைய கரங்களில் சங்கு சக்கர ரேகை இருப்பதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன், நீயும் கேட்டிருப்பாய். ஆனால் அவருடைய கரங்களை நீட்டச் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் கையில் சங்கு சக்கர ரேகை இருந்தாலு ம் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒன்று நிச்சயமாக சொல்கிறேன். இந்தப் பூமண்டலத்தை ஏக சக்ராதிபதியாக ஆளத்தகுந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் இளவரசர் அருள்மொழிவர்மர் தாம். பிறவியிலேயே அத்தகைய தெய்வ கடாட்சத்துடன் சிலர் பிறக்கிறார்கள். சற்றுமுன் சில வர்த்தகத்தலைவர்களும் கைக்கோளப் படைச் சேநாதிபதிகளும் வந்துபேசிக் கொண்டிருந்தார்களே, அது உன் காதில் விழுந்ததா நம் இளவரசர் அருள்மொழிவர்மருடைய கரங்களில் சங்கு சக்கர ரேகை இருப்பதாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன், நீயும் கேட்டிருப்பாய். ஆனால் அவருடைய கரங்களை நீட்டச் சொல்லி நான் பார்த்ததில்லை. அவர் கையில் சங்கு சக்கர ரேகை இருந்தாலு ம் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஒன்று நிச்சயமாக சொல்கிறேன். இந்தப் பூமண்டலத்தை ஏக சக்ராதிபதியாக ஆளத்தகுந்தவர் ஒருவர் உண்டு என்றால் அவர் இளவரசர் அருள்மொழிவர்மர் தாம். பிறவியிலேயே அத்தகைய தெய்வ கடாட்சத்துடன் சிலர் பிறக்கிறார்கள். சற்றுமுன் சில வர்த்தகத்தலைவர்களும் கைக்கோளப் படைச் சேநாதிபதிகளும் வந்துபேசிக் கொண்டிருந்தார்களே, அது உன் காதில் விழுந்ததா இளவரசருக்கு என்றால் நம் வர்த்தகர்கள், - காசிலேயே கருத்துள்ளவர்கள், - எவ்வளவு தாராளமாகி விடுகிறார்கள் பார்த்தாயா இளவரசருக்கு என்றால் நம் வர்த்தகர்கள், - காசிலேயே கருத்துள்ளவர்கள், - எவ்வளவு தாராளமாகி விடுகிறார்கள் பார்த்தாயா\n'சில நாளைக்கு முன்னால் பொதிகைமலைச் சிகரத்தில் ஒரு தவயோகியைப் பார்த்தேன்; அவர் ஞானக்கண் படைத்த மகான். அவர் என்ன சொன்னார் தெரியுமா 'யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும். இப்போது தென்னாடு மேம்பாடு அடையும் காலம் வந்திருக்கிறது. வெகுகாலமாக இப்புண்ணிய பாரத பூமியில் பெரிய பெரிய சக்கரவர்த்திகளும், வீராதி வீரர்களும், ஞானப் பெருஞ் செல்வர்களும், மகா கவிஞர்களும் வடநாட்டிலேயே அவதரித்து வந்தார்கள். ஆனால் வடநாட்டைச் சீக்கிரம் கிரகணம் பிடிக்கப் போகிறது. இமயமலைக்கு அப்பாலிருந்து ஒரு மகா முரட்டுச் சாதியார் வந்து வடநாட்டைச் சின்னா பின்னம் செய்வார்கள். கோயில்களையும், விக்கிரகங்களையும் உடைத்துப் போடுவார்கள். ஸநாதன தர்மம் பேராபத்துக்கும் உள்ளாகும். அப்போது நமது தர்மம், வேதசாஸ்திரம், கோயில், வழிபாடு - ஆகியவற்றையெல்லாம் தென்னாடுதான் காப்பாற்றித் தரப்போகிறது. வீராதி வீரர்களான சக்கரவர்த்திகள் இத்தென்னாட்டில் தோன்றி, நாலு திசைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள். மகாஞானிகளும், பண்டிதோத்தமர்களும், பக்த சிரோமணிகளும் இத்தென்னாட்டில் அவதரிப்பார்கள் 'யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும். இப்போது தென்னாடு மேம்பாடு அடையும் காலம் வந்திருக்கிறது. வெகுகாலமாக இப்புண்ணிய பாரத பூமியில் பெரிய பெரிய சக்கரவர்த்திகளும், வீராதி வீரர்களும், ஞானப் பெருஞ் செல்வர்களும், மகா கவிஞர்களும் வடநாட்டிலேயே அவதரித்து வந்தார்கள். ஆனால் வடநாட்டைச் சீக்கிரம் கிரகணம் பிடிக்கப் போகிறது. இமயமலைக்கு அப்பாலிருந்து ஒரு மகா முரட்டுச் சாதியார் வந்து வடநாட்டைச் சின்னா பின்னம் செய்வார்கள். கோயில்களையும், விக்கிரகங்களையும் உடைத்துப் போடுவார்கள். ஸநாதன தர்மம் பேராபத்துக்கும் உள்ளாகும். அப்போது நமது தர்மம், வேதசாஸ்திரம், கோயில், வழிபாடு - ஆகியவற்றையெல்லாம் தென்னாடுதான் காப்பாற்றித் தரப்போகிறது. வீராதி வீரர்களான சக்கரவர்த்திகள் இத்தென்னாட்டில் தோன்றி, நாலு திசைகளிலும் ஆட்சி செலுத்துவார்கள். மகாஞானிகளும், பண்டிதோத்தமர்களும், பக்த சிரோமணிகளும் இத்தென்னாட்டில் அவதரிப்பார்கள்' என்று இவ்விதம் அந்தப் பொதிகை மலைச் சிவயோகி அருளினார். அந்த யோகியின் ீர்க்க தரிசனம் உண்மையாகும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது பிறந்திருக்கிறது, திருமலை' என்று இவ்விதம் அந்தப் பொதிகை மலைச் சிவயோகி அருளினார். அந்த யோகியின் ீர்க்க தரிசனம் உண்மையாகும் என்ற நம்பிக்கை எனக்கு இப்போது பிறந்திருக்கிறது, திருமலை\n தாங்கள் ஏதேதோ ஆகாசக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அங்கே இராஜ்யத்தின் அஸ்திவாரத்தையே தகர்த்தெறியப் பார்க்கிறார்கள் குரு தேவரே நான் பார்த்ததையெல்லாம் தாங்கள் பார்த்து நான் கேட்டதையெல்லாம் தாங்களும் கேட்டிருந்தால் இவ்வளவு குதூகலமாயிருக்க மாட்டீர்கள். இந்தச் சோழ சாம்ராஜ்யத்துக்கு ஏற்படப்போகும் அபாயத்தை நினைத்துக் கதிகலங்குவீர்கள்...\"\n\"திருமலை, ஆம், நான் மறந்துவிட்டேன். அதிக உற்சாகம் என் அறிவை மூடிவிட்டது. நீ உன் பிரயாணத்தில் தெரிந்து வந்த செய்திகளை இன்னும் நான் கேட்கவே இல்லை. சொல், கேட்கிறேன். எவ்வளவு பயங்கரமான செய்திகளாயிருந்தாலும் தயங்காமல் சொல்\n\"சுவாமி, இங்கேயே சொல்லும்படி ஆக்ஞாபிக்கிறீர்களா நான் கொண்டுவந்த செய்திகளை வாயு பகவான் கேட்டால் நடுங்குவார்; சமுத்திரராஜன் கேட்டால் ஸ்தம்பித்து நிற்பார்; பட்சிகள் கேட்டால் பறக்கும் சக்தியை இழந்து சுருண்டுவிடும்; ஆகாசவாணியும், பூமா தேவியுங்கூட அலறிவிடுவார்கள். அப்படிப்பட்ட செய்திகளை இங்கே பகிரங்கமாகச் சொல்லும் படியா பணிக்கிறீர்கள் நான் கொண்டுவந்த செய்திகளை வாயு பகவான் கேட்டால் நடுங்குவார்; சமுத்திரராஜன் கேட்டால் ஸ்தம்பித்து நிற்பார்; பட்சிகள் கேட்டால் பறக்கும் சக்தியை இழந்து சுருண்டுவிடும்; ஆகாசவாணியும், பூமா தேவியுங்கூட அலறிவிடுவார்கள். அப்படிப்பட்ட செய்திகளை இங்கே பகிரங்கமாகச் சொல்லும் படியா பணிக்கிறீர்கள்\n காற்றும், கனலும் புகாத பாதாளக் குகை ஒன்று இந்தத் தீவிலே இருக்கிறது. அங்கே வந்து விவரமாகச் சொல்லு\" என்றார் அநிருத்தப் பிரமராயர்.\nவந்தியத்தேவன் நாகத்தீவின் முனையில் இறங்கி மாதோட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்த அதே சமயத்தில் - அநிருத்தப் பிரமராயரும் ஆழ்வார்க்கடியானும் சாம்ராஜ்ய நிலைமையைப்பற்றி விவாதித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் - குந்தவை தேவியும் கொடும்பாளூர் இளவரசி வானதியும், அம்பாரி வைத்த ஆனைமீது ஏறித் தஞ்சை நகரை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். இளைய பிராட்டி சில காலமாகத் தஞ்சைக்குப் போவதில்லை என்று வைத்துக் கொண்டிருந்தாள். இதற்குப் பல காரணங்கள் இருந்தன. தஞ்சையில் அரண்மனைப் பெண்டிர் தனித்தனியாக வசிக்கும்படியாகப் போதிய அரண்மனைகள் இன்னும் உண்டாகவில்லை. சக்கரவர்த்தியின் பிரதான அரண்மனையிலேயே எல்லாப் பெண்டிரும் இருந்தாக வேண்டும். மற்ற அரண்மனைகளையெல்லாம் பழுவேட்டரையர்களும் மற்றும் பெருந்தரத்து அரசாங்க அதிகாரிகளும் ஆக்ரமித்துக் கொண்டிருந்தார்கள். பழையாறையில் அரண்மனைப் பெண்டிர் சுயேச்சையாக இருக்க முடிந்தது. விருப்பம் போல் வௌியில் போகலாம்; வரலாம். ஆனால் தஞ்சையில் வசித்தால் பழுவேட்டரையர்களின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டுத் தீரவேண்டும். கோட்டைக்குள்ளும், அரண்மனைக்குள்ளும் இஷ்டம்போல் வருவதும் போவதும் இயலாத காரியம். அம்மாதிரி கட்டுப்பாடுகளும், நிர்ப்பந்தங்களும் இளைய பிராட்டிக்குப் பிடிப்பதில்லை. அல்லாமலும் பழுவூர் இளையராணியின் செருக்கும், அவளுடைய அகம்பாவ நடத்தைகளும் குந்தவைப் பிராட்டிக்கு மிக்க வெறுப்பை அளித்தன. அரண்மனைப் பெண்டிர்கள் பழையாறையில் இருப்பதையே சக்கரவர்த்தியும் விரும்பினார். இந்தக் காரணங்களினால் குந்தவைப் பிராட்டி பழையாறையிலேயே வசித்து வந்தாள். உடம்பு குணமில்லாத தன் அருமைத் தந்தையைப் பார்க்கவேண்டும். அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.\nஆனால் வந்தியத்தேவன் வந்துவிட்டுப் போனதிலிருந்து இளைய பிராட்டியின் மனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. இராஜரீகத்தில் பயங்கரமான சூழ்ச்சிகளும், சதிகளும் நடைபெற்றுக் கொண ்டிருக்கும் போது நாம் பழையாறையில் உல்லாசமாக நதிகளில் ஓடம் விட்டுக்கொண்டும், பூங்காவனங்களில் ஆடிப்பாடிக் கொண்டும் காலங் கழிப்பது சரியா தமையன் தொண்டை நாட்டில் இருக்கிறான்; தம்பியோ ஈழநாட்டில் இருக்கிறான்; அவர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் இராஜ்யத்தில் நடக்கும் விவகாரங்களை நாம் கவனித்தாக வேண்டும் அல்லவா தமையன் தொண்டை நாட்டில் இருக்கிறான்; தம்பியோ ஈழநாட்டில் இருக்கிறான்; அவர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் இராஜ்யத்தில் நடக்கும் விவகாரங்களை நாம் கவனித்தாக வேண்டும் அல்லவா தலை நகரில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை அந்தரங்கத் தூதர்கள் மூலம் அறிவிக்க வேண்டும் என்று தமையன் ஆதித்த கரிகாலன் கேட்டுக் கொண்டிருக்கிறானே தலை நகரில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகளை அந்தரங்கத் தூதர்கள் மூலம் அறிவிக்க வேண்டும் என்று தமையன் ஆதித்த கரிகாலன் கேட்டுக் கொண்டிருக்கிறானே பழையாறையில் வசித்தால் தஞ்சையில் நடக்கும் காரியங்கள் எப்படித் தெரியவரும்\nவந்தியத்தேவன் அறிவித்த செய்திகளோ மிகப் பயங்கரமாயிருந்தன. பழுவேட்டரையர்கள் தங்கள் அந்தஸ்துக்கு மீறி அதிகாரம் செலுத்தி வந்தது மட்டுமே இதுவரையில் இளைய பிராட்டிக்குப் பிடிக்காமலிருந்தது.இப்போதோ சிம்மாசனத்தைப் பற்றியே சூழ்ச்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். பாவம் அந்தப் பரம சாது மதுராந்தகனையும் தங்கள் வலையில் போட்டுக் கொண்டார்கள். சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தரத்து அதிகாரிகள் பலரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, தெரியாது. இவர்களுடைய சூழ்ச்சியும், வஞ்சனையும், துராசையும் எந்த வரையில் போகும் என்று யார் கண்டது அந்தப் பரம சாது மதுராந்தகனையும் தங்கள் வலையில் போட்டுக் கொண்டார்கள். சோழ நாட்டுச் சிற்றரசர்களையும், பெருந்தரத்து அதிகாரிகள் பலரையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டார்கள். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ, தெரியாது. இவர்களுடைய சூழ்ச்சியும், வஞ்சனையும், துராசையும் எந்த வரையில் போகும் என்று யார் கண்டது சுந்தர சோழரின் உயிருக்கு உலை வைத்தாலும் வைத்துவிடுவார்கள் சுந்தர சோழரின் உயிருக்கு உலை வைத்தாலும் வைத்துவிடுவார்கள் மாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் மாட்டார்கள் என்று எப்படிச் சொல்ல முடியும் சக்கரவர்த்தியின் புதல்வர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் அவருக்கு எதாவது நேர்ந்துவிட்டால், மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துவிடுவது எளிதாயிருக்கும் அல்லவா சக்கரவர்த்தியின் புதல்வர்கள் இருவரும் இல்லாத சமயத்தில் அவருக்கு எதாவது நேர்ந்துவிட்டால், மதுராந்தகனைச் சிம்மாசனத்தில் ஏற்றி வைத்துவிடுவது எளிதாயிருக்கும் அல்லவா இதற்காக என்ன செய்தாலும் செய்வார்கள் இதற்காக என்ன செய்தாலும் செய்வார்கள் அவர்களுக்கு யோசனை தெரியாவிட்டாலும் அந்த ராட்சஷி நந்தினி சொல்லிக் கொடுப்பாள். அவர்கள் தயங்கினாலும ், இவள் துணிவூட்டுவாள். ஆகையால் தஞ்சாவூரில் நம் தந்தையின் அருகில் நாம் இனி இருப்பதே நல்லது. சூழ்ச்சியும் சதியும் எதுவரைக்கும் போகின்றன என்று கவனித்துக் கொண்டு வரலாம். அதோடு நம் அருமைத் தந்தைக்கும் ஆபத்து ஒன்றும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.\nசாதுவாகிய மதுராந்தகனை ஏன் இவர்கள் சிம்மாசனத்தில் ஏற்றப் பார்க்கிறார்கள் தர்ம நியாய முறைக்காகவா இல்லவே இல்லை.மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டினால் அவனைப் பொம்மையாக வைத்துக்கொண்டு தங்கள் இஷ்டம் போல் எல்லாக் காரியங்களையும் நடத்திக் கொள்ளலாம் என்பதற்காகத்தான்.அப்புறம் நந்தினி வைத்ததுதான் சோழ சாம்ராஜ்யத்தில் சட்டமாகிவிடும் அவளுடைய அதிகாரத்துக்குப் பயந்துதான் மற்றவர்கள் வாழ வேண்டும். அவளிடம் மற்ற அரண்மனை மாதர் கைகட்டி நிற்கவேண்டும். சீச்சீ அவளுடைய அதிகாரத்துக்குப் பயந்துதான் மற்றவர்கள் வாழ வேண்டும். அவளிடம் மற்ற அரண்மனை மாதர் கைகட்டி நிற்கவேண்டும். சீச்சீ அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்க முடியுமா அத்தகைய நிலைமைக்கு இடம் கொடுக்க முடியுமா நான் ஒருத்தி இருக்கும் வரையில் அது நடவாது. பார்க்கலாம் அவளுடைய சமார்த்தியத்தை\nதஞ்சாவூரில் இருப்பது தனக்குப் பல வகையில் சிரமமாகவே இருக்கும். தாயும், தந்தையும், \"இங்கு எதற்காக வந்தாய், பழையாறையில் சுகமாக இருப்பதை விட்டு\" என்று கேட்பார்கள். 'சுயேச்சை என்பதே இல்லாமற் போய்விடும். தன்னுடைய திருமணத்தைப் பற்றிய பேச்சை யாரேனும் எடுப்பார்கள். அதைக் கேட்கவே தனக்குப் பிடிக்காது. நந்தினியைச் சிலசமயம் பார்க்கும்படியாக இருக்கும். அவளுடைய அதிகாரச் செருக்கைத் தன்னால் சகிக்க முடியாது. ஆனால் இதையெல்லாம் இந்தச் சமயத்தில் பார்த்தால் சரிப்படுமா\" என்று கேட்பார்கள். 'சுயேச்சை என்பதே இல்லாமற் போய்விடும். தன்னுடைய திருமணத்தைப் பற்றிய பேச்சை யாரேனும் எடுப்பார்கள். அதைக் கேட்கவே தனக்குப் பிடிக்காது. நந்தினியைச் சிலசமயம் பார்க்கும்படியாக இருக்கும். அவளுடைய அதிகாரச் செருக்கைத் தன்னால் சகிக்க முடியாது. ஆனால் இதையெல்லாம் இந்தச் சமயத்தில் பார்த்தால் சரிப்படுமா இராஜ்யத்துக்குப் பேரபாயம் வந்திருக்கிறது. தந்தையின் உயிருக்கு அபாயம் நேரலாம் என்ற பயமும் இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் இருக்கவேண்டிய இடம் தஞ்சையேயல்லவா இராஜ்யத்துக்குப் பேரபாயம் வந்திருக்கிறது. தந்தையின் உயிருக்கு அபாயம் நேரலாம் என்ற பயமும் இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் இருக்கவேண்டிய இடம் தஞ்சையேயல்லவா\nஇவ்வளவையும் தவிர, வேறொரு, முக்கிய காரணமும் இருந ்தது. அது வந்தியத்தேவனைப் பற்றி ஏதேனும் செய்தி உண்டா என்று தெரிந்துகொள்ளும் ஆசைதான். வந்தியத்தேவன் கோடிக்கரைப் பக்கம் போயிருக்கிறான் என்று தெரிந்து அவனைப் பிடித்து வரப் பழுவேட்டரையர்கள் ஆட்கள் அனுப்பியிருப்பதைப்பற்றி இளைய பிராட்டி கேள்விப்பட்டாள். 'புத்தி யுத்திகளில் தேர்ந்த அந்த இளைஞன் இவர்களிடம் அகப்பட்டுக் கொள்வானா ஒருவேளை அகப்பட்டால் தஞ்சாவூருக்குத்தான் கொண்டு வருவார்கள். அச்சமயம் நாம் அங்கே இருப்பது மிகவும் அவசியமல்லவா ஒருவேளை அகப்பட்டால் தஞ்சாவூருக்குத்தான் கொண்டு வருவார்கள். அச்சமயம் நாம் அங்கே இருப்பது மிகவும் அவசியமல்லவா ஆதித்த கரிகாலன் அனுப்பிய தூதனை அவர்கள் அவ்வளவு எளிதில் ஒன்றும் செய்து விடமுடியாது.ஏதாவது குற்றம் சாட்டித்தான் தண்டிக்க வேண்டும். அதற்காகவே சம்புவரையர் மகனை முதுகில் குத்திக் கொல்ல முயன்றதாக குற்றம் சாட்டியிருக்கிறார்கள். அது பொய் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது பொய் என்பதை நிரூபிக்க வேண்டும். கந்தன் மாறனுடன் பேசி அவனுடைய வாய்ப் பொறுப்பை அறிந்து கொள்வது அதற்கு உபயோகமாயிருக்கலாம்...'\nஇவ்விதமெல்லாம் குந்தவையின் உள்ளம் பெரிய பெரிய சூழ்ச்சிகளிலும் சிக்கலான விவகாரங்களிலும் சஞ்சரித்துக் குழம்பிக் கொண்டிருக்கையில், அவளுடன் யானைமீது வந்த அவள் தோழி வானதியின் உள்ளம், பால் போன்ற தூய்மையுடனும், பளிங்கு போன்ற தௌிவுடனும் ஒரே விஷயத்தைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தது. அந்த ஒரு விஷயம் இளவரசர் அருள்மொழிவர்மர் எப்போது இலங்கையிலிருந்து திரும்பி வருவார் என்பது பற்றித்தான்.\n அவரை உடனே புறப்பட்டு வரும்படி ஓலை அனுப்பியிருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா வந்தால், எவ்விடம் வருவார்\" என்று வானதி கேட்டாள்.\nதஞ்சாவூருக்கு இவர்கள் போயிருக்கும்போது இளவரசர் பழையாறைக்கு வந்து விட்டால் என்ன செய்கிறது என்பது வானதியின் கவல .\nவேறு யோசனைகளில் ஆழ்ந்திருந்த குந்தவைப் பிராட்டி வானதியைத் திரும்பிப் பார்த்து, \"யாரைப்பற்றியடி கேட்கிறாய் பொன்னியின் செல்வனைப் பற்றியோ\n அவரைப் பற்றித்தான். இளவரசரைப் 'பொன்னியின் செல்வன்' என்று நாலைந்து தடவை தாங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள், அதற்குக் காரணம் சொல்லவில்லை. பிற்பாடு சொல்வதாகத் தட்டிக் கழித்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள். இப்போதாவது சொல்லுங்களேன். தஞ்சாவூர்க் கோட்டை இன்னும் வெகுதூரத்தில் இருக்கிறது. இந்த யானையோ ஆமை நகர்வதுபோல் நகர்கிறது\n\"இதற்குமேல் யானை வேகமாய்ப் போனால் நம்மால் இதன் முதுகில் இருக்க முடியாது. அம்பாரியோடு நாமும் கீழே விழவேண்டியதுதான் அடியே தக்கோலப் போரில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியுமா\n 'பொன்னியின் செல்வன்' என்னும் பெயர் எப்படி வந்தது என்று சொல்லுங்கள்\n அதை நீ மறக்கமாட்டாய் போலிருக்கிறது; சொல்கிறேன், கேள்\" என்று குந்தவைப் பிராட்டி சொல்லத் தொடங்கினாள்.\nசுந்தர சோழ சக்கரவர்த்தி பட்டதுக்கு வந்த புதிதில் அவருடைய குடும்ப வாழ்க்கை ஆனந்த மயமாக இருந்தது.அரண்மனைப் படகில் குடும்பத்துடன் அமர்ந்து சக்கரவர்த்தி பொன்னி நதியில் உல்லாசமாக உலாவி வருவார்.அத்தகைய சமயங்களில் படகில் ஓரே குதூகலமாயிருக்கும். வீணா கானமும் பாணர்களில் கீதமும் கலந்து காவேரி வெள்ளத்தோடு போட்டியிட்டுக் கொண்டு பெருகும். இடையிடையே யாரேனும் ஏதேனும் வேடிக்கை செய்வார்கள். உடனே கலகலவென்று சிரிப்பின் ஒலி கிளம்பிக் காவேரிப் பிரவாகத்தில் சலசலப்பு ஒலியுடன் ஒன்றாகும்.\nசிலசமயம் பெரியவர்கள் தங்களுக்குள் பேசி மகிழ்வார்கள். படகில் ஒரு பக்கத்தில் குழந்தைகள் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பார்கள். சில சம ம் எல்லோருமாகச் சேர்ந்து வேடிக்கை விநோதங்களில் ஈடுபட்டுத் தங்களை மறந்து களிப்பார்கள். ஒருநாள் அரண்மனைப் படகில் சக்கரவர்த்தியும் ராணிகளும் குழந்தைகளும் உட்கார்ந்து காவேரியில் உல்லாசப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது, திடீரென்று, \"குழந்தை எங்கே குழந்தை அருள்மொழி எங்கே\" என்று ஒரு குரல் எழுந்தது. இந்தக் குரல் குந்தவையின் குரல்தான் அருள்மொழிக்கு அப்போது வயது ஐந்து. குந்தவைக்கு வயது எழு. அரண்மனையில் அனைவருக்கும் கண்ணினும் இனிய செல்லக் குழந்தை அருள்மொழி. ஆனால் எல்லாரிலும் மேலாக அவனிடம் வாஞ்சை உடையவள் அவன் தமக்கை குந்தவை. படகில் குழந்தையைக் காணோம் என்பதைக் குந்தவைதான் முதலில் கவனித்தாள். உடனே மேற்கண்டவாறு கூச்சலிட்டாள். எல்லாரும் கதிகலங்கிப் போனார்கள். படகில் அங்குமிங்கும் தேடினார்கள். ஆனால் அரண்மனைப் படகில் அதிகமாகத் தேடுவதற்கு இடம் எங்கே சுற்றிச் சுற்றித் தேடியும் குழந்தையைக் காணவில்லை. குந்தவையும், ஆதித்தனும் அலறினார்கள். ராணிகள் புலம்பினார்கள், தோழிமார்கள் அரற்றினார்கள்.படகோட்டிகளில் சிலர் காவேரி வெள்ளத்தில் குதித்துத் தேடினார்கள். சுந்தர சோழரும் அவ்வாறே குதித்துத் தேடலுற்றார். ஆனால் எங்கே என்று தேடுவது சுற்றிச் சுற்றித் தேடியும் குழந்தையைக் காணவில்லை. குந்தவையும், ஆதித்தனும் அலறினார்கள். ராணிகள் புலம்பினார்கள், தோழிமார்கள் அரற்றினார்கள்.படகோட்டிகளில் சிலர் காவேரி வெள்ளத்தில் குதித்துத் தேடினார்கள். சுந்தர சோழரும் அவ்வாறே குதித்துத் தேடலுற்றார். ஆனால் எங்கே என்று தேடுவது ஆற்று வெள்ளம் குழந்தையை எவ்வளவு தூரம் அடித்துக்கொண்டு போயிருக்கும் என்று யார் கண்டது ஆற்று வெள்ளம் குழந்தையை எவ்வளவு தூரம் அடித்துக்கொண்டு போயிருக்கும் என்று யார் கண்டது குழந்தை எப்போது வெள்ளத்தில் விழுந்தது என்பதுதான் யாருக்குத் தெரியும் குழந்தை எப்போது வெள்ளத்தில் விழுந்தது என்பதுதான் யாருக்குத் தெரியும் நோக்கம், குறி என்பது ஒன்றுமில்லாமல் காவேரியில் குதித்தவர்கள் நாலாபுறமும் பாய்ந்து துழாவினார்கள். குழந்தை அகப்படவில்லை. இதற்குள் படகில் இருந்த ராணிகள் - தோழிமார்களில் சிலர் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார்கள். அவர்களைக் கவனிப்பார் இல்லை. உணர்ச்சியோடு இருந்த மற்றவர்கள் 'ஐயோ நோக்கம், குறி என்பது ஒன்றுமில்லாமல் காவேரியில் குதித்தவர்கள் நாலாபுறமும் பாய்ந்து துழாவினார்கள். குழந்தை அகப்படவில்லை. இதற்குள் படகில் இருந்த ராணிகள் - தோழிமார்களில் சிலர் மூர்ச்சை போட்டு விழுந்துவிட்டார்கள். அவர்களைக் கவனிப்பார் இல்லை. உணர்ச்சியோடு இருந்த மற்றவர்கள் 'ஐயோ' என்று அழுது புலம்பிய சோகக் குரல ் காவேரி நதியின் ஓங்காரக் குரலை அடக்கிக்கொண்டு மேலெழுந்தது. நதிக்கரை மரங்களில் வசித்த பறவைகள் அதைக் கேட்டுத் திகைத்து மோனத்தில் ஆழ்ந்தன.\nசட்டென்று ஓர் அற்புதக் காட்சி தென்பட்டது. படகுக்குச் சற்றுத் தூரத்தில் ஆற்று வெள்ளத்தின் மத்தியில் அது தெரிந்தது. பெண் உருவம் ஒன்று இரண்டு கைகளிலும் குழந்தையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு நின்றது.அந்த மங்கையின் வடிவம் இடுப்புவரையில் தண்ணீரில் மறைந்திருந்தது. அப்பெண்ணின் பொன் முகமும், மார்பகமும், தூக்கிய கரங்களும் மட்டுமே மேலே தெரிந்தன. அவற்றிலும் பெரும் பகுதியைக் குழந்தை மறைத்துக் கொண்டிருந்தது. எல்லாரையும் போல் சுந்தர சோழரும் அந்தக் காட்சியைப் பார்த்தார். உடனே பாய்ந்து நீந்தி அந்தத் திசையை நோக்கிச் சென்றார். கைகளை நீட்டிக் குழந்தையை வாங்கிக் கொண்டார். இதற்குள் படகும் அவர் அருகில் சென்றுவிட்டது. படகிலிருந்தவர்கள் குழந்தையைச் சுந்தர சோழரிடமிருந்து வாங்கிக் கொண்டார்கள்.சக்கரவர்த்தியையும் கையைப் பிடித்து ஏற்றி விட்டார்கள். சக்கரவர்த்தி படகில் ஏறியதும் நினைவற்று விழுந்துவிட்டார். அவரையும், குழந்தையையும் கவனிப்பதில் அனைவரும் ஈடுபட்டார்கள். குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்த மாதரசி என்னவானாள் என்று யாரும் கவனிக்கவில்லை. அவளுடைய உருவம் எப்படியிருந்தது என்று யாரும் கவனிக்கவில்லை. அவளுடைய உருவம் எப்படியிருந்தது என்று அடையாளம் சொல்லும்படி யாரும் கவனித்துப் பார்க்கவும் இல்லை. \"குழந்தையைக் காப்பாற்றியவள் நான் என்று அடையாளம் சொல்லும்படி யாரும் கவனித்துப் பார்க்கவும் இல்லை. \"குழந்தையைக் காப்பாற்றியவள் நான்\" என்று பரிசுகேட்பதற்கு அவள் வரவும் இல்லை. ஆகவே காவேரி நதியாகிய தெய்வந்தான் இளவரசர் அருள்மொழிவர்மரைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கவேண்டும் என்று அனைவரும் ஒரு முகமாக முடிவு கட்டினார்கள். ஆண்டுதோறும் அந்த நாளில் பொன்னி நதிக்குப் பூஜை போடவும் ஏற்பாடாயிற்று. அதுவரை அரண்மனைச் செல்வனாயி ருந்த அருள்மொழிவர்மன் அன்றுமுதலாவது 'பொன்னியின் செல்வன்' ஆனான். அச்சம்பவத்தை அறிந்த அரச குடும்பத்தார் அனைவரும் பெரும்பாலும் 'பொன்னியின் செல்வன்' என்றே அருள்மொழிவர்மனை அழைத்து வந்தார்கள்.\nஅன்று தஞ்சை நகரம் அல்லோலகல்லோலப்பட்டது. பல காலமாகத் தலைநகருக்கு வராதிருந்த இளவரசி மனம் மாறித் தஞ்சைக்கு வருகிறார் என்றால் அந்த நகர மாந்தர்களின் எக்களிப்புக்குக் கேட்பானேன் சோழ நாட்டில் இளவரசி குந்தவையின் அழகு, அறிவு, தயாளம் முதலிய குணங்களைப் பற்றித் தெரியாதவர்கள் இல்லை. தினம் ஒரு தடவையாவது ஏதேனும் ஒரு வியாஜம் பற்றி அவருடைய பெயரைக் குறிப்பிட்டுப் பேசாதவர்களும் இல்லை. இந்த வருஷம் நவராத்திரி வைபவத்துக்கு இளவரசி தஞ்சை அரண்மனையில் வந்து இருப்பார் என்ற வதந்தி முன்னமே பரவி மக்களின் ஆவலை வளர்த்திருந்தது. எனவே, இன்றைக்கு வருகிறார் என்று தெரிந்ததும் தஞ்சைக் கோட்டை வாசலில் ஒரு ஜன சமுத்திரமே காத்துக்கொண்டிருந்தது. பூரண சந்திரனுடைய உதயத்தை எதிர்பார்த்து ஆஹ்லாத ஆரவாரம் செய்யும் ஜலசமுத்திரத்தைப் போல் இந்த ஜனசமுத்திரமும் ஆர்வம் மிகுந்து ஆரவாரம் செய்து கொண்டிருந்தது.\nகடைசியில், பூரணசந்திரனும் உதயமாயிற்று. ஏன் இரண்டு நிலாமதியங்கள் ஒரே சமயத்தில் உதயமாயின. தஞ்சைக் கோட்டை வாசலண்டை குந்தவை தேவி தன் பரிவாரத்துடன் வந்து சேர்ந்தபோது, கோட்டைக் கதவுகள் தடால் என்று திறந்தன. உள்ளேயிருந்து தேவியை வரவேற்று அழைத்துப் போவதற்காக அரண்மனைப் பரிவாரங்கள் வௌிவந்தன. அந்தப் பரிவாரங்களின் முன்னிலையில் இருபழுவேட்டரையர்களும் இருந்தார்கள். அது மட்டுமல்ல; அவர்களுக்குப் பின்னால், முத்துப்பதித்த தந்தப் பல்லக்கு ன்றும் வந்தது.அதன் பட்டுத்திரைகள் விலகியதும் உள்ளே பழுவூர் இளைய ராணி நந்தினிதேவியின் சுந்தர மதிவதனம் தெரிந்தது.\nகுந்தவை யானையிலிருந்தும் நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னால் சென்று குந்தவைக்கு முகமன் கூறி வரவேற்றாள். அந்த வரவேற்பைக் குந்தவை புன்னகை புரிந்து அங்கீகரித்தாள். சோழநாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கு ஒருங்கே கண்ட ஜனத்திரளின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. நந்தினி பொன் வர்ணமேனியாள்; குந்தவை செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம் பூரணசந்திரனைப்போல் வட்ட வடிவமாயிருந்தது; குந்தவையின் திருமுகம் கைதேர்ந்த சிற்பிகள் வார்த்த சிலை வடிவத்தைப் போல் சிறிது நீள வாட்டமாயிருந்தது. நந்தினியின் செவ்வரியோடிய கருநிறக் கண்கள் இறகு விரித்த தேன் வண்டுகளைப்போல் அகன்று இருந்தன; குந்தவையின் கருநீல வர்ணக் கண்கள் நீலோத் பலத்தின் இதழைப்போல் காதளவு நீண்டு பொலிந்தன. நந்தினியின் மூக்கு தட்டையாக வழுவழுவென்று தந்தத்தினால் செய்ததுபோல் திகழ்ந்தது. குந்தவையின் மூக்கு சிறிது நீண்டு பன்னீர்ப்பூவின் மொட்டைப்போல் இருந்தது. நந்தினியின் சிறிது தடித்த இதழ்கள் அமுதம் ததும்பும் பவழச் செப்பைப் போல் தோன்றியது. குந்தவையின் மெல்லிய இதழ்களோ தேன் பிலிற்றும் மாதுளை மொட்டெனத் திகழ்ந்தது. நந்தினி தன் கூந்தலைக் கொண்டை போட்டு மலர்ச்செண்டுகளைப் போல் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ \"இவள் அழகின் அரசி\" என்பதற்கு அடையாளமாகச் சூட்டிய மணி மகுடத்தைப்போல் அமைந்திருந்தது.\nஇப்படியெல்லாம் அந்த இருவனிதா மணிகளின் அழகையும் அலங்காரத்தையும் தனித்தனியே பிரித்து ஒப்பிட்டுப் பார்த்து எல்லோரும் மகிழ்ந்தார்கள் என்று சொல்ல முடியாது தான். ஆயினும் பொதுப்படையாக இருவரும் நிகரில்லாச் சௌந்தரியவதிகள் என்பதையும், அங்க அமைப்பிலும் அலங்காரத்திலும் மாறுபட்டவர்கள் என்பதையும் அனைவருமே எளிதில் உணர்ந்தார்கள். நந்தினியின் பேரில் அதுவரையில் நகர மாந்தர்களுக்கு ஓரளவு அதிருப்தியும் அசூயையும் இருந்து வந்தன. குந்தவைப் பிராட்டியை ஒவ்வொருவரும் தங்கள் குல தெய்வமெனப் பக்தியுடன் பாராட்டினார்கள். ஆனால், இப்போது பழுவூர் இளைய ராணி கோட்டை வாசலுக்கு வந்து இளைய பிராட்டியை வரவேற்று மக்களுக்கு மிகுந்த குதூகலத்தை விளைவித்தது.\nமக்கள் இவ்விதம் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கையில் நந்தினிக்கும், குந்தவைக்கும் நடந்த சம்பாஷணை, மின்னலை மின்னல் வெட்டும் தோரணையில் அமைந்தது.\n எங்களை அடியோடு மறந்துவிட்டீர்களோ, என்று நினைத்தோம். இளைய பிராட்டியின் கருணை எல்லையற்றது என்பதை இன்று அறிந்தோம்\" என்றாள் நந்தினி.\n தூரத்திலிருந்தால் மறந்து விட்டதாக அர்த்தமா நீங்கள் பழையாறைக்கு வராதபடியால் என்னை மறந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாமா நீங்கள் பழையாறைக்கு வராதபடியால் என்னை மறந்து விட்டதாக வைத்துக் கொள்ளலாமா\n\"தேன் மலரை நோக்கி வண்டுகள் தாமே வரும்; அழைப்பு வேண்டியதில்லை. அழகிய பழையாறைக்கு யாரும் வருவார்கள். இந்த அவலட்சணமான தஞ்சைக் கோட்டைக்குத் தாங்கள் வந்தது தங்கள் கருணையின் பெருமையல்லவா\n\"அது என்ன அப்படிச் சொல்லிவிட்டீர்கள் தஞ்சை புரியை அவலட்சண நகரமென்று சொல்லலாமா தஞ்சை புரியை அவலட்சண நகரமென்று சொல்லலாமா இங்கே சௌந்தரியத்தையே சிறைப்படுத்தி வைத்திருக்கும்போது இங்கே சௌந்தரியத்தையே சிறைப்படுத்தி வைத்திருக்கும்போது\n\"நானும் அப்படித்தான் கேள்வியுற்றேன், சக்கரவர்த்தியை இங்கே சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று. இனிமேல் கவலையில்லை. அவரை விடுவித்துச் செல்லத் தாங்கள் வந்து விட்டீர்கள் அல்லவா\" என்று நந்தினி கூறிய போது அவளுடைய கண்களில் மின்வெட்டுத் தோன் றி மறைந்தது.\n சுந்தரசோழ சக்ரவர்த்தியைச் சிறை வைக்க இந்திராதி தேவர்களாலும் முடியாது. சிறிய மனிதர்களால் எப்படி முடியும் நான் அதைப்பற்றிச் சொல்லவில்லை. சௌந்தர்ய தேவதையான நந்தினி தேவியைப் பற்றிச் சொன்னேன்...\"\n அவர் காது பட இதைச் சொல்லுங்கள். என்னைச் சிறையில் வைத்திருப்பது போலத்தான் பழுவூர் அரசர் வைத்திருக்கிறார். தாங்கள் கொஞ்சம் சிபாரிசு செய்து...\"\n\"என் சிபாரிசு என்னத்துக்கு ஆகும் தங்களை வைத்திருப்பது சாதாரணச் சிறையல்லவே தங்களை வைத்திருப்பது சாதாரணச் சிறையல்லவே காதல் என்னும் சிறையல்லவா\n அதிலும் கிழவருடைய காதல் சிறையாயிருந்துவிட்டால் விமோசனமே இல்லை ஏதோ பாதாளச் சிறை என்கிறார்களே ஏதோ பாதாளச் சிறை என்கிறார்களே அதில் அடைக்கப்பட்டவர்களாவது வௌிவரக்கூடும்\n அதிலும் நாமாகப் போட்டுக்கொண்ட விலங்காயிருந்தால், நாமாகத் தேடிச் சென்ற சிறையாயிருந்தால் விடுதலை கஷ்டமானதுதான்... சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி வழியில் வந்தவர்கள் விடுதலை தேடவும் மாட்டார்கள்... சீதை, கண்ணகி, நளாயினி, சாவித்திரி வழியில் வந்தவர்கள் விடுதலை தேடவும் மாட்டார்கள்... அதோ, அங்கே என்ன அவ்வளவு கூச்சல்... அதோ, அங்கே என்ன அவ்வளவு கூச்சல்\" என்றாள் குந்தவைப் பிராட்டி.\nஉண்மையாகவே, கோட்டை வாசலுக்குச் சற்றுத்தூரத்தில் திரளாக நின்று கொண்டிருந்த பெண்களின் நடுவிலிருந்து அந்தப் பெருங்கூச்சல் எழுந்து கொண்டிருந்தது. குந்தவையும், நந்தினியும் அவ்விடத்தை நெருங்கிப் போனார்கள். பெண்கள் பலர் ஏக காலத்தில் கூச்சலிட்டபடியால் முதலில் இன்னதென்று புரியவில்லை. பிறகு கொஞ்சம் விளங்கியது. இளைய பிராட்டியை அடிக்கடி அரண்மனைக்கு வந்து பார்க்க அவர்கள் விரும்புவதாகவும், ஆகையால் நவராத்திரி ஒன்பதுநாளும் கோட்டைக்குள் பிரவேசிப்பதில் உள்ள கட்டுக் காவல்களை நீக்கிவிட வேண்டும் என்றும் அவர்கள் கோருவதாகத் தெரிந்தது.\n தங்கள கணவரிடமாவது, மைத்துனரிடமாவது சொல்லி, இவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லுங்கள். கேவலம் இந்த ஸ்திரீகளைக் கண்டு பயப்படுவானேன் இவர்களால் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்ன ஆபத்து வந்து விடும் இவர்களால் சோழ சாம்ராஜ்யத்துக்கு என்ன ஆபத்து வந்து விடும் பழுவூர் சகோதரர்களின் ஆணை நாலா திசையிலும், கடற்கரை வரையில் நீண்டு பரந்திருக்கிறது அல்லவா பழுவூர் சகோதரர்களின் ஆணை நாலா திசையிலும், கடற்கரை வரையில் நீண்டு பரந்திருக்கிறது அல்லவா\n\"அது என்ன, கடற்கரையோடு நிறுத்திவிட்டீர்கள் கடல் கடந்து அப்பாலும் அவர்களுடைய ஆணையும் அதிகாரமும் போகின்றன. இதற்கு அடையாளம் சீக்கிரம் கிடைக்கும் கடல் கடந்து அப்பாலும் அவர்களுடைய ஆணையும் அதிகாரமும் போகின்றன. இதற்கு அடையாளம் சீக்கிரம் கிடைக்கும்\" என்று சொல்லி நந்தினி செய்த புன்னகை குந்தவையின் இருதயத்தைப் பிளந்தது. 'இந்தப் பாதகி வார்த்தையின் உட்கருத்து யாதாயிருக்கலாம்\" என்று சொல்லி நந்தினி செய்த புன்னகை குந்தவையின் இருதயத்தைப் பிளந்தது. 'இந்தப் பாதகி வார்த்தையின் உட்கருத்து யாதாயிருக்கலாம்' என்று சிந்தித்தாள். இதற்குள் நந்தினி பெரிய பழுவேட்டரையரைச் சமிக்ஞையால் அருகில் அழைத்து அப்பெண்களின் கோரிக்கையையும், இளையபிராட்டியின் விருப்பத்தையும் தெரிவித்தாள்.\n\"இளைய பிராட்டியின் வார்த்தைக்கு எதிர் வார்த்தை ஏது\" என்றார் பழுவேட்டரையர்.பின்னர், ஜனத்திரளின் கோலாகல ஆரவாரத்தினிடையே அவர்கள் கோட்டைக்குள் பிரவேசித்தார்கள்.\nஅன்று முதலாவது சில தினங்கள் தஞ்சை நகரும், சுற்றுப்புறங்களும் அளவில்லாக் குதூகல ஆரவாரத்தில் திளைத்துக் கொண்டிருந்தன. குந்தவை தேவி தஞ்சைக்கு வந்த சமயத்தில் நவராத்திரி உற்சவம் சேர்ந்து கொண்டது. பழுவேட்டரையரும் தம்முடைய வாக்கை நிறைவேற்றினார். தங்கு தடையில்லாமல் அந்தப் பத்து நாட்களிலும் ஜனங்கள் கோட்டைக்குள் புகவும் வௌிவரவும் அனுமதித்தார். கோட்டை வாசற் கதவுகள் சதா காலமும் அகலத் திறந்திருந்தன.கோட்டைக்குள்ளே அரண்மனைகளிலும், வௌியில் ஊர்ப் புறங்களிலும் பல கோலாகல நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. அவற்றைக் கண்டுகளிக்கப் பெருந்திரளாக மக்கள் குழுமிக் கொண்டிருந்தார்கள். அக்கூட்டங்களின் நடுவே அ டிக்கடி இரண்டு பூரணசந்திரர்கள் சேர்ந்தாற்போல் உதயமாகிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காட்சியைக் கண்டு ஜனசமுத்திரம் பொங்கிப் பூரித்து ஆரவாரித்தது. ஆனால் வௌியில் இவ்வாறு ஒரே உற்சவ உற்சாகக் குதூகலமாயிருந்தபோது, அந்த இரண்டு பூர்ண சந்திரர்களுடைய இதயப் பிரதேசங்களிலும் எரிமலைகள் பொங்கி அக்கினிக் குழம்பைக் கக்கிக் கொண்டிருந்தன. பழுவூர் இளையராணிக்கும், பழையாறை இளையபிராட்டிக்கும் ஓயாமல் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சொல்லம்புகளைக் கொண்டும் விழிகளாகிற வேல்களைக் கொண்டும், அவ்விரு அழகிகளும் துவந்த யுத்தம் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் இரு பக்கமும் கூருள்ள வாள்கள் ஒன்றோடொன்று உராய்ந்தபோது தீப்பொறிகள் பறந்தன. தீட்டிச் சாணை பிடித்த ஈட்டிகள் ஒன்றையொன்று தாக்கி ஜுவாலை வீசின.இருண்டவான வௌியில் இரண்டு மின்னல்கள் ஒன்றையொன்று வெட்ட, இரண்டும் சேர்ந்து துடி துடித்தன. கொடிய அழகு வாய்ந்த இரண்டு பெண் புலிகள் ஒன்றையொன்று கட்டித் தழுவிக் கால்நகங்களினால் பிறாண்டி இரத்தம் கசியச் செய்தன. பயங்கரச் சௌந்தரியம் பொருந்திய இரண்டு நாகசர்ப்பங்கள் படம் எடுத்து ஆடி அவற்றின் கூரிய மெல்லிய சிவந்த நாக்குகளை நீட்டி ஒன்றையொன்று விழுங்கி விடப்பார்த்தன.\nஇந்த அதிசயமான போராட்டத்தில் அவர்கள் உற்சாக வெறியும் அடைந்தார்கள்; வேதனைப்பட்டு உள்ளம் புழுங்கியும் துடித்தார்கள். நகர மாந்தர்களின் உற்சாகத்திலும் கலந்து கொள்ளாமல், இந்த இரு சந்திரமதிகளின் போராட்டத்தையும் புரிந்து கொள்ளாமல், ஒரே ஒரு ஆத்மா தவித்துக் கொண்டிருந்தது. கொடும்பாளூர் இளவரசி வானதிக்கு இப்போதெல்லாம் இளைய பிராட்டியுடன் பேசுவதற்கே அவகாசம் கிடைக்கவில்லை. அக்காளுடன் கூடக் கூடப் போனாளே தவிர வௌியில் நடப்பது ஒன்றிலும் அவள் மனம் ஈடுபடவில்லை. தனக்குள்ளே ஒரு தனிமை உலகைச் சிருஷ்டித்துக் கொண்டு அதிலேயே சஞ்சரித்து வந்தாள்.\nஇரவில் ஒரு துயரக் குரல்\nசோழ நாட்டில் அக்காலத்தில் ஆடல் பாடல் கலைகள் மிகச் செழிப்படைந்திருந்தன. நடனமும், நாடகமும் சேர்ந்து வளர்ந்திருந்தன. தஞ்சை நகர் சிறப்பாக நாடகக் கலைஞர்கள் பலரைத் தோற்றுவித்தது. அந்த நாளில் வாழ்ந்திருந்த கருவூர்த் தேவர் என்னும் சிவநேசச் செல்வர் 'இஞ்சி சூழ்' தஞ்சைநகரைப் பற்றிப் பாடல்களில் கூறியிருக்கிறார்.\nஇஞ்சி சூழ் தஞ்சை\" (இஞ்சி கோட்டை மதில்)\nஎன்று அவருடைய பாடல்களில் ஒன்று வர்ணிக்கிறது. தஞ்சை நகரில் நாடகக் கலை ஓங்கி வளர்ந்ததற்கு அறிகுறியாக நாடக சாலைகள் பல இருந்தன. அந்த நாடக சாலைகளில் எல்லாம் மிகச் சிறந்த நாடக சாலை சக்கரவர்த்தியின் அரண்மனைக்குள்ளேயே இருந்தது.\nபுதிய புதிய நாடகங்களைக் கற்பனை செய்து அமைக்கும் கலைஞர்கள் தஞ்சை நகரில் வாழ்ந்து வந்தனர்.அதற்கு முன்னாலெல்லாம் புராண இதிகாச காவியங்களில் உள்ள கதைகளையே நாடகங்களாக அமைத்து நடிப்பது வழக்கம், சில காலமாகத் தஞ்சை நாடகக் கலைஞர்கள் வேறொரு துறையில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றிருந்தார்கள். சரித்திரப் புகழ் பெற்ற வீரர்களின் வரலாறுகளை அவர்கள் நாடகமாக அமைத்தார்கள். அவர்களுடைய காலத்துக்குச் சிறிது முற்பட்டவர்களின் வீரக் கதைகளையும் நாடகங்களாக்கி நடித்தார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் சோழ வம்சத்தில் பிறந்தவர்களைப் போல் வேறு எங்கே உண்டு ஆகையினால், கரிகால் வளவர், விஜயாலய சோழர், பராந்தக தேவர் முதலிய சோழ வம்சத்து மன்னர்களின் சரித்திரங்களை நாடகங்களாக்கி டித்தார்கள்.\nநவராத்திரித் திருநாளில் சக்கரவர்த்தியின் அரண்மனையில் சோழ வம்சத்து மன்னர்களின் வீர சரித்திர நாடகம் மூன்று நாட்கள் நடைபெற்றன. சித்திர விசித்திரமாக அமைந்த நாடக சாலைக்கு எதிரே அரண்மனை நிலாமுற்றத்தில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூடியிருந்து நாடகங்களைக் கண்டுகளித்தார்கள். அரண்மனைப் பெண்டிர் அமர்வதற்கு ஒரு தனியான இடம், நீலப்பட்டு விதானத்தின் கீழ் முத்திழைத்த சித்திரத் தூண்களுடன் ஏற்பாடாகி இருந்தது.அதன் கீழ் மகாராணிகளும், இளவரசிகளும், அவர்களுடைய அந்தரங்கத் தோழிமார்களும் அமர்ந்து நாடகம் பார்த்தார்கள். அப்போதெல்லாம் குந்தவை தேவிக்கு அருகாமையிலேயே நந்தினி வந்து உட்கார்ந்தாள். இது மற்றப் பெண்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை யென்றாலும் அதை அவர்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு பொருமினார்களேயன்றி வேறெதுவும் செய்ய முடியவில்லை. பெரிய பழுவேட்டரையர் பழுவூர் இளையராணி இவர்களுடைய கோபத்துக்குப் பாத்திரமாக யாருக்குத்தான் துணிவு இருக்கும் இளைய பிராட்டியே அந்தக் கர்வக்காரிக்கு அவ்வளவு மதிப்பளித்து மரியாதை செய்யும்போது மற்றவர்கள் எம்மாத்திரம்\nசோழ வம்ச மன்னர்களைப் பற்றிய மூன்று நாடகங்களில் மூன்றாவதான பராந்தக தேவர் நாடகம் மிகச் சிறந்து விளங்கியது. அன்றைக்குத்தான் நாடகம் பார்த்த ஜனங்களின் மத்தியில் ஒரு சலசலப்புத் தோன்றி வளர்ந்தது.அதுவரை சோழ நாட்டை அரசு புரிந்த சோழ மன்னர் பரம்பரையில் சுந்தர சோழரின் பாட்டனாரான கோப் பரகேசரி பராந்தகர் வீரப்புகழில் சிறந்து விளங்கினார். சுமார் நாற்பத்தாறு ஆண்டுகள் இவர் ஆட்சி நடத்தினார். அவருடைய காலதில் சோழ சாம்ராஜ்யம் விரிந்து பரவியது. ஈழ நாட்டிலிருந்து துங்கபத்திரை நதி வரையில் அவருடைய ஆணை சென்றது. பல போர்கள் நடந்தன; மகத்தான வெற்றி கிட ைத்தது.'மதுரையும் ஈழமுங்கொண்ட கோப் பரகேசரி வர்மர்' என்ற பட்டம் பெற்றார். தில்லைச் சிதம்பரத்தில் சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து புகழ் பெற்றார். இவருடைய வாழ்க்கையின் இறுதியில் சில தோல்விகள் ஏற்பட்டு இராஜ்யம் சுருங்கியது. ஆனால் இவருடைய வீரப்புகழ் மட்டும் குன்றவில்லை. வடக்கே இரட்டை மண்டலத்திலிருந்து கடல் போன்ற மாபெரும் சைன்யத்துடன் படையெடுத்து வந்த கன்னரதேவன் என்னும் அரசனுடன் தக்கோலத்தில் இறுதிப் பெரும்போர் நடந்தது. இப்போரில் பராந்தகருடைய மூத்த புதல்வராகிய இராஜாதித்தர், இந்தப் பரத கண்டம் என்றும் கண்டிராத வீராதி வீரர், படைத்தலைமை வகித்தார். கன்னர தேவனுடைய சைன்யத்தை முறியடித்துவிட்டு, யானை மீதிருந்தபடி உயிர் துறந்து வீர சொர்க்கம் எய்தினார். அந்த வீரருடைய அம்பு பாய்ந்த சடலத்தை அப்படியே ஊருக்கு எடுத்து வந்தார்கள். அரண்மனையில் கொண்டு சேர்த்தார்கள். பராந்தக சக்கரவர்த்தியும் அவருடைய தேவிமார்களும் நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர் துறந்த வீரப் பெருமகனின் உடலைத் தங்கள் மத்தியில் போட்டுக்கொண்டு கண்ணீர் பெருக்கினார்கள். திரைக்குப் பின்னாலிருந்து அசரீரி வாக்கு \"வருந்தற்க வருந்தற்க இளவரசர் இராஜாதித்தர் இறக்கவில்லை; சோழ நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் கோயில் கொண்டு விளங்குகிறார்\" என்று முழங்கிற்று. இந்த இறுதிக் காட்சியுடன் நாடகம் முடிவடைந்தது.\nஅந்தத் தலைமுறைக்கு முந்திய தலைமுறையில் நடந்த வீர சம்பவங்கள் நிறைந்த இந்த நாடகத்தை ஜனங்கள் பிரமாதமாக ரசித்து மகிழ்ந்தார்கள். சபையோருக்குள்ளே சலசலப்பு ஏற்பட்டதன் காரணம் என்னவென்றால், பராந்தக தேவரது காலத்தில் நடந்த பெரும் போர்களில் அவருக்கு இரண்டு சிற்றரசர்கள் அருந்துணையாக இருந்தார்கள். ஒருவர் கொடும்பாளூர் சிற்றரசர்; இன் ொருவர் பழுவூர்க் குறுநில மன்னர். இந்த இருவரும் சோழ வம்சத்தாருடன் உறவுத் தளையினால் பிணைக்கப்பட்டவர்கள்.பெண் கொடுத்துப் பெண் வாங்கியவர்கள். இருவரும் இரண்டு கரங்களைப் போல் பராந்தகருக்கு உதவி வந்தார்கள். யார் வலக்கை, யார் இடக்கை என்று சொல்ல முடியாமலிருந்தது. இருவரையும் தம் இரண்டு கண்களைப் போல் பராந்தக சோழர் ஆதரித்துச் சன்மானித்து வந்தார். இரண்டு கண்களில் எது உயர்வு, எது தாழ்வு என்று சொல்ல முடியாதுதானே இப்போது அதிகாரம் செலுத்தி வந்த பழுவேட்டரையர்களின் பெரிய தந்தை பராந்தகருக்கு உதவி செய்தவர். அவர் பெயர் பழுவேட்டரையர் கண்டன் அமுதனார். ஈழத்தில் உயிர் துறந்த கொடும்பாளூர்ச் சிறிய வேளாளரின் தந்தைதான் (அதாவது வானதியின் பாட்டனார்) பராந்தக தேவருக்குத் துணை புரிந்த கொடும்பாளூர் சிற்றரசர்.\nபராந்தக தேவரின் நாடகம் நடத்தியவர்கள் மேற்கூறிய இரண்டு சிற்றரசர்களுக்குள்ளே எவ்வித உயர்வு தாழ்வும் வேற்றுமையும் கற்பியாமல் மிக ஜாக்கிரதையாகவே ஒத்திகை செய்திருந்தார்கள். இருவருடைய வீரப் புகழும் நன்கு வௌியாகும்படி நடித்தார்கள். பராந்தக தேவர் அந்த இரு வீரர்களையும் சமமாகச் சன்மானித்ததைக் குறிப்பாக எடுத்துக் காட்டினார்கள். ஆனபோதிலும் நாடகம் பார்த்த சபையோர் அத்தகைய சமபாவத்தைக் கொள்ளவில்லையென்பது சீக்கிரத்திலேயே வௌியாயிற்று. அவர்களில் சில கொடும்பாளூர்க் கட்சி என்றும், வேறு சிலர் பழுவூர் கட்சி என்றும் தெரிய வந்தது. கொடும்பாளூர் தலைவன் வீரச் செயல் புரிந்ததை நாடக மேடையில் காட்டியபோது சபையில் ஒரு பகுதியார் ஆரவாரம் செய்தார்கள். பழுவூர் வீரன் மேடைக்கு வந்ததும் இன்னும் சிலர் ஆரவாரித்தார்கள். முதலில் இந்தப் போட்டி சிறிய அளவில் இருந்தது;வரவரப் பெரிதாகி வளர்ந்தது. நாடகத்தின் நடுநடுவே \"நாவலோ நாவல்\" ( ந்த நாளில் உற்சாகத்தையும் ஆதரவையும் காட்டுவதற்கு ஜனங்கள் ஜயகோஷம் செய்வதுபோல் அக்காலத்தில் \"நாவலோ நாவல்\" ( ந்த நாளில் உற்சாகத்தையும் ஆதரவையும் காட்டுவதற்கு ஜனங்கள் ஜயகோஷம் செய்வதுபோல் அக்காலத்தில் \"நாவலோ நாவல்\" என்று சப்தமிடுவது வழக்கம்.) என்னும் சபையோரின் கோஷம் எழுந்து நாலு திசைகளிலும் எதிரொலியைக் கிளப்பியது.\nசபையில் எழுந்த இந்தப் போட்டி கோஷங்கள் குந்தவை தேவிக்கு உற்சாகத்தை அளித்தன. கொடும்பாளூர்க் கட்சியின் கோஷம் வலுக்கும்போது பக்கத்திலிருந்த கொடும்பாளூர் இளவரசியைத் தூண்டி, \"பார்த்தாயா, வானதி உன் கட்சி இப்போது வலுத்து விட்டது உன் கட்சி இப்போது வலுத்து விட்டது\" என்பாள். கள்ளங்கபடமற்ற வானதியும் அதைக் குறித்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள். பழுவூர்க் கட்சியாரின் கோஷம் வலுக்குபோது இளைய பிராட்டி நந்தினியைப் பார்த்து, \"ராணி\" என்பாள். கள்ளங்கபடமற்ற வானதியும் அதைக் குறித்துத் தன் மகிழ்ச்சியைப் புலப்படுத்துவாள். பழுவூர்க் கட்சியாரின் கோஷம் வலுக்குபோது இளைய பிராட்டி நந்தினியைப் பார்த்து, \"ராணி இப்போது உங்கள் கட்சி பலத்துவிட்டது இப்போது உங்கள் கட்சி பலத்துவிட்டது\nஆனால் இது நந்தினிக்கு உற்சாக மூட்டவில்லை என்பதை அவள் முகக்குறி புலப்படுத்தியது. இந்த மாதிரி ஒரு போட்டி ஏற்பட்டதும், அதிலே ஜனங்கள் பகிரங்கமாக ஈடுபட்டுக் கோஷமிடுவதும், இளைய பிராட்டி அதை மேலும் தூண்டி விட்டு வருவதும், அந்த அற்பச் சிறுமி வானதியையும், தன்னையும் ஒரு நிறையில் சமமாக வைத்துப் பரிகசிப்பதும் நந்தினியின் உள்ளக் கனலைப் பன்மடங்கு வளர்த்து வந்தது. கோபித்துக்கொண்டு எழுந்து போய் விடலாமா என்று பல தடவை தோன்றியது. அப்படிச் செய்தால் அந்தப் போட்டியைப் பிரமாதப்படுத்தித் தன் தோல்வியை ஒப்புக்கொண்டதாகும் என்று எண்ணிப் பழுவூர் ராணி பல்லைக் கடித்துக் கொண்டிருந்தாள்.\nஇதையெல்லாம் குந்தவை கவனித்து வந்தாள். நந்தினியின் மனோநிலையைக் கண்ணாடியில் பார்ப்பதுபோல் அவளுடைய முகத் தோற்றத்திலிருந்து தெரிந்துகொண்டு வந்தாள். ஆனால் வேறொரு விஷயம் இளைய பிராட்டிக்குத் தெரியாத மர்மமாயிருந்தது. போரில் பாண்டிய மன்னன் தோல்வியடைந்தது, அவன் இலங்கை மன னனிடம் சென்று சரணாகதி அடைந்தது, இலங்கை மன்னனிடம் உதவி பெறாமல் மணிமகுடத்தையும், இரத்தின ஆரத்தையும் அங்கேயே விட்டுவிட்டுச் சேர நாட்டுக்கு ஓடியது முதலியவற்றை நாடகத்தில் காட்டிய போது சபையோர் அனைவருமே அளவிலா உற்சாகத்தைக் காட்டினார்கள். ஆனால் நந்தினியின் முகம் மட்டும் அப்போதெல்லாம் மிக்க மன வேதனையைப் பிரதிபலித்தது. இதன் காரணம் என்னவென்பது பற்றி இளைய பிராட்டி வியப்புற்றாள்.\nகொஞ்சம் பேச்சுக்கொடுத்துப் பார்க்கலாம் என்று எண்ணி, \"சக்கரவர்த்தியும் நம்முடன் இருந்து இந்த அருமையான நாடகத்தைப் பார்க்க முடியாமற் போயிற்றே பாட்டனார் சாதித்த இக்காரியங்களை இவரும் தம் காலத்தில் சாதித்திருக்கிறார் அல்லவா பாட்டனார் சாதித்த இக்காரியங்களை இவரும் தம் காலத்தில் சாதித்திருக்கிறார் அல்லவா அப்பாவுக்கு மட்டும் உடம்பு குணமானால் அப்பாவுக்கு மட்டும் உடம்பு குணமானால்\n\"தானே உடம்பு குணமாகி விடுகிறது. அவருடைய செல்வப் புதல்வியும் இங்கு வந்து விட்டீர்கள். இலங்கையிலிருந்து மூலிகையும் சீக்கிரம் வந்துவிட்டால் சக்கரவர்த்திக்கு நிச்சயம் உடம்பு குணமாகிவிடும்\" என்றாள் நந்தினி.\n இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர பழையாறை வைத்தியர் ஆள் அனுப்பியிருக்கிறாராமே தாங்கள்தான் ஆள் கொடுத்து உதவினீர்கள் என்று கேள்விப்பட்டேனே தாங்கள்தான் ஆள் கொடுத்து உதவினீர்கள் என்று கேள்விப்பட்டேனே அது பொய்யா\nகுந்தவைப் பல்லினால் உதட்டைக் கடித்துக் கொண்டாள். பார்ப்பதற்கு முல்லை மொக்கைப் போல் பல் வரிசை அழகாயிருந்தாலும் கடிக்கப்பட்ட உதடுகளுக்கு வலிக்கத்தான் செய்தது.\n\" என்னும் பெருங்கோஷம் அச்சமயம் எழுந்தபடியால் அந்தப் பேச்சு அத்துடன் தடைப்பட்டது.\nசுந்தர சோழரின் வண்மையும் வனப்பும், ஆயுளும் அரசும் வாழ்கென வாழ்த்திவிட்டு நாடகம் முடிவடைந்தத . சபையோர் கலைந்து குதூகல ஆனந்தத்தினால் ஆடிக்கொண்டு தத்தம் வீடு சென்றார்கள். சிற்றரசர்களின் தேவிமார்களும், அவர்களுடைய பரிவாரங்களும் சென்றார்கள். பின்னர், சக்கரவர்த்தினி வானமா தேவியும், மற்றுமுள்ள அரண்மனைப் பெண்டிரும் சோழர்குல தெய்வமான துர்க்கையம்மன் ஆலயத்துக்குப் புறப்பட்டார்கள். சுந்தரசோழர் உடல் நலம் எய்தும்படி மலையமானின் புதல்வி பல நோன்புகள் நோற்று வந்தார்.துர்க்கையம்மன் கோயிலுக்கு அடிக்கடி சென்று அவர் பிரார்த்தனை செலுத்துவது உண்டு. நவராத்திரி ஒன்பது நாள் ராத்திரியும் துர்க்கையம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடந்தன. சக்கரவர்த்தியின் சுகத்தைக் கோரிப் பலிகள் இடப்பட்டன. ஒவ்வொரு நாள் இரவும் மகாராணி கோயிலுக்குச் சென்று அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு திரும்புவது வழக்கம். அரண்மனையின் மூத்த பெண்டிர் பலரும் மகாராணியுடன் ஆலயத்துக்குச் செல்வார்கள்.\nஇளம் பெண்களைத் துர்க்கை சந்நிதிக்கு அழைத்துப் போகும் வழக்கமில்லை. பூசாரிகள் மீது சிலசமயம் சந்நதம் வந்து அகோரமாக ஆடுவார்கள். சாபம் விளைந்த வரலாறுகளைச் சொல்லுவார்கள்.இளம் பெண்கள் பயப்படக் கூடும் என்று அழைத்துப் போவதில்லை.ஆனால் இளைய பிராட்டியிடம் \"நீ பயந்து கொள்வாய்\" என்று சொல்லி நிறுத்த யாருக்குத் தைரியம் உண்டு\" என்று சொல்லி நிறுத்த யாருக்குத் தைரியம் உண்டு அந்த ஒன்பது தினமும் தாய்மார்களுடன் குந்தவையும் துர்க்கை கோயிலுக்குச் சென்று அம்மனுக்குப் பிரார்த்தனை செலுத்தி வந்தாள். இச்சமயங்களில் வானதி தனியாக அரண்மனையில் இருக்க வேண்டி நேர்ந்தது.\nபராந்தகத் தேவர் நாடகம் நடந்த அன்று இரவு வானதியின் உள்ளம் உற்சாகத்தினால் பூரித்திருந்தது. தன் குலத்து முன்னோர்கள் செய்த வீரச் செயல்களை அரங்க மேடையில் பார்த்து அவளுக்குப் பெருமிதம் உண்டாகியிருந்தது. அத்துடன் இலங்கை நினைவும் சேர்ந்து க ண்டது. ஈழப் போரில் இறந்த தன் தந்தையின் நினைவும், தந்தையின் மரணத்துக்குப் பழிவாங்கி வரச்சென்றிருக்கும் இளவரசரின் நினைவும் இடைவிடாமல் எழுந்தன. தூக்கம் சிறிதும் வரவில்லை. கண்ணிமைகள் மூடிக்கொள்ள மறுத்தன. இளையபிராட்டி ஆலயத்திலிருந்து திரும்பி வந்து அன்றைய நாடகத்தைப் பற்றி அவருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தால் பிறகு தூக்கம் வரலாம்; அதற்கு முன் நிச்சயமாக இல்லை.\nவெறுமனே படுத்துப் புரண்டுகொண்டிருப்பதைக் காட்டிலும் அரண்மனை மேன்மாடத்தில் சற்று உலாவி வரலாமே என்று தோன்றியது. மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தஞ்சை நகரின் காட்சி முழுவதும் தெரியும். துர்க்கை ஆலயத்தைக்கூடப் பார்த்தாலும் பார்க்கலாம் - இவ்விதம் எண்ணிப் படுக்கையை விட்டு எழுந்து சென்றாள். அந்த அரண்மனைக்கு வானதி புதியவள்தான். ஆயினும் மேன்மாட நிலா முற்றத்தைக் கண்டுபிடிப்பது அவ்வளவு ஒன்றும் கஷ்டமாயிராது. நீள நெடுகப் பாதைகளும், இருபுறமும் தூண்களும், தூங்கா விளக்குகளும் இருக்கும் போது என்ன கஷ்டம்\nபாதைகள் சுற்றிச் சுற்றிச் சென்று கொண்டிருந்தன. முன்னிரவில் ஜகஜ் ஜோதியாகப் பிரகாசித்த விளக்குகள் பல அணைந்து விட்டன. சில புகை சூழ்ந்து மங்கலான ஒளி தந்தன. ஆங்காங்கு பாதை முடுக்குகளில் தாதிமார்கள் படுத்தும் சாய்ந்தும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை எழுப்பி வழி கேட்க இஷ்டப்படாமல் வானதி மேலும் சென்று கொண்டிருந்தாள். அந்த அரண்மனைப் பாதைகளுக்கு ஒரு முடிவேயில்லை போலத் தோன்றியது.\nதிடீரென்று ஒரு குரல் கேட்டது. அது தீனமான துயரக் குரலாகத் தொனித்தது.வானதிக்கு ரோமாஞ்சனம் உண்டாயிற்று. உடம்பு நடுங்கியது. அவளுடைய கால்கள் நின்ற இடத்திலேயே நின்றன.\nமறுபடியும் அந்த அபயக் குரல்:\n இது சக்கரவர்த்தியின் குரல் போல் அல்லவா இருக்கிறது என்ன ஆபத்தோ தெரியவில்லையே அல்லது வேறு ஏதாவது இருக்குமோ சக்கரவர்த்தினி முதலிய மூத்த பெண்டிர் அனைவரும் கோயிலுக்குச் சென்று விட்டார்களே சக்கரவர்த்தினி முதலிய மூத்த பெண்டிர் அனைவரும் கோயிலுக்குச் சென்று விட்டார்களே சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் யாரும் இல்லாமலா இருப்பார்கள் சக்கரவர்த்திக்குப் பக்கத்தில் யாரும் இல்லாமலா இருப்பார்கள்\nநடுங்கிய கால்களை மெதுவாக எடுத்து வைத்து வானதி மேலும் சில அடி நடந்தாள். குரல் கீழேயிருந்து வருவதாகத் தோன்றியது. அந்த இடத்தில் பாதையும் முடிந்தது. குனிந்து பார்த்தால் கீழே ஒரு விசாலமான மண்டபம் தெரிந்தது. ஆகா சக்கரவர்த்தியின் சயனக் கிரஹம் அல்லவா இது சக்கரவர்த்தியின் சயனக் கிரஹம் அல்லவா இது ஆம்; அதோ சக்கரவர்த்திதான் படுத்திருக்கிறார்; தன்னந்தனியாகப் படுத்திருக்கிறார். மேலும் ஏதோ அவர் புலம்புகிறார்; என்னவென்று கேட்கலாம்.\n நான் உன்னைக் கொன்று விட்டது உண்மைதான் வேண்டுமென்று கொல்லவில்லை,ஆனாலும் உன் சாவுக்கு நான்தான் காரணம். அதற்கு என்னச் செய்யச் சொல்கிறாய் வேண்டுமென்று கொல்லவில்லை,ஆனாலும் உன் சாவுக்கு நான்தான் காரணம். அதற்கு என்னச் செய்யச் சொல்கிறாய் வருஷம் இருபத்தைந்து ஆகிறது. இன்னமும் என்னைவிடாமல் சுற்றுகிறாயே வருஷம் இருபத்தைந்து ஆகிறது. இன்னமும் என்னைவிடாமல் சுற்றுகிறாயே உன் ஆத்மாவுக்குச் சாந்தி என்பதே கிடையாதா உன் ஆத்மாவுக்குச் சாந்தி என்பதே கிடையாதா எனக்கும் அமைதி தரமாட்டாயா என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டுமோ சொல் அதன்படி செய்து விடுகிறேன்.என்னைவிட்டுவிடு என்னை இவளுடைய கொடுமையிலிருந்து விடுவிப்பார் யாருமில்லையா எல்லோரும் என் உடல் நோய்க்கு மருந்து தேடுகிறார்களே எல்லோரும் என் உடல் நோய்க்கு மருந்து தேடுகிறார்களே என் மன நோயை தீர்த்துக் காப்பாற்றுவார் யாரும் இல்லையா என் மன நோயை தீர்த்துக் காப்பாற்றுவார் யாரும் இல்லையா... போ நான் என்ன செய்யவேண்டுமென்று சொல்லிவிட்டுப் போ இப்படி மௌனம் சாதித்து என்னை வதைக்காதே இப்படி மௌனம் சாதித்து என்னை வதைக்காதே வாயைத் திறந்து ஏதாவது சொல்லிவிட்டுப் போ வாயைத் திறந்து ஏதாவது சொல்லிவிட்டுப் போ\nஇந்த வார்த்தைகள் வானதியின் காதில் இரும்பைக் காய்ச்சி விடுவதுபோல் விழுந்தன. அவளுடைய உச்சந் தலை முதலாவது உள்ளங்கால் வரையில் குலுங்கியது. தன்னையறியாமல் கீழே குனிந்து பார்த்தாள். மண்டபத்தில் நாலாபுறமும் அவளுடைய பார்வை சென்ற வரையில் பார்த்தாள். சக்கரவர்த்திக்கு எதிரில் சற்றுத் தூரத்தில் ஓர் உருவம் நின்று கொண்டிருந்தது. அது பெண்ணின் உருவம் பாதி உருவந்தான் தெரிந்தது. பாக்கிப் பாதி தூண் நிழலிலும் அகில் புகையிலும் மறைந்திருந்தது. தெரிந்த வரையில் அந்த உருவம்... ஆ பழுவூர் இளையராணியைப்போல அல்லவா இருக்கிறது பழுவூர் இளையராணியைப்போல அல்லவா இருக்கிறது இது என்ன கனவா அதோ அந்தத் தூண் மறைவில் ஒளிந்து நிற்பது யார் பெரிய பழுவேட்டரையர் அல்லவா பழுவூர் இளையராணியைப் பார்த்துவிட்டா சக்கரவர்த்தி அப்படியெல்லாம் பேசுகிறார் \"உன்னைக் கொன்றது உண்மைதான்\" என்று, அலறினாரே, அதன் பொருள் என்ன\nதிடீரென்று வானதிக்கு மயக்கம் வரும் போலிருந்தது, தலை சுற்றத் தொடங்கியது. இல்லை, அந்த அரண்மனையே சுற்றத் தொடங்கியது. சீச்சீ இங்கே மயக்கமடைந்து விடக்கூடாது. கூடவே கூடாது. பல்லைக்கடித்துக் கொண்டு வானதி அங்கிருந்து சென்றாள்.ஆனால் திரும்பச் செல்லும் பாதை தொலையாத பாதையாயிருந்தது. அவள் படுத்திருந்த அறை வரவே வராதுபோல் தோன்றியது. முடியாது இனிமேல் நடக்கமுடியாது; நிற்கவும் முடியாது. குந்தவைப் பிராட்டி கோயிலிருந்து திரும்பி வந்த போது வானதி அவள் அறைக்குச் சற்றுத் தூரத்தில் நடை பாதையில் உணர்வற்றுக் கட்டைபோல் கிடப்பதைக் கண்டாள்.\nமறுநாள் காலையில் சுந்தர சோழ சக்கரவர்த்தி தம் அருமைக் குமாரியை அழைத்துவரச் செய்தார். ஏவலாளர் தாதிமார், வைத்தியர் அனைவரையும் தூரமாகப் போயிருக்கும் படி கட்டளையிட்டார். க ந்தவையைத் தம் அருகில் உட்கார வைத்துக்கொண்டு அன்புடன் முதுகைத் தடவிக் கொடுத்தார்.\nஅவர் சொல்ல விரும்பியதைச் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறார் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள். \"அப்பா என்பேரில் கோபமா\nசுந்தர சோழரின் கண்களில் கண்ணீர் துளித்தது. \"உன் பேரில் எதற்கு அம்மா, கோபம்\n\"தங்கள் கட்டளையை மீறித் தஞ்சாவூருக்கு வந்ததற்காகத் தான்\n\"ஆமாம்; என் கட்டளையை மீறி நீ வந்திருக்கக்கூடாது; இந்தத் தஞ்சாவூர் அரண்மனை இளம் பெண்கள் வசிப்பதற்கு ஏற்றதல்ல. இது நேற்று இராத்திரி நடந்த சம்பவத்திலிருந்து உனக்கே தெரிந்திருக்கும்.\"\n\"எந்தச் சம்பவத்தைப் பற்றிச் சொல்கிறீர்கள், அப்பா\n\"அந்தக் கொடும்பாளூர்ப் பெண் மூர்ச்சையடைந்ததைப் பற்றித்தான் சொல்லுகிறேன் அந்தப் பெண்ணுக்கு இப்போது உடம்பு எப்படியிருக்கிறது\n\"அவளுக்கு இன்றைக்கு ஒன்றுமேயில்லை, அப்பா பழையாறையிலும் அடிக்கடி இவள் இப்படிப் பிரக்ஞை இழப்பது உண்டு. கொஞ்ச நேரத்துக்கெல்லாம் சரியாகப் போய்விடும்.\"\n இராத்திரி இந்த அரண்மனையில் அவள் ஏதேனும் கண்டதாகவோ, கேட்டதாகவோ சொல்லவில்லையா\nகுந்தவை சற்று யோசித்துவிட்டு, \"ஆம், அப்பா நாங்கள் எல்லோரும் துர்க்கை ஆலயத்துக்குச் சென்றிருந்தபோது, அவள் தனியாக மேல்மாடத்துக்குப் போகப் பார்த்தாளாம். அப்போது யாரோ பரிதாபமாகப் புலம்புவது போலக் கேட்டதாம். அது அவளுக்குப் பயத்தை உண்டாக்கியதாகச் சொன்னாள்\" என்றாள்.\n\"அப்படித்தான் நானும் நினைத்தேன். இப்போதேனும் அறிந்தாயா, குழந்தாய் இந்த அரண்மனையில் பேய் உலாவுகிறது. நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். போய் விடுங்கள் இந்த அரண்மனையில் பேய் உலாவுகிறது. நீங்கள் இங்கே இருக்க வேண்டாம். போய் விடுங்கள்\" என்று சுந்தர சோழர் கூறியபோது அவர் உடல் நடுங்குவதையும், அவருடைய கண்கள் வெறித்தபடி எங கேயோ பார்ப்பதையும் குந்தவை கவனித்தாள்.\n அப்படியானால் தாங்கள்மட்டும் இங்கே எதற்காக இருக்க வேண்டும் அம்மா இங்கே எதற்காக இருக்க வேண்டும் அம்மா இங்கே எதற்காக இருக்க வேண்டும் எல்லோரும் பழையாறைக்கே போய் விடலாமே எல்லோரும் பழையாறைக்கே போய் விடலாமே இங்கே வந்ததினால் உங்கள் உடம்பு குணமாயிருப்பதாகவும் தெரியவில்லையே இங்கே வந்ததினால் உங்கள் உடம்பு குணமாயிருப்பதாகவும் தெரியவில்லையே\nசக்கரவர்த்தி துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து, \"என் உடம்பு இனிமேல் குணமாவது ஏது அந்த ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது\", என்றார்.\n\"அப்படி ஏன் நிராசை அடையவேண்டும் அப்பா பழையாறை வைத்தியர் தங்கள் உடம்பைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்.\"\n\"அவர் சொல்வதை நம்பி நீயும் இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர ஆள் அனுப்பியிருக்கிறாயாம் நான் கேள்விப் பட்டேன். மகளே நான் கேள்விப் பட்டேன். மகளே என் பேரில் உனக்குள்ள பாசத்தை அது காட்டுகிறது.\"\n\"தந்தையிடம் மகள் பாசம் கொண்டிருப்பது தவறா, அப்பா\n\"அதில் தவறு ஒன்றுமில்லை. இப்படிப்பட்ட வாஞ்சையுள்ள புதல்வியைப் பெற்றேனே, அது என் பாக்கியம். இலங்கையிலிருந்து மூலிகை கொண்டுவர நீ ஆள் அனுப்பியதிலும் தவறில்லை. ஆனால் இலங்கையிலிருந்து மூலிகை வந்தாலும் சரி, சாவகத் தீவிலிருந்து வந்தாலும் சரி, தேவலோகத்திலிருந்து அமுதமே வந்தாலும் சரி, எனக்கு உடம்பு இந்த ஜன்மத்தில் குணமாகப் போவதில்லை...\"\n\"என் கட்டளையையும் மீறி நீ இங்கு வந்தாயே, அம்மா அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாள் என் மனத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள் அதற்காக உண்மையில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு நாள் என் மனத்தைத் திறந்து உன்னிடம் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்தது. சொல்கிறேன், கேள் உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது\n\"தந்தையே, மூன்று கம் ஆளும் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்\n\"கவிகளுடைய அதிசயோக்தியான கற்பனையை நீயும் சொல்கிறாய், குழந்தாய் நான் மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தியல்ல; ஒரு உலகம் முழுவதும் ஆளுகிறவனும் அல்ல. உலகத்தில் ஒரு மூலையில் சிறு பகுதி என் இராஜ்யம். இதன் பாரத்தையே என்னால் சுமக்க முடியவில்லை...\"\n\"தாங்கள் ஏன் சுமக்க வேண்டும், அப்பா இராஜ்ய பாரத்தைச் சுமப்பதற்குத் தகுந்தவர்கள் இல்லையா இராஜ்ய பாரத்தைச் சுமப்பதற்குத் தகுந்தவர்கள் இல்லையா மணி மணியாக இரண்டு புதல்வர்கள் தங்களுக்கு இருக்கிறார்கள். இருவரும் இரண்டு சிங்கக் குட்டிகள்; வீராதி வீரர்கள். எப்படிப்பட்ட பாரத்தையும் தாங்கக் கூடியவர்கள்...\"\n அதை நினைத்தால்தான் எனக்கு நெஞ்சு பகீர் என்கிறது. உன் சகோதரர்கள் இருவரும் இணையில்லா வீரர்கள்தான். உன்னைப் போலவே அவர்களையும் கண்ணுக்குக் கண்ணாக வளர்த்தேன். அவர்களுக்கு இந்த இராஜ்யத்தைக் கொடுத்தால் நன்மை செய்கிறவனாவேனா என்று சந்தேகப்படுகிறேன். இராஜ்யத்துடன் பெரியதொரு சாபக்கேட்டையும் அவர்களிடம் ஒப்புவித்து விட்டுப் போவது நல்லதென்று சொல்வாயா\n\"அப்படி என்ன சாபக்கேடு இருக்க முடியும், இந்த ராஜ்யத்திற்கு புறாவுக்காகச் சதையை அளித்த சிபியும், கன்றுக்குட்டிக்காக மகனை அளித்த மனுநீதிச் சோழரும் நம் குலத்து முன்னோர்கள். 'கரிகால் வளவரும், பெருநற்கிள்ளியும் இந்த ராஜ்யத்தை ஆண்டவர்கள். திருமேனியில் தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த வீர விஜயாலய சோழர் இந்தச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்.காவேரி நதி தீரத்தில் நூற்றெட்டு ஆலயங்கள் எடுப்பித்த ஆதித்த சோழரும், சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து, பொன்னம்பலமாக்கிய பராந்தகரும் இந்த ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். அன்பே சிவம் எனக்கண்டு, அன்பும் சிவமும் தாமாகவே வீற்றிருந்த ண்டராதித்தர் அரசு புரிந்த தர்ம மகாராஜ்யம் இது.இப்படிப்பட்ட ராஜ்யத்திற்குச் சாபக்கேடு என்ன இருக்க முடியும் புறாவுக்காகச் சதையை அளித்த சிபியும், கன்றுக்குட்டிக்காக மகனை அளித்த மனுநீதிச் சோழரும் நம் குலத்து முன்னோர்கள். 'கரிகால் வளவரும், பெருநற்கிள்ளியும் இந்த ராஜ்யத்தை ஆண்டவர்கள். திருமேனியில் தொண்ணூறும் ஆறும் புண் சுமந்த வீர விஜயாலய சோழர் இந்தச் சிம்மாசனத்தில் வீற்றிருந்தார்.காவேரி நதி தீரத்தில் நூற்றெட்டு ஆலயங்கள் எடுப்பித்த ஆதித்த சோழரும், சிற்றம்பலத்துக்குப் பொன் வேய்ந்து, பொன்னம்பலமாக்கிய பராந்தகரும் இந்த ராஜ்யத்தை விஸ்தரித்தார்கள். அன்பே சிவம் எனக்கண்டு, அன்பும் சிவமும் தாமாகவே வீற்றிருந்த ண்டராதித்தர் அரசு புரிந்த தர்ம மகாராஜ்யம் இது.இப்படிப்பட்ட ராஜ்யத்திற்குச் சாபக்கேடு என்ன இருக்க முடியும் அப்பா தாங்கள் ஏதோ மனப் பிரமையில் இருக்கிறீர்கள் இந்தத் தஞ்சாவூர்க் கோட்டையை விட்டுத் தாங்கள் புறப்பட்டு வந்தால்...\"\n\"நான் இவ்விடம் விட்டுப் புறப்பட்டால் அடுத்த கணம் என்ன ஆகும் என்று உனக்குத் தெரியாது அழகிய பழையாறையை விட்டு இந்தத் தஞ்சைக் கோட்டையாகிய சிறையில் நான் சந்தோஷத்துக்காக இருக்கிறேன் என்று கருதுகிறாயா அழகிய பழையாறையை விட்டு இந்தத் தஞ்சைக் கோட்டையாகிய சிறையில் நான் சந்தோஷத்துக்காக இருக்கிறேன் என்று கருதுகிறாயா குந்தவை, நான் இங்கே இருப்பதனால் இந்தப் பழம்பெரும் சோழ ராஜ்யம் சின்னாபின்னமாகாமல் காப்பாற்றி வருகிறேன். நேற்றிரவு நாடகம் ஆடிக்கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்பதை யோசித்துப் பார் குந்தவை, நான் இங்கே இருப்பதனால் இந்தப் பழம்பெரும் சோழ ராஜ்யம் சின்னாபின்னமாகாமல் காப்பாற்றி வருகிறேன். நேற்றிரவு நாடகம் ஆடிக்கொண்டிருந்தபோது என்ன நடந்தது என்பதை யோசித்துப் பார் நிலா மாடத்தின் முகப்பிலிருந்து நான் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தேன். நாடகத்தை நடுவில் நிறுத்தி விடலாமா என்று கூடத் தோன்றியது...\"\n நாடகம் மிக நன்றாக இருந்ததே சோழ குலப் பெருமையை எண்ணி என் உள்ளம் பூரித்ததே சோழ குலப் பெருமையை எண்ணி என் உள்ளம் பூரித்ததே எதற்காக நிறுத்த விரும்பினீர்கள் நாடகத்தில் எந்தப் பகுதி தங்களுக்குப் பிடிக்காமலிருந்தது\n அதில் ஒரு குற்றமும் நான் காணவில்லை. நாடகம் பார்த்தவர்களின் நடத்தையைப் பற்றியே சொல்கிறேன். கொடும்பாளூர்க் கட்சியும், பழுவேட்டரையர் கட்சியும் எழுப்பிய போட்டி கோஷங்களை நீ கவனிக்கவில்லையா\n\"நான் ஒருவன் இங்கு இருக்கும்போதே இவர்கள் இப்படி நடந்து கொள்ளுகிறார்களே நான் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார் நான் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்று சிந்தித்துப் பார் நான் தஞ்சாவூரை விட்டுக் கிளம்பிய தட்சணமே இரு கட்சியாருக்குள்ளும் சண்டை மூளும் கிருஷ்ண பரமாத்மாவின் சந்ததிகள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு அழிந்ததுபோல், இவர்களும் அழியும்போது இந்த மக ாசாம்ராஜ்யமும் அழிந்து விடும்...\"\n தாங்கள் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தில் சர்வாதிகாரச் சக்கரவர்த்தி. பழுவேட்டரையர்களும் சரி, கொடும்பாளூர் வேளிரும் சரி, தங்கள் காலால் இட்டதைத் தலையால் செய்யக் கடமைப்பட்டவர்கள். அவர்கள் அத்துமீறி நடந்தால் அவர்களுடைய அழிவை அவர்களே தேடிக்கொள்கிறார்கள். தாங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்\n சென்ற நூறு வருஷமாக இந்த இரு குலத்தோரும் சோழ சாம்ராஜ்யத்துக்கு இணையில்லா ஊழியம் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய உதவியின்றிச் சோழ ராஜ்யம் இப்படிப் பல்கிப் பெருகியிருக்க முடியுமா அவர்கள் அழிந்தால் இராஜ்யத்துக்கும் அது பலவீனந்தானே அவர்கள் அழிந்தால் இராஜ்யத்துக்கும் அது பலவீனந்தானே\n அந்த இரு கட்சியில் ஒரு கட்சிக்காரர்கள் தங்களுக்கு விரோதமாகச் சதி செய்யும் துரோகிகள் என்று தெரிந்தால்..\"\nசுந்தர சோழர் குந்தவையை வியப்போடு உற்றுப்பார்த்து, \"என்ன மகளே, சொல்கிறாய் எனக்கு விரோதமான சதியா\n தங்களுடைய உண்மையான ஊழியர்களாக நடித்து வருகிறவர்கள் சிலர், தங்களுக்கு எதிராக இரகசியச் சதி செய்கிறார்கள். தங்களுடைய புதல்வர்களுக்குப் பட்டமில்லாமல் செய்துவிட்டு வேறொருவருக்குப் பட்டம் கட்டச் சதி செய்து வருகிறார்கள்...\"\n உன் சகோதரர்களுக்குப் பட்டம் இல்லையென்று செய்துவிட்டு வேறு யாருக்குப் பட்டம் கட்டப் பார்க்கிறார்கள்\" என்று சுந்தர சோழ சக்கரவர்த்தி பரபரப்புடன் கேட்டார்.\nகுந்தவை மெல்லிய குரலில், \"சித்தப்பா மதுராந்தகனுக்கு, அப்பா நீங்கள் நோய்ப்படுக்கையில் படுத்திருக்கையில் இவர்கள் இப்படிப் பயங்கரமான துரோகத்தைச் செய்கிறார்கள்...\" என்றாள்.\nஉடனே சுந்தர சோழர் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து, \"ஆகா அவர்களுடைய முயற்சி மட்டும் பலித்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்\nகுந்தவைக்குத் தூக்கி வாரிப்போட்டது. \"தந்தையே இது என்ன, தாங்கள் பெற்ற புதல்வர்களுக்குத் தாங்களே சத்துரு ஆவீர்களா இது என்ன, தாங்கள் பெற்ற புதல்வர்களுக்குத் தாங்களே சத்துரு ஆவீர்களா\n\"இல்லை; என் புதல்வர்களுக்கு நான் சத்துரு இல்லை. அவர்களுக்கு நன்மை செய்யவே விரும்புகிறேன். இந்தச் சாபக்கேடு உள்ள ராஜ்யம் அவர்களுக்கு வேண்டியதில்லை. மதுராந்தகன் மட்டும் சம்மதித்தால்..\"\n திவ்யமாகச் சம்மதிக்கிறார். நாளைக்கே பட்டங் கட்டிக்கொள்ளச் சித்தமாயிருக்கிறார். அம்மாதிரி தாங்கள் செய்யப் போகிறீர்களா என் தமையனின் சம்மதம் கேட்க வேண்டாமா என் தமையனின் சம்மதம் கேட்க வேண்டாமா\n\"ஆம்; ஆதித்த கரிகாலனைக் கேட்க வேண்டியதுதான். அவனைக் கேட்டால் மட்டும் போதாது. உன் பெரிய பாட்டி சம்மதிக்க வேண்டும்..\"\n\"பிள்ளைக்குப் பட்டம் கட்டினால் தாயார் வேண்டாம் என்று சொல்வாளா\n உன் பெரிய பாட்டியுடன் இத்தனை நாள் பழகியும் அவரை நீ அறிந்து கொள்ளவில்லையா செம்பியன் மாதேவியின் வற்புறுத்தலினாலேயே நான் அன்று சிம்மாசனம் ஏறினேன். ஆதித்தனுக்கும் இளவரசுப் பட்டம் கட்டினேன். குந்தவை செம்பியன் மாதேவியின் வற்புறுத்தலினாலேயே நான் அன்று சிம்மாசனம் ஏறினேன். ஆதித்தனுக்கும் இளவரசுப் பட்டம் கட்டினேன். குந்தவை உன் பெரியபாட்டிக்கு உன்பேரில் மிக்க அன்பு உண்டு. நீ அவரிடம் நயமாகச் சொல்லி மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்குச் சம்மதம் வாங்கி விடு உன் பெரியபாட்டிக்கு உன்பேரில் மிக்க அன்பு உண்டு. நீ அவரிடம் நயமாகச் சொல்லி மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்குச் சம்மதம் வாங்கி விடு\nகுந்தவை திகைத்துப் போய்ப் பேசாமலிருந்தாள். \"பிறகு காஞ்சிக்குப் போ அங்கே உன் அண்ணன் ஆதித்த கரிகாலனிடம் சொல்லி, 'இந்தச் சாபக்கேடு வாய்ந்த இராஜ்யம் எனக்கு வேண்டாம்' என்று சொல்லும்படி செய்துவிடு. மதுராந்தகனுக்கே பட்டம் கட்டிவிடுவோம். பிறகு நாம் எல்லாரும் சாபம் நீங்கி நிம்மதியாக இருக்கலாம்\" என்றார் சக்கரவர்த்தி.\n\" என்று குந்தவை கேட்ட ாள்.\n பூர்வ ஜன்மம் என்று சொல்லுகிறார்களே அதை நீ நம்புகிறாயா பூர்வஜன்மத்தின் நினைவுகள் இந்த ஜன்மத்தில் சில சமயம் வரும் என்கிறார்களே, அதில் உனக்கு நம்பிக்கை உண்டா பூர்வஜன்மத்தின் நினைவுகள் இந்த ஜன்மத்தில் சில சமயம் வரும் என்கிறார்களே, அதில் உனக்கு நம்பிக்கை உண்டா\n அவையெல்லாம் பெரிய விஷயங்கள். எனக்கென்ன தெரியும், அந்த விஷயங்களைப் பற்றி\n\"மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களைப் பற்றிச் சொல்கிறார்களே புத்தபகவான் கடைசி அவதாரத்திற்கு முன்னால் பல அவதாரங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்களே புத்தபகவான் கடைசி அவதாரத்திற்கு முன்னால் பல அவதாரங்கள் எடுத்ததாகச் சொல்கிறார்களே அந்த அவதாரங்களைப் பற்றிய பல அழகான கதைகள் சொல்கிறார்களே அந்த அவதாரங்களைப் பற்றிய பல அழகான கதைகள் சொல்கிறார்களே\n\"கடவுளுக்கும் அவதார புருஷர்களுக்கும் அப்படியென்றால் சாதாரண மனிதர்களுக்கு மட்டும் முற்பிறவிகள் இல்லாமலிருக்குமா\n\"சில சமயம் எனக்குப் பூர்வஜன்ம நினைவுகள் வருகின்றன மகளே அவற்றைக் குறித்து இதுவரையில் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் யாரும் நம்பவும் மாட்டார்கள்; புரிந்து கொள்ளவும் மாட்டார்கள். எனக்கு உடல் நோயுடன் சித்தப் பிரமையும் பிடித்திருப்பதாகச் சொல்வார்கள். வைத்தியர்களை அழைத்துவந்து தொந்தரவு கொடுப்பது போதாது என்று மாந்திரீகர்களையும் அழைத்துவரத் தொடங்குவார்கள்...\"\n இப்போதே சிலர் அப்படிச் சொல்கிறார்கள். தங்கள் நோய், மருத்துவத்தினால் தீராது; மாந்திரீகர்களை அழைக்க வேண்டும் என்கிறார்கள்...\"\n நீ அப்படியெல்லாம் நினைக்க மாட்டாயே நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மாட்டாயே நான் சொல்வதைக் கேட்டுவிட்டுச் சிரிக்க மாட்டாயே\n உங்களுடைய மனம் எவ்வளவு நொந்திருக்கிறது என்று எனக்குத் தெரியாதா தங்களைப் பார்த்து நான் சிரிப்பேனா தங்களைப் பார்த்து நான் சிரிப்பேனா\" என்று குந்தவை கூறினாள். அவளுடைய கண்ணில் நீர் மல்கிற்று.\n அதனாலேதான் மற்ற யாரிடமும சொல்லாததை உன்னிடம் சொல்கிறேன். என்னுடைய பூர்வ ஜன்ம நினைவுகளில் சிலவற்றை சொல்லுகிறேன் கேள்\" என்றார் சுந்தர சோழர்.\nநாலுபுறமும் கடல் சூழ்ந்த ஓர் அழகிய தீவு. அத்தீவில் எங்கெங்கும் பச்சை மரங்கள் மண்டி வளர்ந்திருந்தன. மரங்கள் இல்லாத இடங்களில் நெருங்கிய புதர்களாயிருந்தன. கடற்கரையோரத்தில் ஒரு புதரில் வாலிபன் ஒருவன் ஒளிந்து கொண்டிருந்தான். சற்றுத் தூரத்தில் கடலில் பாய்மரம் விரித்துச் சென்ற கப்பல் ஒன்றை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அது மறையும் வரையில் பார்த்துக் கொண்டு நின்றான். பிறகு \"அப்பா பிழைத்தோம்\" என்று பெருமூச்சு விட்டான்.\nஅந்த வாலிபன் இராஜ குலத்தில் பிறந்தவன். ஆனால் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவன் அல்ல; இராஜ்யம் ஆளும் ஆசையும் அவனுக்குக் கிடையாது. அவனுடைய தகப்பனாருக்கு முன்னால் பிறந்த மூன்று சகோதரர்கள் இருந்தார்கள். ஆகையால் இராஜ்யம் ஆளுவதைப் பற்றி அவன் கனவிலும் நினைக்கவில்லை; ஆசை கொள்ளவும் இல்லை. கடல் கடந்த நாட்டுக்குப் போருக்குச் சென்ற சைன்யத்தோடு அவனும் போனான். ஒரு சிறிய படையின் தலைமை அவனுக்கு அளிக்கப் பட்டிருந்தது. போரில் அவனுடைய சைன்யம் தோல்வியுற்றது. கணக்கற்றவர்கள் மாண்டார்கள். வாலிபன் தலைமை வகித்த படையிலும் எல்லாரும் மாண்டார்கள். அந்த வாலிபனும் போரில் உயிரைவிடத் துணிந்து எவ்வளவோ சாஹஸச் செயல்கள் புரிந்தான். ஆனாலும் அவனுக்குச் சாவு நேரவில்லை. தோற்று ஓடிய சைன்யத்தில் உயிரோடு தப்பிப் பிழைத்தவர்கள் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தார்கள். திரும்பித் தாய்நாடு செல்லுவதற்கு அவர்கள் ஆயத்தமானார்கள். திரும்பிப் போவதற்கு அந்த வாலிபன் மட்டும் விரும்பவில்லை. தன் கீழிருந்த படை வீரர்கள் அனைவரையும் பறிகொடுத்துவிட்டு அவன் தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்ல விரும பவில்லை. அவனுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள் மகாவீரர்கள் எனப் புகழ் பெற்றவர்கள். அந்தப் புகழுக்குத் தன்னால் அபகீர்த்தி நேருவதை அவன் விரும்பவில்லை. ஆகையால், கப்பல் போய்க்கொண்டிருந்தபோது, சற்றுத் தூரத்தில் அழகிய தீவு ஒன்று தெரிந்தபோது, வாலிபன் மற்ற யாரும் அறியாமல் கடலில் மெள்ளக் குதித்தான். நீந்திக் கொண்டே போய்த் தீவில் கரை ஏறினான். கப்பல் கண்ணுக்கு மறையும் வரையில் காத்திருந்தான். பிறகு ஒரு மரத்தின்மேல் ஏறி அதன் அடிக்கிளையில் உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான். அந்தத் தீவின் அழகு அவன் மனத்தைக் கவர்ந்தது. ஆனால் அத்தீவில் மனித சஞ்சாரமே இல்லை என்று தோன்றியது. அச்சமயம் அது ஒரு குறையென்று அவனுக்குத் தோன்றவில்லை. அவனுடைய உற்சாகம் மிகுந்தது. மரக்கிளையில் சாய்ந்து உட்கார்ந்தபடி வருங்காலத்தைப் பற்றிப் பகற்கனவுகள் கண்டு கொண்டிருந்தான்.\nதிடீரென்று மனிதக் குரலில், அதுவும் பெண் குரலில், ஒரு கூச்சல் கேட்டது. திரும்பிப் பார்த்தான். இளம் பெண் ஒருத்தி கூச்சலிட்ட வண்ணம் ஓடிக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்து பயங்கரமான கரடி ஒன்று ஓடியது.அவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே கரடி மேலும் மேலும் அந்தப் பெண்ணை நெருங்கிக் கொண்டிருந்தது. இருவருக்கும் இடையேயிருந்ததூரம் குறுகிக் கொண்டிருந்தது. வேறு யோசனை ஒன்றும் செய்வதற்கு அப்போது நேரம் இருக்கவில்லை.வாலிபன் மரக்கிளையிலிருந்து பொத்தென்று கீழே குதித்தான். மரத்தில்தான் சாத்தியிருந்த வேலை எடுத்துக் கொண்டு ஓடினான்.கரடி அந்தப் பெண்ணை நெருங்கி அதன் பயங்கரமான கால் நகங்களை அவள் கழுத்தில் வைப்பதற்கு இருந்தது. அச்சமயத்தில் குறி பார்த்து வேலை எறிந்தான். வேல் கரடியைத் தாக்கியது. கரடி வீல் என்று ஏழுலகமும் கேட்கும்படியான ஒரு சத்தம் போட்டு வ ட்டுத் திரும்பியது. பெண் பிழைத்தாள். ஆனால் வாலிபன் அபாயத்துக்குள்ளானான். காயம்பட்ட கரடி அவனை நோக்கிப் பாய்ந்தது. வாலிபனுக்கும் கரடிக்கும் துவந்த யுத்தம் நடந்தது. கடைசியில் அந்த வாலிபனே வெற்றி பெற்றான்.\nவெற்றியடைந்த வாலிபனுடைய கண்கள் உடனே நாலாபுறமும் தேடின. எதைத் தேடின என்பது அவனுக்கே முதலில் தெரியவில்லை. அப்புறம் சட்டென்று தெரிந்தது. அவன் கண்கள் தேடிய பெண், சாய்ந்து வளைந்து குறுக்கே வளர்ந்திருந்த ஒரு தென்னை மரத்தின் பின்னால் அதன் பேரில் சாய்ந்து கொண்டு நின்றாள். அவள் கண்களில் வியப்பும் முகத்தில் மகிழ்ச்சியும் குடிகொண்டிருந்தன. அவள் காட்டில் வாழும் பெண். உலகத்து நாகரிக வாழ்க்கையை அறியாதவள் என்று அவளுடைய தோற்றமும் உடையும் தெரிவித்தன. ஆனால்அவளுடைய அழகுக்கு உவமை சொல்ல இந்த உலகத்தில் யாரும் இல்லையென்று சொல்லும்படியிருந்தாள். அந்தப் பெண் அங்கு நின்றிருந்த காட்சி ஒப்பற்ற ஆற்றல் படைத்த ஓவியக் கலைஞன் ஒருவன் தீட்டிய சித்திரக் காட்சியாகத் தோன்றியது. அவள் உண்மையில் ஒரு பெண்ணாயிருந்தாலும் இந்த உலகத்துப் பெண்ணாயிருக்க முடியாது என்று அந்த வாலிபன் கருதினான். அருகில் நெருங்கினான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் அவள் மாயமாய் மறைந்துவிடவில்லை.எதிர்பாராத விதமாக அவள் ஓட்டம் பிடித்து ஓடினாள்.சற்று அவளைப் பின் தொடர்ந்து ஓடிப் பார்த்தான். பிறகு நின்று விட்டான். அவன் மிகக் களைப்புற்றிருந்த படியால் மானின் வேகத்துடன் ஓடிய அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அவனால் ஓடவும் முடியவில்லை. மேலும், ஒரு பெண்ணை தொடர்ந்து ஓடுவது அநாகரிகம் என்றும் அவன் எண்ணினான்.\n\"இந்தச் சிறிய தீவிலேதானே இவள் இருக்க வேண்டும் மறுபடியும் பார்க்காமலா போகிறோம்\" என்று கருதி நின்றுவிட்டான். கடற்கரையோரமாகச் சென்று தெள்ள ய மணலில் படுத்துக் கொண்டு களைப்பாறினான். அவன் எதிர்பார்த்தது வீண்போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் அந்தப் பெண் திரும்பி வந்தாள். தன்னுடன் ஒரு வயோதிகனான மனிதனையும் அழைத்து வந்தாள். வந்தவன் இலங்கைத் தீவில் கடற்கரையோரத்தில் வாழ்ந்து மீன் பிடித்துப் பிழைக்கும் 'கரையர்' என்னும் வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிந்தது. அவன் மூலமாக அவ்வாலிபன் ஒரு முக்கியமான உண்மையைத் தெரிந்து கொண்டான். அதாவது அந்தப் பெண் தக்க சமயத்தில் அவனுடைய உயிரைக் காப்பாற்றினாள் என்று அறிந்தான். அவன் மரக்கிளையின்மேல் உட்கார்ந்து கடலையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபோது கரடி ஒன்று அவன் பின் பக்கமாக வந்து அவனை உற்றுப் பார்த்தது. பிறகு மரத்தின்மேல் ஏறத் தொடங்கியது. இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்துக் கொண்டிருந்தாள். கரடியை வேறு திசையில் இழுப்பதற்கும் அந்த வாலிபனை எச்சரிக்கை செய்வதற்கும் அவள் அவ்விதம் கூச்சலிட்டாள். கரடி மரத்தின் மேலே ஏறுவதை விட்டு அவளைத் தொடர்ந்து ஓடத் தொடங்கியது.\nஇதைக் கேட்டதும் அந்த வாலிபனுக்கு எப்படியிருந்திருக்குமென்று சொல்லவும் வேண்டுமா தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென்று அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்குக் காதும் கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது.பாசம் வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும், பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்ற வில்லை. வாயினால் சொல்ல முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே தெரியப்படுத்தின. அந்த நயனபாஷைக்கு ஈடான பாஷை இந்த உலகத்தில் வேறு என்ன உண்டு தன்னைக் காப்பாற்றிய பெண்ணுக்கு அவன் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டான். ஆனால் அவளோ ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லவில்லை. அவளிடம் வாலிபன் கூறியதற்கெல்லாம் அவளுடன் வந்த மனிதனே மறுமொழி கூறினான். இது வாலிபனுக்கு முதலில் வியப்பாயிருந்தது. உண்மை இன்னதென்று அறிந்ததும், வியப்பு மறைந்தது. அந்தப் பெண் பேசத் தெரியாத ஊமை. அவளுக்குக் காதும் கேளாது என்று அறிந்து கொண்டதும், அவ்வாலிபனுடைய பாசம் பன்மடங்காகியது.பாசம் வளர்ந்து தழைப்பதற்குச் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் துணை செய்தன. காது கேளாததும், பேசத் தெரியாததும் ஒரு குறையாகவே அவ்வாலிபனுக்குத் தோன்ற வில்லை. வாயினால் சொல்ல முடியாத அற்புதமான உண்மைகளையும், அந்தரங்க இரகசியங்களையும் அவளுடைய கண்களே தெரியப்படுத்தின. அந்த நயனபாஷைக்கு ஈடான பாஷை இந்த உலகத்தில் வேறு என்ன உண்டு அது போலவே காதுகேளாததற்கு ஈடாக அவளுடைய நாசியின் உணர்ச்சி அதிசயமான சக்தி வாய்ந்ததாயிருந்தது.அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் காட்டு மிருகம் இன்னதென்பதை அவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டுபிடிக்க அவளால் முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு அது போலவே காதுகேளாததற்கு ஈடாக அவளுடைய நாசியின் உணர்ச்சி அதிசயமான சக்தி வாய்ந்ததாயிருந்தது.அடர்ந்த காட்டின் மத்தியில் வெகு தூரத்தில் மறைந்திருக்கும் காட்டு மிருகம் இன்னதென்பதை அவளுடைய முகர்தல் சக்தியைக் கொண்டே கண்டுபிடிக்க அவளால் முடிந்தது. ஆனால் இதெல்லாம் என்னத்திற்கு இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை இருதயங்கள் இரண்டு ஒன்று சேர்ந்து விட்டால், மற்றப் புலன்களைப் பற்றி என்ன கவலை அந்த வாலிபனுக்கு அத்தீவு சொர்க்க பூமியாகவே தோன்றியது. நாட்கள், மாதங்கள், வருஷங்கள், இவ்விதம் சென்றன.எத்தனை நாள் அல்லது வருஷம் ஆயிற்று என்பதைக் கணக்குப் பார்க்கவே அவன் மறந்துவிட்டான்.\nவாலிபனுடைய இந்த சொர்க்க வாழ்வுக்குத் திடீரென்று ஒருநாள் முடிவு நேர்ந்தது.கப்பல் ஒன்று அந்தத் தீவின் அருகில் வந்து நின்றது. அதிலிருந்து படகிலும் கட்டு மரங்களிலும் பலர் இறங்கி வந்தார்கள். அவர்கள் யார் என்று பார்க்க வாலிபன் அருகில் சென்றான். தன்னைத் தேடிக் கொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிந்தான். அவனுடைய நாட்டில் எதிர்பாராத நிகழ்ச்சிகள் பல நடந்து விட்டன.அவனுடைய தந்தைக்கு மூத்த சகோதரர்கள் இருவர் இறந்து போய்விட்டார்கள். இன்னொருவருக்குப் புத்திர சந்தானம் இல்லை. ஆகையால் ஒரு பெரிய சாம்ராஜ்யம் அவனுக்காகக் காத்திருக்கிறது என்று தெரிந்து கொண்டான். அவனுடைய உள்ளத்தில் ஒரு பெரிய பூசல் ஏற்பட்டது. அந்த அழகிய தீவையும் அதைச் சொர்க்க பூமியாக்கிய ஊமைப் பெண்ணையும் விட்டுப்போக அவனுக்கு மனமில்லை.அதேசமயத்தில் ஊரையும் உற்றார் உறவினரையும் பார்க்கும் ஆசை ஒரு பக்கத்தில் அவனைக் கவர ்ந்து இழுத்தது. அவன் பிறந்த நாட்டை நாலாபுறமும் அபாயம் சூழ்ந்திருக்கிறதென்றும் அறிந்தான். யுத்த பேரிகையின் முழக்கம் மிக மிகத் தொலைவிலிருந்து அவன் காதில் வந்து கேட்டது. இது அவன் முடிவு செய்வதற்குத் துணை செய்தது.\n\"திரும்பி வருகிறேன்; என் கடமையை நிறைவேற்றிவிட்டு வருகிறேன்.\" என்று அப்பெண்ணிடம் ஆயிரம் முறை உறுதி மொழி கூறிவிட்டுப் புறப்பட்டான். காட்டில் பிறந்து வளர்ந்த அந்த ஊமைப் பெண் நாட்டிலிருந்து வந்திருந்த மனிதர்களுக்கு மத்தியில் வருவதற்கே விரும்பவில்லை. வாலிபன் படகில் ஏறியபோது அவள் சற்றுத் தூரத்தில் அந்தப் பழைய வளைந்த தென்னை மரத்தின் மேல் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய இருகண்களும் அப்போது இரண்டு கண்ணீர்க் கடல்களாக வாலிபனுக்குத் தோன்றின. ஆயினும் அவன் தன் மனத்தைக் கல்லாகச் செய்து கொண்டு படகில் ஏறிச் சென்று கப்பலை அடைந்தான்...\n அந்த வலைஞர் குலப் பெண் அப்படி நின்று பார்த்துக் கொண்டிருந்தாளே, அந்தக் காட்சியின் நினைவு அடிக்கடி என் மனக் கண் முன் தோன்றிக் கொண்டிருக்கிறது.எவ்வளவு முயன்றாலும் மறக்கமுடியவில்லை. அதைக் காட்டிலும் சோகமான இன்னும் ஒரு காட்சி, நினைத்தாலும் குலை நடுங்கும் காட்சி அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. இரவிலும் பகலிலும் உறங்கும்போது விழித்திருக்கையிலும் என்னை வருத்தி வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அதையும் சொல்லட்டுமா\" என்று சுந்தர சோழர் தம் அருமை மகளைப் பார்த்துக் கேட்டார்.\nஉருக்கத்தினால் தொண்டை அடைத்துக் தழதழத்தக் குரலில், சுந்தர சோழரின் அருமைக் குமாரி \"சொல்லுங்கள், அப்பா\" என்றாள்.\nஇதுவரைக்கும் சுந்தர சோழர் வேறு யார ோ ஒரு மூன்றாம் மனிதனைப் பற்றிச் சொல்வது போலச் சொல்லிக் கொண்டுவந்தார். இப்போது தம்முடைய வாழ்க்கையில் நடந்த வரலாறாகவே சொல்லத் தொடங்கினார்:-\n சாதாரணமாக ஒரு தகப்பன் தன் மகளிடம் சொல்லக் கூடாத விஷயத்தை இன்று நான் உனக்குச் சொல்கிறேன். இதுவரை யாரிடமும் மனதைத் திறந்து சொல்லாத செய்தியை உன்னிடம் சொல்கிறேன். இந்த உலகத்திலேயே என் நண்பன் அநிருத்தன் ஒருவனுக்குதான் இது தெரியும்; அவனுக்கும் முழுவதும் தெரியாது. இப்போது என் மனத்தில் நடக்கும் போராட்டம் அவனுக்குத் தெரியாது. ஆனால் உன்னிடம் எல்லாவற்றையும் சொல்லப் போகிறேன். நம்முடைய குடும்பத்தில் யாராவது ஒருவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். உன் தாயாரிடம் சொல்ல முடியாது. உன்னிடந்தான் சொல்ல வேண்டுமென்று சில காலமாகவே எண்ணியிருந்தேன். அதற்குச் சந்தர்ப்பம் இன்றைக்கு வந்தது. நீ என் நிலையைக் கண்டு சிரிக்கமாட்டாய்; என் மனத்திலுள்ள புண்ணை ஆற்றுவதற்கு முயல்வாய்; என்னுடைய விருப்பம் நிறைவேறவும் உதவி செய்வாய் - இந்த நம்பிக்கையுடன் உன்னிடம் சொல்கிறேன்...\n\"அந்தத் தீவிலிருந்து மரக்கலத்தில் ஏறிப் புறப்பட்டேன். கோடிக் கரை சேர்ந்தேன். என் பாட்டனார் பராந்தக சக்கரவர்த்தி இந்தத் தஞ்சை அரண்மனையில் அப்போது தங்கியிருக்கிறார் என்று அறிந்து நேராக இங்கே வந்தேன்.\n\"நான் தஞ்சை வந்து சேர்ந்தபோது பராந்தக சக்கரவர்த்தி மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருந்தார். அவர் உள்ளம் நொந்து போயிருந்தது. நாற்பது ஆண்டு காலத்தில் அவர் நிர்மாணித்த மகாராஜ்யம் சின்னா பின்னம் அடைந்து கொண்டிருந்தது. அவருக்குப் பிறகு பட்டத்தை அடைய வேண்டியவரான இராஜாதித்தர் தக்கோலப் போரில் மாண்டார். அதே போர்க்களத்தில் படுகாயம் அடைந்த என் தந்தை அரிஞ்சயர் பிழைப்பாரோ, மாட்டாரோ என்ற நின வில் இருந்தார். கன்னர தேவனுடைய படைகள் தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றி முன்னேறிக் கொண்டு வந்தன. தெற்கே பாண்டியர்கள் தலையெடுத்து வந்தார்கள். இலங்கையில் சோழ சைன்யம் தோல்வியுற்றுத் திரும்பி விட்டது. பல போர்க்களங்களிலும் சோழ நாட்டு வீராதி வீரர் பலர் உயிர் துறந்து விட்டார்கள். இந்தச் செய்திகள் எல்லாம் ஒருமிக்க வந்து முதிய பிராயத்துப் பராந்தக சக்கரவர்த்தியின் உள்ளத்தைப் புண்படுத்தித் துயரக் கடலில் ஆழ்த்தியிருந்தன. இந்த நிலையில் என்னைக் கண்டதும் அவருடைய முகம் மலர்ச்சி அடைந்தது. என் பாட்டனாருக்கு நான் குழந்தையாயிருந்த நாளிலிருந்து என் பேரில் மிக்க பிரியம். என்னை எங்கேயும் அனுப்பாமல் அரண்மனையில் தம்முடனேயே வெகுகாலம் வைத்திருந்தார்.பிடிவாதம் பிடித்து அவரிடம் விடை பெற்றுக் கொண்டு நான் ஈழ நாட்டுக்குப் போனேன். அங்கிருந்து திரும்பி வந்தவர்களிலே நான் இல்லை என்று அறிந்ததும் என் பாட்டனாரின் மனம் உடைந்து போயிருந்தது. நான் இறந்து விட்டதாகவும் தெரியவில்லையாதலால் என்னைத் தேடிவரத் கூட்டங் கூட்டமாக ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தார்.\n\"கடைசியில் ஒரு கூட்டம் என்னைக் கண்டுபிடித்தது. நான் தஞ்சைவந்து சேர்ந்ததும், புண்பட்ட அவர் மனத்துக்குச் சிறிது சாந்தி ஏற்பட்டது. அவருடைய அந்தியகாலத்தில் வீழ்ச்சியடைந்து வந்த சோழ சாம்ராஜ்யம் மறுபடியும் என்னால் மேன்மையடையும் என்பதாக எப்படியோ அவர் மனத்தில் ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அந்த நம்பிக்கையைச் சோதிடர்கள் வளரச் செய்திருந்தார்கள். அதற்குத் தகுந்தாற்போல், அவருக்குப் புதல்வர்கள் நாலுபேர் இருந்தும், அவருடைய அந்திய காலத்தில் பேரன் நான் ஒருவனே இருந்தேன். சக்கரவர்த்தி இறக்கும் தறுவாயில் என்னை அருகில் அழைத்து உச்சி முகர்ந்து கண்ணீர் பெருக்கினா ். 'அப்பனே எனக்குப் பிறகு உன் பெரியப்பன் கண்டராதித்தன் சிம்மாசனம் ஏறுவான். அவனுக்குப் பிறகு இந்தச் சோழ ராஜ்யம் உன்னை அடையும். உன்னுடைய காலத்திலேதான் மறுபடி இந்தச் சோழ குலம் மேன்மையடையப் போகிறது, என்று பலமுறை அவர் கூறினார்.\nசோழ நாட்டின் மேன்மையை நிலை நாட்டுவதே என் வாழ்க்கையின் இலட்சியமாயிருக்க வேண்டுமென்று சொல்லி, அவ்வாறு என்னிடம் வாக்குறுதியும் பெற்றுக்கொண்டார்...\n\"என் பாட்டனார் என்னிடம் எவ்வளவு பிரியம் வைத்திருந்தாரோ, அவ்வளவு நான் அவரிடம் பக்தி வைத்திருந்தேன். ஆதலின் அவருடைய கட்டளையைச் சிரமேற்கொண்டு நடப்பதென்று உறுதி கொண்டேன். ஆனாலும் என் உள்ளத்தில் அமைதி இல்லை. கடல் சூழ்ந்த தீவில் கரடிக்கு இரையாகாமல் என்னைக் காப்பாற்றிய கரையர் குலமகளின் கதி என்ன சோழ நாட்டுச் சிம்மாசனத்தில் கீழ்க்குலத்தில் பிறந்த ஊமைப் பெண் ஒருத்தி ராணியாக வீற்றிருக்க முடியுமா சோழ நாட்டுச் சிம்மாசனத்தில் கீழ்க்குலத்தில் பிறந்த ஊமைப் பெண் ஒருத்தி ராணியாக வீற்றிருக்க முடியுமா அரண்மனை வாழ்வு அவளுக்குத்தான் சரிப்பட்டு வருமா அரண்மனை வாழ்வு அவளுக்குத்தான் சரிப்பட்டு வருமா நாட்டார் நகரத்தார் என்னைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா நாட்டார் நகரத்தார் என்னைப் பார்த்துச் சிரிக்க மாட்டார்களா... இந்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றி என் மனத்தைச் சஞ்சலப்படுத்தின. இது மட்டுமன்று, என் பெரிய தகப்பனார் கண்டராதித்தர் சில காலத்திற்கு முன்புதான் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டிருந்தார். அவரை மணந்த பாக்கியசாலி மழவரையர் குலமகள் என்பதை நீ அறிவாய் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லையென்றால், இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறவாது என்பது என்ன நிச்சயம். பெரியப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தால், இராஜ்யம் எனக்கு எப்படி வரும்... இந்த எண்ணங்கள் அடிக்கடி தோன்றி என் மனத்தைச் சஞ்சலப்படுத்தின. இது மட்டுமன்று, என் பெரிய தகப்பனார் கண்டராதித்தர் சில காலத்திற்கு முன்புதான் இரண்டாவது கலியாணம் செய்து கொண்டிருந்தார். அவரை மணந்த பாக்கியசாலி மழவரையர் குலமகள் என்பதை நீ அறிவாய் முதல் மனைவிக்குக் குழந்தை இல்லையென்றால், இரண்டாவது மனைவிக்கும் குழந்தை பிறவாது என்பது என்ன நிச்சயம். பெரியப்பாவுக்கு ஆண் குழந்தை பிறந்தால், இராஜ்யம் எனக்கு எப்படி வரும் இதைப் பற்றி ராஜ்யத்தில் சிலர் அப்போதே பேசிக் கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. ஆனால் அத்தகைய சந்தேகம் யாருக்கும் உண்டாகக்கூடாது என்று மகாத்மாவாகிய என் பெரிய தகப்பனார் விரும்பினார் போலும். பராந்தக சக்கரவ ர்த்தி காலமான பிறகு கண்டராதித்தருக்கு இராஜ்ய பட்டாபிஷேகம் நடந்தது. அதே சமயத்தில் எனக்கும் யுவராஜ்ய பட்டாபிஷேகம் நடக்க வேண்டும் என்று என் பெரியப்பா - புதிய சக்கரவர்த்தி - ஏற்பாடு செய்துவிட்டார்...\n இன்றைக்கு உன் தம்பி அருள் மொழியின் பேரில் இந்நாட்டு மக்கள் எப்படிப் பிரியமாயிருக்கிறார்களோ, அப்படி அந்த நாளில் என்பேரில் அபிமானமாயிருந்தார்கள். அரண்மனைக்குள்ளே பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது வௌியிலே ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள். புதிதாக முடிசூடிய சக்கரவர்த்தியும், யுவராஜாவும் சேர்ந்தாற்போல் ஜனங்களுக்குக் காட்சி தரவேண்டும் என்று அனைவரும் விரும்பினார்கள். அவ்விதமே பெரியப்பாவும், நானும் இந்த அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலுக்கு வந்து நின்றோம். கீழே ஒரே ஜன சமுத்திரமாக இருந்தது. அவ்வளவு பேருடைய முகங்களும் மலர்ந்து விளங்கின. எங்களைக் கண்டதும் அவ்வளவு பேரும் குதூகலமடைந்து ஆரவாரித்தார்கள். நாம் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டது பற்றி இவ்வளவு ஆயிரமாயிரம் மக்கள் குதூகலம் அடைந்திருக்கிறார்களே, அப்படியிருக்க, எங்கேயோ ஒரு கண் காணாத் தீவில் காட்டின் மத்தியில் வாழும் ஊமைப் பெண்ணை பற்றி நாம் கவலைப் படுவது என்ன நியாயம் இவ்வளவு பேருடைய மகிழ்ச்சி முக்கியமானதா இவ்வளவு பேருடைய மகிழ்ச்சி முக்கியமானதா ஒரே ஒரு ஊமைப் பெண்ணின் வாழ்க்கை முக்கியமானதா ஒரே ஒரு ஊமைப் பெண்ணின் வாழ்க்கை முக்கியமானதா\n\"இவ்வாறு எண்ணிக்கொண்டே எங்களை அண்ணாந்து பார்த்தபடி நின்ற மலர்ந்த முகங்களை ஒவ்வொன்றாகக் கவனித்து கொண்டு வந்தேன். அந்த ஜனங்களிலே ஆண்களும் பெண்களும், முதியவர்களும் இளைஞர்களும், சிறுவர் சிறுமிகளும் நின்றார்கள். எல்லோரும் ஒரே களிப்புடன் காணப்பட்டார்கள். ஆனால் திடீரென்று ஒரு முகம், ஒரு பெண்ணின் முகம், சோகம் ததும்பிய முகம், கண்ணீர் நிறைந்த கண்களி னால் என்னைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்த முகம், தெரிந்தது. அத்தனைக் கூட்டத்துக்கு நடுவில், எப்படி அந்த ஒரு முகம், என் கண்ணையும் கவனத்தையும் கவர்ந்ததென்பதை நான் அறியேன். பிறகு அங்கிருந்து என் கண்களும் நகரவில்லை; கவனமும் பெயரவில்லை. அந்த முகம் வரவரப் பெரிதாகி வந்தது; என் அருகே வருவது போலிருந்தது. கடைசியில், அந்தப் பெரிய ஜனத்திரள் முழுவதும் மறைந்து, என் அருகில் நின்றவர்கள் எல்லாரும் மறைந்து, ஆசார வாசல் மறைந்து, தஞ்சை நகரின் கோட்டை கொத்தளம் மறைந்து, வானும் மண்ணும் மறைந்து, அந்த ஒரு முகம் மட்டும் தேவி பரமேசுவரியின் விசுவரூபத்தைப் போல் என் கண் முன்னால் தோன்றியது. என் தலை சுழன்றது; கால்கள் பலமிழந்தன; நினைவு தவறியது...\n\"அப்படியே நான் மயங்கி விழுந்து விட்டதாகவும் பக்கத்திலிருந்தவர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதாகவும் பிற்பாடு அறிந்தேன். பட்டாபிஷேக வைபவச் சடங்குகளில் நான் அதிகம் களைத்துப்போய் விட்டதாக மற்றவர்கள் நினைத்தார்கள். ஜனங்களுக்குக் காட்சி அளித்தது போதும் என்று என்னை அரண்மனைக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். பிறகு எனக்கு நல்ல நினைவு வந்ததும் என் நண்பன் அநிருத்தனைத் தனியாக அழைத்து, நான் கண்ட காட்சியைக் கூறினேன். அந்த ஊமைப் பெண்ணின் அடையாளம் கூறி எப்படியாவது அவளைக் கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும் என்று கட்டளையிட்டேன். தஞ்சை நகரின் மூலை முடுக்கெல்லாம் தேடியும் அத்தகைய ஊமைப்பெண் யாரும் இல்லையென்று அநிருத்தன் வந்து சொன்னான். என்னுடைய உள்ளத்தின் பிரமையாக இருக்குமென்றும் கூறினான். நான் அவனைக் கோபித்துக்கொண்டு \"இந்த உதவி கூடச் செய்யாவிட்டால் அப்புறம் நீ என்ன சிநேகிதன்\" என்றேன். தஞ்சைக் கோட்டைக்கு வௌியே கடற்கரையை நோக்கிச் சொல்லும் பாதைகளில் ஆள் அனுப்பித் தேடும்படி சொன்ன ேன். அப்படியே பல வழிகளிலும் ஆள்கள் சென்றார்கள். கடற்கரை வரையில் போய்த் தேடினார்கள். கோடிக்கரைக்குப் போனவர்கள் அங்கேயுள்ள கலங்கரை விளக்கக் காவலன் வீட்டில் ஓர் ஊமைப் பெண் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். அவள் பித்துப் பிடித்தவள் போலத் தோன்றினாளாம். எவ்வளவோ ஜாடைமாடைகளினால் அவளுக்கு விஷயத்தை தெரிவிக்க முயன்றது பயன்படவில்லையாம். அவர்களுடன் தஞ்சைக்கு வருவதற்கு அடியோடு மறுத்து விட்டாளாம். இந்தச் செய்தியை அவர்கள் கொண்டுவந்தவுடன், இன்னது செய்வதென்று தெரியாமல் மனங் கலங்கினேன். இரண்டு நாள் அந்தக் கலக்கத்திலேயே இருந்தேன். ஆனமட்டும் அவளை மறந்துவிடப் பார்த்தும் இயலவில்லை. இரவும் பகலும் அதே நினைவாயிருந்தது. இரவில் ஒருகணங்கூடத் தூங்கவும் முடியவில்லை. பிறகு அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு கோடிக்கரைக்குப் புறப்பட்டேன். குதிரைகளை எவ்வளவு வேகமாகச் செலுத்தலாமோ அவ்வளவு வேகமாகச் செலுத்திக் கொண்டு போனேன். போகும்போது என் மனக்கலக்கம் இன்னும் அதிகமாயிற்று. அந்த ஊமைப் பெண்ணை அங்கே கண்டுபிடித்தால், அப்புறம் அவளை என்ன செய்வது என்று எண்ணியபோது மனம் குழம்பியது. தஞ்சைக்கோ பழையாறைக்கோ அழைத்துப் போய் 'இவள் என் ராணி\" என்றேன். தஞ்சைக் கோட்டைக்கு வௌியே கடற்கரையை நோக்கிச் சொல்லும் பாதைகளில் ஆள் அனுப்பித் தேடும்படி சொன்ன ேன். அப்படியே பல வழிகளிலும் ஆள்கள் சென்றார்கள். கடற்கரை வரையில் போய்த் தேடினார்கள். கோடிக்கரைக்குப் போனவர்கள் அங்கேயுள்ள கலங்கரை விளக்கக் காவலன் வீட்டில் ஓர் ஊமைப் பெண் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். அவள் பித்துப் பிடித்தவள் போலத் தோன்றினாளாம். எவ்வளவோ ஜாடைமாடைகளினால் அவளுக்கு விஷயத்தை தெரிவிக்க முயன்றது பயன்படவில்லையாம். அவர்களுடன் தஞ்சைக்கு வருவதற்கு அடியோடு மறுத்து விட்டாளாம். இந்தச் செய்தியை அவர்கள் கொண்டுவந்தவுடன், இன்னது செய்வதென்று தெரியாமல் மனங் கலங்கினேன். இரண்டு நாள் அந்தக் கலக்கத்திலேயே இருந்தேன். ஆனமட்டும் அவளை மறந்துவிடப் பார்த்தும் இயலவில்லை. இரவும் பகலும் அதே நினைவாயிருந்தது. இரவில் ஒருகணங்கூடத் தூங்கவும் முடியவில்லை. பிறகு அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு கோடிக்கரைக்குப் புறப்பட்டேன். குதிரைகளை எவ்வளவு வேகமாகச் செலுத்தலாமோ அவ்வளவு வேகமாகச் செலுத்திக் கொண்டு போனேன். போகும்போது என் மனக்கலக்கம் இன்னும் அதிகமாயிற்று. அந்த ஊமைப் பெண்ணை அங்கே கண்டுபிடித்தால், அப்புறம் அவளை என்ன செய்வது என்று எண்ணியபோது மனம் குழம்பியது. தஞ்சைக்கோ பழையாறைக்கோ அழைத்துப் போய் 'இவள் என் ராணி' என்று சொல்லுவதா அவ்வாறு நினைத்தபோது என் உள்ளமும் உடலும் குன்றிப்போய் விட்டன.\n அந்த நாளில் நான் மேனி அழகில் நிகரற்றவன் என்று வேண்டாத பிரபலம் ஒன்று எனக்கு ஏற்பட்டிருந்தது. அதை ஒரு புகழாகவே நான் நினைக்கவில்லை. ஆயினும் மற்றவர்கள் அதைப்பற்றி ஓயாது பேசினார்கள். என் பாட்டனாரின் பெயராகிய 'பராந்தகன் என்னும் பெயரை எனக்கு வைத்திருந்தும், அது அடியோடு மறையும்படி செய்து 'சுந்தர சோழன்' என்ற பெயரைப் பிரபலப்படுத்தி விட்டார்கள். அப்படி அனைவராலும் புகழப்பட்ட நான், நாகரிகம் இன்ன தென்று தெரியாத ஓர் ஊமைப் பெண்ணை எப்படி அரண்மனைக்கு அழைத்துப் போவேன் இல்லையென்றால் அவளை என்ன செய்வது - இப்படிப் பலவாறு எண்ணிக் குழம்பிய மனத்துடன் கோடிக்கரை சேர்ந்தேன். அந்த மகராஜி எனக்குக் கஷ்டம் எதுவும் இல்லாமல் செய்து விட்டாள். அங்கே நான் அறிந்த செய்தி என்னை அப்படியே ஸ்தம்பித்துப் போகும்படி செய்துவிட்டது. நாங்கள் அனுப்பிய ஆள்கள் திரும்பிச் சென்ற மறுநாள் அந்தப் பெண் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறினாளாம். அன்று அமாவாசை. ; காற்று பலமாக அடித்தது. கடல் பொங்கிக் கொந்தளித்து வந்து கலங்கரை விளக்கைச் சூழ்ந்து கொண்டது. அந்தப் பெண் சிறிதுநேரம் கொந்தளித்த அலை கடலைப் பார்த்துக்கொண்டே நின்றாளாம். அப்படி அவள் அடிக்கடி நிற்பது வழக்கமாததால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லையாம் இல்லையென்றால் அவளை என்ன செய்வது - இப்படிப் பலவாறு எண்ணிக் குழம்பிய மனத்துடன் கோடிக்கரை சேர்ந்தேன். அந்த மகராஜி எனக்குக் கஷ்டம் எதுவும் இல்லாமல் செய்து விட்டாள். அங்கே நான் அறிந்த செய்தி என்னை அப்படியே ஸ்தம்பித்துப் போகும்படி செய்துவிட்டது. நாங்கள் அனுப்பிய ஆள்கள் திரும்பிச் சென்ற மறுநாள் அந்தப் பெண் கலங்கரை விளக்கின் உச்சியில் ஏறினாளாம். அன்று அமாவாசை. ; காற்று பலமாக அடித்தது. கடல் பொங்கிக் கொந்தளித்து வந்து கலங்கரை விளக்கைச் சூழ்ந்து கொண்டது. அந்தப் பெண் சிறிதுநேரம் கொந்தளித்த அலை கடலைப் பார்த்துக்கொண்டே நின்றாளாம். அப்படி அவள் அடிக்கடி நிற்பது வழக்கமாததால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லையாம் திடீரென்று 'வீல்' என ஒரு சத்தம் அலைகடலின் முழக்கத்தையும் மீறிக்கொண்டு கேட்டதாம். பிறகு அவளைக் காணோம் திடீரென்று 'வீல்' என ஒரு சத்தம் அலைகடலின் முழக்கத்தையும் மீறிக்கொண்டு கேட்டதாம். பிறகு அவளைக் காணோம் பெண் உருவம் ஒன்று விளக்கின் ஊச்சியிலிருந்து கடலில் தலைகீழாக விழுந்ததை இரண்டொருவர் பார்த்தார்களாம். படகுகளைக்கொண்டு வந்து ஆனமட்டும் தேடிப்பார்த்தும் பயன்படவில்லை. கொந்தளித்துப் பொங்கிய கடல் அந்தப் பெண்ணை விழுங்கிவிட்டது என்றே தீர்மானிக்க வேண்டியிருந்ததாம்...\n\"இந்தச் செய்தியைக் கேட்டது என் நெஞ்சில் ஈட்டியினால் குத்துவது போன்ற வலியும், வேதனையும் உண்டாயின. ஆனால் சற்று நேரத்துக்கெல்லாம் ஒருவித அமைதியும் உண்டாயிற்று. அவளை என்ன செய்வது என்ற கேள்வி இனி இல்லை. அதைப் பற்றி யோசித்து மனத்தைக் குழப்பிக்கொள்ள வேண்டியதுமில்லை... \"துன்பமும், அமைதியும் கலந்த இந்த விசித்திர வேதனையுடன் தஞ்சைக்குத் திரும்பினேன். இராஜ்ய காரியங்களில் மனத்தைச் செலுத்தினேன். போர்க்களங்களுக்குச் சென்றேன். உன் தாயை மணந்து கொண்டேன். வீரப் புதல ்வர்களைப் பெற்றேன்.உன்னை என் மகளாக அடையும் பாக்கியத்தையும் பெற்றேன்...\n செத்துப்போன அந்தப் பாவியை என்னால் அடியோடு மறக்க முடியவில்லை. சிற்சில சமயம் என் கனவிலே அந்தப் பயங்கரகாட்சி, - நான் கண்ணால் பாராத அந்தக் காட்சி, - தோன்றி என்னை வருத்திக் கொண்டிருந்தது. கலங்கரை விளக்கின் உச்சியிலிருந்து ஒரு பெண் உருவம் தலைகீழாகப் பாய்ந்து அலை கடலில் விழும் காட்சி என் கனவிலும் கற்பனையிலும் தோன்றிக் கொண்டிருந்தது. கனவில் அந்தப் பயங்கரக் காட்சியைக் காணும் போதெல்லாம் நான் அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்திருப்பேன். பக்கத்தில் படுத்திருப்பவர்கள் 'என்ன என்ன' என்று கேட்பார்கள். உன் தாயார் எத்தனையோ தடவை கேட்டதுண்டு. ஆனால் நான் உண்மையைக் கூறியதில்லை. 'ஒன்றுமில்லை' என்று சில சமயம் சொல்வேன். அல்லது போர்க்கள பயங்கரங்களைக் கற்பனை செய்து கூறுவேன். நாளடைவில் காலதேவனின் கருணையினால் அந்தப் பயங்கரக் காட்சி என் மனத்தை விட்டு அகன்றது; அவளும் என் நினைவிலிருந்து அகன்றாள்; அகன்று விட்டதாகத் தான் சமீப காலம் வரையில் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் உயிரோடிருப்பவர்களைக் காட்டிலும் செத்துப் போனவர்கள் அதிகக் கொடுமைக்காரர்கள் என்று தோன்றுகிறது. மகளே ஊமைச்சியின் ஆவி என்னைவிட்டுவிடவில்லை. சில காலமாக அது மீண்டும் தோன்றி என்னை வதைக்க ஆரம்பித்திருக்கிறது ஊமைச்சியின் ஆவி என்னைவிட்டுவிடவில்லை. சில காலமாக அது மீண்டும் தோன்றி என்னை வதைக்க ஆரம்பித்திருக்கிறது என் மகளே மாண்டவர்கள் மீண்டு வருவார்கள் என்று நீ நம்புகிறாயா...\nஇவ்விதம் சொல்லிவிட்டுச் சுந்தரசோழர் தம் பார்வையை எங்கேயோ தூரத்தில் செலுத்தி வெறித்துப் பார்த்தார். அவர் பார்த்த திக்கில் ஒன்றுமே இல்லைதான் ஆயினும் அவருடைய உடம்பு நடுங்குவதைக் குந்தவை கண்டாள். எல்லையற்ற இரக்கம் அவர் பேரில் அவளுக்கு உண்டாயிற்று. கண்களில் நீர் ததும்பியது. தந்தையின் மா ர்பில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அதனால் அவருடைய நடுக்கமும் குறைந்ததாகத் தோன்றியது. பிறகு தந்தையை நிமிர்ந்து நோக்கி, \"அப்பா ஆயினும் அவருடைய உடம்பு நடுங்குவதைக் குந்தவை கண்டாள். எல்லையற்ற இரக்கம் அவர் பேரில் அவளுக்கு உண்டாயிற்று. கண்களில் நீர் ததும்பியது. தந்தையின் மா ர்பில் தன் முகத்தைப் பதித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அதனால் அவருடைய நடுக்கமும் குறைந்ததாகத் தோன்றியது. பிறகு தந்தையை நிமிர்ந்து நோக்கி, \"அப்பா இந்தப் பயங்கரமான வேதனையைப் பல வருஷகாலம் தாங்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். அதனாலேதான் தங்கள் உடம்பும் சீர்குலைந்து விட்டது. இப்போது என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா இந்தப் பயங்கரமான வேதனையைப் பல வருஷகாலம் தாங்கள் மனத்திலேயே வைத்துக்கொண்டு கஷ்டப்பட்டிருக்கிறீர்கள். அதனாலேதான் தங்கள் உடம்பும் சீர்குலைந்து விட்டது. இப்போது என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா இனிமேல் தங்கள் உடம்பு சரியாகப் போய்விடும்\" என்றாள்.\nசுந்தரசோழர் அதைக் கேட்டுச் சிரித்த சிரிப்பின் ஒலியில் வேதனையுடன் கூட அவநம்பிக்கையும் கலந்திருந்ததேன் அவர் கூறினார்: \"குந்தவை நீ நம்பவில்லை. மாண்டவர்கள் மீண்டும் வருவார்கள் என்று நீ நம்பவில்லை. ஆனாலும் அதோ அந்தத் தூணுக்குப் பக்கத்தில்; குத்து விளக்கின் பின்னால், அந்தப் பாவியின் ஆவி நேற்று நள்ளிரவில் நின்றது. என் கண்ணாலேயே பார்த்தேன். அதை எப்படி நம்பாமலிருக்க முடியும் நான் கண்டது வெறும் பிரமை என்றால், உன் தோழியைப் பற்றி என்ன சொல்வாய் நான் கண்டது வெறும் பிரமை என்றால், உன் தோழியைப் பற்றி என்ன சொல்வாய் அவள் எதையோ பார்த்துக் கேட்டதனால் தானே நினைவு தப்பி விழுந்தாள் அவள் எதையோ பார்த்துக் கேட்டதனால் தானே நினைவு தப்பி விழுந்தாள் அவளை அழைத்து வா, குந்தவை அவளை அழைத்து வா, குந்தவை நானே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன் நானே நேரில் கேட்டுத் தெரிந்து கொள்கிறேன்\" என்று சுந்தர சோழர் பரபரப்புடன் கூறினார்.\n வானதி ஒரு பயங்கொள்ளிப் பெண் கொடும்பாளூர் வீரவேளிர் குலத்தில் இவள் எப்படிப் பிறந்தாளோ, தெரியவில்லை.இருட்டில் தூணைப் பார்த்தாலும், அவள் அலறியடித்துக்கொண்டு மயக்கமாய் விழுவாள். அவளைக் கேட்பதில் யாதொரு பயனும் இல்லை. அவள் ஏதும் பார்த்திருக்கவும் மாட்டாள்; கேட்டிருக்கவும் மாட்டாள்.\"\n அவள் போனால் போகட்டும். நான் சொல்ல வேண்டியது மிச்சத்தையும் கேள் மாண்டவர்கள் மீண்டு வருவார்கள் என்பதில் எனக்கும் வெகுகாலம் நம்பிக்கை இல்லாமல் தானிருந்தது. அப்படிப்பட்ட தோற றம் என்னுடைய வீண் மனப் பிரமை என்றே நானும் எண்ணியிருந்தேன். காவேரி நதியில் நாம் எல்லாருமாக ஓடத்தில் போய்க்கொண்டிருந்தபோது குழந்தை அருள்மொழிவர்மன் திடீரென்று காணாமற்போனது உனக்கு நினைவிருக்கிறதல்லவா மாண்டவர்கள் மீண்டு வருவார்கள் என்பதில் எனக்கும் வெகுகாலம் நம்பிக்கை இல்லாமல் தானிருந்தது. அப்படிப்பட்ட தோற றம் என்னுடைய வீண் மனப் பிரமை என்றே நானும் எண்ணியிருந்தேன். காவேரி நதியில் நாம் எல்லாருமாக ஓடத்தில் போய்க்கொண்டிருந்தபோது குழந்தை அருள்மொழிவர்மன் திடீரென்று காணாமற்போனது உனக்கு நினைவிருக்கிறதல்லவா நாம எல்லாரும் திகைத்தும் தவித்தும் நிற்கையில் ஒரு பெண்ணரசி பொன்னி நதி வெள்ளத்திலிருந்து குழந்தையை எடுத்துக் தூக்கிக் கொடுத்தாள். குழந்தையை மற்றவர்கள் வாங்கிக் கொண்டதும் அவள் மறைந்துவிட்டாள். இதைப் பற்றி நாம் எவ்வளவோ தடவை பேசியிருக்கிறோம். நீ மறந்திருக்க முடியாது. நீங்கள் எல்லாரும் காவேரியம்மன்தான் குழந்தையைக் காப்பாற்றியதாக முடிவு கட்டினீர்கள். ஆனால் என் கண்ணுக்கு என்ன தோன்றியது தெரியுமா நாம எல்லாரும் திகைத்தும் தவித்தும் நிற்கையில் ஒரு பெண்ணரசி பொன்னி நதி வெள்ளத்திலிருந்து குழந்தையை எடுத்துக் தூக்கிக் கொடுத்தாள். குழந்தையை மற்றவர்கள் வாங்கிக் கொண்டதும் அவள் மறைந்துவிட்டாள். இதைப் பற்றி நாம் எவ்வளவோ தடவை பேசியிருக்கிறோம். நீ மறந்திருக்க முடியாது. நீங்கள் எல்லாரும் காவேரியம்மன்தான் குழந்தையைக் காப்பாற்றியதாக முடிவு கட்டினீர்கள். ஆனால் என் கண்ணுக்கு என்ன தோன்றியது தெரியுமா அந்த வலைஞர்குலமகள் - ஊமைச்சி தான் - குழந்தையை எடுத்துக் கொடுத்ததாகத் தோன்றியது. அன்றைய தினமும் நான் நினைவிழந்து விட்டேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா அந்த வலைஞர்குலமகள் - ஊமைச்சி தான் - குழந்தையை எடுத்துக் கொடுத்ததாகத் தோன்றியது. அன்றைய தினமும் நான் நினைவிழந்து விட்டேன் என்பது உனக்கு ஞாபகம் இருக்கிறதா குழந்தைக்கு நேர்ந்த அபாயத்தை முன்னிட்டு நான் நினைவிழந்தேன் என்று எல்லாரும் எண்ணினார்கள். ஆனால் உண்மை அதுவன்று. இத்தனை நாள் கழித்து உனக்குச் சொல்கிறேன். குழந்தையை எடுத்துக் கொடுத்த பெண்ணுருவம் அவளுடைய ஆவி உருவம் என்று எனக்குத் தோன்றியபடியால்தான் அப்படி மூர்ச்சையடைந்தேன்...\n உன் தமையனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டிய தினம் நினைவிருக்கிறதா அன்று பட்டாபிஷேகம் நடந்த பிறகு ஆதித்த கரிகாலன் அந்தப்புரத்துக்குத் தாய்மார்களிடம் ஆசி பெறுவதற்காக வந்தான் அல்லவா அன்று பட்டாபிஷேகம் நடந்த பிறகு ஆதித்த கரிகாலன் அந்தப்புரத்துக்குத் தாய்மார்களிடம் ஆசி பெறுவதற்காக வந்தான் அல்லவா அவனுக்குப் பின்னால் நான் வந்தேன். அதே ஊமைச்சியின் ஆவி அங்கே பெண்களின் மத்தியில் நின்று கரிகாலனைக் கொடூரமாக உற்றுப் பார்த்ததைக் கண்டேன். மீண்டும் ஒரு தடவை பிரக்ஞை இழந்தேன். பிறகு யோசித்தபோது அந்தச் சம்பவத்தைக் குறித்து எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அப்படி அவள் கரிகாலனைக் கொடூ மாகப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று ஐயுற்றேன். அதுவும் என் சித்தப்பிரமையின் தோற்றமாயிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், மகளே அவனுக்குப் பின்னால் நான் வந்தேன். அதே ஊமைச்சியின் ஆவி அங்கே பெண்களின் மத்தியில் நின்று கரிகாலனைக் கொடூரமாக உற்றுப் பார்த்ததைக் கண்டேன். மீண்டும் ஒரு தடவை பிரக்ஞை இழந்தேன். பிறகு யோசித்தபோது அந்தச் சம்பவத்தைக் குறித்து எனக்குச் சந்தேகம் உண்டாயிற்று. அப்படி அவள் கரிகாலனைக் கொடூ மாகப் பார்க்க வேண்டிய அவசியம் என்ன என்று ஐயுற்றேன். அதுவும் என் சித்தப்பிரமையின் தோற்றமாயிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், மகளே இந்தத் தடவை தஞ்சைக்கு வந்த பிறகு அந்தச் சந்தேகமெல்லாம் தீர்ந்து விட்டது. ஒரு காலத்தில், அவள் உயிரோடிருந்த காலத்தில், அவள் முகத்தைப் பார்த்து அவள் மனத்திலுள்ளதைத் தெரிந்து கொள்வேன்; அவள் உதடு அசைவதைப் பார்த்து அவள் சொல்ல விரும்புவது இன்னதென்று தெரிந்து கொள்வேன் இந்தத் தடவை தஞ்சைக்கு வந்த பிறகு அந்தச் சந்தேகமெல்லாம் தீர்ந்து விட்டது. ஒரு காலத்தில், அவள் உயிரோடிருந்த காலத்தில், அவள் முகத்தைப் பார்த்து அவள் மனத்திலுள்ளதைத் தெரிந்து கொள்வேன்; அவள் உதடு அசைவதைப் பார்த்து அவள் சொல்ல விரும்புவது இன்னதென்று தெரிந்து கொள்வேன் அந்தச் சக்தியை மீண்டும் நான் பெற்று விட்டேன், குந்தவை அந்தச் சக்தியை மீண்டும் நான் பெற்று விட்டேன், குந்தவை நாலைந்து முறை நள்ளிரவில் அவள் என் முன்னால் தோன்றி எனக்கு எச்சரிக்கை செய்துவிட்டாள்.\n அதை நான் மன்னிக்கிறேன். ஆனால் மீண்டும் பாவம் செய்யாதே ஒருவனுக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தை இன்னொருவனுக்குக் கொடுக்காதே ஒருவனுக்குச் சேர வேண்டிய இராஜ்யத்தை இன்னொருவனுக்குக் கொடுக்காதே' என்று அவள் சொல்வதைப் புரிந்து கொண்டேன். அவளுக்குப் பேசும் சக்தி வந்து வாயினால் பேசினால் எப்படி தெரிந்து கொள்வேனோ அவ்வளவு தௌிவாகத் தெரிந்துகொண்டேன். மகளே' என்று அவள் சொல்வதைப் புரிந்து கொண்டேன். அவளுக்குப் பேசும் சக்தி வந்து வாயினால் பேசினால் எப்படி தெரிந்து கொள்வேனோ அவ்வளவு தௌிவாகத் தெரிந்துகொண்டேன். மகளே அதை நிறைவேற்றி வைக்க எனக்கு நீ உதவி செய்ய வேண்டும். சாபமுள்ள இந்த இராஜ்யம் - இந்தச் சோழ சிம்மாசனம், - என் புதல்வர்களுக்கு வேண்டாம் அதை நிறைவேற்றி வைக்க எனக்கு நீ உதவி செய்ய வேண்டும். சாபமுள்ள இந்த இராஜ்யம் - இந்தச் சோழ சிம்மாசனம், - என் புதல்வர்களுக்கு வேண்டாம்\nகுந்தவை அப்போது குறுக்கிட்டு, \"அப்பா என்ன சொல்கிறீர்கள் நாடுநகரமெல்லாம் ஒப்புக்கொண்டு முடிந்து போன காரியத்தை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன தாங்கள் மாற்றினாலும் உலகம் ஒப்புக் கொள்ளுமா தாங்கள் மாற்றினாலும் உலகம் ஒப்புக் கொள்ளுமா\n\"உலகம் ஒப்புக் கொண்டால் என்ன, ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன தர்மம் இன்னதென்று தெரிந்து செய்ய வேண்டியது என் கடமை. நான் இந்தச் சோழ ராஜ்யத்துக்கு இளவரசனாகவும், பிறகு சக்கரவர்த்தியாகவும் முடிசூட்டிக் கொண்டபோதே என் மனம் நிம்மதியாயில்லை. என் மனச் சாட்சி என்னை உறுதியது. மூத்தவரின் மகன் உய ரோடிருக்கும்போது இளையவரின் மகனாகிய நான் பட்டத்துக்கு வந்ததே முறையன்று. அந்தப் பாவத்தின் பலனை இன்று நான் அனுபவிக்கிறேன். என் புதல்வர்களும் அத்தகைய பாவத்துக்கு ஏன் உள்ளாக வேண்டும் தர்மம் இன்னதென்று தெரிந்து செய்ய வேண்டியது என் கடமை. நான் இந்தச் சோழ ராஜ்யத்துக்கு இளவரசனாகவும், பிறகு சக்கரவர்த்தியாகவும் முடிசூட்டிக் கொண்டபோதே என் மனம் நிம்மதியாயில்லை. என் மனச் சாட்சி என்னை உறுதியது. மூத்தவரின் மகன் உய ரோடிருக்கும்போது இளையவரின் மகனாகிய நான் பட்டத்துக்கு வந்ததே முறையன்று. அந்தப் பாவத்தின் பலனை இன்று நான் அனுபவிக்கிறேன். என் புதல்வர்களும் அத்தகைய பாவத்துக்கு ஏன் உள்ளாக வேண்டும் ஆதித்தனுக்கு இந்த ராஜ்யம் வேண்டாம்; அருள் மொழிக்கும் வேண்டாம். இந்த ராஜ்யத்துடன் வரும் சாபமும் வேண்டாம். நான் உயிரோடிருக்கும் போதே, மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டிவிட வேண்டும். அதன் பிறகு ஆதித்தன் காஞ்சியில் கட்டியிருக்கும் பொன் மாளிகையில் சென்று நான் மன நிம்மதியோடு வசிப்பேன்...\"\n பெரிய பிராட்டி இதற்குச் சம்மதிக்க வேண்டாமா\n அதற்காகத்தான் உன் உதவியை நாடுகிறேன், எந்தக் காரணம் சொல்லியாவது என் பெரியம்மையை இங்கே வரும்படி செய். ஆகா எவ்வளவோ தெரிந்த பரமஞானியான அந்த மூதாட்டிக்கு இந்தத் தர்ம நியாயம் ஏன் தெரியவில்லை எவ்வளவோ தெரிந்த பரமஞானியான அந்த மூதாட்டிக்கு இந்தத் தர்ம நியாயம் ஏன் தெரியவில்லை என்னை, ஏன் இந்தப் பாவம் செய்யும்படி ஏவினார் என்னை, ஏன் இந்தப் பாவம் செய்யும்படி ஏவினார் அல்லது அவருடைய சொந்தப் பிள்ளையின் பேரிலேதான் அவருக்கு என்ன கோபம் அல்லது அவருடைய சொந்தப் பிள்ளையின் பேரிலேதான் அவருக்கு என்ன கோபம் தாயின் இயற்கைக்கே மாறான இந்தக் காரியத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் தாயின் இயற்கைக்கே மாறான இந்தக் காரியத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம் மதுராந்தகன் ஏதோ சிவபக்தியில் ஈடுபட்டுச் சந்நியாசியாகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது அதற்கு நியாயம் உண்டு. இப்போது அவனுக்கே இராஜ்யம் ஆளும் ஆசை வந்திருக்கும் போது இன்னொருவனுக்கு எப்படிப் பட்டம் கட்டலாம் மதுராந்தகன் ஏதோ சிவபக்தியில் ஈடுபட்டுச் சந்நியாசியாகப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தபோது அதற்கு நியாயம் உண்டு. இப்போது அவனுக்கே இராஜ்யம் ஆளும் ஆசை வந்திருக்கும் போது இன்னொருவனுக்கு எப்படிப் பட்டம் கட்டலாம்\n இராஜ்யம் ஆள ஆசை இருக்கலாம்; அதற்குத் தகுதி இருக்க வேண்டாமா\n மகானாகிய கண்டராதித்தருக்கும், மகாஞானியான மழவைராய மகளுக்கும் பிறந்த மகனுக்கு எப்படித் தகுதி இல்லாமற் போகும்\n\"தகுதி இருக்கட்டும்; இராஜ்யத்தின் குடிகள் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டாமா\n\"குடிகளுடைய அபிப்பிராயத்தைக் கேட்பதாயிருந்தால் அவர்கள் உன் தம்பிக்கு உடனே பட்டம் கட்டிவிட வேண் டும் என்பார்கள். அது நியாயமா அருள்மொழிதான் அதை ஒப்புவானா... அதெல்லாம் வீண் யோசனை, மகளே எப்படியாவது உன் பெரிய பாட்டியை இங்கே சீக்கிரம் வரும்படி செய் எப்படியாவது உன் பெரிய பாட்டியை இங்கே சீக்கிரம் வரும்படி செய் நான் யமனோடு போராடிக் கொண்டிருக்கிறேன் என்று எழுதி அனுப்பு; என்னை உயிரோடு பார்க்க வேண்டுமானால் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்று சொல்லி அனுப்பு...\"\n\"அது ஒன்றும் அவசியமில்லை, அப்பா தஞ்சைத் தளிக்குளத்தார் கோயிலுக்குத் திருப்பணி செய்யவேண்டுமென்ற விருப்பம் பெரிய பிராட்டிக்கு இருக்கிறது. அதைக் குறிப்பிட்டு இச்சமயம் வரும்படி எழுதி அனுப்புகிறேன். அதுவரை தாங்கள் அலட்டிக் கொள்ளாமல் பொறுமையாயிருங்கள், அப்பா தஞ்சைத் தளிக்குளத்தார் கோயிலுக்குத் திருப்பணி செய்யவேண்டுமென்ற விருப்பம் பெரிய பிராட்டிக்கு இருக்கிறது. அதைக் குறிப்பிட்டு இச்சமயம் வரும்படி எழுதி அனுப்புகிறேன். அதுவரை தாங்கள் அலட்டிக் கொள்ளாமல் பொறுமையாயிருங்கள், அப்பா\" இவ்விதம் கூறித் தந்தையிடம் விடைபெற்றுக் கொண்டு குந்தவை தன் இருப்பிடத்துக்குச் சென்றாள். வழியில் அன்னை வானமாதேவியைச் சந்தித்தாள்.\n இனிமேல் என் தந்தையை ஒரு கண நேரம்கூட விட்டுப் பிரியாதீர்கள் மற்றவர்கள் போய்ச் செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யட்டும் மற்றவர்கள் போய்ச் செய்ய வேண்டிய பூஜைகளைச் செய்யட்டும்\nகுந்தவையின் உள்ளத்தில் சிலகாலமாக ஏற்பட்டிருந்த ஐயங்கள் இப்போது கொஞ்சம் தௌிவு பெறத் தொடங்கியிருந்தன.கண் இருட்டாயிருந்த இடங்களில் கொஞ்சம் வௌிச்சம் தெரிய ஆரம்பித்தது. தன் தந்தைக்கும் சகோதரர்களுக்கும் விரோதமாக ஏதோ ஒரு பயங்கரமான மந்திரதந்திரச் சூழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பதை அவள் அறிவு நன்கு உணர்த்தியது. ஆனால் அது எத்தகைய சூழ்ச்சி, எப்படி எப்படியெல்லாம் இயங்குகிறது என்பதை முழுவதும் அவளால் அறிந்து கொள்ள முடியவில்லை. சோழ மகாராஜ்யத்துக்கும், அந்த ராஜ்யத்துக்குத் தன் சகோதரர்கள் பெற்றுள்ள உரிமைக்கும் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறதென்பதை அவள் உணர்ந்தாள். அந்த அபாயத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு பெண்பாலாகிய தன்மீது சுமந்திருக்கிறதாகவும் நம்பினாள்.\nபழந்தமிழ் நாட்டின் சரித்திரத்தைப் படித்தவர்கள் அந்நாளில் பெண்மணிகள் பலர் சமூக வாழ்வின் முன்னணியில் இருந்திருப்பதை அறிவார்கள். மன்னர் குலத்தில் பிறந்த மாதரசிகள் மிகவும் கௌரவிக்கப்பட்டார்கள். சோழ குலத்தில் பிறந்த பெண்மணிகளும் வாழ்க்கைப்பட்ட பெண்மணிகளும் சொந்தமாகச் சொத்துரிமை பெற்றிருந்தார்கள். ஒவ்வொருவருக்கும் தரவாரியாகக் கிராமங்களும், நன்செய் புன்செய் நிலங்களும், கால்நடைச் செல்வமும் இருந்தன. இந்த உடைமைகளை அவர்கள் எவ்வாறு உபயோகித்தார்கள் என்பதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும். பலர் ஆலயங்களில் தங்கள் பெயரால் பலவிதத் திருப்பணிகள் நடைபெறுவதற்குச் சொத்துக்களை உபயோகப்படுத்தினார்கள். திருவிளக்கு ஏற்றுதல் திருமாலை புனைந்து சாற்றுதல், தேசாந்திரிகளுக்கும் சிவனடியார்களுக்கும் திரு அமுது செய்வித்தல் - ஆகியவற்றுக்குப் பல அரசகுல மாதர்கள் நிவந்தங்கள் ஏற்படுத்திச் சிலாசாஸனம் அல்லது செப்புப் பட்டயத்தில் அவற்றைப் பொறிக்கும்படி செய்தார்கள்.\nஅரண்மனைப் பெண்டிர் ஆலயத் திருப்பணி செய்தல் அந்த நாளில் பொது வழக்காயிருந்திருக்க, சுந்தர சோழரின் அருமைப் புதல்வி குந்தவைப் பிராட்டி மட்டும் வேறொரு வகை அறத்துக்குத் தம் உடைமைகளைப் பயன்படுத்தினார். நோய்ப்பட்டிருந்த தம் தந்தையின் நிலையைக் கண்டு இரங்கியதனால்தானோ, என்னமோ, அவருக்கு நாடெங்கும் தர்ம வைத்திய சாலைகளை நிறுவ வேண்டும் என்னும் ஆர்வம் உண்டாயிற்று. பழையாறையில் பராந்தக சக்கரவர்த்தியின் பெயரால் ஓர் ஆதுரசாலை ஏற்படுத்தியிருந்ததை முன்னமே பார்த்தோம். அது போலவே தஞ்சையில் தன் தந்தையின் பெயரால் ஆதுரசாலை அமைப்பதற்குக் குந்தவை தேவி ஏற்ப ாடு செய்திருந்தார். இந்த விஜயதசமி தினத்தில் அந்த ஆதுரசாலையை ஆரம்பிக்கவும் அதற்குரியதான சாஸனங்களை எழுதிக் கொடுக்கவும் ஏற்பாடாகியிருந்தது.\nதஞ்சைக் கோட்டைக்கு வௌியேயுள்ள புறம்பாடியில், பெருமாள் கோயிலுக்கு எதிர்ப்பட்ட கருட மண்டபத்தில், சுந்தர சோழ ஆதுரசாலையின் ஆரம்ப வைபவம் நடந்தது. திருமால் காக்கும் தெய்வமாதலாலும், கருடாழ்வார் அமுதம் கொண்டு வந்தவராதலாலும், விஷ்ணு கோயிலையொட்டிய கருட மண்டபத்தில் குந்தவைப் பிராட்டி ஆதுரசாலையை ஏற்படுத்தி வந்தார். இந்த வைபவத்திற்காக, தஞ்சை நகர மாந்தரும் அக்கம் பக்கத்துக் கிராமவாசிகளும் கணக்கற்றவர்கள் கூடியிருந்தார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அலங்கார ஆடை ஆபரணங்கள் பூண்டு கோலாகலமாகத் திரண்டு வந்தார்கள். சோழ சக்கரவர்த்தியின் உடன் கூட்டத்து அமைச்சர்களும், பெருந்தர, சிறுதர அதிகாரிகளும், சிலாசாஸனம் பொறிக்கும் கல் தச்சர்களும், செப்புப் பட்டயம் எழுதும் விசுவகர்மர்களும் அரண்மனைப் பணியாளர்களும் ஏராளமாக வந்து கூடியிருந்தார்கள். தாரை, தப்பட்டை முதலிய வாத்தியங்களை எட்டுத் திசையும் நடுங்கும்படி முழங்கிக்கொண்டு வேளக்காரப் படையினர் வந்தார்கள். தஞ்சைக் கோட்டையின் காவல் படை வீரர்கள் வாள்களையும், வேல்களையும் சுழற்றி 'டணார், டணார்' என்று சத்தப்படுத்திக் கொண்டு வந்தார்கள். பழுவேட்டரையர்கள் இருவரும் யானை மீதேறிக் கம்பீரமாக வந்தார்கள். இளவரசர் மதுராந்தகத் தேவர் வெள்ளைப் புரவியின் மேல் ஏறி உட்காரத் தெரியாமல் உட்கார்ந்து தவித்துக் கொண்டு வந்து சேர்ந்தார். இளவரசி குந்தவைப் பிராட்டியும் அவருடைய தோழிகளும் முதிய அரண்மனை மாதர் சிலரும் பல்லக்கில் ஏறிப் பவனி வந்தார்கள். இன்னொரு பக்கமிருந்து பழுவூர் இளையராணி நந்தினியின் பனை இலச்சினை கொண்ட த ந்தப் பல்லக்கும் வந்தது.\nஅரண்மனை மாதர்களுக்கென்று ஏற்படுத்தியிருக்க நீலப்பட்டு விதானமிட்ட இடத்தில் குந்தவை தேவியும், பழுவூர் ராணியும், மற்ற மாதர்களும் வந்து அமர்ந்தார்கள். பிறகு, பெரிய பழுவேட்டரையர் சமிக்ஞை செய்ததின் பேரில் வைபவம் ஆரம்பமாயிற்று. முதலில் ஓதுவாமூர்த்திகள் இருவர் \"மந்திரமாவது நீறு\" என்ற தேவாரப் பதிகத்தைப் பாடினார்கள். யாழ், மத்தளம் முதலிய இசைக் கருவிகளின் ஒத்துழைப்புடன் மிக இனிமையாகப் பாடப்பட்ட அந்தப் பாடலைக் கேட்டு மக்கள் மெய்மறந்திருந்தார்கள். அந்தப் பெரிய ஜனக்கூட்டத்தில் அப்போது நிசப்தம் நிலவியது.\nஆனால் அரண்மனைப் பெண்டிர் அமர்ந்திருந்த இடத்தில் மட்டும் மெல்லிய குரலில் இருவர் பேசும் சத்தம் எழுந்தது. பழுவூர் இளையராணி நந்தினி குந்தவையை நெருங்கி உட்கார்ந்து \"தேவி முன்னொரு காலத்தில் சம்பந்தப் பெருமான் இந்தப் பாடலைப் பாடித் திருநீறு இட்டுப் பாண்டிய மன்னரின் நோயைத் தீர்த்தாரல்லவா முன்னொரு காலத்தில் சம்பந்தப் பெருமான் இந்தப் பாடலைப் பாடித் திருநீறு இட்டுப் பாண்டிய மன்னரின் நோயைத் தீர்த்தாரல்லவா இப்போது ஏன் இந்தப் பாடலுக்கு அந்தச் சக்தி இல்லை இப்போது ஏன் இந்தப் பாடலுக்கு அந்தச் சக்தி இல்லை பாடலுக்குச் சக்தியில்லா விட்டாலும் திருநீற்றுக்கும் சக்தி இல்லாமற் போய்விட்டதே பாடலுக்குச் சக்தியில்லா விட்டாலும் திருநீற்றுக்கும் சக்தி இல்லாமற் போய்விட்டதே மருந்து, மூலிகை, மருத்துவர், மருத்துவசாலை, இவ்வளவும் இல்லாமல் இக்காலத்தில் முடியவில்லையே மருந்து, மூலிகை, மருத்துவர், மருத்துவசாலை, இவ்வளவும் இல்லாமல் இக்காலத்தில் முடியவில்லையே\n அந்த நாளில் உலகில் தர்மம் மேலோங்கியிருந்தது. அதனால் மந்திரத் திருநீற்றுக்கு அவ்வளவு சக்தியிருந்தது. இப்போது உலகில் பாவம் மலிந்துவிட்டது. அரசருக்கு விரோதமாகச் சதி செய்யும் துரோகிகள் நாட்டில் ஏற்பட்டிருக்கிறார்கள். இப்படியெல்லாம் முன்னே நாம் கேட்டதுண்டா ஆகையால்தான் மந்திரத்தின் சக்தி குறைந்து மருந்து தேவையாகி விட்டது ஆகையால்தான் மந்திரத்தின் சக்தி குறைந்து மருந்து தேவையாகி விட்டது\" என்று இளைய பிராட்டி கூறிப் பழுவூர் இளைய ராணியின் முகத்தை உற்றுப் பார்த்தாள்.\nநந்தினியின் முகத்தில எவ்வித மாறுதலையும் காணவில்லை. \"அப்படியா அரசருக்கு விரோதமாகச் சதிசெய்யும் துரோகிகள் இந்த நாளில் இருக்கிறார்களா அரசருக்கு விரோதமாகச் சதிசெய்யும் துரோகிகள் இந்த நாளில் இருக்கிறார்களா அவர்கள் யார்\n\"அதுதான் எனக்கும் தெரியவில்லை. சிலர் ஒருவரைச் சொல்கிறார்கள்; சிலர் இன்னொருவரைச் சொல்கிறார்கள். எது உண்மை என்று கண்டுபிடிப்பதற்காக இன்னும் சில நாள் இங்கேயே இருக்கலாமென்று பார்க்கிறேன். பழையாறையில் இருந்தால் உலக நடப்பு என்ன தெரிகிறது\n\"நல்ல தீர்மானம் செய்தீர்கள்.என்னைக் கேட்டால் இங்கேயே நீங்கள் தங்கிவிடுவது நல்லது. இல்லாவிட்டால் இராஜ்யம் குட்டிச்சுவராய்ப் போய்விடும். நானும் உங்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்வேன். எங்கள் வீட்டில் விருந்தாளி வந்திருக்கிறான். அவனும் தங்களுக்கு உதவி செய்யக்கூடும்\n\" என்று குந்தவை கேட்டாள்.\n\"கடம்பூர் சம்புவரையர் மகன் கந்தன்மாறன். தாங்கள் அவனைப் பார்த்திருக்கிறீர்களா தென்னைமர உயரமாய் வாட்டசாட்டமாய் இருக்கிறான். 'ஒற்றன்' என்றும், 'துரோகி' என்றும் ஓயாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறான். இராஜத் துரோகத்தைப் பற்றிச் சற்று முன் சொன்னீர்களே தென்னைமர உயரமாய் வாட்டசாட்டமாய் இருக்கிறான். 'ஒற்றன்' என்றும், 'துரோகி' என்றும் ஓயாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறான். இராஜத் துரோகத்தைப் பற்றிச் சற்று முன் சொன்னீர்களே இராஜத் துரோகத்தைக் காட்டிலும் பெரிய துரோகம் இன்னதென்று தங்களால் சொல்ல முடியுமா இராஜத் துரோகத்தைக் காட்டிலும் பெரிய துரோகம் இன்னதென்று தங்களால் சொல்ல முடியுமா\n\"நன்றாய் சொல்ல முடியும். கைப்பிடித்த கணவனுக்குப் பெண்ணாய்ப் பிறந்த ஒருத்தி துரோகம் செய்தால் அது இராஜத் துரோகத்தைக் காட்டிலும் கொடியதுதான்\" இப்படிச் சொல்லிவிட்டுக் குந்தவை தேவி நந்தினியின் முகத்தை உற்றுப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்த மாறுதல் ஒன்றும் நிகழவில்லை. நந்தினியின் முகத்தில் முன்போலவே மோகனப் புன்னகை தவழ்ந்தது.\n\"தாங்கள் சொல்வது ரொம்ப சரி; ஆனால் கந்தன்மாறன் ஒப்புக் கொள்ளமாட்டான். 'எல்லாவற்றிலும் கொடிய ுரோகம் சிநேகிதத் துரோகம்' என்று சொல்வான். அவனுடைய அருமை நண்பன் என்று கருதிய ஒருவன் ஒற்றனாக மாறிப் போனதுமல்லாமல் இவனுடைய முதுகில் குத்திப் போட்டு விட்டு ஓடிப்போய்விட்டானாம். அதுமுதலாவது கந்தன்மாறன் இவ்விதம் பிதற்றிக் கொண்டிருக்கிறான்\n அவ்வளவு நீசத்தனமாகக் காரியத்தைச் செய்தவன்\n தொண்டை நாட்டில் திருவல்லம் என்னும் ஊரில் முன்னம் அரசு புரிந்த வாணர் குலத்தைச் சேர்ந்தவனாம் தாங்கள் கேள்விப்பட்டதுண்டோ\nகுந்தவை தன் முத்துப் போன்ற பற்களினால் பவழச் செவ்விதழ்களைக் கடித்துக் கொண்டாள்.\n\"எப்போதோ கேட்ட மாதிரி இருக்கிறது... பிற்பாடு என்ன நடந்தது\n கந்தன்மாறனை முதுகில் குத்திப் போட்டு அவனுடைய சிநேகிதன் ஓடிவிட்டான். அந்த ஒற்றனைப் பிடித்து வருவதற்கு என் மைத்துனர் ஆள்கள் அனுப்பியிருப்பதாகக் கேள்வி\n\"அவன் ஒற்றன் என்பது எப்படி நிச்சயமாய்த் தெரியும்\n\"அவன் ஒற்றனோ இல்லையோ, எனக்கு என்ன தெரியும் சம்புவரையர் மகன் சொல்லுவதைத்தான் சொல்கிறேன். தாங்கள் வேண்டுமானால் நேரில் அவனிடமே கேட்டு எல்லா விவரமும் தெரிந்து கொள்ளலாம்.\"\n\"ஆமாம்; சம்புவரையர் மகனை நானும் பார்க்க வேண்டியதுதான். அவன் பிழைத்ததே புனர்ஜன்மம் என்று கேள்விப்பட்டேன். அப்போது முதலாவது பழுவூர் அரண்மனையிலே தான் அவன் இருக்கிறானா\n\"ஆம்; காயம்பட்ட மறுநாள் காலையில் நம் அரண்மனையில் கொண்டு வந்து போட்டார்கள். காயத்துக்கு வைத்திய சிகிச்சை செய்ய வேண்டிய பொறுப்பும் என் தலையில் விழுந்தது. மெதுவாக உயிர் பிழைத்துக் கொண்டான்; காயம் இன்னும் முழுவதும் ஆறியபாடில்லை\n\"நீங்கள் பக்கத்திலிருந்து பராமரித்து இன்னும் முழுதும் குணமாகவில்லை என்பது ஆச்சரியமான விஷயந்தான். ஆகட்டு ம், ராணி நான் அவசியம் வந்து அவனைப் பார்க்கிறேன். சம்புவரையர் குலம் நேற்று முந்தாநாள் ஏற்பட்டதா நான் அவசியம் வந்து அவனைப் பார்க்கிறேன். சம்புவரையர் குலம் நேற்று முந்தாநாள் ஏற்பட்டதா பராந்தக் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து வீரப்புகழ் பெற்ற குலம் அல்லவா பராந்தக் சக்கரவர்த்தியின் காலத்திலிருந்து வீரப்புகழ் பெற்ற குலம் அல்லவா\n\"அதனாலேயே நானும் சொன்னேன். கந்தன் மாறனைப் பார்க்கும் வியாஜத்திலாவது எங்கள் ஏழை அரண்மனைக்கு எழுந்தருளுவீர்கள் அல்லவா\nஇதற்குள் தேவாரப் பாடல் முடிந்தது தானசாஸன வாசிப்பு ஆரம்பமாகிவிட்டது. முதலில் சுந்தர சோழ சக்கர வர்த்தியின் திருமுகம் படிக்கப்பட்டது. \"நமது திருமகளார் குந்தவைப் பிராட்டிக்கு நாம் சர்வமானியமாகக் கொடுத்திருந்த நல்லூர் மங்கலம் கிராமத்தின் வருமானம் முழுவதையும் இளைய பிராட்டியார் தஞ்சை புறம்பாடி ஆதுரசாலைக்கு அளிக்க உவந்திருப்பதால், அந்த ஊர் நன்செய் நிலங்கள் யாவற்றையும் 'இறையிலி' நிலமாகச் செய்திருக்கிறோம்\" என்று அந்த ஓலையில் சக்கரவர்த்தி தெரியப்படுத்தியிருந்தார். திருமந்திர ஓலை நாயகர் அதைப் படித்தபின் தனாதிகாரி பெரிய பழுவேட்டரையரிடம் கொடுக்க, பழுவேட்டரையர் அதை இருகரங்களாலும் பெற்றுக் கண்களில் ஒற்றிக் கொண்டு கணக்காயரிடம் கொடுத்துக் கணக்கில் பதிய வைத்துக் கொள்ளும்படி சொன்னார்.\nபிறகு குந்தவைப் பிராட்டியின் தான சிலா சாஸனம் படிக்கப்பட்டது. மேற்கூறிய கிராமத்து சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன் அனுபவித்துக் கொண்டு தஞ்சாவூர் சுந்தர சோழ ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு ஒன்றுக்கு இருநூறு கலம் நெல்லும் ஆதுர சாலையில் சிகிச்சை பெறும் நோயாளிக்காகத் தினந்தோறும் ஐம்பது படி பசும்பாலும், ஐந்து படி ஆட்டுப்பாலும், நூறு இளநீரும் அனுப்பவேண்டியது என்று கருங்கல்லில் செதுக்கப்பட்டிருந்ததுடன், எழுதியவன் பெயரும் எழுதியதை மேற்பார்வை செய்த அதிகாரிகளின் பெயர்களும ் அதில் விவரமாகப் பொறிக்கப்பட்டிருந்தன.\nஅந்தச் சிலாசாஸனத்தைப் படித்தபிறகு, அங்கு இந்த வைபவத்துக்காக வந்திருந்த நல்லூர் மங்கல கிராமத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கிராமத் தலைவர்கள் சாஸனக் கல்லைப் பயபக்தியுடன் வாங்கிக்கொண்டு அருகில் நின்ற யானை மீது ஏற்றினார்கள். அப்போது \"மதுரைகொண்ட கோஇராஜகேசரி சுந்தர சோழ சக்கரவர்த்தி வாழ்க வாழ்க\" என்று ஆயிரமாயிரம் குரல்களில் எழுந்த ஒலி எட்டுத் திசையும் பரவியது. அந்தக் குரல் ஒலியுடன் போட்டியிட்டுக் கொண்டு நூறு அறப்பறைகளின் முழக்கம் எழுந்து வானை அளாவியது. பின்னர் வரிசைக்கிரமமாக \"இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க\" என்று ஆயிரமாயிரம் குரல்களில் எழுந்த ஒலி எட்டுத் திசையும் பரவியது. அந்தக் குரல் ஒலியுடன் போட்டியிட்டுக் கொண்டு நூறு அறப்பறைகளின் முழக்கம் எழுந்து வானை அளாவியது. பின்னர் வரிசைக்கிரமமாக \"இளையபிராட்டி குந்தவை தேவி வாழ்க\" \"வீரபாண்டியன் தலைகொண்ட வீராதி வீரர் ஆதித்த கரிகாலர் வாழ்க\" \"வீரபாண்டியன் தலைகொண்ட வீராதி வீரர் ஆதித்த கரிகாலர் வாழ்க\" \"ஈழங்கொண்ட இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க\" \"ஈழங்கொண்ட இளவரசர் அருள்மொழிவர்மர் வாழ்க\" \"சிவஞான கண்டராதித்தரின் தவப் புதல்வர் மதுராந்தகத் தேவர் வாழ்க\" \"சிவஞான கண்டராதித்தரின் தவப் புதல்வர் மதுராந்தகத் தேவர் வாழ்க\" என்றெல்லாம் கோஷங்களும் பிரதி கோஷங்களும் எழுந்தன. கடைசியில், \"தனாதிகாரி, தானிய பண்டாரத் தலைவர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் வாழ்க\" என்றெல்லாம் கோஷங்களும் பிரதி கோஷங்களும் எழுந்தன. கடைசியில், \"தனாதிகாரி, தானிய பண்டாரத் தலைவர், இறைவிதிக்கும் தேவர், பெரிய பழுவேட்டரையர் வாழ்க\" \"தஞ்சைக் கோட்டைத் தலைவர் சின்னப் பழுவேட்டரையர் காலாந்தகண்டர் வாழ்க\" \"தஞ்சைக் கோட்டைத் தலைவர் சின்னப் பழுவேட்டரையர் காலாந்தகண்டர் வாழ்க\" என்ற கோஷங்கள் எழுந்தபோது, ஒலியின் அளவு பெரிதும் குறைந்து விட்டது. பழுவூர் வீரர்கள் மட்டும் அக்கோஷங்களைச் செய்தார்களே தவிரக் கூடியிருந்த பொதுமக்கள் அதிகமாக அதில் சேர்ந்து கொள்ளவில்லை. அப்போது பழுவூர் இளையராணியின் முகத்தைப் பார்க்க வேண்டுமென்று குந்தவைப் பிராட்டி முயற்சி செய்தும் பலிக்கவில்லை. முக்கியமாக ஆதித்த கரிகாலரைப் பற்றி வாழ்த்தொலி எழுந்த சமயத்தில் நந்தினியின் முகத்தைப் பார்த்திருந்தால், இரும்பு நெஞ்சு படைத்த இளைய பிராட்டி கூடப் பெரிதும் திகில் கொண்டிருப்பாள் என்பதில் ஐயம் இல்லை.\nஅன்று நடந்த சம்பவங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு மிக்க எரிச்சலை உண்டுபண்ணியிருந்தன. சக்கரவர்த்தியிடமும் அவருடைய குடும்பத்தாரிடமும் மக்கள் கொண்டிருந்த விசுவாசத்தை வௌிப்படுத்திக் காட்டுவதற்கல்லவா அது ஒரு சந்தர்ப்பமாகப் போய்விட்டது \"ஜனங்களாம் ஜனங்கள் நாலு பேர் எந்த வழி போகிறார்களோ அதே வழியில் நாலாயிரம் பேரும் போவார்கள் சுய அறிவைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனை பேருக்குத் தெரிகிறது சுய அறிவைப் பயன்படுத்திக் கொள்ள எத்தனை பேருக்குத் தெரிகிறது\" எனறு தமக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டு பொருமினார். \"சக்கரவர்த்தி சொர்க்கத்துக்குப் போவதற்குள்ளே சாம்ராஜ்யத்தைப் பாழாக்கி விட்டுத்தான் போவார் போலிருக்கிறது\" எனறு தமக்குள் அடிக்கடி சொல்லிக்கொண்டு பொருமினார். \"சக்கரவர்த்தி சொர்க்கத்துக்குப் போவதற்குள்ளே சாம்ராஜ்யத்தைப் பாழாக்கி விட்டுத்தான் போவார் போலிருக்கிறது 'இந்த ஊருக்கு வரியைத் தள்ளிவிடு 'இந்த ஊருக்கு வரியைத் தள்ளிவிடு','அந்தக் கிராமத்தை இறையிலிக் கிராமமாகச் செய்துவிடு','அந்தக் கிராமத்தை இறையிலிக் கிராமமாகச் செய்துவிடு\" என்று கட்டளையிட்டுக் கொண்டே போகிறார்\" என்று கட்டளையிட்டுக் கொண்டே போகிறார் கொஞ்ச காலத்துக்கெல்லாம் வரி கொடுக்கும் கிராமமே இல்லாமற் போய்விடும். ஆனால் போர்க்களத்துக்கு மட்டும் செலவுக்குப் பணமும் உணவுக்குத் தானியமும் அனுப்பிக்கொண்டேயிருக்க வேண்டும். எங்கிருந்து அனுப்புவது கொஞ்ச காலத்துக்கெல்லாம் வரி கொடுக்கும் கிராமமே இல்லாமற் போய்விடும். ஆனால் போர்க்களத்துக்கு மட்டும் செலவுக்குப் பணமும் உணவுக்குத் தானியமும் அனுப்பிக்கொண்டேயிருக்க வேண்டும். எங்கிருந்து அனுப்புவது\" என்று அவர் இரைந்து கத்தியதைக் கேட்டு அவருடைய பணியாட்களே சிறிது பயப்பட்டார்கள்.\n இப்படியெல்லாம் சத்தம் போடுவதில் என்ன பயன் காலம் வரும் வரையில் காத்திருந்து காரியத்தில் காட்ட வேண்டும் காலம் வரும் வரையில் காத்திருந்து காரியத்தில் காட்ட வேண்டும்\" என்று சின்னப் பழுவேட்டரையர் அவருக்குப் பொறுமை போதிக்க வேண்டியிருந்தது.\nகுந்தவை தம் அரண்மனைக்கு வரப் போகிறாள் என்று தெரிந்ததும் பெரியவரின் எரிச்சல் அளவு கடந்துவிட்டது. நந்தினியிடம் சென்று, \"இது என்ன நான் கேள்விப்படுவது அந்த அரக்கி இங்கு எதற்காக வரவேண்டும் அந்த அரக்கி இங்கு எதற்காக வரவேண்டும் அவளை நீ அழைத்திருக்கிறாயாமே அவள் உன்னை அவமானப்படுத்தியதையெல்லாம் மறந்துவிட்டாயா\n\"ஒருவ ் எனக்கு செய்த நன்மையையும், நான் மறக்க மாட்டேன்;இன்னொருவர் எனக்குச் செய்த தீமையையும் மறக்க மாட்டேன். இன்னமும் இந்த என் சுபாவம் தங்களுக்குத் தெரியவில்லையா\n\"அப்படியானால் அவள் இங்கு எதற்காக வருகிறாள்\n சக்கரவர்த்தியின் குமாரி என்ற இறுமாப்பினால் வருகிறாள்\n\"நான் அழைக்கவில்லை; அவளே அழைத்துக் கொண்டாள். 'சம்புவரையர் மகன் உங்கள் வீட்டில் இருக்கிறானாமே அவனைப் பார்க்க வேண்டும்\" என்றாள், 'நீ வராதே' என்று நான் சொல்ல முடியுமா' என்று நான் சொல்ல முடியுமா அப்படிச் சொல்லக் கூடிய காலம் வரும். அது வரையில் எல்லா அவமானங்களையும் நான் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.\"\n\"என்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அவள் வரும் சமயம் நான் இந்த அரண்மனையில் இருக்க முடியாது.இந்த நகரிலேயே என்னால் இருக்க முடியாது. மழபாடியில் கொஞ்சம் அலுவல் இருக்கிறது. போய் வருகிறேன்.\"\n நானே சொல்லலாம் என்று இருந்தேன். அந்த விஷப் பாம்பை என்னிடமே விட்டு விடுங்கள். அவளுடைய விஷத்தை இறக்குவது எப்படி என்று எனக்குத் தெரியும். தாங்கள் திரும்பி வரும்போது ஏதேனும் சில அதிசயமான செய்திகளைக் கேள்விப்பட்டால் அதற்காகத் தாங்கள் வியப்படைய வேண்டாம்...\"\n\"குந்தவைப் பிராட்டி கந்தன் மாறனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவோ, ஆதிக்க கரிகாலன் கந்தன் மாறனுடைய தங்கையை மணக்கப் போவதாகவோ கேள்விப்படலாம்...\"\n அப்படியெல்லாம் நடந்து விட்டால் நம்முடைய யோசனைகள் என்ன ஆகும்\n\"பேச்சு நடந்தால், காரியமே நடந்துவிடுமா. என்ன மதுராந்தகத் தேவருக்கு அடுத்த பட்டம் என்று உங்கள் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வருக றீர்களே மதுராந்தகத் தேவருக்கு அடுத்த பட்டம் என்று உங்கள் நண்பர்களிடமெல்லாம் சொல்லி வருக றீர்களே உண்மையில் அப்படி நடக்கப் போகிறதா உண்மையில் அப்படி நடக்கப் போகிறதா பெண்ணைப்போல் நாணிக்கோணி நடக்கும் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்காகவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம் பெண்ணைப்போல் நாணிக்கோணி நடக்கும் மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டுவதற்காகவா நாம் இவ்வளவு பாடுபடுகிறோம்\" என்று கூறி நந்தினி தன் கரியகண்களினால் பெரிய பழுவேட்டரையரை உற்று நோக்கினாள்.\nஅந்தப் பார்வையின் சக்தியைத் தாங்க முடியாத அக்கிழவர் தலை குனிந்து அவளுடைய கரத்தை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு, \"என் கண்ணே இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நீ சக்கரவர்த்தினியாக வீற்றிருக்கும் நாள் சீக்கிரத்திலேயே வரும் இந்தச் சோழ சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் நீ சக்கரவர்த்தினியாக வீற்றிருக்கும் நாள் சீக்கிரத்திலேயே வரும்\nகந்தன்மாறன் தன்னைப் பார்க்கக் குந்தவை தேவி வரப்போகிறாள் என்று அறிந்தது முதலாவது பரபரப்பு அடைந்து தத்தளித்துக் கொண்டிருந்தான். குந்தவையின் அறிவும், அழகும் மற்ற உயர்வுகளும் நாடு அறிந்தவை அல்லவா அப்படிப்பட்ட இளைய பிராட்டி தன்னைப் பார்ப்பதற்காக வருகிறாள் என்பது எவ்வளவு பெருமையான விஷயம் அப்படிப்பட்ட இளைய பிராட்டி தன்னைப் பார்ப்பதற்காக வருகிறாள் என்பது எவ்வளவு பெருமையான விஷயம் இதற்காக உடம்பில் இன்னும் பல குத்துக்கள் பட்டு நோயாகவும் படுத்திருக்கலாமே இதற்காக உடம்பில் இன்னும் பல குத்துக்கள் பட்டு நோயாகவும் படுத்திருக்கலாமே அடாடா இந்த மாதிரி காயம் போர்க்களத்தில் தன்னுடைய மார்பிலே பட்டுத் தான் படுத்திருக்கக் கூடாதா அச்சமயம் குந்தவை தேவி வந்து தன்னைப் பார்த்தால் எவ்வளவு கௌரவமாயிருக்கும் அச்சமயம் குந்தவை தேவி வந்து தன்னைப் பார்த்தால் எவ்வளவு கௌரவமாயிருக்கும் அப்படிக்கின்றி, இப்போது ஒரு சிநேகிதன் செய்த துரோகத்தைப் பற்றிப் பலரிடம் படித்த பாடத்தையேயல்லவா அவளிடமும் படித்தாக வேண்டும்\nஇடையிடையே அந்தப் பெண்ணரசியின் குடும்பத்தினருக்கு விரோதமாக அவன் ஈடுபட்டிருக்கும் இரகசிய முயற்சியைக் குறித்து நினைவு வந்து கொஞ்சம் அவனை வருத்தியது.\nகந்தன்மாறன் யோக்கியமான பிள்ளை.தந்திர மந்திரங்களும், சூதுவாதுகளும் அறியாதவன். நந்தினியில் மோகன சௌந்தரியம் அவனைப் போதைக் குள்ளாக்கிய போதிலும் அவள் இன்னொருவரின் மனைவி என்ற நினைவினால் தன் மனத்துக்கு அ ண் போட்டு வந்தான். ஆனால் குந்தவைப் பிராட்டியோ கலியாணம் ஆகாதவள். அவளிடம் எப்படி நடந்து கொள்வது எவ்வாறு பேசுவது மனத்தில் வஞ்சம் வைத்துக் கொண்டு இனிமையாகப் பேச முடியுமா அல்லது அவளுடைய அழகிலே மயங்கித் தன்னுடைய சபதத்தைக் கைவிடும்படியான மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுமோ அல்லது அவளுடைய அழகிலே மயங்கித் தன்னுடைய சபதத்தைக் கைவிடும்படியான மனத்தளர்ச்சி ஏற்பட்டு விடுமோ அப்படி நேருவதற்கு ஒரு நாளும் இடங் கொடுக்கக் கூடாது ... ஆ அப்படி நேருவதற்கு ஒரு நாளும் இடங் கொடுக்கக் கூடாது ... ஆ இளவரசி எதற்காக இங்கே நம்மைப் பார்க்க வரவேண்டும் இளவரசி எதற்காக இங்கே நம்மைப் பார்க்க வரவேண்டும் வரட்டும்; வரட்டும் ஏதாவது மூர்க்கத்தனமாகப் பேசி மறுபடியும் வராதபடி அனுப்பிவிடலாம்.\nஇவ்விதம் கந்தன் மாறன் செய்திருந்த முடிவு குந்தவைப் பிராட்டியைக் கண்டதும் அடியோடு கரைந்து, மறைந்துவிட்டது. அவளுடைய மோகன வடிவும், முகப்பொலிவும், பெருந்தன்மையும், அடக்கமும், இனிமை ததும்பிய அனுதாப வார்த்தைகளும் கந்தன் மாறனைத் தன் வயம் இழக்கச் செய்துவிட்டன. அவனுடைய கற்பனா சக்தி பொங்கிப் பெருகியது. தன்னுடைய பெருமையைச் சொல்லிக்கொள்ள விரும்பாதவனைப் போல் நடித்து அதே சமயத்தில் அவளுடைய கட்டாயத்துக்காகச் சொல்கிறவனைப் போலத் தான் புரிந்த வீரச் செயல்களைச் சொல்லிக் கொண்டான். தோள்களிலும், மார்பிலும் இன்னும் தன் உடம்பெல்லாம் போர்க்களத்தில் தான் அடைந்த காயங்களைக் காட்ட விரும்பாதவனைப் போல் காட்டினான். \"அந்த சிநேகத் துரோகி வந்தியத்தேவன் என்னை மார்பிலே குத்திக் கொன்றிருந்தால்கூடக் கவலையில்லை. முதுகிலே குத்திவிட்டுப் போய் விட்டானே என்றுதான் வருத்தமாயிருக்கிறது. ஆகையினாலேதான் அவனுடைய துரோகத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதாக இருக்கிறது. இல்லாவிடில், போரில் புறமுதுகிட்ட அபகீர்த்தியல்லவா ஏற்பட்டு விடும் தோளிலோ, மார்பிலோ குத்திக் காயப்படுத்தியிருந்தால், அவனை மன்னித்து விட்டே இருப்பேன் தோளிலோ, மார்பிலோ குத்திக் காயப்படுத்தியிருந்தால், அவனை மன்னித்து விட்டே இருப்பேன்\" என்று கந்தன் மாறன் உணர்ச்சி பொங்கக் கூறியது குந்தவைக கு உண்மையாகவே தோன்றியது. வந்தியத்தேவன் இப்படிச் செய்திருப்பானோ, அவன் விஷயத்தில் நாம் ஏமாந்து போய் விட்டோமோ என்ற ஐயமும் உண்டாகி விட்டது.நடந்ததை விவரமாகச் சொல்லும்படி கேட்கவே, கந்தன்மாறன் கூறினான். அவனுடைய கற்பனா சக்தி அன்று உச்சத்தை அடைந்தது நந்தினிக்கே வியப்பை உண்டாக்கிவிட்டது.\n கடம்பூரில் தங்கிய அன்றே அவன் என்னை ஏமாற்றிவிட்டான். தஞ்சாவூருக்குப் புறப்பட்ட காரியம் இன்னதென்று சொல்லவில்லை. இங்கு வந்து ஏதோ பொய் அடையாளத்தைக் காட்டி உள்ளே நுழைந்திருக்கிறான்.சக்கரவர்த்தியையும் போய்ப் பார்த்திருக்கிறான். ஆதித்த கரிகாலரிடமிருந்து ஓலை கொண்டு வந்ததாகப் புளுகியிருக்கிறான். அத்துடன் விட்டானா தங்கள் பெயரையும் சம்பந்தப்படுத்தி, தங்களுக்கும் ஓலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லவே கோட்டைத் தலைவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவன் ஒற்றனாயிருக்கலாம் என்று ஐயுற்று அவனைக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறார்.எப்படியோ தப்பித்துப் போய்விட்டான். அது விஷயத்தில் அவனுடைய சமர்த்தை மெச்சத்தான் வேண்டும்.நான் இந்தச் செய்திகளைக் கேட்ட போது என் சிநேகிதன் பகையாளியின் ஒற்றன் என்பதை மட்டும் நம்பவே இல்லை. அவனுடைய சுபாவத்திலேயே சில கோணல்கள் உண்டு. அப்படி ஏதோ அசட்டுத்தனம் செய்திருக்கிறான் என்று உறுதியாக நம்பினேன். 'எப்படியாவது அவனை நான் கண்டுபிடித்துத் திரும்ப அழைத்து வருகிறேன். அவனை மன்னித்து விடவேண்டும்' என்று கோட்டைத் தலைவரிடம் நிபந்தனை பேசிக்கொண்டு புறப்பட்டேன். கோட்டையைச் சுற்றியுள்ள வடவாற்றங்கரையோடு அந்த நள்ளிரவில் சென்றேன். யாரையும் பின்னோடு அழைத்துப் போய் என் நண்பனை அவமானப்படுத்த விரும்பவில்லை. கோட்டையிலிருந்து, தப்பியவன் எப்படியும் மதில் வழியாகத் தான் வௌியில் வரவே ண்டுமல்லவா தங்கள் பெயரையும் சம்பந்தப்படுத்தி, தங்களுக்கும் ஓலை கொண்டு வந்திருப்பதாகச் சொல்லவே கோட்டைத் தலைவருக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அவன் ஒற்றனாயிருக்கலாம் என்று ஐயுற்று அவனைக் காவலில் வைக்கச் சொல்லியிருக்கிறார்.எப்படியோ தப்பித்துப் போய்விட்டான். அது விஷயத்தில் அவனுடைய சமர்த்தை மெச்சத்தான் வேண்டும்.நான் இந்தச் செய்திகளைக் கேட்ட போது என் சிநேகிதன் பகையாளியின் ஒற்றன் என்பதை மட்டும் நம்பவே இல்லை. அவனுடைய சுபாவத்திலேயே சில கோணல்கள் உண்டு. அப்படி ஏதோ அசட்டுத்தனம் செய்திருக்கிறான் என்று உறுதியாக நம்பினேன். 'எப்படியாவது அவனை நான் கண்டுபிடித்துத் திரும்ப அழைத்து வருகிறேன். அவனை மன்னித்து விடவேண்டும்' என்று கோட்டைத் தலைவரிடம் நிபந்தனை பேசிக்கொண்டு புறப்பட்டேன். கோட்டையைச் சுற்றியுள்ள வடவாற்றங்கரையோடு அந்த நள்ளிரவில் சென்றேன். யாரையும் பின்னோடு அழைத்துப் போய் என் நண்பனை அவமானப்படுத்த விரும்பவில்லை. கோட்டையிலிருந்து, தப்பியவன் எப்படியும் மதில் வழியாகத் தான் வௌியில் வரவே ண்டுமல்லவா முன்னமே வௌியே வந்திருந்தாலும் பக்கத்துக் காடுகளிலேதான் மறைந்திருக்க வேண்டும். ஆகையால் வடவாற்றங்கரையோடு போனேன். ஒருவன் செங்குத்தான கோட்டை மதில் சுவர் வழியாக இறங்கி வருவது மங்கிய நிலா வௌிச்சத்தில் தெரிந்தது. உடனே அங்கே போய் நின்றேன். அவன் இறங்கியது, 'நண்பா முன்னமே வௌியே வந்திருந்தாலும் பக்கத்துக் காடுகளிலேதான் மறைந்திருக்க வேண்டும். ஆகையால் வடவாற்றங்கரையோடு போனேன். ஒருவன் செங்குத்தான கோட்டை மதில் சுவர் வழியாக இறங்கி வருவது மங்கிய நிலா வௌிச்சத்தில் தெரிந்தது. உடனே அங்கே போய் நின்றேன். அவன் இறங்கியது, 'நண்பா இது என்ன வேலை' என்றேன். அந்தச் சண்டாளன் உடனே என் மார்பில் ஒரு குத்து விட்டான். யானைகள் இடித்தும் நலுங்காத என் மார்பை இவனுடைய குத்து என்ன செய்யும் ஆயினும் நல்ல எண்ணத்துடன் அவனைத் தேடிப்போன என்னை அவன் குத்தியது பொறுக்கவில்லை. நானும் குத்திவிட்டேன். இருவரும் துவந்த யுத்தம் செய்தோம். அரை நாழிகையில் அவன் சக்தி இழந்து அடங்கிப் போனான். என்னிடம் 'நீ வந்த காரணத்தை உண்மையாகச் சொல்லிவிடு ஆயினும் நல்ல எண்ணத்துடன் அவனைத் தேடிப்போன என்னை அவன் குத்தியது பொறுக்கவில்லை. நானும் குத்திவிட்டேன். இருவரும் துவந்த யுத்தம் செய்தோம். அரை நாழிகையில் அவன் சக்தி இழந்து அடங்கிப் போனான். என்னிடம் 'நீ வந்த காரணத்தை உண்மையாகச் சொல்லிவிடு நான் உன்னை மன்னித்து உனக்கு வேண்டிய உதவி செய்கிறேன் நான் உன்னை மன்னித்து உனக்கு வேண்டிய உதவி செய்கிறேன்\n'களைப்பாயிருக்கிறது, எங்கேயாவது உட்கார்ந்து சொல்கிறேன்' என்றான். 'சரி' என்று சொல்லி அழைத்துச் சென்றேன். முன்னால் வழிகாட்டிக் கொண்டு போனேன். திடீரென்று அந்தப் பாவி முதுகில் கத்தியினால் குத்தி விட்டான். அரைச் சாண் நீளம் கத்தி உள்ளே போய்விட்டது. தலை சுற்றியது; கீழே விழுந்துவிட்டேன். அந்தச் சிநேகத்துரோகி தப்பி ஓடிவிட்டான் மறுபடி நான் கண் விழித்து உணர்வு வந்து பார்த்தபோது ஓர் ஊமை ஸ்திரீயின் வீட்டில் இருந்ததைக் கண்டேன்...\"\nகந்தன்மாறனின் கற்பனைக் கதையைக் கேட்டு நந்தினி தன் மனத்திற்குள்ளே சிரித்தாள். குந்தவை தேவிக்கு அதை எவ்வளவு தூரம் நம்புவது என்று தீர்மானிக்க முடியவில்லை.\n\"ஊமை ஸ்திரீயின் வீட்டுக்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள் யார் கொண்டு சேர்த்தது\n\"அதுதான் எனக்கும் விளங்காத மர்மமாக இருக்கிறது. அந்த ஊமைக்கு ஒன்றுமே தெரியவில்லை. தெரிந்தாலும் சொல்ல முடியவில லை. அவளுக்கு ஒரு புதல்வன் உண்டாம். அவனையும் அன்றிலிருந்து காணவே காணாம். எப்படி மாயமாய் மறைந்தான் என்று தெரியாது. அவன் திரும்பி வந்தால் ஒரு வேளை கேட்கலாம். இல்லாவிடில் பழுவூர் வீரர்கள் என் நண்பனைப் பிடிக்கும் வரையில் காத்திருக்க வேண்டியதுதான்...\"\n\"அவன் அகப்பட்டு விடுவான் என்று நினைக்கிறீர்களா\n\"அகப்படாமல் எப்படித் தப்ப முடியும் சப்பட்டை கட்டிக் கொண்டு பறந்து விட முடியாதல்லவா சப்பட்டை கட்டிக் கொண்டு பறந்து விட முடியாதல்லவா அதற்காகவே, அவனைப் பார்ப்பதற்காகவே, இங்கே காத்திருக்கிறேன். இல்லாவிடில் ஊர் சென்றிருப்பேன். இன்னமும் அவனுக்காகப் பழுவூர் அரசர்களிடம் மன்னிப்புப் பெறலாம் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\"\n\" என்றாள் இளைய பிராட்டி.அவளுடைய மனம் 'வந்தியத்தேவன் அகப்படக்கூடாது அவன் துரோகியாயிருந்தாலும் சரிதான்\nஅச்சமயத்தில் அரண்மனைத் தாதி ஒருத்தி ஓடிவந்து, \"அம்மா ஒற்றன் அகப்பட்டுவிட்டான்\nநந்தினி, குந்தவை இருவருடைய முகத்திலும் துன்ப வேதனை காணப்பட்டது; நந்தினி விரைவில் அதை மாற்றிக் கொண்டாள். குந்தவையினால் அது முடியவில்லை.\nஒற்றனைப் பிடித்துக் கட்டி வீதியில் கொண்டு வருகிறார்கள் என்ற செய்தியைத் தாதி ஓடிவந்து தெரிவித்ததும் அங்கிருந்த மூவரின் உள்ளங்களும் பரபரப்பை அடைந்தன. குந்தவையின் உள்ளம் அதிகமாகத் தத்தளித்தது.\n நாம் போய் அந்தக் கெட்டிக்கார ஒற்றன் முகம் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாமா\nகுந்தவை தயக்கத்துடன், \"நமக்கென்ன அவனைப்பற்றி\n\" என்று நந்தி னி அசட்டையாய்க் கூறினாள்.\n\"நான் போய்ப் பார்த்து வருகிறேன்\" என்று கந்தன்மாறன் தட்டுத்தடுமாறி எழுந்தான்.\n\"வேண்டாம்; உம்மால் நடக்க முடியாது, விழுந்துவிடுவீர்\nகுந்தவை மனத்தை மாற்றிக் கொண்டவள் போல், \"இவருடைய அருமையான சிநேகிதன் எப்படியிருக்கிறான் என்று நாமும் பார்த்துத்தான் வைக்கலாமே இந்த அரண்மனை மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தெரியுமல்லவா இந்த அரண்மனை மேன்மாடத்திலிருந்து பார்த்தால் தெரியுமல்லவா\n\"நன்றாய்த் தெரியும்; என்னுடன் வாருங்கள்\" என்று நந்தினி எழுந்து நடந்தாள்.\n அவன் என் சிநேகிதனாயிருந்தால், மாமாவிடம் சொல்லி, நான் அவனைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்ய வேண்டும்\n\"அவன் உமது சிநேகிதன்தானா என்று எங்களுக்கு எப்படித் தெரியும்\n\"அப்படியானால், நானும் வந்தே தீருவேன்\" என்று கந்தன்மாறன் தட்டுத்தடுமாறி நடந்தான்.\nமூவரும் அரண்மனை மேன்மாடத்தின் முன் முகப்புக்குச் சென்றார்கள். சற்றுத் தூரத்தில் ஏழெட்டுக் குதிரைகள் வந்து கொண்டிருந்தன.அவற்றின் மீது வேல் பிடித்த வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். குதிரைகளுக்கு மத்தியில் ஒரு மனிதன் நடந்து வந்தான்.அவன் கைகளை முதுகுடன் சேர்த்துக் கயிற்றினால் கட்டியிருந்தது. அந்தக் கயிற்றின் இரு முனைகளை இரு பக்கத்திலும் வந்த குதிரை வீரர்கள் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.\nவீரர்களுக்குச் சற்றுத் தூரத்தில் வேடிக்கை பார்க்கும் கும்பல் வந்து கொண்டிருந்தது. அரண்மனை மாடத்திலிருந்து பார்த்தவர்களுக்குக் குதிரைகளுக்கு நடுவில் நடந்து வந்த மனிதனின் முகம் முதலில் தெரியவில்லை.\nஊர்வலம் அருகில் வரும் வரையில் அந்த அரண்மனை மேன்மாடத்தில் மௌனம் குடி கொண்டிருந்தது. குந்தவையின் ஆவலும், கவலையும், ததும்பி கண்கள் நெருங்கி வந்த ஊர்வலத்தின்மீது லயித்திருந்தன.\nநந்தினியோ வீதியில் எட்டிப்பார்ப்பதும் உடனே குந்தவையின் முகத்தைப் பார்ப்பதுமாயிருந்தாள்.\nகந்தன்மாறன் அங்கே குடி கொண்டிருந்த மோனத்தைக் கலைத்தான்.\n\"இல்லை; இவன் வந்தியத்தேவன் இல்லை\" என்றான். குந்தவையின் முகம் மலர்ந்தது.\nஅச்சமயம் அந்த விநோதமான ஊர்வலம் அரண்மனை மாடத்தின் அடிப்பக்கம் வந்திருந்தது.\nகயிற்றினால் கட்டுண்டு குதிரை வீரர்களின் மத்தியில் நடந்து வந்தவன் அண்ணாந்து பார்த்தான். வைத்தியர் மகன் அவன் என்பதைக் குந்தவை தெரிந்து கொண்டாள்.\nகுந்தவை தன் மகிழ்ச்சியை வௌியிட்டுக் கொள்ளாமல் \"இது என்ன பைத்தியக்காரத்தனம் இவனை எதற்காகப் பிடித்து இழுத்து வருகிறார்கள் இவனை எதற்காகப் பிடித்து இழுத்து வருகிறார்கள் இவன் பழையாறை வைத்தியர் மகன் அல்லவா இவன் பழையாறை வைத்தியர் மகன் அல்லவா\nஅண்ணாந்து பார்த்தவன் ஏதோ சொல்ல எண்ணியவனைப் போல் வாயைத் திறந்தான்.\nஅதற்குள் அவனை இருபுறமும் பிணைத்திருந்த கயிறு முன்னால் தள்ளிக் கொண்டு போய்விட்டது.\n என் மைத்துனரின் ஆட்கள் எப்போதும் இப்படித்தான். உண்மைக் குற்றவாளியை விட்டுவிட்டு யாரையாவது பிடித்துக்கொண்டு வந்து தொந்தரவு செய்வார்கள்\nஇதற்குள் கந்தன்மாறன், \"வந்தியத்தேவன் இவர்களிடம் அவ்வளவு இலகுவில் அகப்பட்டுக் கொள்வானா என் சிநேகிதன் பெரிய இந்திரஜித்தனாயிற்றே என் சிநேகிதன் பெரிய இந்திரஜித்தனாயிற்றே என்னையே ஏமாற்றியவன் இந்த ஆட்களிடமா சிக்கிக் கொள்வான் என்னையே ஏமாற்றியவன் இந்த ஆட்களிடமா சிக்கிக் கொள்வான்\n\"இன்னமும் அவனை உம்முடைய சிநேகிதன் என்று சொல்லிக் கொள்கிறீரே\n\"துரோகியாய்ப் போய்விட்டான். ஆனாலும் என் மனத்தில் அவன் பேரில் உள்ள பிரியம் மாறவில்லை\" என்றான் கந்தன் மாறன்.\n\"ஒருவேளை உம்முடைய அழகான சிநேகிதனை இவர்கள் கொன்று போட்டிருக்கலாம். இரண்டு ஒற்றர்களைத் த டர்ந்து கோடிக்கரைக்கு இந்த வீரர்கள் போனதாகக் கேள்விப்பட்டேன்\" என்று நந்தினி சொல்லிவிட்டு, குந்தவையின் முகத்தைப் பார்த்தாள். \"கொன்றிருக்கலாம்\" என்ற வார்த்தை குந்தவையைத் துடிதுடிக்கச் செய்தது என்பதை அறிந்து கொண்டாள்.\n உன் பேரில் பழி வாங்க நல்ல ஆயுதம் கிடைத்தது அதைப் பூர்வமாக உபயோகப்படுத்தாமற் போனால் நான் பழுவூர் இளைய ராணி அல்ல அதைப் பூர்வமாக உபயோகப்படுத்தாமற் போனால் நான் பழுவூர் இளைய ராணி அல்ல பொறு\nகுந்தவை தன் உள்ளக் கலக்கத்தைக் கோபமாக மாற்றிக் கொண்டு, \"ஒற்றர்களாவது ஒற்றர்கள்வெறும் அசட்டுத்தனம் வர வர இந்தக் கிழவர்களுக்கு அறிவு மழுங்கிப் போய் விட்டது யாரைக் கண்டாலும் சந்தேகம் இந்த வைத்தியர் மகனை நான் அல்லவா கோடிக்கரைக்கு மூலிகை கொண்டு வருவதற்காக அனுப்பியிருந்தேன் இவனை எதற்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள் இவனை எதற்காகப் பிடித்து வந்திருக்கிறார்கள் இப்போதே போய் உங்கள் மைத்துனரைக் கேட்கப் போகிறேன் இப்போதே போய் உங்கள் மைத்துனரைக் கேட்கப் போகிறேன்\n தாங்கள் அனுப்பிய ஆளா இவன் தேவி எனக்குக்கூட இப்போது ஒரு சந்தேகம் தோன்றியிருக்கிறது. மூலிகை கொண்டு வருவதற்கு இவனை மட்டும் அனுப்பினீர்களா இன்னொரு ஆளையும் சேர்த்து அனுப்பினீர்களா இன்னொரு ஆளையும் சேர்த்து அனுப்பினீர்களா\" என்று நந்தினி கேட்டாள்.\n\"இவனோடு இன்னொருவனையுந்தான் அனுப்பினேன். இரண்டு பேரில் ஒருவனை இலங்கைத்தீவுக்குப் போகும்படி சொன்னேன்.\"\nஇப்போது எனக்கு எல்லாம் புரிந்துவிட்டதுநான் சந்தேகித்தபடிதான் நடந்திருக்கிறது\n\"எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன சந்தேகித்தீர்கள் என்ன நடந்திருக்கிறது\n\"இனிச் சந்தேகமே இல்லை; உறுதிதான், தேவி தாங்கள் இவனோடு சேர்த்து அனுப்பிய ஆள் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்தவனா தாங்கள் இவனோடு சேர்த்து அனுப்பிய ஆள் ஏற்கெனவே உங்களுக்குத் தெரிந்தவனா புதிய மனிதனா\nகுந்தவை சற்றுத் தயங்கி, \" புது மனிதனாவது பழைய மனிதனாவது காஞ்சிபுரத்திலிருந்து ஓலை கொண்டு வந்தவன்; என் தமையன ிடமிருந்து வந்தவன்\" என்றாள்.\n சக்கரவர்த்திக்கு ஓலை கொண்டு வந்ததாகத்தான் இங்கேயும் அவன் சொன்னானாம்...\"\n\"என்ன காரணத்தினால் அவனை ஒற்றன் என்று இவர்கள் சந்தேகித்தார்களாம்\n பார்க்கப்போனால், அந்த ஒற்றனும் சந்தேகப்படும்படியாகத்தான் நடந்திருக்கிறான். இல்லாவிட்டால் இரகசியமாக இரவுக்கிரவே ஏன் தப்பி ஓட வேண்டும் இந்தச் சாதுமனிதருடைய முதுகிலே எதற்காகக் குத்திவிட்டுப் போக வேண்டும் இந்தச் சாதுமனிதருடைய முதுகிலே எதற்காகக் குத்திவிட்டுப் போக வேண்டும்\n\"இவருடைய முதுகில் அவன்தான் குத்தினான் என்பதையும் நான் நம்பவில்லை. குத்தியிருந்தால் இவரை மறுபடி தூக்கிக் கொண்டுபோய் அந்த ஊமையின் வீட்டில் ஏன் சேர்த்து விட்டுப் போகிறான்\n\"கூட இருந்து பார்த்ததுபோல் சொல்கிறீர்களே, தேவி என்னமோ அந்த ஒற்றன் பேரில் உங்களுக்கு அவ்வளவு பரிவு தோன்றியிருக்கிறது. அவனிடம் ஏதோ மாய சக்தி இருக்க வேண்டும். இவர்கூட அவனை இன்னும் தம் சிநேகிதன் என்று சொல்லிக்கொள்கிறார் அல்லவா என்னமோ அந்த ஒற்றன் பேரில் உங்களுக்கு அவ்வளவு பரிவு தோன்றியிருக்கிறது. அவனிடம் ஏதோ மாய சக்தி இருக்க வேண்டும். இவர்கூட அவனை இன்னும் தம் சிநேகிதன் என்று சொல்லிக்கொள்கிறார் அல்லவா எப்படியானால் என்ன போன உயிர் திரும்பிவரப் போவதில்லை. அவனை இந்த வீரர்கள் கொன்றிருந்தால்...\"\nகுந்தவையின் முகத்தில் வியர்வை துளித்தது. கண்கள் சிவந்தன. தொண்டை அடைத்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. \"அப்படி நடந்திராது ஒருநாளும் நடந்திராது\" என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.\n\"இவர் சொல்லுகிறபடி அந்த ஒற்றன் அவ்வளவு கெட்டிக்காரனாயிருந்தால்...\" என்றாள்.\n வந்தியத்தேவன் இந்த ஆட்களிடம் ஒரு நாளும் அகப்பட்டுக் கொண்டிருக்க மாட்டான்\n\"இப்போது அகப்பட்டிராவிட்டால் இன்னொரு நாள் அகப்பட்டுக் கொள்கிறான்\"என்றாள் நந்தினி. குந்தவை பற்களைக் கடித்துக் கொ ்டு,\n\"நாளை நடக்கப் போவது யாருக்குத் தெரியும்\n\"பின்னர் ஆத்திரத்துடன், \"சக்கரவர்த்தி நோயாகப் படுத்தாலும் படுத்தார்; இராஜ்யமே தலைகீழாகப் போய் விட்டது மூலிகை கொண்டு வருவதற்கென்று நான் அனுப்பிய ஆட்களைப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் மூலிகை கொண்டு வருவதற்கென்று நான் அனுப்பிய ஆட்களைப் பிடிப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் இதோ என் தந்தையிடம் போய்க் கேட்டு விடுகிறேன்\" என்றாள்.\n நோயினால் மெலிந்திருக்கும் சக்கரவர்த்தியை இது விஷயமாக ஏன் தொந்தரவு செய்யவேண்டும் என் மைத்துனரையே கேட்டுவிடலாமே தங்கள் விருப்பம் ஒரு வேளை அவருக்குத் தெரியாமலிருக்கலாம். தெரிவித்தால் அதன்படி நடந்து கொள்கிறார். இந்தச் சோழ ராஜ்யத்தில் இளைய பிராட்டியின் விருப்பத்துக்கு மாறாக நடக்க யார் துணிவார்கள்\nஅந்த இரண்டு பெண் புலிகளுக்கும் அன்று நடந்த போராட்டத்தில் நந்தினியே வெற்றி பெற்றாள். குந்தவையின் நெஞ்சில் பல காயங்கள் ஏற்பட்டன. அவற்றை வௌிக்காட்டாமலிருக்க இளவரசி பெரு முயற்சி செய்ய வேண்டியிருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/110548-open-kissing-contest-at-jharkhand.html", "date_download": "2019-02-18T18:22:09Z", "digest": "sha1:WJ6N6TBKJBZB54WZYLXO6WVG5SYM2VSI", "length": 17842, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "விசித்திரப் போட்டிவைத்து மக்களை அதிரவைத்த எம்.எல்.ஏ! | Open kissing contest at Jharkhand", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:49 (12/12/2017)\nவிசித்திரப் போட்டிவைத்து மக்களை அதிரவைத்த எம்.எல்.ஏ\nஜார்கண்ட் மாநிலம் லித்திபரா என்னும் தொகுதியில் `முத்தப் போட்டி’யை நடத்தி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் ஜார்கண்ட் எம்.எல்.ஏ சைமன் மாராண்டி.\nஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த சைமன் மாராண்டி ஜார்கண்ட் மாநிலத்தில் லித்திபரா தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இவர் அத்தொகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு `முத்தத் திருவிழா’ என்னும் விசித்திரப் போட்டி ஒன்றை நடத்தியுள்ளார். இப்போட்டியில் சுமார் 100 பழங்குடியினத் தம்பதிகள் பங்குபெற்றுள்ளனர். இதில் வெற்றி பெற்ற மூன்று தம்பதிகளுக்கு பரிசும் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்தச் சம்பவம் ஜார்க்கண்ட் உள்ளூர் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. முத்தப் போட்டி குறித்து விளக்கமளித்துள்ள எம்.எல்.ஏ சைமன், ‘பழங்குடியின மக்கள் மத்தியில் ஒரு தயக்கம் நிலவுகிறது. அவர்களில் பலர் கூச்ச சுபாவமுடன் இருக்கிறார்கள். அவர்களின் அன்பையும் நவீனத்துவத்தையும் உண்டாக்கவே இந்த முயற்சி’ என்று பேசியுள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ சைமன் நடத்திய இந்த விசித்திரப் போட்டிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ’பழங்குடியினரின் கூச்ச சுபாவத்தை போக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான போட்டிகள் நடத்தலாம். அதைவிட்டு விட்டு இப்படியொரு அர்த்தமற்ற போட்டியை நடத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.\nஜார்கண்ட் முத்தப் போட்டி முக்தி மோர்ச்சா Open kissing contest Jharkhand\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/132371-only-one-person-has-survived-the-maharashtra-bus-accident.html?artfrm=read_please", "date_download": "2019-02-18T18:51:14Z", "digest": "sha1:CQLYOVPN7UN2DDJSNFYSGD2TMTDEB5AR", "length": 21190, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`விபத்து ஏற்பட இதுதான் காரணம்!’ - மகாராஷ்டிரா பேருந்து விபத்தின் கடைசி நிமிடங்களை விவரிக்கும் பயணி | Only one person has survived the Maharashtra bus accident", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:28 (29/07/2018)\n`விபத்து ஏற்பட இதுதான் காரணம்’ - மகாராஷ்டிரா பேருந்து விபத்தின் கடைசி நிமிடங்களை விவரிக்கும் பயணி\nமகாராஷ்ட்ராவில் 500 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார், தற்போது விபத்து நடந்தபோது நடைபெற்ற நிகழ்வுகளை அவர் அதிர்ச்சி கலந்த பயத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.\nமகராஷ்ட்ரா மாநிலம், டாபோலி வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் சுற்றுலா சென்றுள்ளனர். சுமார் 34 பயணிகளுடன் ராய்கர்ட் மாவட்டம், அம்பெனெலி என்னும் இடத்தில் உள்ள மலைப் பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 33 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈட்டுப்பட்டுள்ளனர். இதுவரை 25 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n500 அடி பள்ளத்தில் விழுந்த பேருந்தில் இருந்து தனி ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்துள்ளார். விபத்து குறித்து உயிர் பிழைத்த பிரகாஷ் சாவந்த் பேசும் போது, “இந்தப் பயணம் தொடங்கும் போது எங்களுடன் 40 பேர் புறப்பட்டனர். ஆனால் நாங்கள் புக் செய்த பேருந்தில் இடமில்லாததால் 34 பேரை மட்டுமே அழைத்து வந்தோம். மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிக மழைபெய்ததால் பாதை முழுவதும் சேறாக இருந்தது. மலைப் பாதையின் வளைவில் சேறு மற்றும் சிறிய சிறிய கற்கள் இருந்ததால், வண்டியின் கட்டுப்பாடு இழந்தது. இதுவே விபத்துக்கு முக்கியக் காரணம்.\nயாரும் எதிர்பாராதபோது பேருந்து சறுக்கி பள்ளத்தில் விழுந்தது. என் கண்முன்னே என்ன நடக்கிறது என ஒன்றுமே புரியவில்லை. பேருந்து கீழே விழுந்ததும் முதலில் அங்குள்ள மரக்கிளைகளில் மாட்டிக்கொண்டது. அப்போது நான் சுதாரித்துக்கொண்டு பேருந்தில் இருந்து வெளியே குதித்துவிட்டேன். பிறகு, மேலே ஏறி வந்து பார்க்கும் போது அங்கு பொதுமக்கள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரிடம் போன் வாங்கி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தேன்” எனக் கூறினார்.\nஇந்தப் பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மகாராட்ஷ்ட்ரா அரசு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. காயமடைந்தவரின் முழு மருத்துவச் செலவையும் அரசே ஏற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉத்ரகாண்டில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 20 பேர் பலியான சோகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/india/90278-tn-cm-palanisamy-addressed-media-after-his-meeting-with-pm.html", "date_download": "2019-02-18T18:26:51Z", "digest": "sha1:YEAFGKNK3UJ6BZMJTSJ2YYDGYNWNHWEP", "length": 17781, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "பிரதமரிடம் அடுக்கடுக்காக கோரிக்கைகள் வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி! | TN CM Palanisamy addressed Media after his meeting with PM", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:36 (24/05/2017)\nபிரதமரிடம் அடுக்கடுக்காக கோரிக்கைகள் வைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு 7.40 மணிக்கு டெல்லி சென்றடைந்தார். அமைச்சர் தங்கமணி, தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோரும் முதல்வருடன் டெல்லி சென்றிருந்தனர். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய எடப்பாடி பழனிசாமி, இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். டெல்லியில் இருந்து சென்னை வந்த முதல்வர், சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, பிரதமருடனான சந்திப்பு குறித்து விளக்கம் அளித்தார்.\nஅப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 'தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தினேன். தமிழக அரசின் திட்டங்களுக்கு விரைவில் தேவையான நிதி வழங்க கோரிக்கை வைத்துள்ளேன். பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டும் திட்டத்தைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 11 தமிழக மீனவர்களும் மீனவர்களின் 135 படகுகளும் விடுவிக்க நடவடிக்கை தேவை என்பதை எடுத்துரைத்தேன். மேலும், சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்துவைக்கவும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவும் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்' என்று கூறினார்.\nTN CM Palanisamy ADMK BJP எடப்பாடி பழனிசாமி மோடி\nமுதல்வர் நாற்காலியில் 100 நாள்கள் - எடப்பாடி பழனிசாமி மௌனமும் பன்னீர்செல்வம் கொதிப்பும் #VikatanExclusive\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/politics/131743-dmk-protest-against-governor-purohit-for-his-pudukottai-visit.html?artfrm=read_please", "date_download": "2019-02-18T19:36:28Z", "digest": "sha1:U2TT3W4RYJFKQB6AURYCVTJCRUPXWRIG", "length": 32040, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஆளுநரை எதிர்த்தால் அவ்வளவுதான்..!'' ஸ்டாலின் ஆப்சென்ட்... தி.மு.க.வினர் அப்செட்! | Dmk protest against governor purohit for his pudukottai visit", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:48 (23/07/2018)\n'' ஸ்டாலின் ஆப்சென்ட்... தி.மு.க.வினர் அப்செட்\nகடந்த 18-ம் தேதி லண்டனிலிருந்து சென்னைத் திரும்பிய ஸ்டாலின், புதுக்கோட்டைக்கு வருவார் என தி.மு.கவினர் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், முதல்நாளே ஸ்டாலின் `ஆளுநருக்கு எதிரான புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள்' என அறிக்கைவிட புதுக்கோட்டை தி.மு.கவினர் அப்செட் ஆனார்கள்.\nகடந்த ஜூலை 20 ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அரசுப் பணிகளை ஆளுநர் ஆய்வு செய்வதை எதிர்த்துப் போராடிய தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தொண்டர்கள் ஆளுநருக்குக் கறுப்புக் கொடி காட்டிக் கைதானார்கள்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 20-ம் தேதி அதிகாலை திருச்சி வந்தார். பிறகு, திருச்சியிலிருந்து கார் மூலம் புதுக்கோட்டை சென்ற அவர், ரோஜா விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார்.\nமுன்னதாக ஆளுநர் வருகையை எதிர்த்துப் போராட தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போலீஸாரிடம் அனுமதிகேட்டு புதுக்கோட்டை எஸ்.பி செல்வராஜ், டி.ஐ.ஜி லலிதா லெட்சுமி ஆகியோரிடம் முறையிட்டனர். ஆனால், ஆளுநருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டால் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கும் அளவுக்குக் கடுமையான வழக்குகள் போடப்படும் என அறிவித்த காவல்துறை, முன்னெச்சரிக்கையாக தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளைக் கைது செய்ய ஆயத்தமானார்கள். கடந்த மாதம், நாமக்கல் மாவட்டத்தில் ஆளுநரை எதிர்த்து தி.மு.கவினர் போராட்டம் நடத்தியபோது, ஆளுநர் மாளிகை காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அப்போது தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், ``இனிவரும் காலங்களில் ஆளுநர் எங்கு ஆய்வு செய்கிறாரோ, அங்கு நானே வந்து கறுப்புக்கொடி காட்டிப் போராடுவேன்\" என அறிவித்திருந்தார். கடந்த 18-ம் தேதி லண்டனிலிருந்து சென்னைத் திரும்பிய ஸ்டாலின், புதுக்கோட்டைக்கு வருவார் என தி.மு.கவினர் நம்பிக்கையோடு எதிர்பார்த்தனர். ஆனால், முதல்நாளே ஸ்டாலின் `ஆளுநருக்கு எதிரான புதுக்கோட்டை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை. தி.மு.க-வினர் கறுப்புக்கொடி காட்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவார்கள்' என அறிக்கைவிட புதுக்கோட்டை தி.மு.கவினர் அப்செட் ஆனார்கள். ஆனால், பல தி.மு.கவினர் சிறைக்குச் செல்ல மாற்றுத் துணிகள் எடுத்துக்கொண்டு தயாரானார்கள்.\nஆளுநர் வருகையையொட்டி புதுக்கோட்டை - திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேகத் தடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன. புதுக்கோட்டை நகர் முழுவதிலும் உள்ள சாலைகள், வீதிகள் பளபளத்தன. போராட்டக்காரர்களைத் தடுக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து, போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nசரியாகக் காலை 10.10 அளவில் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சித்தலைவர் கணேஷ் சகிதமாக தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார். அடுத்து மற்றப் பணிகளை ஆய்வு செய்வதற்காக அங்கிருந்து ஆளுநர் புறப்பட்டபோது, புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர், போலீஸாரின் தடுப்புகளை மீறி சாலைக்கு வர முயன்றனர். அவர்களை போலீஸார் தடுக்க, காவல்துறையினருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. அதனையடுத்து அங்கு விரைந்து வந்த, எஸ்.பி செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், தி.மு.கவினர் உடன்படாமல் இருக்கவே, புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் ரகுபதி, செல்லபாண்டியன் , எம்.எல்.ஏ-க்கள் மெய்யநாதன், பெரியண்ணன் அரசு, கம்யூனிஸ்ட் கட்சிகளின் மா.செக்கள் மாதவன், கவிவர்மன் தலைமையில் 55 பெண்கள் உட்பட 785 பேர் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மற்றொரு பக்கம், ஆளுநரின் வருகைக்கு ஆதரவாகப் புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.கவினர் ``காவி” கலர் பலூன்கள் பறக்கவிட்டு ஆதரவு தெரிவிப்பதைப் பார்த்த போலீஸார் அவற்றைப் பறிமுதல் செய்தனர்.\nஆளுநர் ஆய்வு முடித்துக் கிளம்பியதும், ஆளுங்கட்சியினர் மற்றும் அதிகாரிகள் கையில் வைத்திருந்த `தூய்மை இந்தியா' திட்டம் குறித்த விழிப்புஉணர்வு பிரசுரங்களை அப்படியே கீழே போட்டுவிட்டுச் சென்றனர். அதைப் பார்த்த பத்திரிகையாளர்கள் அதைப் படம் பிடிக்கவே, சுதாரித்துக்கொண்ட நகராட்சி அலுவலர்கள் அவற்றை அள்ளிக்கொண்டு போனார்கள்...\nஅடுத்து புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி, நரிமேடு ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தார் ஆளுநர். அப்போது, `அரசு மருத்துவக் கல்லூரியில் கட்டடங்கள் இருக்கின்றன. கருவிகள் இல்லை. இதனால், பல நோயாளிகளைத் தஞ்சாவூருக்கு மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். இதைச் சரி செய்ய வேண்டும்' என முள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனுவோடு ஆளுநரிடம் செல்ல அவரை அதிகாரிகள் அப்படியே தூக்கிக் கொண்டு சென்றார்கள்.\nஅன்று மதியம், புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் ஆளுநர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார். `காந்திப் பேரவை' சார்பில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும், பா.ஜ.க. சார்பில் புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியை மீண்டும் கோரியும் மனு கொடுத்தார்.\nசரியாக மாலை 5 மணியளவில் ஆளுநர் புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலுக்குச் செல்வார் எனக் காத்திருந்தனர். ஆனால், ஆளுநர் கார் திருச்சி நோக்கிப் புறப்பட்டது. கார் திருக்கோகர்ணம் அடுத்த முத்துடையான்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று, ஆளுநர் காரின் வலதுபக்கத்தில் லேசாக உரசிச் சென்றது. இதில் யாருக்கும் காயமில்லை. என்றாலும் ஆளுநரின் காரை ஓட்டி வந்த டிரைவர் வைத்தியலிங்கம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், புதுக்கோட்டை வெள்ளனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அரசுப் பேருந்து ஓட்டுநர், விஜயசுந்தரத்தைக் கைது செய்தனர். அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.\nஅதன்பிறகு, ஆளுநர் திருச்சி, தஞ்சையில் நடந்த விழாக்களில் கலந்துகொண்டார். ஆனால், ஆளுநரை எதிர்த்து கைது செய்யப்பட்டவர்கள், நள்ளிரவு வரை விடுதலை செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களுக்கு உணவும், குடிநீரும் தரவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்ததால் மேலும் பரபரப்பு நீடித்தது. இதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் ஏற்பட்டது. தொடர்ந்து கைது செய்யப்பட்ட தி.மு.க.வினரை விடுதலை செய்ய ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டனர்.\nஆளுநர் வருகை புதுக்கோட்டை மட்டுமல்லாமல் திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலும் பெரும்பரபரப்பை உண்டாக்கியது.\nடாய்லெட்களில் வைஃபை ஓ.கே... கதவுகள் எங்கே.. கோவை ஸ்மார்ட் சிட்டி பரிதாபங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/sports/93749-is-the-right-time-change-ashwin--jadeja-spin-combo-in-the-indian-team.html?artfrm=read_please", "date_download": "2019-02-18T18:22:05Z", "digest": "sha1:CB3VGGWJXVP2THMAIB5RK5FJ6BZF627M", "length": 50072, "nlines": 447, "source_domain": "www.vikatan.com", "title": "ஒருநாள் கிரிக்கெட்டில் அஷ்வின், ஜடேஜாவுக்கு மாற்று தேட வேண்டுமா? #StatisticAnalysis | Is the right time change Ashwin- Jadeja spin combo in the Indian team?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:02 (29/06/2017)\nஒருநாள் கிரிக்கெட்டில் அஷ்வின், ஜடேஜாவுக்கு மாற்று தேட வேண்டுமா\nடெஸ்ட் தரவரிசையில் உலகின் நம்பர் 1 பவுலர் யார் தெரியுமா ரவீந்திர ஜடேஜா. இரண்டாவது இடம் நம்ம சென்னைப் பையன் அஷ்வின் ரவிச்சந்திரனுக்கு. இந்த இருவருமே இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்கள். ஆனால் இந்த இரண்டு பவுலர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்கும் தருணம் வந்துவிட்டது. ஏனெனில் இப்போது ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அஷ்வினுக்கு முப்பதாவது இடம். ரவீந்திர ஜடேஜாவுக்கு முப்பத்தி இரண்டாவது இடம். இந்திய பிட்ச்கள் சுழற்பந்தின் சொர்க்கபுரி. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து எக்கச்சக்கத் தரமான சுழற்பந்து வீரர்கள் வந்துக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படியானால் நமது அணிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் பிரதான ஆயுதமாக சுழற்பந்து தானே இருக்க வேண்டும் ரவீந்திர ஜடேஜா. இரண்டாவது இடம் நம்ம சென்னைப் பையன் அஷ்வின் ரவிச்சந்திரனுக்கு. இந்த இருவருமே இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தவர்கள். ஆனால் இந்த இரண்டு பவுலர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை திரும்பிப் பார்க்கும் தருணம் வந்துவிட்டது. ஏனெனில் இப்போது ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் அஷ்வினுக்கு முப்பதாவது இடம். ரவீந்திர ஜடேஜாவுக்கு முப்பத்தி இரண்டாவது இடம். இந்திய பிட்ச்கள் சுழற்பந்தின் சொர்க்கபுரி. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து எக்கச்சக்கத் தரமான சுழற்பந்து வீரர்கள் வந்துக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படியானால் நமது அணிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் பிரதான ஆயுதமாக சுழற்பந்து தானே இருக்க வேண்டும் ஆனால் இப்போதைய நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது. வேகப்பந்துத் துறை பல மடங்கு வலுவாகிக் கொண்டே செல்கிறது. சுழல் துறையோ சுணங்கிக் கிடக்கிறது. கொஞ்சம் வெளிப்படையாகவே நமது சுழற்பந்துத் துறையைப் பற்றிப் பேசுவோம்.\nஅஷ்வினும் ஜடேஜாவும் இருபது ஓவர்களை ஒட்டிவிடுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்; பயன்படுகிறார்கள். வலுவான அணியைக் கட்டமைக்க விரும்பும் விராட் கோலிக்கு இது மிகப்பெரிய சறுக்கல். 2013 சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகு ஜடேஜா சொல்லிக் கொள்ளுமளவுக்கு ஒருநாள் போட்டியில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் அஷ்வினின் நிலையும் இதுதான். தென் ஆப்பிரிக்காவுக்கு இம்ரான் தாகீரும், இங்கிலாந்துக்கு அடில் ரஷீதும் மேட்ச் வின்னராகத் திகழ்கிறார்கள். அதேப் போல பாகிஸ்தானுக்கு இமாத் வாசிம், ஆஸ்திரேலியாவுக்கு ஜாம்பா, நியூசிலாந்துக்கு சான்டனர் ஆகியோரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள். ஆனால் இந்தியாவுக்கு அஷ்வினும், ஜடேஜாவும் மேட்ச் வின்னிங் பவுலராக இல்லை. இவர்கள் இருவரும் நான்காண்டுகளுக்கு முன்னர் வரை அபாயகரமானவர்களாக திகழ்ந்தார்கள். ஆனால் இப்போது அனைத்து அணியினரும் இந்த இருவரின் பந்துகளை எதிர்கொள்ள பழகிவிட்டார்கள். சீனியர்கள் என்பதாலேயே இந்த இருவரையும் அணியில் வைத்திருக்கிறார்கள், இவர்களை நீக்கிவிட்டு இளம் பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு தரவேண்டும் என பலரும் இணையங்களில், மீம்ஸ்களில் கோரிக்கை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை சாதித்தது என்ன என இனி புள்ளிவிவரங்களோடு பார்ப்போம்.\nபவுலர்கள் ஒரு ஓவருக்கு சராசரியாக எவ்வளவு ரன்களை விட்டுத்தருகிறார்கள் என்பதை குறிப்பது தான் எகானமி ரேட். ஒரு நல்ல பவுலருக்கு அழகே குறைவான எகானமி வைத்திருப்பது தான். மேற்கண்ட படத்தில் இந்த இருவரின் பெர்பார்மென்ஸ் குறித்து விரிவாகப் பார்க்க முடியும். 2009லேயே இந்திய அணிக்குள் நுழைந்து விட்டார் ஜடேஜா. அவர் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இந்திய அணியில் இருக்கிறார். ஆரம்ப காலகட்டங்களில் இருந்து இப்போது வரை சராசரியாக ஐந்து ரன்கள் என்ற அளவிலேயே விட்டுத்தந்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு மட்டும் மிகவும் சிக்கனமாக வீசியிருக்கிறார் என்பதை, படத்தை நன்றாக கவனித்தால் புரியும். அதன் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் படிப்படியாக இவரது எகானமி ரேட் ஏறியிருக்கிறது. எனினும் மிக மோசமான பந்துவீச்சை ஜடேஜா வெளிப்படுத்தவில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.\nஅஷ்வின் ரவிச்சந்திரன் ஐந்து ரன்களுக்கும் குறைவாகவே ஆரம்ப காலங்களில் விட்டுத்தந்தார். 2015 ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பைக்குப் பிறகு அஷ்வின் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவரது பந்துகளில் எளிதாக சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் விளாசத் தொடங்கினர் எதிரணி பேட்ஸ்மேன்கள். ஒரே ஆண்டில் அவரது எகானமி ரேட் விர்ரென எகிறியது. இந்த ஆண்டும் இதுவரை சராசரியாக ஓவருக்கு ஆறு ரன்கள் மேல் விட்டுத்தந்திருக்கிறார் அஷ்வின்.\nபவுலிங் சராசரி : -\nஒரு பவுலர் எத்தனை பந்துகளுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்துகிறார் என்பதை குறிப்பதே பவுலிங் சராசரி. எகானமி ரேட் போலவே பவுலிங் சராசரியும் குறைவாக இருப்பதே ஒரு நல்ல பவுலருக்கு பெருமை. ஜடேஜா ஏன் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர் என்பதை மேற்கண்ட படத்தைப் பார்த்தால் நன்றாக தெரியும். சிகப்பு நிற கோடு மேலும் கீழுமாக தடாரென உயர்வதும் சரிவதுமாக இருப்பதை கவனியுங்கள். 2009-ல் 14 போட்டிகள் ஆடிய ஜடேஜா 10 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்தார். அந்த ஆண்டு அவர் வீசிய ஒவ்வொரு 50.59 பந்துகளுக்கும் ஒரு விக்கெட் கிடைத்தது. அதாவது அவர் 7.3 ஓவர் பந்து வீசினால் ஒரு விக்கெட் விழுந்தது.\n2010-ம் ஆண்டில் 38.89 பந்துகளுக்கு (அதாவது 6.3 ஓவர்களுக்கு) ஒரு விக்கெட் எடுத்தார். அந்த ஆண்டு 21 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். அடுத்த ஆண்டு அற்புதமாக பந்துவீசினார் ஜடேஜா. 2011-ல் 13 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் வீசிய 23.12 பந்துகளுக்கு (3.5 ஓவர்களுக்கு) ஒரு விக்கெட் விழுந்தது. ஒரே ஆண்டில் சூப்பர் பவுலராக உயர்ந்த ஜடேஜா மறு ஆண்டே சொதப்பித் தள்ளினார். 2012-ல் பத்து போட்டிகளில் பந்து வீசி வெறும் நான்கு விக்கெட்டுகளைத்தான் கைப்பற்றினார். 2012-ல் அவரது பவுலிங் சராசரி 97.50. அதாவது 15.1 ஓவர்கள் வீசினால்தான் ஒரு விக்கெட்டாவது வீழ்த்த முடிந்தது என்பதே பொருள்.\n2011ல் அபாரமாக பந்து வீசியவர், 2012ல் சொதப்பினார். மீண்டும் 2013ல் செம பார்முக்கு வந்தார். 34 ஒருநாள் போட்டிகளில் 52 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜாவின் கெரியரில் இது தான் சிறந்த ஆண்டு எனச் சொல்லலாம். ஜடேஜாவின் அட்டகாசமான பெர்பார்மென்ஸ் இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல உதவியது. 2013-ல் 25.40 பந்துகளுக்கு (4.1 ஓவருக்கு) ஒரு விக்கெட் வீழ்த்தினார்.\n2014-ம் ஆண்டில் 17 போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும், 2015-ம் ஆண்டில் 12 போட்டிகளில் 10 விக்கெட்டையும், இந்த ஆண்டு எட்டு போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். கடைசி மூன்று ஆண்டுகளில் ஜடேஜாவின் சராசரி ஐம்பதுக்கு மேல் இருக்கிறது.\nஜடேஜாவோடு ஒப்பிடும்போது ஆரம்ப காலகட்டங்களில் அஷ்வின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறார் என்பதை படத்தில் உள்ள ஊதாநிறக் கோட்டை கவனித்தால் புரியும். 2010 - 2015 வரையில் அஷ்வினின் சராசரி நாற்பதைத் தாண்டவில்லை. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டில் அஷ்வினுக்கு பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை படத்தில் காணலாம் (அதாவது சராசரி விர்ரென அதிகரித்திருக்கிறது, 10 ஓவர்களுக்கு ஒரு விக்கெட் என்பது கூட இல்லை). கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 போட்டிகளில் விளையாடி வெறும் ஏழு விக்கெட்டுகளை மட்டும் தான் கைப்பற்றியிருக்கிறார் அஷ்வின்.\nசுழற்பந்துக்கு சாதகமற்ற தட்டையான மற்றும் பேட்டிங் பிட்ச்களிலும், வேகப்பந்துக்கு சாதகமான, ஸ்விங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் அஷ்வினும் ஜடேஜாவும் எப்படிச் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிய இந்த படத்தை கவனிக்கவும். ஒவ்வொரு மண்ணிலும் இவர்களது எகானமி ரேட் எவ்வளவு என்பதை, படத்தில் பார்க்கலாம்.\nஅஷ்வினைப் பொறுத்தவரையில் அயல்மண்ணில் ஜடேஜாவை விட சிக்கனமாக பந்துவீசியிருக்கிறார் என்பது தெளிவு. தென் ஆப்ரிக்காவில் மட்டும்தான் ஜடேஜாவை விட அதிக ரன்கள் விட்டுக்கொடுத்திருக்கிறார். அஷ்வின் எந்த மண்ணில் எவ்வளவு விக்கெட் எடுத்திருக்கிறார் அவரது சராசரி என்ன என்பதை கீழே உள்ள படத்தில் பாருங்கள்.\nஆஸ்திரேலிய மண் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகமாகவே இருக்கும். இங்கே அஷ்வின் ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். ஆனால் ஜடேஜாவின் பந்துவீச்சு படு மோசம். இங்கிலாந்து மண்ணில் அஷ்வின் சுமாராக வீசியிருக்கிறார். ஜடேஜா அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.\nதென் ஆப்ரிக்க மண்ணில் இருவருமே மோசம்தான். எனினும் மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடியிருக்கிறார்கள் என்பதால் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. சிறிய பிட்ச்கள் அதிகம் நிறைந்துள்ள நியூசிலாந்தில் மிக சுமாரான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஸ்லோ பிட்ச்கள் அதிகம் இருக்கக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் மண்ணிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெர்பார்மென்ஸ் இல்லை. வங்கதேசத்தில் அஷ்வின் மிகச்சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். ஆனால் ஜடேஜா வங்கதேசத்திலும் சொதப்பல் பெர்பார்மென்ஸைத் தான் வெளிப்படுத்தியிருக்கிறார்,\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் அஷ்வின் ஜடேஜாவை விட சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். முக்கியமான தருணங்களில் பல விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். வலுவான பேட்ஸ்மேன்களுக்கு சவால்தரும் வகையிலான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருக்கிறார். எனினும் மேட்ச் வின்னிங் பெர்பார்மென்ஸ் மிகக் குறைவு தான். இங்கிலாந்தில் நடந்த 2013 சாம்பியன்ஸ் டிராபியைத் தவிர்த்து மிகமோசமாகவே அயல்மண்ணில் பந்துவீசியிருக்கிறார் ஜடேஜா.\nகடந்த மூன்று ஆண்டுகளில் பேட்டிங்கில் என்ன சாதித்தார்கள்\n2015 ஜனவரி முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி வரை கணக்கில் எடுத்துக்கொள்வோம். அஷ்வின், ஜடேஜா இருவருமே டெஸ்ட் போட்டிகளில் அசத்தி வருகிறார்கள். குறிப்பாக அஷ்வின் பல நேரங்களில் இந்திய அணியைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். அயல்மண்ணில்கூட சதங்களை விளாசியிருக்கிறார். இதனால் ஒருநாள் போட்டிகளில் பிளேயிங் லெவனில் அஷ்வின் இடம்பெறும் போதெல்லாம் ஏழாவது எட்டாவது விக்கெட்டில் களமிறங்கும் அஷ்வின் கூட நன்றாக பேட்டிங் செய்யக்கூடியவர் என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் அஷ்வினின் பேட்டிங் பெர்பார்மென்ஸ் படுமோசம். 23 போட்டிகளில் 12 முறை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இதில் வெறும் 66 ரன்களைத்தான் சேர்த்திருக்கிறார். சராசரி, ஸ்ட்ரைக்ரேட் ஆகியவையும் அதளபாதாளத்தில் இருக்கின்றன. 2015 உலககோப்பை அரை இறுதியிலும் சரி, சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியிலும் சரி பேட்டிங்கில் அஷ்வினுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது. ஓவர்கள் மீதமிருந்தும் 20 -30 ரன்களைக் கூட எடுக்க முடியாமல் அவுட் ஆனார் அஷ்வின்.\nபவுலிங் ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையிலேயே ஜடேஜாவுக்கு அணியில் இடம் தரப்படுகின்றது. பவுலிங்தான் சுமாராக இருக்கிறது என்று பார்த்தால் பேட்டிங்கிலும் மிகசுமாராகவே செயல்பட்டிருக்கிறார். ஓரிரு போட்டிகளில் சிக்ஸர்கள் விளாசியதைத் தவிர அணிக்கு பக்கபலமான ஒரு ஆல்ரவுண்டராக திகழவில்லை. எனினும் அஷ்வினுடன் ஒப்பிடும்போது ஜடேஜா பேட்டிங்கில் நன்றாகவே செயல்பட்டிருக்கிறார். டி20 போட்டிகளின் எழுச்சிக்கு பிறகு ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைத்து அணிகளுமே ஆல்ரவுண்டர்கள் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஹர்திக் பாண்டியா ஆல்ரவுண்டர் என்பதன் அடிப்படையிலேயே அணியில் அசைக்கமுடியாத இடத்தை பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்.\nசுழற்பந்துக்கு சாதகமற்ற பிட்ச்களில் அஷ்வினின் கடுமையாக உழைக்கிறார். ஆனால் அவருக்கு பந்துகள் எதிர்ப்பார்த்த அளவுக்குத் திரும்புவதில்லை. இதனால் விக்கெட்டுகள் கிடைப்பதில்லை. ஜடேஜாவுக்கு பந்துகள் திரும்புவதேயில்லை. தனது லைனில் சரியாக வீசி ரன்களைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே ஜடேஜாவால் செய்யமுடிகிறது. ஒருவேளை பேட்டிங் பிட்ச்சாக அமைந்துவிட்டால் ஜடேஜாவின் பந்துகள் சிக்ஸருக்கு பறக்கின்றன.\nஇதுவரை ஒருநாள் போட்டிகளில் மூன்று மேன் ஆப் தி மேட்ச் விருது மட்டுமே வென்றிருக்கிறார் அஷ்வின். கடைசியாக 2015 மார்ச்சில் நடந்த உலககோப்பையில் ஐக்கிய அரபு நாடுக்கு எதிரான போட்டியில் மேன் ஆப் தி மேட்ச் விருது ஜெயித்தார். ஜடேஜா ஒன்பது முறை ஒருநாள் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது வென்றுள்ளார். அவர் கடைசியாக 2014 மார்ச்சில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரேயான போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார். மூன்று ஆண்டுகள் தொடர்ந்துச் சொதப்புவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.\nஅஷ்வினுக்கு இப்போது சரிவர விக்கெட்டுகள் கிடைப்பதில்லை, ரன்களையும் வாரி வழங்குகிறார். பீல்டிங்கிலும் ஒழுங்காக கேட்ச் பிடிப்பதில்லை. பேட்டிங்கிலும் சொதப்புகிறார். அஷ்வினுக்கு இப்போது 30 வயது. இப்படித் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருந்தால் 2019 உலக கோப்பைகள் மட்டுமல்ல, ஒருநாள் பார்மெட்டிலேயே அவருக்கு இந்திய அணியில் இடம் கேள்விக்குறியாகிவிடும்.\nஜடேஜா பேட்டிங்கில் சுமார், பவுலிங்கிலும் சுமார், பெரிய அளவில் விக்கெட் வேட்டை நடத்துவதில்லை. ஆனால் பீல்டிங்கில் கில்லியாக இருக்கிறார். ஜடேஜா அளவுக்கு ரன் அவுட் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையான பீல்டர்கள் இந்திய அணியிலேயே இல்லை எனச் சொல்லலாம். ஜடேஜாவுக்கு இப்போது வயது 28 தான். இந்த உலக கோப்பை மட்டுமல்ல 2023-ல் நடக்கும் உலக கோப்பையில் கூட ஜடேஜாவால் விளையாட முடியும். ஆனால் அதற்கு முன்னதாக தட்டையான பிட்ச்களில் பந்துகளை திருப்பவும், பேட்டிங்கில் ஓரளவு ரன்களை குவிக்கும் திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே அணியில் இடம். இல்லையெனில், க்ரூனால் பாண்டியா முதல் பல்வேறு வீரர்கள் வரிசையில் நிற்கிறார்கள் அவர்கள் ஜடேஜாவின் இடத்தை நிரப்பக்கூடும்.\nஅனைத்து அணிகளிலுமே விரல்களை பயன்படுத்தி பந்தை சுழலச் செய்யும் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து திணறியே வருகிறார்கள். மணிக்கட்டை பயன்படுத்தி பந்தை சுழலச் செய்யும் பவுலர்களுக்கு மட்டுமே தட்டையான பிட்ச்களில் விக்கெட் கிடைக்கிறது. இந்திய அணியும் தனது திட்டங்களில் மாற்றத்தை யோசிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்திய அணியில் அஷ்வின், ஜடேஜா இருவரும் சொதப்பி வரும் நிலையில் இரண்டு சுழற்பந்து வீரர்கள், மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் என்ற திட்டத்திலும் மாற்றம் செய்ய வேண்டிய தருணம் வந்துவிட்டது. அஷ்வினும், ஜடேஜாவும் பவுலிங்கில் சுமார், பேட்டிங் படுமோசம் என்ற நிலை தொடரும்போது மற்ற வீரர்களுக்கு இயல்பாகவே அழுத்தம் கூடிவிடுகிறது. ஒரு சுழற்பந்து வீரருக்கு பதில் வேகப்பந்து வீரரையோ அல்லது சுழற்பந்து வீசக்கூடிய அதே சமயம் பேட்டிங்கிலும் வெளுக்கக்கூடிய திறமையான ஆல்ரவுண்டரையோ சேர்க்கலாம்.\nஅஷ்வின், ஜடேஜா இருவருக்கும் சோதனை காலகட்டங்கள் இனிமேல் ஆரம்பிக்கவுள்ளன. 2015 மார்ச்சுக்கு பிறகு பெரிய அணிகளுக்கு எதிராக அவர்களின் சொந்தமண்ணில் இந்திய அணி டெஸ்ட் ஆடவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தித் தான் அஷ்வினும் ஜடேஜாவும் அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ‘நம்பர் 1’ இடத்தைப் பிடித்தார்கள். இனிவரும் காலங்களில் 2019 உலககோப்பை வரை இந்தியா தொடர்ச்சியாக அயல் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக அவர்களின் சொந்த மண்ணில் அற்புதமாக பந்துவீசி நம்பர் 1 மற்றும் நம்பர் 2 இடங்களை தக்கவைப்பது இருவருக்கும் பெருஞ்சவால். இந்த சவாலோடு ஒருநாள் பார்மெட்டில் அணியில் தங்களது இடத்தைத் தக்கவைக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது. இருவரும் ஜெயிக்கிறார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅஷ்வினுக்கும் ஜடேஜாவுக்கும் மாற்று தேட வேண்டிய தருணம் உடனடியாக இல்லை என்றாலும், அவர்கள் இருவரின் இடத்தையும் நிரப்பக் கூடிய பல்வேறு பவுலர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அந்த பவுலர்கள் யார் யார் என்பது குறித்து இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.\nவ்வ்ரூம்... வ்வ்ரூம்... இந்தியாவின் டாப்-10 மைலேஜ் பைக்குகள் இவைதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/tamilnadu/93823-yes-we-know-julie-do-we-know-pavithra-and-amutha.html", "date_download": "2019-02-18T19:33:40Z", "digest": "sha1:JWEZISKGJXVYK4ZU6WLWVABKH3E2GTXR", "length": 29950, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "பிக்பாஸ் ஜூலியானா தெரியும்... கதிராமங்கலம் பவித்ரா, நெடுவாசல் அமுதா தெரியுமா?! | Yes, We Know Julie. Do We Know Pavithra and Amutha?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:52 (30/06/2017)\nபிக்பாஸ் ஜூலியானா தெரியும்... கதிராமங்கலம் பவித்ரா, நெடுவாசல் அமுதா தெரியுமா\nமுகநூல் சுவர்கள் எங்கும் ஜூலியானாவுக்கு எதிரான வன்ம வார்த்தைகள் விரவிக்கிடக்கின்றன. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் ஐகானாக எந்த முகநூல் சமூகத்தால் சித்தரிக்கப்பட்டாரோ... அதே முகநூல் சமூகம் அவரை வசவு வார்த்தைகளால் அர்ச்சிக்கிறது. 10 லட்சம் பேர் குழுமியிருந்த ஒரு போராட்டத்தில் தம் வசதிக்காக, புனவியத்துக்காக ஒருவரை முன்னிறுத்தியது. பின் அவர், பொதுப்புத்தியின் விருப்பங்களுக்கேற்ப நடந்து கொள்ளவில்லை என்று அவரை மெய்நிகர் உலகத்தில், தினம் தினம் கொன்றுகொண்டிருக்கிறது. சரி... மெரினாவிலிருந்தும், பிக்பாஸிலிருந்தும் கொஞ்சம் வெளியே வாருங்கள். ஜூலியானாக்களைக் கடந்து களத்தில் நிற்கும் சில பெண்களைச் சந்தியுங்கள்\nபவித்ராவின் புரிதலும்... அமுதாவின் போராட்டமும் :\nபவித்ராவை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பூம்புகாரிலிருந்து கல்லணை நோக்கி கண்ணகி சென்றப் பாதையில் இருக்கிறது பச்சையம் பூசிய கதிராமங்கலம் கிராமம் இங்குதான் ஓ.என்.ஜி.சி எரிவாயு எடுக்கத் துடிக்கிறது. ''எங்கள் ஊரை உங்கள் கொடிய நகங்களைக் கொண்டு கீறாதீர்கள்'' என்றப் போராட்ட முழக்கத்தோடு அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் கதிராமங்கலம் மக்களில் ஒருவர்தான் பவித்ரா; இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவரும் மாணவி. அண்மையில், இந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, பவித்ராவைச் சந்திக்க நேரிட்டது. ஓர் உரையாடலில், எதேச்சையாக அவரிடம், “ஏன் பவித்ரா எரிவாயு திட்டத்தை எதிர்க்கிறீர்கள்.. இங்குதான் ஓ.என்.ஜி.சி எரிவாயு எடுக்கத் துடிக்கிறது. ''எங்கள் ஊரை உங்கள் கொடிய நகங்களைக் கொண்டு கீறாதீர்கள்'' என்றப் போராட்ட முழக்கத்தோடு அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் கதிராமங்கலம் மக்களில் ஒருவர்தான் பவித்ரா; இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துவரும் மாணவி. அண்மையில், இந்த ஊருக்குச் சென்றிருந்தபோது, பவித்ராவைச் சந்திக்க நேரிட்டது. ஓர் உரையாடலில், எதேச்சையாக அவரிடம், “ஏன் பவித்ரா எரிவாயு திட்டத்தை எதிர்க்கிறீர்கள்.. வளர்ச்சி வேண்டாமா... துபாய் போல உங்கள் ஊர் வளர வேண்டாமா... வளர்ச்சி வேண்டாமா... துபாய் போல உங்கள் ஊர் வளர வேண்டாமா...” என்று கேட்டோம். வெடித்துவிட்டார் பவித்ரா. வார்த்தைகளைக் கோபத்தால் நிரப்பி, எளிய மொழியில் அவர் சொன்னது இதுதான்...\n“ஹூம்... இவர்கள் எண்ணெய் எடுக்க இன்று வரவில்லை.... கடந்த 30 ஆண்டுகளாகவே இங்கே எண்ணெய் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியானால், இந்நேரம் எங்கள் ஊர் வளர்ந்திருக்க வேண்டும்தானே... துபாயாக மாறி இருக்க வேண்டும்தானே... மாறியதா என்ன நீங்களே ஊரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். எங்கள் ஊரில்தான் எரிவாயு எடுக்கிறார்கள், குறைந்தபட்சம் இந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு வேலையாவது கொடுத்து இருக்கிறதா ஓ.என்.ஜி.சி என்றால், அதுவும் இல்லை.\nஊர் துபாயாக மாறும்... சுபிக்‌ஷமடையும் என்று சொல்வதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை. இவர்கள் இந்த ஊரையேப் பாலையாக்கப் போகிறார்கள். அதற்காகத்தான் துபாயாக மாறும் என்று சொல்கிறார்களோ என்னவோ... கதிராமங்கலம்தான் எங்கள் அடையாளம். எங்கள் அடையாளத்தை அப்படியே விட்டுவிடுங்கள்... துபாயாக மாற்றுகிறோம் என்று ஏமாற்று மொழியில் எங்கள் ஊரை நாசம் செய்யாதீர்கள்.” என்றவர், பொருளாதாரக் கணக்குகளைப் பட்டியலிடத்தொடங்கினார்.\n“இந்த ஊரில் இன்றும் பெரும்பாலானவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது வேளாண்மைதான். இன்றும் எங்கள் ஊரின் பொருளாதாரம் வேளாண் பொருளாதாரம்தான். அதை சிதைத்துவிட்டு நீங்கள் எங்களைக் காவிரி அகதிகளாக எங்கே அலையவிடத் திட்டமிட்டிருக்கிறீர்கள்...\nபவித்ராவுக்கு ஆடம் ஸ்மித், மார்க்ஸ் எல்லாம் தெரியாது. ஆனால், எரிவாயு திட்டத்தினால் தன் ஊர் நாசம் ஆகிறது என்றவுடன் களத்துக்கு வந்தார். மக்களுடன் முன் வரிசையில் நிற்கிறார்.\nஅமுதா. பொறியியல் பட்டதாரி. நெடுவாசல் போராட்டத்தில், வீரியமாக நிற்கும் பெண். நெடுவாசலில் அவரைச் சந்தித்தபோது, “தேசத்தின் வளர்ச்சிக்காக இந்த சேதத்தைக்கூட பொறுத்துக்கொள்ள மாட்ட்டீர்களா... இடத்தை ஓ.என்.ஜி.சி-க்கு கொடுத்துவிட்டு நீங்கள் படித்து... நகரங்களுக்குப் புலம்பெயர வேண்டியதுதானே...'' என்ற நம் கேள்விகளுக்கு மிகத் தெளிவாகப் பதில் சொல்கிறார்.\n“நீங்கள் வளர்ச்சி என்று எதனைச் சொல்கிறீர்கள். நான் பொறியியல் பட்டதாரி... 2013-ல் ஒரு வேலைக்காகச் சென்னை சென்றேன். எனக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தார்கள் தெரியுமா... 6,000 ரூபாய். அதை வைத்துக்கொண்டு அந்த மாநகரத்தில் என்ன செய்ய... எப்படி வாழ... திரும்பிவந்துவிட்டேன். நான் இப்போது என் கிராமத்தில் விவசாயம் செய்கிறேன். நிறைவாக பொருள் ஈட்டுகிறேன். எல்லாவற்றையும்விட சொந்த ஊரில் ஆரோக்கியமாக வாழ்கிறேன். ஆனால், நீங்கள் வளர்ச்சி என்ற பெயரில், எங்களை நோய் நொடியுடன், நகரத்தில் அகதியாக திரியவிடத் திட்டம் தீட்டுகிறீர்கள். நாங்கள் நியாயமான கேள்வி எழுப்பினால்... வளர்ச்சி என்கிறீர்கள். உண்மையில் வளர்ச்சியின் பெயரால்... சொந்த நாட்டு மக்கள் மீது நீங்கள் போர்தான் தொடுக்கிறீர்கள்” என்று தன் சொந்த அனுபவத்திலிருந்து தரவு எடுத்துப் பேசினார் அமுதா.\nகற்றக் கல்வி மக்களுக்காகத்தான் என்று களத்தில் வீரியமாக நின்று கொண்டிருக்கிறார் அமுதா\nதாராளமயத்துக்கு எந்தப் புனிதங்களும் இல்லை. அது எல்லாவற்றையும் உள்வாங்கிச் செரித்து வீங்கும். வளர்ச்சிக்கான வளர்ச்சி என்று முன்னோக்கி அனைத்து மாண்புகளையும் ஏறி மிதித்துச் செல்லும். இன்று அதன் வேகத்துடன் முட்டி மோதி சிராய்ப்புடன் நின்று கொண்டிருக்கிறார் ஜூலியானா. தாராளமயத்தின் பிரதிநிதியான பிக் பாஸுக்கு ஜூலியானாவின் பிரபல்யம் தேவைப்பட்டது. அந்த பிரபல்யம் எதனால் ஏற்பட்டது என்ற அதன் காரணக்கூறுகள் எதுவும் பிக்பாஸுக்குத் தேவையில்லை. அந்த பிரபல்யத்தை வணிகமாக்க நினைத்தது. அதை உள்வாங்கிச் செரித்து முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுதான் தாராளமயத்தின் அரசியல். நாம் இந்த வணிகத்தையும், இந்த பொருளாதாரக் கூறுகளையும் புரிந்துகொண்டு அதனோடு பிக்பாஸைப் பொருத்திப்பார்க்காமல், தட்டையாக விமர்சனம் செய்தோமானால், நம் விமர்சன வரிகளிலிருந்தும் ஏதேனும் வாய்ப்பைத் தேடும் தாராளமயம்.\nவெயிலிலும், தடியடி அச்சுறுத்தல் மத்தியிலும் களத்தில் இன்னும் எத்தனையோ பவித்ராக்களும், அமுதாக்களும் நின்றுகொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணை மீட்க, மக்களை மீட்கப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த அக்காக்களையும் தங்கைகளையும் அடையாளம் காணாமல், அவர்களுக்குத் துணை நிற்காமல், இன்னும் பிக்பாஸைப் பற்றி மட்டும்தான் விவாதிப்போம் என்றால், ஜூலியானா மட்டும் இல்லை... நாமும்தான் பிக்பாஸின் பலியாடுகள்\nபாபுஜியின் மகள் Vs ஆர்.எஸ்.எஸ்-ன் அன்பர் இந்தியாவின் ரியல் பிக்பாஸ் யார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/world/81858-brics-conference-to-be-held-in-china.html", "date_download": "2019-02-18T19:26:04Z", "digest": "sha1:MUP2VLC6D4ZSPGYMTI3LSR32OGBYDJFF", "length": 15683, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "சீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு! | BRICS conference to be held in China", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:55 (24/02/2017)\nசீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு\nசீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது.\nசீனாவில், பிரிக்ஸ் அமைப்பு மாநாடு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. சீனாவின் ஜியாமின் நகரில், செப்டம்பர் மாதம் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை பிரிக்ஸ் மாநாடு நடைபெறுகிறது. முக்கியமாக இந்த ஆண்டு, 'உறுதியான நட்பு, பிரகாசமான எதிர்காலம்' என்பதை அடிப்படையாகக்கொண்டு இந்த மாநாடு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-18T18:39:42Z", "digest": "sha1:WU4UG4LDX5TQLXNPRNICF2YZGHPHGJW3", "length": 15586, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n`நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை; சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு' - ரஜினிகாந்த் அறிவிப்பு\nஉங்களில் யார் எலெக்‌ஷன் ஸ்டார் - ஒரு குயிக் சர்வே\nஎந்தெந்த தொகுதிகளில் யார் போட்டி - 40 ப்ளஸ் 21 தொகுதிகளுக்குப் பட்டியல் வெளியிட்ட சீமான்\n` ரூபாய் நோட்டை நிறம் மாற்றியதைத் தவிர வேறு என்ன செய்தீர்கள்' - தகித்த தம்பிதுரை\n`எதிர்பார்க்கிற தொகுதி; பழைய மரியாதை' - பி.ஜே.பி கூட்டணிக்கு கண்டிஷன் போடும் பாரிவேந்தர்\nமக்களவைத் தேர்தல் குறித்து புரளி - விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்\n`நியூட்ரல் வென்யூக்களில் போட்டி; தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர் தேதி முடிவு’ - ஐபிஎல்-லுக்கு தயாராகும் பிசிசிஐ #IPL12 #BCCI\n‘மக்களுக்கான அரசு வேண்டும்’ - அரசியலில் கால் பதித்த பிரகாஷ் ராஜ்\nநாடாளுமன்றத் தேர்தல், 20 சட்டமன்ற இடைத்தேர்தல் - கமல்ஹாசன் புதிய அறிவிப்பு\n‘கர்நாடக முதல்வரிடம் மேக்கே தாட்டூ பற்றி வலியுறுத்துவேன்’ - டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\n`என் பொண்ணு எங்கே சங்கரய்யா; உனக்கே கல்யாணம் பண்ணி வைச்சிடுறேன்'‍- கதறிய மாணவியின் அப்பா\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nநூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-18T18:09:21Z", "digest": "sha1:BSZYMXDPEFOFELA3XZICQGUVS2FLIDGO", "length": 15190, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\nகீழ்ப்பாக்கம் மனநல காப்பகம் இப்படிதான் இருக்குமா\nநடத்தையில் மாற்றம், கவனச்சிதறல் பிரச்னைகளைச் சரி செய்யும் `கலினரி ஆர்ட் தெரபி\n``இன்னும் புயல்காத்து சத்தம் கேட்டுகிட்டே இருக்கு டாக்டர்” - கஜா மிரட்சி நீங்காத டெல்டா மக்கள்\nபுயல் பாதித்த பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள்\nகாதலை ஏற்பதற்கு முன் பெண் இவற்றையெல்லாம் யோசிக்க வேண்டும்\n'நீ வேண்டாம்' என ஒரு பெண் சொன்னால், ஆண் ஏன் அவமானமாக உணர்கிறான்\nபெற்றோர் நண்பர்களானால் பிள்ளைகள் எப்படி நடந்துகொள்வார்கள்\nஓரினச்சேர்க்கை மனநல பாதிப்பா, குற்றச் செயலா - என்ன சொல்லப் போகிறது உச்ச நீதிமன்றம்\nதம்பதிகளிடையே 7 year itch ஏன் உருவாகிறது எனத் தெரியுமா\nபோதையில் விழுந்த பிள்ளைகளை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nமிஸ்டர் கழுகு: காசு... பணம்... துட்டு... - படியாத பேரம்... முடியாத கூட்டணி\nநூறு ரூபாய்க்காக... நொறுக்கப்பட்ட தள்ளுவண்டி கடை\n“கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் வித்தியாசம் இல்லை” - காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பளீச்\nஆபரேஷன் தாமரை... அசிங்கப்பட்ட பி.ஜே.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2018/105659/", "date_download": "2019-02-18T19:11:17Z", "digest": "sha1:CMK2JKNKNEOGPBR7HYAPLL2CIFF55WYW", "length": 10068, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிவேக இணைய சேவையை அளிக்கும் ஜிசாட்–11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅதிவேக இணைய சேவையை அளிக்கும் ஜிசாட்–11 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது\nஇஸ்ரோவினால் தயாரிக்கப்பட்ட அதிக எடையைக்கொண்ட அதிவேக இணைய சேவையை அளிக்க உதவும் வகையில், ஜிசாட்–11 செயற்கைக்கோள் இன்று அதிகாலை பிரான்சில் உள்ள கயானாவில் இருந்து ஏரைன் – 5 என்ற ரொக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டுள்ளது இந்தியாவின் தொலைதொடர்புக்கான அதிக நிறை கொண்ட இந்த செயற்கைக்கோள் ஜிசாட்–11 5,854 கிலோ நிறை கொண்டது.\nகடந்த மார்ச் 26 திகதி ஜிசாட்-11யை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்த போதும் அதில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த முயற்சி தள்ளிவைக்கப்பட்ட நிலையில் அதன் குறைபாடுகள் ள் சரி செய்யப்பட்டு இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது\nஇந்த செயற்கைக்கோள் மூலமாக,இந்தியாவில் இதுவரை இணைய சேவை பெறாத பகுதிகள் கூட பயன் பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஜிசாட் -11 செயற்கைக்கோளுடன், தென்கொரியாவின் ஜியோ– கோம்ப்சாட்2ஏவும் ஏவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nTagsஅதிவேக இணைய சேவை இஸ்ரோ ஏவப்பட்டுள்ளது செயற்கைக்கோள் ஜிசாட்–11 விண்ணில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nதொழிலுக்காக பதவி துறந்த வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்\nமுன்னாள் போராளிகளுக்கெதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/08/22/96050.html", "date_download": "2019-02-18T19:34:04Z", "digest": "sha1:WMMX5GFD2G2ZI6LJYAV2EIDTYA35Z7NU", "length": 21581, "nlines": 202, "source_domain": "www.thinaboomi.com", "title": "18-ஆம் கால்வாய் , பி.டி.ராஜன் கால்வாய், பெரியார் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீரினை முல்லை பெரியார் அணையிலிருந்து ஓ.பி.எஸ். திறந்து வைத்தார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\n18-ஆம் கால்வாய் , பி.டி.ராஜன் கால்வாய், பெரியார் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீரினை முல்லை பெரியார் அணையிலிருந்து ஓ.பி.எஸ். திறந்து வைத்தார்\nபுதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2018 தேனி\nதேனி- 18-ம் கால்வாய், பி.டி. ராஜன் கால்வாய் மற்றும் பெரியார் கால்வாய் பாசனத்திற்காக தண்ணீரினை முல்லை பெரியாறில் இருந்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட கலெக்டர் ம.பல்லவி பல்தேவ், மற்றும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் டி.ஜி.வினய் ஆகியோர் தலைமை வகித்தனர்.\nதண்ணீரை திறந்து வைத்து துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பேசுகையில்:-\nதென்மேற்கு பருவமழையினையொட்டி முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறிலிருந்து பதினெட்டாம் கால்வாயின் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட பண்ணைப்புரம், கோம்பை, க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, சே.சிந்தலைச்சேரி, தேவாரம், கிருஷ்ணம்பட்டி, வெம்பக்கோட்டை, திம்மிநாயக்கன்பட்டி, பொட்டிபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 29 கண்மாய்கள் மூலம் 2,045.35 ஏக்கர் நிலங்களும், போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்ட டொம்புச்சேரி, மீனாட்சிபுரம், கோடாங்கிபட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 15 கண்மாய்கள் மூலம் 2,568.90 ஏக்கர் நிலங்களும் என மொத்தம் 44 கண்மாய்கள் மூலம் 4,614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.\nகடந்த 2014-ம் ஆண்டு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அம்மாவால் அறிவிக்கப்பட்டு 27.02.2016 அன்று அம்மாவால் காணொலிக்காட்சி மூலம் இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது. 18-ஆம் கால்வாயினை சுத்தகங்கை ஓடையிலிருந்து கூவலிங்க ஆறு வரை நீட்டித்து கொட்டக்குடி ஆற்றுடன் இணைக்கும் திட்டப்பணிகள் இந்தாண்டு 2018 மார்ச் மாதத்தில் முடிவுற்றதையடுத்து சோதனை அடிப்படையில் வினாடிக்கு 200 கன அடி வீதம் 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.\nஅதனைத்தொடர்ந்து, பி.டி.ராஜன் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் மூலம் உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட சின்னமனூர், சீப்பாலக்கோட்டை, வேப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 830 ஏக்கர் நிலங்களும், தேனி வட்டத்திற்குட்பட்ட சீலையம்பட்டி, பூமலைக்குண்டு, தர்மாபுரி, தாடிச்சேரி, வெங்கடாசலபுரம், கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, கோவிந்தநகரம், பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள 4,316 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும் என மொத்தம் 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் பொருட்டு 100 கனஅடி வீதம் 120 நாட்களுக்கு பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வின் போது, உடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர். பார்த்திபன், எம்.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள்; எஸ்.டி.கே. ஜக்கையன், பி. நீதிபதி, வி.வி. ராஜன் செல்லப்பா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், பெரியாறு வைகை வடிநிலகோட்ட செயற்பொறியாளர்; (நீர் வள ஆதார அமைப்பு) சுப்பிரமணியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.எம்.சையதுகான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், மாவட்ட கோ-கோ விளையாட்டு கழகத்தலைவர் ஓ.ப.ரவீந்திரநாத்குமார் மற்றும் வேளாண்குடி பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2015/04/area-calculation-and-measurement-chart.html", "date_download": "2019-02-18T18:50:35Z", "digest": "sha1:P277JYRULPCR2VV2WE5OAK6656OQIDPB", "length": 4994, "nlines": 175, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Area calculation and Measurement Chart .", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} {"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0520.html", "date_download": "2019-02-18T18:11:54Z", "digest": "sha1:XAG2FNDNBWKTK5OBIFMGEZTZ3YOT7DAG", "length": 519656, "nlines": 2406, "source_domain": "www.projectmadurai.org", "title": " kanjcip purANam, canto 2, patalam 6 of kacciyappa munivar (in tamil script, unicode format)", "raw_content": "\nகாஞ்சிப் புராணம் - இரண்டாவது காண்டம்\n6. பன்னிரு நாமப்படலம் (செய்யுள் 1226-1680)\nஅருளிய காஞ்சிப்புராணம் - இரண்டாவது காண்டம்\nதிரு. சிங்கை முத்துக்குமாரசாமி அவர்கள் உரையுடன்\nஸ்ரீலஸ்ரீ அம்பலவாணதேசிக சுவாமிகள் கட்டளையிட்டருளியபடி\nசித்தாந்த சரபம்- அஷ்டாவதானம் பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்கள் மாணவரும்\nமதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரும்,மெய்கண்டசித்தாந்த ஞானசாத்திரப் பிரசாரக்ருமாகிய\nபெரியமெட்டு- வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் குமாரர் ஆதிமூலஞ்செட்டியாரால்\nசாதரண வரூ- வைகாசி- 1910\n1. பாயிரம் --- 4\nகாஞ்சிப் புராணம் - இரண்டாவது காண்டம்\nஅணிகெழு மலையுண் மேலா மவிரொளி மேரு வென்ன\nமணியொளிர் சூட்ட ராவுள் வாசுகிப் பாந்த ளென்னத்\nதுணிபுன னதியுட் பாவந் துரக்கும் வான்கங்கை யென்னத்\nதணிவறு சுவையுள் வானிற் றலைப்படு மமிழ்த மென்ன. 1\n[அழகிய மலைகளுள் மேலான ஒளிவீசும் மேருமலை யென்னவும், மாணிக்கத்தையுடைய பாம்புகளுள் வாசுகிப் பாம்பென்னவும், தெளிந்த புனலையுடைய நதிகளில் பாவத்தை விரட்டும் தேவ கங்கை யென்னவும், சுவையுடைப் பொருள்களில் தேவலோகத்திற் கிட்டும் அமிழ்தம் என்னவும்]\nஇருளறும் ஒளிகள் தம்முள் இலங்கு செம்பரிதி யென்ன\nமருமலர்க் கூந்த லாருண் மால்வரைப் பிராட்டி யென்ன\nஅருள்சிவ னடியார் தம்முள் அச்சுதக் கடவு ளென்னப்\nபெருகிய மனிதர் தம்முட் பிறங்கிய மறையோ ரென்ன . 2\n[இருளை அகற்றும் ஒளிகள் தம்முள் செஞ்சூரியன் என்னவும், மணமிக்க கூந்தலையுடைய பெண்டிருள் மலையரையன் மகளாகிய பார்வதி எனவும், அருளுடைய சிவனடியார் தம்முள் அச்சுதப் பெயரினராகிய திருமால் எனவும், மக்கட் பிறப்பினருள் விளங்கும் மறையோர் என்னவும்]\nவிடலருந் தவங்கள் தம்முள் விழையும்ஆ யாம மென்ன\nஅடர்புகழ் அறங்கள் தம்முள் ஆருயிர் செகாமை யென்ன\nநடலைதீர் கல்வி தம்முள் ஞான நூற்கல்வி யென்னச்\nசுடரழல் வேள்வி தம்முட் சூழ்பரி மேத மென்ன 3\n[விடுதல் முடியாத தவங்கள் தம்முள் ஆயாமம் ( பிராணாயாமம்- மூச்சடக்குதல்) என்னவும், நெருங்கிய புகழுடைய அறங்கள் தம்முள் கொல்லாமை யெனவும், பாவந்தீர் கல்விகள் தம்முள் ஞானநூற்கல்வி யென்னவும், தீயோம்பிச் செய்யும் வேள்விகள் தம்முள் அசுவமேதம் என்னவும்]\nபொருந்துற வேட்ட வற்றுட் போக்கரும் வெறுக்கை யென்ன\nஅரந்தைதீர் தானந் தம்மு ளபய நற்றான மென்னத்\nதிருந்து மந்திரத் துட்காயத் திரியெனு மனுவே யென்ன\nவரந்தரு நோன்பு தம்முள் வளர்சிவ நிசியே யென்ன 4\n[அடைய விரும்பியவற்றுள் குற்றமற்ற செல்வம் என்னவும், துயரந் தீர்க்கும் தானங்கள் தம்முள் அபயம் அளித்தலாகிய நல்ல தானமே யெனவும், திருந்திய மந்திரங்களுள் காயத்திரி மந்திரமே யென்னவும், வரமளிக்கும் விரதங்களில் சிவராத்திரியே யென்னவும்]\nமன்னிய மதிகள் தம்முள் மார்கழித் திங்க ளென்ன\nநன்னர்நெஞ் சுவப்ப நல்குந் தானமேற் பவருள் நான்ற\nபொன்னவிர் சடையார்க் கன்பு பூண்டசீ ரடியா ரென்ன 5\nதுன்னிய மிருகந் தம்முட் டூயவான் றேனு வென்ன\n[அடைந்த மிருகங்களுள் தூயதாகிய தேவலோகத்துக் காமதேனுவே யென்னவும், நிலைத்த மாதங்களில் மார்கழித் திங்கள் எனவும், தூய நெஞ்சுவந்து அளிக்கும் தானங்களை ஏற்பவருள், தொங்கும் பொற்சடையனாகிய சிவனுக்கு அன்புபூண்ட பெருமையுடைய அடியாரென்னவும்]\nதிரைகடல் வரைப்பின் முக்கட் செல்வனா ரினிது வைகும்\nபுரைதபு நகர்கட் கெல்லா மேம்படு பொற்பிற் றாமாற்\nறரைமிசைப் பொதும்ப ரூற்றுந் தண்ணறாத் தெருக்க டோறும்\nவிரைசெல னதிக ளென்ன விராய்த்தவழ் காஞ்சி மூதூர் 6\n[அலைகடலால் சூழப்பட்ட நிலவுலகில் முக்கணுடைய சிவபிரான் மகிழ்ந்து தங்கும் குற்றம் அற்ற நகர்களுக்கெல்லாம் மேம்படும் பொலிவுடையதாகும்;, தரைமேல் சோலைகள், ஊற்றுக்கள் நிறைந்து குளிர்ந்த விரைந்து ஓடும் நதிகளென்ன தெருக்கள் விரவியுள்ள காஞ்சி மூதூர்..\nசாலைகள் நீண்டு அகலமாய்க் குளிர்ச்சிதரும் சோலைகளும் நீர்நிலைகளும் அமைந்து இருப்பதால் நதிகள் உவமையாயின]\nகாயெரி மழுமா னேந்துங் கடவுளர்க் கரங்க மாகி\nமாயிரு ஞாலம் போற்ற வயங்குமக் கச்சி மூதூர்க்\nகாயிர நாம மெய்து மூழிதோ றவற்றுண் மேலாம்\nபாயசீர் நிலைபெற் றோங்கும் பன்னிரு பெயர்கண் மாதோ. 7\n[மழுவையும் மானையும் ஏந்தும் கடவுளாகிய பரமசிவனாருக்கு ஐந்தொழிற் கூத்தியற்றும் அரங்கமாகி, பேருலகம் போற்ற விளங்கும் அக்கச்சி மூதூருக்கு ஊழிகள்தோறும் வழங்கிய ஆயிரம் பெயர்களுண்டு. அவற்றுள், பன்னிரு திரு நாமங்கள் பெருமையுடையன.]\nஉருக்காஞ்சி முப்புவன சாரங் காம பீடமுயர் தபோமயமும் மூர்த்தி வாசம்\nஇருக்காலுந் துண்டீர புரம்வாழ் வெய்து மிலயசித்துப் பிரமபுர மிருண்ட நெஞ்சிற்\nறிருக்கீரும் விண்டுபுர மருளா னந்த சிவபுரமே சகலசித்தி கரமே யுள்ளப்\nபருக்காழைத் தபுங்கன்னி காப்பென் றோதப் பட்டனபன் னிருதிருப்பேராகு மாலோ 8\n[1.காஞ்சி.2. முப்புவன சாரம்.3. காமபீடம். 4. தபோமயம். 5. மும்மூர்த்தி வாசம். 6. துண்டீரபுரம். 7.இலயசித்து. 8. பிரமபுரம். 9. விண்டுபுரம். 10. சிவபுரம். 11.சித்திகரம். 12. கன்னிகாப்பு என்னும் பன்னிரு நாமமும் அந்நகரின் பெயர்களாகும்]\nமுழங்குமறை யாகமநூல் வடிவ மாகி மூலமுதன் முழுவதுஞ்செங் கனக மாகிச்\nசெழுங்கனிபூத் தளிர்கள்நவ மணிக ளாகிச் சேர்ந்தவர்க்கு நாற்பயனு மளிப்ப தாகி\nவழங்கிரவி மண்டலத்தின் காறுமோங்க வளர்ந்து நிழல்பிரியாத வண்மைத் தாய\nதழங்குபுகழ்த் திருக்காஞ்சி நிலைபே றெய்துந் தன்மையினாற் காஞ்சி யெனும்பெயரிற் றாமால். 9\n[வேதம் ஆகம நூல் வடிவமாகி வேர் முதல் முழுவதும் பொன்னாகி, செழுமையான கனி,மற்றும் பூந்தளிர்கள் அனைத்தும் நவமணிகளாகித் தன்னைச் சார்ந்தவர்களுக்கு அறம் முதலாகிய நால் வகைப் பயன்களையும் அளிப்பதாகி , சூரிய மண்டலத்தின் வரை ஓங்க வளர்ந்து நிழல் (-ஒளி) என்றும் பிரியாத வலிமையுடைய திருக்காஞ்சி மரம் நிலைபேறெய்தும் சிறப்பினால், இந்நகரம் காஞ்சி எனும் பெயருடையது ஆயிற்று]\nபண்ண றாதமெல் லிசைப யிற்றுறும்\nவண்ண வண்டினம் வந்து முற்றுறத்\nதண்ண றாவுகுந் தமனி யச்செழுங்\nகண்ண கன்றபூங் கமல வாழ்க்கையான் 10\n[ பண்ணை நீங்காத மெல்லிசையைப் பயிற்றுறும் அழகிய வண்டுக் கூட்டம் வந்து சூழ குளிர்ந்த தேனைச் சொட்டும் பொன்னிற செழுமையான அகன்ற தாமரைப் பூவில் வாழ்க்கையை உடையவன். (பிரமன்)\nஆதி நாளையி லகில லோகமும்\nஏத மில்படைப் பெய்த வார்குழன்\nமாதொர் பாகனார் வனச மென்கழற்\nபோது நெஞ்சிரீஇப் போத நோற்றனன் 11\n[பண்டொரு நாளில் அகிலலோகத்தையும் குற்றமற படைக்கும் ஆற்றலைப் பெற மாதொருபாகனாராகிய சிவனின் திருவடித் தாமரையை மனத்திலிருத்தி மிகவும் தவம் செய்தனன்.]\nஅலகில் காலமற் றருந்த வஞ்செய\nநிலவும் வானதி நீரு நாகமு\nமிலகு செஞ்சடை யிறைவ னார்தவங்\nகுலவு வேதன்முன் குறுகி யோதுவார். 12\n[அளவில் காலம் அருந்தவம் செய்யவே, கங்கையும் நாகமும் விளங்கும் செஞ்சடை இறைவனார், தவம் செய்யும் வேதன் முன் அடைந்து கூறுவார்.]\nபாட்ட ளிக்குலம் பயின்று சுற்றுமென்\nதோட்ட லர்த்தலைத் தோன்றும் அந்தணன்\nவேட்ட தோர்ந்தனம் மேத கும்படைப்\nபீட்ட மிங்குனக் கெய்து றாதுகாண் 13\n[பாட்டிசைக்கும் வண்டுக் கூட்டம் பயிலும் தோடுகள் விரிந்த மலர்மேல் இருக்கும் அந்தணனே நீ விரும்பியதை அறிந்தோம். பெருமையுடைய படைப்புத் தொழில் இங்கு உனக்கு எய்துறாது. அறிவாயாக.]\nமற்றை வைப்பினில் வருந்திப் பல்பகற்\nபெற்றி டும்பல தருமப் பேறெலாஞ்\nசற்றி ருந்தொரு தருமம் ஆற்றுறின்\nமுற்றும் அந்தரு வேதி முன்னியே. 14.\n[பிறதலங்களில் தங்கிப் பலகால் வருந்திப் பலநாள்கள் தவம் செய்து பெற்றிடும் பேறுகளையெல்லாம் அந்தருவேதியில் சிறிது காலந் தங்கி ஒருதருமம் செய்தால் முழுதும் முற்றுறும்.]\nஅன்ன சூழலின் அன்பர் போற்றிட\nமன்னு நந்தமை வழாது பூசைசெய்\nதின்ன றீர்படைப் பெய்து கென்றொர்\nகன்னி பாகனர் கரந்து போதலும் 15\n[அத்தகைய பெருமை உடைய இடத்தில், அன்பர்கள் போற்றிட நிலைபெற்றிடும் நம்மை வழுவாது பூசை செய்து இன்னல் அற்ற படைக்கும் ஆற்றலை நீஎய்துக என்றார் மாதொருபாகர். இவ்வாறு உரைத்து மறையவே.]\nவள்ள லாரருள் வழங்கப் பெற்றனம்\nஎள்ள ரும்படைப் பின்று முற்றினம்\nநள்ளு முத்தியு நண்ணி னாமென\nவுள்ள மீக்கொளு முவகை யாழியான். 16\n[வள்ளலாராகிய சிவனால் அருளப் பெற்றோம். இகழ்தலிலாத படைப்பாற்றலைஇன்று கிடைக்கப் பெற்றோம். விரும்பத் தக்க முத்தியும் அடைந்தோம் என உள்ளத்தில் உவகைக் கடலில் திளைத்தான்.]\nவெருவி வாளைகள் மேக்கெ ழுந்துவிண்\nஉருவ வெண்டிரை யுந்தி தோய்தரு\nபெருகு நீர்த்தடம் பிறங்கு மாங்கணைந்\nதருள்வ ழிச்சிவ பூசை யாற்றியே. 17\n[வாளைமீன்கள் அஞ்சி மேலெழுந்து விண் உருவ, வெண்மையான அலைகள் உந்தித் தோய்தரும் நீர்த்தடங்கள் விளங்கும் அங்கு அணைந்து சிவன் அருளிய ஆகமவழிச் சிவபூசை யாற்றினான்.]\nகருணை கூர்தருங் கம்ப நாயகர்\nஅருள்கி டைத்துல கனைத்து மாக்கிடும்\nபெருவ லித்திறம் பெற்று நீங்கினான்\nமரும லர்த்தலை வாழ்க்கை யாளனே. 18.\n[கருணை மிக வுடைய ஏகம்பநாயகர் அருளினைப் பெற்று உலகனைத்தும் படைக்கும் பேராற்றல் பெற்று நீங்கினான், தாமரை மலரில் வாழ்க்கையுடைய பிரமதேவன்.]\nஆசில் கவ்வெனும் அயனஞ் சித்திடு\nமாசில் சீர்மை யினானு மாநகர்\nகாசி லாப்புகழ்க் காஞ்சி யாயதாற்\nபேசு காரணம் பிறவு முள்ளவே. 19.\n[ஆசு- அற்பம். ஆசில்- அறபம் இல்லாத, பெருந்தன்மையுடைய. க- அயனின் ஒரு பெயர். அஞ்சித்திடும் – பயபத்தியுடன் வணங்கும். மாசில் சீர்மை – குற்றமில்லாத பெருமை. காசு- குற்றம். ‘க’ எனும் பிரமன் அஞ்சித்திடுதலினால் காஞ்சி. பிற் காரணங்களும் உள]\nகற்ப முடிவின் முச்சகத்தின் சார முழுதுங் கசிந்துருகி\nஅற்பு முதிர்விற் றொழுதெழுவார்க் கருளானந்தப் பெருவாழ்வு\nபொற்ப வுதவும் பெருமாட்டி பொலம்பூட் காமக் கண்ணிமகிழ்\nசிற்பந் திகழ்பீ டத்தினெதிர் வித்தா யடங்கிச் செறிந்ததுவே. 20\n[கற்ப காலத்தின் முடிவில் மூவுலகங்களின் சாரம் முழுதும்,- கசிந்து உருகி அன்புமுதிர்வுற்றுத் தொழுது எழுவாருக்கு ஆனந்தப் பெருவாழ்வு பொலிய உதவும் பெருமாட்டி காமாட்சி மகிழ்ந்திருக்கும் பீடத்தினெதிர் வித்தாக அடங்கிச் செறிந்திருந்தது.]\nமற்றைக் கற்பத் ததினின்றுஞ் சிறிது வாங்கி வண்டினங்கண்\nமுற்ற மதுநுண் துளிதுவற்றி முருகு நாறி யிதழ்துறுமிப்\nபொற்ற மலர்ப்பூஞ் சேக்கையினான் புவனம் படைத்த காரணத்தால்\nஅற்றம் அறுஞ்சீர் முப்புவன சார மெனும்பே ரணிந்ததுவே. 21\n[மற்றொரு கற்பத்தில் அவ்வித்தினின்றும் ஒருசிறிது வாங்கி தாமரைப் பூஞ் சேக்கையினனான பிரமன் புவனம் படைத்த காரணத்தால் முடிவில்லாத பெருமையுடைய ‘முப்புவன சாரம்’ என்னும் பெயரை அடைந்தது. அற்றம்- முடிவு, அழிவு. சீர்- புகழ்]\nமுன்னையோர் கற்பத்தின் முழங்கு மறைநூற் கேள்வி\nதுன்னிய நற்குலந் தழைப்பத் தோன்றினான் செழுங்கலையிற்\nதன்னிகர்வே றில்லாதான் றவத்தினுக்கோர் அரணானான்\nமன்னியசீர் மாவிரத னெனும்பெயரா னொருமறையோன். 22\n[முன்பு ஒரு கற்பகாலத்தில், மறை நூற் கேள்வி நிறைந்த நற்குலம் தழைப்பத் தோன்றினான். மறைநூற்கல்வியில் தன்னிகர் இல்லாதவன்; தவத்திற்கு அரணாக அமைந்தவன்; மாவிரதன் என்னும் பெயருடைய மறையோன் ஒருவன்.]\nமுறுகுபெரும் பசிக்கனலை மூட்டிமுறை பிறழ்விக்கும்\nவறுமையெனுங் கொடுங்கொலைய வன்மீனாற் கோட்பட்டான்\nஅறுதியிலாத் துயர்க்கடலி னழுந்தினான் செல்வமெனும்\nஉறுகரைசேர் புணைகாண்பா னுன்னியுளந் துணிந்தெழுந்தான் 23\n[முறுகியெழும் பசி எனும் நெருப்பை மூட்டி நன்னெறியிலிருந்து பிறழ்விக்கும் வறுமையென்னும் கொடிய கொலையைச் செய்யும் சுறாவினால் பீடிக்கப்பட்டான். எல்லையில்லாத் துயர்க்கடலில் அழுந்தியவன், கரை சேர்க்கும் செல்வமெனும் புணையை அடைவதற்கு நினைந்து துணிந்தெழுந்தான். வன்மீன் சுறா]\nமங்குன்மதி தவழ்ந்தேறு மணிமாட வரங்குதொறும்\nபங்கயக்கண் மடமாதர் பயின்றாடுஞ் சிலம்போதை\nபொங்குமுகி லினமுழங்கும் பொருவிலொலி தனக்கெதிருங்\nகங்கைநதி புறஞ்சூழ்ந்த காசிநகர் சென்றணைந்தான். 24\n[ அவன், மேகம் தவழ்ந்தேறும் மணிமாட அரங்குகள்தோறும் தாமரைக் கண் மங்கையர் நடமாடும் சிலம்போசை, முகிலினொலிக்கு மாறு ஒலிக்கும், கங்கைநதி புறஞ்சூழ்ந்த காசிநகரை அடைந்தான்.]\nமுருகுவிரி மலர்க்குவையு மொய்யொளிய மணிக்குவையும்\nபெருகியவெள் வளைத்திரளும் பிறங்கியவோ திமத்திரளும்\nதிருமலிபல் சனக்குழுவுஞ் செறிவொழியாக் கங்கைநதி\nயுருகெழுநீர் படிந்தாடி யோங்குமிருந் தவம்புரிந்தான் 25\n[மணம்விரியும் மலர்த்திரளும் ஒளிவீசும் மணித்திரளும், பெருகிய வெண்சங்கின் திரளும் விளங்கும் அன்னக் கூட்டமும் பலதேசத்தவராகிய மக்கட் கூட்டமும் திரண்டிருத்தல் நீங்காத கங்கைநதியின் தெளிந்த நீரில் படிந்து ஆடி அங்கிருந்து நெடுந்தவம் புரிந்தான்.]\nபட்டினிவிட் டுடல்வாடிப் பலநாளுந் தவமுயல\nமட்டவிழு மிதழிநறு மலர்மாலைத் திரள்வளைத்துக்\nகட்டுசடைப் பெருமானார் வீற்றிருக்குங் காசிநகர்\nஅட்டொளிமெல் லிதழ்த்துவர்வாய் அணங்கெதிர்நின் றருள்செய்யும். 26\n[உணவு கொள்ளாமல் பட்டினியிருந்து பலநாளும் தவம் செய்யச் சிவபெருமானார் வீற்றிருக்கும் காசிநகர்த் தெய்வம் அவன் முன் தோன்றிச் செப்பும். மட்டு – தேன். இதழி- கொன்றை. அணங்கு- காசிநகர்க் காவல் பெண் தெய்வம். அட்டு ஒளி- தாக்கும் ஒளி.]\nஎன்பெழுந்த யாக்கையினோ டீங்கிருந்து தவமுஞற்றும்\nஅன்புடையாய் விழைந்ததெவன் அறைதியால் எனலோடும்\nபொன்பிறங்கு சுணங்கலர்ந்த பூண்முலைச் சிற்றிடை யன்னாய்\nஇன்பமுறு நாற்பயனு மெனக்கருளா யென்றிரந்தான் 27\n[எலும்புகள் மேலெழுந்து தோன்றும் வாடிய உடலுடன் இங்குத் தவம் முயலும் அன்பனே நீ விழைந்தது யாது எனக் கேட்டலும், அவன் அன்னையே இன்பமளிக்கும் நால்வகைப் பயனும் எனக்கு அருள வேண்டும் என்று இரந்தான்.]\nஈங்கடைந்தோ ருடற்கழிவின் முத்தியினெய் துவதன்றி\nயோங்கியநாற் பயனுமொருங் குறுவதிலை யென்றருள\nவீங்குபுகழ் நாற்பயனு முடங்களித்தென் மெலிவகற்றும்\nபாங்குபெறு தலத்துறுவ லென்றனனப் பதிதணந்தான். 28\n[இங்கு அடைந்து உடலை நீத்தவர்கள் முத்தி அடைவரே யன்றி மிக்க அறம் முதலிய நாற்பயன்களை அடைவதில்லை என்று அருளிச் செய்ய, மிக்க புகழுடைய நாற்பயன்களையும் ஒருசேர அளித்து என் வறுமை மெலிவினை அகற்றும் பண்புடைய தலத்தை அடைவேன் என்று கூறிக் காசி நகரை விட்டு அகன்றான்].\nகதுவியபே ரன்பினொடுஞ் சென்றணைந்து கதிர்க்கற்றை\nவிதுவணிந்த மணிமாட மேனிலையின் மடமாதர்\nபுதுவதணிந் தாட்டயரும் பொற்புவிளங் கியவீதி\nமதுரைமுத லைந்தலத்து மன்னியருந் தவமுயன்றான் 29\n[பற்றிய பேரன்பினொடும் மகிழ்ச்சி நிலவும் பொலிவு நிறைந்த திருவீதிகளையுடைய மதுரை முதலிய ஐந்து தலங்களில் இருந்து அருந்தவம் முயன்றான்.’ கதிர்க்கற்றை- நிலவொளி. விது- சந்திரன். விது அணிந்த மணி மாடம்- மாளிகைகளின் உயர்ச்சிகுறித்தது. மாடமேனிலையில் மடமாதர் புதுவது அணிந்து ஆட்டயர்தல், மக்களின் பொருட்செல்வமும் கலைச்செல்வமும் மகிழ்ச்சியும் குறித்தது.]\nஅவ்வவமா நகர்த்தெய்வ மெதிர்தோன் றியருட்காசித்\nதெய்வதம்போ லுரைத்திடலுந் திகைத்தவுளத் தினனாகி\nயெவ்வமறு நாற்பயனு மொருங்கீயுந் தலமொன்று\nகெளவைநெடுங் கடல்வரைப்பி னில்லைகொலோ வெனக்கவன்றான். 30\n[ அந்தந்த மாநகர்த் தெய்வம் எதிர் தோன்றிக் காசிநகர்த் தெய்வம் கூறியவாறே உரைக்கவே, நாற்பயனும் ஒருங்கே அளிக்கும் புண்ணியத் தலம் கடல் சூழ் உலகில் இல்லைபோலும் எனக் கவலை கொண்டான்]\nஆற்றுமருந் தவமுயற்சி யொழிந்தகத்தை வளைந்துருக்கி\nநீற்றுமழற் றுயரோடு நெறிச்செல்வா னெதிர்தோன்றும்\nஊற்றிருக்கும் பசுந்தேற லொழுகவிளந் துளிர்துவன்றி\nநாற்றமிகுஞ் சண்பகப்பூஞ் சோலையினை நண்ணினான். 31\n[செய்யும் தவமுயற்சியை ஒழித்து, உள்ளத்தை உருக்கி எரிக்கும் துயருடன் வழிச் செல்லும்போது எதிரே தேனொழுக, இளந்தளிர்கள் நெருங்கிய செண்பகச் சோலை ஒன்றைக் கண்டு அடைந்தான்]\nகுயிலினத்தான் மொழிமிழற்றிக் குளிர்காலால் வியராற்றி\nமயிலினத்தா னடமாடி மலர்நிழலான் மெய்வருடிக்\nகயலனைய விழிமடவார் போலநறுங் காவகமுஞ்\nசெயல்புரிய வாங்கொருசார் திருந்தவிருந் தயர்வுயிர்த்தான் 32.\n[கயல்மீன் போன்ற விழியை உடைய மகளிரிரைப் போலக் குயிலினங்களால் இனிய மொழி இசைத்து, குளிர்ந்த காற்றால் உடலின் வியர்வையை ஆற்றிக் களைப்பை ஒழித்து, மயிலினங்களால் நடமாடி, மலர் நிழலான் உடலை வருடி நறுமணங்கமழும் சோலையும் பணிசெய்ய அங்கு ஒருபக்கத்தில் இருந்து களைப்பு நீங்கினான்]\nவழிச்சென்ற வயர்வனைத்து மலர்ப்பொதும்பர்க் குளிர்நிழலான்\nஒழித்துறையும் ஏல்வையின்முன் உஞற்றியமெய்த் தவப்பேற்றாற்\nகொழித்தெழுந்தோர் மொழிவானிற் கோதறுபற் பலவளமுஞ்\nசெழித்ததிருக் காஞ்சியினைத் சேறியெனச் செவிமடுத்தான். 33\n[ வழி நடந்த களைப்பெல்லாம் மலர்ச்சோலையின் குளிர் நிழலினால் ஒழித்து அங்குத் தங்கியிருந்த சமயத்தில் அவன் முன் இயற்றைய தவத்தின் பயனால் ஆகாயத்தில், நீ குற்ற மற்ற பலவளங்களும் நிறைந்த காஞ்சி மாநகரை அடைவாயாக என்றொரு அசரீரி எழச் செவிமடுத்தான்]\nஆராத பெருங்காத லகத்தரும்ப முகத்துவிழி\nநீராரச் சென்னிமிசை நெடுங்கரங்கள் குவிந்தேறப்\nபாராரத் திசை நோக்கிப் பணிந்துபரு வரல்நீங்கிப்\nபேராத வுவகையுளம் பிணைந்தெழுந்து சென்றணைந்தான். 34\n[ பேரன்பு அகத்தில் அரும்ப, விழியிலிருந்து கண்ணீர் முகத்தில் வழிய, கரங்கள் சென்னியின் மீது குவிந்து ஏற, காஞ்சி மாநகர் இருக்கும் திசை நோக்கிப் பணிந்து நீங்காத பெரிய உவகை உள்ளத்தைப் பிணிக்கச் சென்று அத்தலத்தை அடைந்தான்.]\nகருப்புவன மிடைகழனி புடையுடுத்துக் கடிகுலவுந்\nதிருப்புவன சாரத்தைச் சென்றணைந்து பெருந்தவத்தோன்\nஅருப்புவன சங்கவற்றும் அலர்முலைப்பா லமர்ந்தசிலைப்\nபொருப்புவன மலர்க்கரத்தார் தளிகள்தொறும் போற்றிசைத்தான். 35\n[கருப்பு- கரும்பு. கருப்பு வனம்-கருப்பஞ்சோலை. கழனி- வயல். கடி- மணம், அழகு, காவல். அருப்பு- அரும்பு, வனசம்- வனஜம்- தாமரை; வனம்- நீர், நீரில் பிறப்பது. கவற்றும்- கவலையுறுத்தும். அலர்முலை- அன்மொழித்தொகையால் உமையம்மையைக் குறித்தது. சிலை- வில். சிலைப் பொருப்பு வன மலர்க்கரத்தார்- வில்லாக மலையை ஏந்து அழகியமர்க் கரத்தார்- சிவபெருமான். பெருந்தவத்தைச் செய்த மறையவன் திருப்புவன சாரத்தை அடைந்து உமையம்மையை ஒருபாகத்தில் விரும்பிய சிவபெருமானின் பலதளிகள்தோறும் சென்று வணங்கினான்]\nவிடங்கலுழுங் கூரிலைவேல் விழியுமையா ளொளிர்தரள\nவடங்குலவு முலைச்சுவடும் வளைத்தழும்பும் அணிந்தருளும்\nஅடங்கலரூர் செற்றபிரா னாரருள்போற் பன்மலரும்\nஉடங்கலருங் கம்பைநதி யுருகெழுநீ ராடினான். 36\n[கலுழும்- உமிழும். உமையம்மையின் முலைச்சுவடும் வளைத் தழும்பும் அணிந்தருளுகின்றவரும், திருவருளில் அடங்காத அசுரரின் திரிபுரத்தை எரித்தவருமாகிய சிவபிரானின் திருவருளைப் போலப் பலமலரும் ஒருங்கே மலரும் கம்பை நதியின் ஒளிமிக்க நீரில் புனித நீராடினான்.]\nதேந்திவலை துளித்துமலர் செறிந்துநறுங் கனிதுவன்று\nமாந்தருவின் அடிமுளைத்த வள்ளலார் திருப்பதமும்\nஏந்துமுலைத் திருக்காமக் கண்ணியிரு சேவடிமென்\nபூந்தளிரும் முப்பொழுதும் போற்றிசைத்து வைகினான். 37\n[தேன்சொட்டும் மலர் செறிந்து, நறுங்கனி நிறைந்த மாமரத்தின் அடியில் முளைத்த ஏகாம்பரேசர் திருப்பதமும் காமக்கண்ணியின் இருசேவடிமலர்களையும் நாள்தொறும் முப்போதும் வணங்கி அங்கு வைகினான். ]\nசின்னாள்சென் றிடுமளவிற் றிருக்காஞ்சி நகர்த்தெய்வம்\nமுன்னாகி நாற்பயனு மொருங்களிப்ப வுளமுருக்கும்\nஇன்னாத பரிவனைத்து மிரித்தொருங்கு நாற்பயனும்\nபொன்னாடர் நறுமொறுப்பப் போதநுகர்ந் தின்புற்றான். 38\n[சிலநாள்கள் கழிந்த பின்னர்திருக் காஞ்சிநகர்த் தெய்வம் அவன் முன் தோன்றி நாற்பயனும் ஒருசேர அளிக்கவே, உள்ளத்தை வருத்தும் துயரம் அனைத்தும் நீங்கி விலக, வானுலகத்தவரும் பொறாமையால் முணுமுணுக்குமாறு நாற்பயனும் போகமும் நுகர்ந்து இன்புற்றான்.]\nஇவ்வாறு காமுற்ற நாற்பயனு மொருங்கீந்த\nவவ்வாய்மை யாற்காம பீடமென அலங்கியதாற்\nசெவ்வாய்மைக் காசிமுதற் றிருத்தகுமூ விருநகரும்\nஒவ்வாத மேன்மையதா யோங்குபுகழ்த் திருக்காஞ்சி. 39\n[காமுறுதல்- விரும்புதல். இவ்வாறு விரும்பிய நாற்பயனும் ஒருங்கு ஈந்த அந்த உண்மையினால் இந்நகர் காமபீடம் என விளங்கியதால், காசிமுதலாகிய பழமையான நகரங்கள் ஐந்தும் ஒவ்வாத மேன்மையான புகழ் ஓங்கி விளங்கியது.]\nவண்டாயிர மேவி யுழக்கி வளைந்து\nதண்டாதொடு தேறல் தளிர்ப்ப நுகர்ந்து\nபண்டாழிசை பாட முறுக்கு விரிந்த\nவெண்டாமரை நாண்மலர் வட்டணை யும்பன். 40\n[ஆயிரம்- எண்ணற்ற. எண்ணற்ற வண்டுகள் உழக்கிச் சூழ்ந்து குளிர்ந்த தாதுடன் தேன் துளிர்ப்ப , உண்டு, தாழ்ந்த இசையில் பண்பாடக் கட்டு விரிந்த தாமரையாகிய வட்டமான அணையில் இருக்கும் தலைவன் -பிரமன். உம்பன் -தலைவன்.]\nபோழ்பான் மதிவேணி புனைந்தவர் பொற்ப\nவாழ்பாடளி மாவளர் கின்ற தளிக்குக்\nகீழ்பாலிமை யோரிறை யன்பு கிளர்ப்ப\nவூழ்பாறுயர் பூசைபு ரிந்த நகர்ப்பால். 41\n[பாதிமதி அணிந்த சடையுடையவர் அழகுடன் வீற்றிருக்கும், வண்டுகள் பண்போல் முரல வளரும்திருக்கோயிலுக்குக் கீழ்த்திசையில் தேவர்கள் பத்தி கிளர்க்க ஊழ்வினையின் தீங்கினை ஒழிக்கும் உயர்ந்த பூசனை புரிந்த நகரினிடத்தே]\nவாடாமலர் மாலை முடிக்கணி வானோர்\nகோடாநெறி மாதவர் மற்றவர் கூடக்\nகாடார்சடை யார்கழ னெக்குளம் நாடி\nயீடார்பரி மேதமி யற்றுத லானான். 42\n[வானோரும் மாதவரும் ஏனோரும் கூடியிருக்க சிவபிரானுடைய கழல் நினைந்து நெக்குருகி ஈடில்லாத அசுவமேதயாகம் இயற்றத் தொடங்கினான்.]\nஓராருயி ரீருடல் ஒப்ப இணங்குஞ்\nசீரார்தனை நீவி யுஞற்று திறம்பொன்\nவாரார்முலை வாணுதன் மைத்த நெடுங்கண்\nநேரார் கலைவாணியு மெய்த்து வெகுண்டு 43\n[ஓருயிர் இரண்டு உடல்களில் பொருந்தி இருப்பதைப் போன்ற சிறப்பினை உடைய இணக்கத்தை விட்டு நீங்கி தனித்து தவமும் அசுவமேத யாகமும் இயற்றுகின்ற திறம் நோக்கி பிரமனின் மனைவி கலைவாணி சினம் கொண்டாள். பொன் வார்- பொற்கச்சு. மத்த நெடுங்கண்- அஞ்சனம் அணிந்த கண்.]\nஉரியாளவ ளாயுட னுற்றிடு காயத்\nதிரிமாதொடு தேனினம் மொய்த்திசை பாடும்\nவிரிபூவணை வேதிய னச்சுற மேவி\nயெரிவேள்வியை மாய விறுப்பது தேரா 44\n[உரியவள்- பத்தினி. வேள்வி செய உடன் இருப்பவள். பூவணை வேதியன் பிரமன். எரி வளர்த்துச் செய்யும் வேள்வி. கலைவாணி, காயத்திரியுடன் பிரமன் வளர்க்கும் அசுவமேத வேள்வியை அழிக்க இருப்பதை அறிந்து.]\nஎழிலுந் திருவும் பெருவீடு மிறைஞ்சி\nவழிநின்றவர் தங்களின் நாளும் வழங்குஞ்\nசெழுநுண்பில வம்பிகை சேவடி யன்பிற்\nறொழுதங்கருள் கொண் டனள் போதல் துனைந்து 45\n[அழகும் செல்வமும் முத்தியும் தன்னை இறைஞ்சி வழிபட்டு நிற்போருக்கு நாளும் வழங்கியருளும், அம்பிகையின் சேவடிய அன்பினால் தொழுது அவள் அருளைக் கொண்டுபோக விரைந்து. துனை- விரைவு]\nவிண்ணத்தமர் வானவர் வீறு சழங்க\nமண்ணிற்பொலி மானுடர் சால மலங்கப்\nபண்ணைக்குரன் மாமல ராதிகள் பம்பி\nயெண்ணற்கரு நீர்வடி வாகி யெழுந்தாள். 46\n[விண்ணுலகத்து தேவர்கள் கலக்கம் அடைய மண்ணுலகத்து மானுடர்கள் அச்சமுற அழகிய மலர்க்கொத்துக்கள் பரந்துகிடக்க நினைத்தற்கு அரிய வெள்ள வடிவங்கொண்டு எழுந்தாள்.]\nதிருமணி யிமைக்குங் கோட்டுச் சிலம்புகள் பெயர்த்து வீசி\nயிருநில மகழ்ந்து மோதி யெண்டிசைக் களிறு முட்கப்\nபெருகொலி யெழுப்பிப் பொன்னும் பிரசமென் மலருஞ்சந்து\nமருவிவல் விரைந்து வாணி வரநதி குறுக லோடும் 47\n[சிகரங்களை உடைய குன்றுகளைப் பெயர்த்து வீசி, பெரிய நிலத்தை அகழ்ந்து மோதி, எட்டுத் திசைகளிலும் இருக்கும் களிறுகளும் அஞ்சப் பேரொலி செய்து பொன்னும் தேன்மலரும் சந்தனமும் கலந்து மிக விரைந்து சரசுவதி நதி அடையவே]\nகுருக்கிளர் மாழை மாடங் குழுமிய காஞ்சி மூதூர்\nஇருக்கை கொண்டவ ரெல்லோரு மெழிற்பரி மேதம் ஆற்றும்\nஉருக்கிளர் வேள்விச் சாலை யுறைந்தவ ரோடும் நோக்கிப்\nபொருக்கென வச்சம் பூத்துப் பொருமிய வுளத்த ரானார். 48\n[குரு- நிறம். மாழை- பொன். காஞ்சிமாநகரில் வாழ்பவர்களும் அசுவமேத யாகம் செய்யும் வேள்விச்சாலையில் உறைந்தவர்களோடு சரசுவதி நதியின் வெள்ளத்தை நோக்கி அச்சம் கொண்டு மனக்கலக்கம் கொள்வாரானார்.]\nசுரிகுழற் காளி தன்னாற் றோற்றுமுன் இரியல் போன\nவிரிகட லழிப்ப மீட்டும் மேவிய தொன்றோ முன்போற்\nபுரிமணிக் கம்பை கம்ப ரேவலாற் போந்த தொன்றோ\nவருபுனல் வெள்ள மென்ன மலங்குவர் ஆங்கோர் சாரார் 49\n[சுரிந்த குழலினளான காளியினிடம் தோற்றோடிப் போன விரிந்த கடல் உலகை அழிப்ப மீண்டும் வந்ததோ முன்பு போல, கம்பையாறு கம்பருடைய ஏவலால் போந்த தொன்றோ முன்பு போல, கம்பையாறு கம்பருடைய ஏவலால் போந்த தொன்றோ இங்குப் பெருகி வருகின்ற வெள்ளம் என மயங்குவார் ஒரு சாரார்.]\nஇல்லிடைப் புகுவார் மீட்டும் எரிமணி வீதி செல்வார்\nகல்லணி மாட மேடை கதழ்ந்தன ரிவர்ந்து பார்ப்பார்\nஅல்லல்செய் வெள்ள நீத்தம் அண்மையின் இறுத்த தென்னா\nஒல்லையின் இழிவார் உய்தி ஓர்ப்பரான் மற்றோர் சாரார் 50\n[அஞ்சி வீட்டினுக்குள் புகுவார். மீண்டும் வீதிக்குச் செல்வார். மாடமேடைகளின்மேல்விரைந்து ஏறிப் பார்ப்பார். துன்பம் செய்யும் வெள்ளம் அருகில் வந்தது என்று விரைவின் இறங்குவார். எப்படி உய்வது என்று ஆராய்வார் மற்றொரு சாரார்.]\nகன்றொடு பசுக்கள் தாம்பு கண்பரிந் தீர்த்துக் கொண்டு\nபொன்றிரள் மணிகள் வெளவிப் பொள்ளென இரியல் போகத்\nதொன்றுதொட் டிருந்து வாழுஞ் சுடர்மணி மனையும் மற்றும்\nஇன்றுமுற் றழியு மேயென் றினைவரால் மற்றோர் சாரார். 51\n[கன்றுகளுடன் பசுக்களின் தாம்புகளை அறுத்துக் கொண்டு பொன்மணிகளைக் கவர்ந்து கொண்டு விரைந்து ஓட, தொன்றுதொட்டு நீண்ட காலம் வழ்ந்துகொண்டிருக்கும் இந்த வளமான மனையும் செல்வ வளங்களும் இந்த வெள்ளத்தால் முற்றும் அழியுமே என்று பெருங்கவலை கொள்வர் சிலர்.]\nமலையெனத் திரைகள் வீசி வையக மூன்றும் உட்கத்\nதலைவரு வெள்ளந் தன்னைத் தடங்கணாற் காணுந் தோறும்\nஅலைசிறைக் கலுழன் கண்ட அணன்மிடற் றரவு போல\nஉலையுநெஞ் சினர்களாகி யுணங்குவர் மற்றோர் சாரார். 52\n[மலைகளைப் போல அலை வீசி மூவுலகும் அஞ்சப் பெருகி வரும் வெள்ளத்தைக் கண்ணால் காணும்தோறும் கருடனைக் கண்ட பாம்பு போல அஞ்சும் நெஞ்சினராகி வாடுவர் சிலர். உட்க- அஞ்ச. தலைவரும் – பெருகி முன்வரும். அலை சிறை- அசைகின்ற சிறகுகள். கலுழன் -கருடன். அணல் மிடறு- நச்சுப்பையுடைய மிடறு உணங்குவர்- வாடுவர்.]\nஉறுசுவை கொழிப்ப வட்ட வுணவினை யிடையி னீத்து\nமுறுகிய காதல் பொங்க முயங்குறு கலவி யின்பச்\nசெறிவினை யிடையி னீத்துந் திகைத்துடல் பதைத்து வாடி\nயிறுமுயி ராளர் போல விருப்பரான் மற்றோர் சாரார். 53\n[ சுவைமிக்க உணவுண்பதை இடையில் நீத்தும், முற்றிய ஆசை பொங்கக் கலவியில் ஈடுபட்டோர் இன்பத்துடன் கூடுதலை இடையில் நீத்துத் திகைத்து உடல் பதைத்து வாடி உயிர் இறுவதைப் போன்றதுமான துயருறுவர் சிலர்.]\nசேலன நெடிய கண்ணீர் செங்கரம் நெரித்துப் பல்கால்\nஆலிலை வயிறு நோவப் பிசைவதின் ஆவ தென்னே\nபாலகன் றன்னை யேந்தி வெளிக்கொளீர் பதியை விட்டுச்\nசாலவு முய்தற் கென்று சாற்றுவர் மற்றோர் சாரார். 54\n[ சேல் போன்ற கண்களில் நீர் சொரிந்து செங்கரம் நெரித்து ஆலிலை போன்ற வயிற்றைப் நோவப் பிசைவதனால் பயன் என்னே குழந்தையைக் கையிலேந்திக் கொண்டு இவ்வூரை விட்டு வெளியேறுங்கள், தப்பிப் பிழைத்தற்கு என்று கூறுவர் மற்றொர் சாரார்.]\nஅகிலமும் படைக்க வல்ல அலரணைக் கிழவ னீங்குத்\nதகலுறு வேள்வி யாற்றுந் தன்மையி னிருக்கு மாற்றால்\nஉகலுற வெழுந்த வெள்ளம் ஓங்குமிந் நகரி னுள்ளே\nபுகலுறா தொதுக்கு மென்று புகலுவர் மற்றோர் சாரார் 55\n[உலகங்கள் எல்லாவற்றையும் படைக்க வல்லவனாகிய பிரமன் இங்கு தகவுற வேள்வி செய்வதினால் அழிக்க எழுந்த வெள்ளம் இந்த உயரிய நகருக்குள் புகுதாவண்ணம் அதனை ஒதுக்கும் என்பர் ஒரு சாரார்.]\nஅன்னது கேட்டி லீரோ வம்புயக் கடவுண் மாட்டே\nதுன்னிய சீற்றங் கொண்டு துணைமுலைக் கலைமா னன்றே\nநன்னதி வடிவு தாங்கி நண்ணுத லுற்றா ளந்தோ\nவென்னினிப் புகலுமா றென்றெங்குவர் மற்றோர் சாரார் 56\n[தாமரைக் கடவுளாகிய பிரமதேவன் மீது நெருங்கிய சீற்றங் கொண்டு கலைமகள் நல்லநதி வடிவங்கொண்டு வந்து அடைந்தாள்; இந்தச்செய்தியை நீயிர் கேட்டிலீரோ அவளே இந்நகரை அழிக்க வந்துற்றால் இனிச் சொல்லுவதற்கு என் உள்ளது என்று ஏங்குவார் மற்றொரு சாரார்.]\nகுங்குமக் களபந் தோய்ந்த குவிமுலைக் கிடைதள் ளாடும்\nமங்கைவெண் கமலத் தோட்டு வாணி தன்கொழு நன்மீது\nபொங்கிய சீற்றங் கொண்டு போந்தது மழகி தென்று\nசெங்கர மறித்துச் சாலத் திகைப்பரான் மற்றோர் சாரார். 57\n[இல்லக்கிழத்தியாம் கலைமகளே தன் கணவனாகிய பிரமன் மீது சினங்கொண்டு அழிக்க வந்தது நல்ல அழகாக இருக்கிறது என்று கை விரித்துத் திகைப்பர் , மற்றொரு சாரார். அழகிது என்றது , அழகன்று என்னுங் குறிப்பு. செங்கரம் மறித்தல் திகைத்தலாகிய மெய்ப்பாடு].\nகுலவுமோர் மனையை நீத்து மாற்றவள் கூட வைக\nஅலைவறு வேள்வி யாற்றும் அயன்றவ றுடைய னல்லாற்\nகலைமகள் தவற்றா ளென்று கழறுதற் கிடனின் றென்னா\nவுலைவுறு நெஞ்சின் வெம்பி யுரைப்பரான் மற்றோர் சாரார். 58\n[தவற்றாள்- தவறுடையவள். மகிழ்வளிக்கும் ம்னைவியை நீத்து வேறொரு பெண்ணுடன் கூடித் தங்கித் துன்பொழிக்கும் வேள்வியைச் செய்யும் பிரமனே தவறுடையன்; அது அல்லாமல், கலைமகளைத் தவறுடையவள் என்று கூறுதற்கு இடமில்லை என கலக்கமடைந்த மனத்துடன் வெம்பி உரைப்பர்,ஒருசாரார்.]\nவாள்விரி கனக மோலி மறையவன் கயவன் போல\nவேள்வியொன் றியற்றப் புக்கு மேதகு காஞ்சி யெல்லாந்\nதாள்வினை தவிர்ந்து நைந்து தளர்ந்தழி கிற்ப மாணா\nமூள்வினை புரிந்தா னென்று மொழிவரான் மற்றோர் சாரார். 59\n[தாள்- ஊக்கம், விடாமுயற்சி. ஒளிவீசும் மகுடம் அணிந்த பிரமன் ஒரு கயவனைப் போல வேள்வி ஒன்றினை இயற்ற முனைந்து பெருமையுடைய காஞ்சிநகரமெல்லாம் ஊக்கத்தினை இழந்து நைந்து தளர்ந்து அழியுமாறு பெருமையில்லாத கேடு மூளும் வினையைச் செய்தான், என்று ஒருசாரார் மொழிவர்.]\nகடையுக வெள்ளம் வென்ற காஞ்சி மற்றெவர் களானும்\nஇடையினில் அழிக்க லாமே ஈங்குறும் இடரும் வேலை\nவிடமிட றணிந்த பெம்மான் விலக்குவன் ஐய மின்றென்\nறடைவுறு தேற்றந் தன்னால் அறைவரான் மற்றோர் சாரார். 60\n[கடையூழி வெள்ளத்திலும் அழியாமல் வென்ற காஞ்சி மாநகர் மற்றெவராலும் அழிக்க இயலுமோ வந்துற்ற இந்த இடுக்கணும் விடமுண்ட கண்டனான இறைவன் தன் அருளால் விலக்குவன்; இதற்கு ஒரு ஐயமில்லை என உறுதி மொழிவர் சிலர்.]\nசெய்திடுந் தொழிலு மந்தச் செய்தொழி றன்னை நாடி\nவெய்துவந் தடையு மூறும் வேறு வேறாய்ந்து பாரா\nதைதொரு வேள்வி யாற்ற லாயினான் நினைந்தா னென்று\nவைதுபூஞ் சேக்கை யானை வெறுப்பரான் மற்றோர் சாரார். 61\n[செய்யும் வேலை, அந்த வேலையினால் வந்தடையும் கேடு மற்றும் இவை போன்றவற்றை முன்பு தீர ஆராயாமல் இலேசாக இந்த வேள்வியைச் செய்ய பிரமன் நினைந்தான் என்று மலர்ப்பூஞ் சேக்கையானை வெறுப்பர் , சிலர்.]\nஇன்னணம் நகர்சோ காக்கும் ஏல்வையின் னளிகள் மூசித்\nதுன்னிய தாது மாந்துந் தோட்டலர்க் கமலத் தோன்றல்\nஎன்னினிச் செய்ய லாவ தென்றுளம் இரங்கி யாய்ந்து\nகன்னியந் துளவி னான்றன் கழலிணை வணங்கிச் சொல்வான். 62\n[சோகாக்கும்- துன்புறும் நகர்- இடவாகுபெயராய் நகரில்வாழ் மக்களைக் குறிக்கும். ஏல்வை- சமயத்தில். மாந்தும்- உண்ணும். கன்னி- புதுமை. இவ்வாறு காஞ்சிநகரில் வாழ் மக்கள் துன்புறும் சமயத்தில், தாமரையில் வாழும் பிரமன் இனிச் செய்வதென்னே என்று உள்ளம் மிகவும் இரங்கி ஆராய்ந்து, பின்னர் துளசி மாலையினனாகிய திருமாலை அடைந்து வணங்கிச் சொல்லுவான்]\nமுரிதிரைக் கடல்சூழ் வைய முழுவதுங் காக்கு நீயே\nவிரிபுனல் நீத்தம் நீத்தென் மேதகு வேள்வி காத்திட்\nடுரியசீர்ப் பயனை நல்கென் றுள்ளமு முகமுஞ் சாம்பும்\nபரிவொடு நின்று பல்காற் பழிச்சின னுரைத்தல் செய்தான். 63\n[கடல்சூழ் உலகம் முழுவதையும் காக்கும் நீயே இந்தப் புனல் வெள்ளத்திலிருந்து யான் செய்யும் வேள்வியைக் காத்து, யாகத்தின் பயனை யான் பெற அருள் செய்ய வேண்டும் எனத்துயரால் சாம்பிய முகத்தினனாகப் பலமுறையும் வணங்கிக் கூறினான்]\nமுள்ளரைப் பசிய தண்டான் முருகுகொப் புளிக்குந் தேறல்\nஅள்ளிதழ்க் கமல வாழ்க்கை அணங்குவீற் றிருக்கு மார்பன்\nநள்ளலர்க் கச்சம் பூக்கும் நகைசிறி தரும்பி வேறொன்\nறுள்ளலை நீத்தம் யானே யொழிப்ப லென்றதற்கு நேர்ந்தான். 64\n[செந்தாமரை வாழ்க்கையை உடைய அணங்கு வீற்றிருக்கும் திருமார்பனாகிய திருமால், பகைவர்களுக்கு அச்சம் விளைக்கும் முறுவல் சிறிதே பூத்து, வேறொன்றும் நினைத்து வருந்தாதே, வெள்ளத்தை யானே ஒழிப்பன் என்று பிரமனின் வேண்டுதலுக்கு உடன்பட்டான்.]\nஉட்டுளை எயிறு தோறும் உருகெழு காரி வாரும்\nநெட்டர வணையி னோடும் ஒய்யென நேரே போந்து\nமட்டலர் கமலச் செல்வி மணிமுலைக் களிறு பாயப்\nபட்டலர் துளவத் தண்டார்ப் பசுமுகில் படுத்த தன்றே. 65\n[துளை உள்ள பற்கள் தோறும் விஷத்தினைக் கக்கும் நீண்ட பாம்பாகிய அணையினுடன், ஒய்யென விரைவாகப் போந்து கமலச் செல்வியாகிய திருமகளின் அழகிய முலையாகிய களிற்றின்மேல் வெள்ளநீர் பாயத் துளவத் தண்டார் பசிய முகில் படுத்தது. ]\nவெள்ளியஞ் சிலம்பு மேலோர் விழுப்பெரு நீலக் குன்றம்\nவெள்ளிடை யடைத்து நீண்டு விலங்குறக் கிடந்தா லென்னக்\nகள்ளலர் துளவமார் காமரு சேடன் மேலாற்\nபள்ளிகொண் டிருக்குந் தன்மை படர்நதி வாணி கண்டாள். 66\n[வெள்ளிமலைமீது ஓர் நீலக் குன்றம் பரப்பிடை அடைத்துக் கிடந்ததுபோல அழகிய ஆதிசேடனின் மேல் திருமால் பள்ளி கொண்டிருக்கும் தன்மையை படரும் நதியாகிய வாணி கண்டாள். சிலம்பு, குன்றம்- மலைகளின் வகை. வெள்ளிடை- வெட்ட வெளி. ]\nகண்டகண் ணெருப்புத் துள்ளக் கனன்றுபே ரண்ட மெல்லாம்\nவிண்டிடத் தெழித்தோர் பாங்கர் விலகிமேற் சேற லோடும்\nவண்டுளர் கமலை வைகும் மார்பினான் மீட்டும் மீட்டும்\nமிண்டினன் றடுத்து மாற்றா மெலிவினை மலரோன் கண்டான். 67\n[சரசுவதி நதி கண்களில் சினத்தினால் நெருப்பினைக் கக்க, அண்டமெல்லாம் விண்டு தெரிக்கும்படியான முழக்கத்தோடு, திருமாலை விட்டு விலகி மேற்செல்ல, திருமால் மீட்டும் மீட்டும் செருக்கோடு தடுத்தான். முழுவதுமாகத் தடுக்க முடியாத அவனது மெலிவினை பிரமன் கண்டான்.]\nஅழிபுன னெடியோன் தட்ப அகலுமென் றுன்னி யுன்னிக்\nகழிமகிழ் பூத்த வுள்ளக் கருத்தெலாம் வெறிய னாகி\nவிழியிணை கண்ணீர் வார வெம்பிமிக் கழுங்கித் துன்பச்\nசுழிபெருங் கடலுண் மூழ்கித் தொலைவரும் வெருட்சி கொண்டான். 68\n[அழிக்கும் கருத்துடன் வரும் வெள்ளத்தைத் திருமால் தடுத்து அகற்றும் என நினைத்து நினைத்து மிக்க மகிழ்ச்சி பூத்த உள்ளக் கருத்தெல்லாம் ஒழிந்து வறுமையுடையனாகி, விழிகள் கண்ணீர் உகுக்க வெம்பி மிக அழுங்கித் துன்பக் கடலுள் மூழ்கிப் பிரமன் தொலைக்க முடியாத அச்சம் கொண்டான். தட்ப- தடுக்க. வெறியன் -உள்ளத்தில் ஒன்றுமில்லாத வறியன்]\nபலநினைத் தாவ தென்னே பாற்கடல் கடைந்த ஞான்று\nகுலவுபல் லுயிரு மஞ்சக் கொதித்தெழுங் காள மேந்தி\nயுலகெலா முய்ய வுண்ட வோங்கிய கருணையாள\nனிலவிய திருவே கம்ப நிமல னுண்டென வெழுந்தான் 69\n[பலவும் எண்ணியெண்ணி இனி ஆகப் போவது என்ன பாற்கடலைக் கடைந்த அன்று நிறைந்த பல உயிர்களும் அஞ்சக் கொதித்து எழுந்த ஆலகால விடத்தைத் தன் அங்கையால் ஏந்தி உலகெலாம் உய்ய உண்ட உயர்ந்த கருணையாளன் திருவேகம்பத்தில் இருந்தருளும் நிமலன் (மலமில்லாதவன்) உண்டேதுணை எனத் துணிந்தான்.]\nஉடைநனி சழங்கித் தட்ப வுத்தரா சங்கஞ் சோரச்\nசுடர்மணி வடமு நூலுந் துயலுறீஇ மார்பிற் பின்ன\nமுடிபடு சிகைதள் ளாடி முகந்தொறு முகப்ப வோடிக்\nகொடிமுகி லுரிஞ்சு மாடக் கோயிலுட் சென்று புக்கான். 70\n[சழங்கி- நெகிழ்ந்து. உத்தராசங்கம்- மேலாடை. சோர- நழுவ. துயலுறீஇ- அசைந்தசைந்து. பின்ன- ஒன்ரனொடு ஒன்று.சிக்கலுற. முகப்ப- முகத்தை மூட. இடையிற் கட்டிய ஆடை நெகிழ, மார்பில் உத்தராங்கமாகத் தரித்த ஆடை நழுவ, மார்பில் பூணூல் அசைந்தசைந்து பின்னிக் கொள்ள, சிகை மயிர் அவிழ்ந்து முகத்தை மூட ஓடிச் சென்று கொடி மேகத்தைத் தடவும் மாடங்களை உடைய திருக்கோயிலை அடைந்தான்]\nஅடியவர்க் கெய்ப்பின் வைப்பா யமர்ந்தரு ளமலத் தேவை\nயிடரினுக் கெதிரே தோன்றி யினிதருள் கருணை வாழ்வை\nமடலவிழ் கடுக்கை வேய்ந்த மாவடிக் குழகன் றன்னைப்\nபடர்வினை யிடும்பை முற்றும் பாற்றுவா னேரே கண்டான். 71\n[அடியவர்களுக்குத் தளர்ந்த இடத்து உதவும் பாதுகாப்பு நிதியாகக் காஞ்சியில் அமர்ந்தருளும் மலமற்றவனை, இடருற்ற பொழுது எதிரே தோன்றி நீக்கும் கருணையாளனை, இதழவிழ்ந்த கொன்றைமாலையை அணிந்துள்ள மாவடிக் குழகனைத் தன்மேல் படர்ந்து வரும் துன்பம் நீங்கும் பொருட்டு நேரே கண்டான்.]\nமறந்திடு துயரன் பொங்கி வார்புனற் கண்ணன் வேதஞ்\nசிறந்திடு நாவ னுச்சி கூம்பு செங்கை யனாகி\nநிறந்தரை யொன்ற வீழ்ந்து நெடிதுளந் திளைத்து நின்று\nவிறந்தபூஞ் சடிலக் கற்றை வேந்தினை யிரக்க லுற்றான். 72\n[நிறம்- மார்பு. தனக்குற்ற துயரத்தை மறந்தவனாய், நீர் பொங்கி வழியும் கண்ணனாய், வேதம் ஒலிக்கும் சிறந்த நாவனாகிய பிரமன், உச்சி மேற் குவித்த செங்கையுடன், மார்பு தரையில் பொருந்த வீழ்ந்து வணங்கி உள்ளம் அன்பினில் திளைத்து சடைக்கற்றை இறைவனாகிய ஏகம்பரிடம் இரக்கலுற்றான்.]\nவரம்பினிற் கடவா வேலை வையக மழிப்ப வந்த\nஇரும்புனல் சடிலத் தேற்றாய் இமையவர் வரைப்பி னோடும்\nபெரும்புவி யஞ்சப் போந்த பிரளய முழுது மோப்பி\nஅரந்தைதீர்த் தருளிக் காஞ்சி யணிநகர் புரந்தா யன்றே. 73\n[ எல்லையைக் கடவாத கடல் சூழ் உலகை அழிக்கவந்த கங்கைப் பெரும் புனலைச் சடையில் ஏற்றாய். இமையவர்களோடு மண்ணுலக மக்களும் அஞ்ச வந்த பிரளயத்தை நீக்கி, வருத்தத்தைத் தீர்த்துக் காஞ்சி அணிநகரை அன்று புரந்தாய்]\nஅன்றுபோ லிரங்கி யின்றும் அடியனேன் ஆற்றும் வேள்வி\nபொன்றவார்த் தெழுந்து பொங்கிப் பொருதிரை திசையிற் போக்கிக்\nகன்றியெவ் வுயிரு மஞ்சிக் கலங்குறக் கதந்து முற்றும்\nமன்றலங் கூந்தல் வாணி வார்நதி தடுக்க வென்றான். 74\n[ அன்று போல் இன்றும் மனமிரங்கி, அடியனேன் ஆற்றும் வேள்வியை அழிக்க ஆர்த்தெழுந்து, பொங்கி, மோதும் அலைகளை எத்திசையிலும் போக்கி, எவ்வுயிரும் அஞ்சிக் கலங்குமாறு சினந்து சூழும் வாணிநதியைத் தடுத்தருள வேண்டும் என்றான்]\nஇரந்தவர் வறிய ராகா தீண்டிய விழைவு முற்றப்\nபுரந்தருள் கருணை வள்ளல் புதுநிலா வணிந்த பெம்மான்\nபரந்தவெண் ணிலவு காலப் பனிநகை வறிது காட்டிச்\nசுரந்துமட் டொழுகுங் கஞ்சத் தோன்றலுக் கருளிச் செய்யும். 75\n[இரந்தவர்கள் வெறுங் கையினராகாமல், விரும்பியது நிறைவேற அருள் செய்யும் கருணை வள்ளல், பிறையணிந்த பெருமான், புன்முறுவல் காட்டிக் கஞ்சத் தோன்றலாகிய பிரமனுக்கு அருளிச்செய்வான் . கஞ்சம்- தாமரை].\nவிளரியாழ் மிழற்றிப் பாடி விழுப்பொறிச் சிறகர்த் தும்பி\nயுளருமென் றோட்டுக் கஞ்சப் பொகுட்டணை யும்பர் மேலாய்\nவளர்பிறை நுதலாள் காமக் கண்ணியை வழிபா டாற்றித்\nதளர்வறு தவங்கள் செய்து தண்ணருள் கோடி யென்றான். 76\n[விளரி யாழ்- விளரிப்பண். வண்டு முரலுதல் விளரிப் பண் போன்றுளது. தாமரை மலர் மேலோனே பிறைநுதலாள் காமாட்சியை வழிபாடாற்றி தவங்கள் செய்து அவளது தண்ணருள் கொள்வாயாக என்றான்.]\nஉணங்கிய வுள்ளம் பொங்கு முவகையிற் றழைப்ப மாற்றார்க்\nகணங்குறுத் தருளுஞ் சூலத் தங்கை யெம்பெருமான் பாதம்\nவணங்கினன் விடைகொண் டேகி மறைமுடி விண்ணுங் காணாக்\nகுணங்களைக் கடந்த ஞானக் குமரியைச் சரணஞ் சார்ந்து 77\n[வாடிய உள்ளம் பொங்கும் மகிழ்ச்சியில் தழைக்கும்படியாக, பகைவர்க்கு வருத்தத்தை அருளும் சூலத்தை அங்கையில் ஏந்தும் எம்பெருமானின் திருப்பாதத்தை வணங்கினான். அவரிடம் விடைகொண்டு வேதமுடிவுகளும் விண்ணுலகத்தவரும் காணவியலாத குணங்களைக் கடந்த ஞானக்குமரியாகிய காமாட்சியின் சரணத்தை அடைந்து. ]\nஉடைதிரை சுருட்டுந் தெண்ணீ ரொலிகெழு தெய்வக் கம்பை\nயடைகரை மருங்குஞ் செய்ய வழலவிர்ந் தனைய செங்கேழ்\nமிடைதளி ரொருமா நீழ லிடத்தும்வெம் பவநோ யெல்லாம்\nவிடைகொளும் பஞ்ச தீர்த்த விரிபுனற் கரையின் கண்ணும். 78\n[உடை திரை- கரையில் மோதி உடைகின்ற அலை. சுருட்டுந்திரை- சுருண்டுவரும் அலை. கம்பையாற்றின் கரையில் நெருப்பு சுடர்விட்டு எரிவது போன்ற தளிர்களை உடைய ஒப்பற்ற மாவடியிலும், பிறவி நோயெல்லாம் விடைகொண்டு நீங்கும் பஞ்சதீர்த்தத்தின் கரையின்கண்ணும்]\nவெம்பிய காமக் காட்டை வேரறப் பறித்து வீடே\nநம்பிய சனக ராதி நற்றவ முனிவ ரோடும்\nஅம்பிகை பாதம் நெஞ்சத் தழுத்தி மெய்யன்பு நீடிக்\nகம்பமற் றிருந்து மாதோ கரிசற நோற்றிட் டானே. 79\n[வெப்பத்தைச் செய்யும் காமமாகிய காட்டை வேரறபறித்து முத்தியையே விரும்பிய சனகன் முதலிய நல்ல தவம் செய்யும் முனிவர்களுடனும் அம்பிகையின் திருப்பாதத்தினை நெஞ்சத்தில் அழுத்தி உண்மையான அன்பு கொண்டு நடுக்கம் அற்று இருந்து குற்றமறத் தவம் செய்தான்.]\nஎழுதிய வோவ மென்ன விருந்திருந் தவத்தின் மூண்ட\nசெழுவிய திறத்தை நோக்கித் திருவுள மகிழ்ந்து கண்ணி\nனொழுகிய கருணை பாய வொளிர்நகை வதனம் பூப்ப\nமுழுவதும் பயந்த நங்கை முன்னெழுந் தருள லோடும் 80\n[எழுதிய ஓவியம் என்ன அசைவற இருந்து செய்த தவத்தின் திறத்தை நோக்கித் திருவுளம் மகிழ்ந்து கண்ணிலிருந்து ஒழுகிப் பெருகும் கருணை நதியாய்ப் பாய முகத்தில் புன்னகை பூத்து உலகம் முழுவதையும் பெற்ற அம்மை முன் எழுந்தருளலும். ஓவம்- ஓவியம். ]\nஎழுந்தனன் கரங்க ளுச்சி யேற்றினன் தரணி மீது\nவிழுந்தனன் கவலை முற்றும் வீட்டினன் இன்ப வெள்ளத்\nதழுந்தினன் ஆடிப் பாடி யார்த்தனன் கண்க டோறும்\nபொழிந்தனன் றூநீர் வெள்ளம் போர்த்தனன் புளக மேனி. 81\n[தரையில் வீழ்ந்து வணங்கி எழுந்தனன்; கைகளை உச்சியின்மேற் குவித்தனன்; மீண்டும் தரையில் வீழ்ந்தனன்; கவலையை முற்றும் விட்டொழித்தனன்; இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்தனன்; ஆடிப்பாடி மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனன்; கண்களில் நீர் பெருக்கினன்; உடல் முழுதும் புளகாங்கிதம் அடைந்தனன்.]\nஅலங்கலங் குழலு மன்பர்க் கருள்பொழி விழியும் வில்விட்\nடிலங்கிய முகமும் ஏற்போர்க் கீத்தருள் கரமும் மும்மை\nமலங்கெட வருளுந் தாளும் வடிவெலா நோக்கிப்\nபுலங்களி சிறப்பப் பல்காற் போற்றிநின் றிரக்க லுற்றான். 82\n[மாலை சூடிய குழலும், அன்பர்களுக்கு அருள்பொழியும் விழியும், ஒளிவிட்டு விளங்கிய திருமுகமும், ஏற்பவர்களுக்கு வேண்டியவற்றை ஈந்தருளும் திருக்காமும் ஆணவம் கன்மம் மாயை எனும் மும்மலங்களையும் கெடுத்தருளும் திருத்தாளும் ஆகிய அம்மையின் வடிவெலாம் கண்டு ஐம்புலன்களும் ஆரப் பல்காலும் போற்றி நின்று இரந்துகேட்கலுற்றான்.]\nவைத்தவேல் தடற்றுண் மூழ்க மலைந்திடு நெடிய வாட்கட்\nகத்திகை மாலை யோதிக் கருணையங் கடலே யிந்நாண்\nமுத்தணிந் தெழுந்து வீங்கு முகிழ்முலைக் கலைமா னீங்குப்\nபைத்தநீர் நதியாய்ப் போதும் படர்ச்சியைத் தவிர்த்தல் வேண்டும் 83\n[வைத்த வேல்- கையில் வைத்துள்ள வேல். தடறு- உறை தடற்றுள்- உறையினுள். வாள் கண்.வாட்கண்- ஒளியுடையகண். கத்திகை- கத்தரிக்கோல். கத்திகை மாலை- கத்தரிக்கோலால் கத்தரித்துச் செப்பம் செய்யப்பட்ட மாலை. பைத்த- சினமுடைய. வாட்கண்னையும் மாலையும் உடைய கருணைக்கடலே கலைமான் (கலைமகள்) இங்குக் சினங்கொண்ட நதியாகப் படர்ந்து வருதலைத் தவிர்த்தல் வேண்டும்]\nஒருகணந் தாழ்க்கி லம்மா வொலிகெழு கடலிற் றோன்றும்\nகருவிட நுகர்ந்த கண்டர் கழலிணை கருதி யாற்றுந்\nதிருமலி வேள்வி யோடுந் திண்ணிய மதில்சூழ் காஞ்சிப்\nபெருநக ரழிக்கும் வல்லே பேணியெற் காக்க வென்றான் 84\n[ஒருகணமேனும் காலந் தாழ்த்தினால், பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக வுண்ட நீலகண்டர் கழலிணையை வேண்டிச் செய்யும் செல்வமலி வேள்வியுடன் வலிய மதில்சூழ்ந்த காஞ்சிப் பெருநகரையும் அந்நதி அழிக்கும். அதனால் பேணி எம்மைக் காக்க என்றான். அம்ம- இரக்க ஒலிக்குறிப்பு]\nஇறுநுசுப் பிரங்கி வாட வெழுந்து வெண்டரளம் பூண்டு\nநறுவிரைக் களபந் தோய்ந்த நகிற்றுணைச் சுவடு மாவின்\nமுறுகிய காதல் பொங்க முளைத்தவர்க் கணிந்த நங்கை\nகுறுநகை முகிழ்த்து நோக்கிக் குளிர்மொழி யருளிச் செய்யும் 85\n[இறும்- இற்று வீழும். நுசுப்பு- இடை. வெண் தரளம்- வெண்முத்து. மாவின் -மாவினிடத்து. . முளைத்தவர்- ஏகாம்பரேசுரர். காதல் பொங்க முலைச் சுவடு அளித்த நங்கை- காமாட்சி அம்மை. காமாட்சி புன்னகை செய்து குளிர்மொழி அருளிச் செய்யும்.]\nஅஞ்சலை யுலக மீன்ற வலரணைக் கிழவ கேண்மோ\nநஞ்சென வெகுண்டு சீறி நன்னதி யாகிப் போதும்\nவஞ்சிநுண் மருங்கு லாளை மகிழ்விநீ யாற்று வேள்வி\nயெஞ்சலின் றினிது முற்று மேகுதி விரைவி னென்றாள். 86\n அஞ்சலை. கோபித்து நல்ல நதியாகப் பாயும் கலைமகளை மகிழ்வி. நீ ஆற்றும் யாகம் குறிவின்றி நிறை வேறும். என்றாள்]\nஅருள்தலைக் கொண்டு தாழ்ந்தங் ககன்றுவல் விரைந்து போந்து\nமருள்தலைக் கொண்டு சென்ற வாணியை யண்மி நல்ல\nபொருள்தலைக் கொண்ட சொல்லான் மகிழ்வித்துப் பொருந்தக் கொண்டு\nதெருள்தலைக் கொண்ட வேள்வி சீர்மையின் முடித்திட் டானே 87\n[அம்பிகையின் அருளைத் தலைமேற்கொண்டு, அங்கிருந்தகன்று, மயக்கம் கொண்டு சென்ற வாணியை அடைந்து, நற்பொருளுடய சொற்களான் மகிழ்வித்து தான் தலைக் கொண்ட்வேள்வியைச் சிறப்புடன் முடிவித்தான்.]\nபிறைநுதல் வாணி நீத்தப் பெருக்கினைத் தவிர்ப்பச் செய்யு\nநறைமலர்ப் பொகுட்டு மேலா னற்றவம் வளர்ந்த வாற்றா\nலிறையினி லிடும்பை யோப்புந் தபோமய மென்னு நாம\nமறைபுனற் பழனக் காஞ்சி யணிநக ரணிந்த தன்றே. 88\n[நீத்தம்- வெள்ளம். இறையினில்- சிறிதுநேரத்தில். ஓப்பும்- ஓட்டும். வாணியின் வெள்ளப்பெருக்கினைத் தவிர்க்கச் செய்யும் பிரமன் தவத்தின் வலிமையால், சிறிதுபொழுதில் இடும்பையை ஓட்டும் தபோமயம் எனும் பெயரைக் காஞ்சி அணிநகர் அணிந்தது]\nஅற்பக வெயிலுமி ழவிர்நவ மணிகுயில்\nவிற்படு முடியினர் விண்ணவர் முனிவருங்\nகற்படு சிறையரி கடவுள ரிறைவனு\nமுற்படு மொருதினங் குழுமினர் மொழிவார். 89\n[அல்- இரவு. அவிர்- ஒளிவீசல். குயில்- பதி. நவமணி குயில்- நவமணிகள் பதித்த. விற்படு முடி- ஒளி வீசும் மகுடம். கல்- மலை. கற்படு சிறை அரி கடவுளர் இறைவன் – இந்திரன். குழுமினர் மொழிவார்- கூடியிருந்து தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.]\nவெள்ளிய பெருகொளி விரிகயி லையைமுதற்\nபள்ளியி னமர்வுறும் பண்ணவர் மூவரு\nமெள்ளருந் தரிசன மோருழி யெங்களுக்\nகொள்ளிதி னருளவு ஞற்றுது மென்னா. 90\n[கயிலை ஐ- கயிலைத் தலைவன் , சிவபெருமான். முதற்பள்ளி- கயிலை முதலாகிய இருப்பிடம். பண்ணவர் மூவர்- சிவன் முதலாய முத்தேவர்.தேவர். மூவரும் ஒருசேர- தரிசனம் அருளவேண்டும் என தவம் செய்வோம் என்று ]\nவரியளி யினமுரல் மதுவுமிழ் நறுமலர்\nவிரியணை மிசையுறை வேதிய னிருகழ\nலுரியதம் அகமலர் உறநினைந் தனைவரும்\nஅரிறபு தவநனி யாற்றுத லுற்றார். 91\n[வரி அளி இனம்- வரிகளை உடைய வண்டுக் கூட்டம். முரல்- ஒலி செய்ய.மதுதேன். உமிழ்- உகுக்கின்ற. நறுமலர்- மணமிக்க மலர், தாமரை. நறுமலர் விரியணை மிசையுறை வேதியன் -பிரமன். பிரமனைத் தம் அகத்தில் நிறுத்தி குற்றமறத் தவம் பெரிதும் ஆற்றத் தொடங்கினர்.]\nஎண்ணறு நாளிவ ரின்னண முயறலுந்\nதண்ணிய நறுமணத் தாதவிழ் தாமரை\nவண்ணமென் மலரணை வானவன் முன்னுற\nவெண்ணிற ஏற்றன மேல்கொடு வந்தான். 92\n[அளவிலாத நாட்கள் இவ்வாறு தவம் முயலவே, தாமரை அணையின் மேல் வீற்றருளும் பிரமன் வெண்ணிற அன்னத்தின் மீது வந்தான். ஏற்றனம்- ஏறுதற்குரிய அன்னம். ஏறு- ஆண் எனலுமாம். அனம்- அன்னம், இடைக்குறை.]\nசெழுமறை வேதி யனெதி ருறச் சேறலும்\nவிழுமிய தவநவி லனைவரும் வெய்தெனக்\nகழுமமில் நெஞ்சகங் களிவரத் தெளிதரு\nமுழுமறை யோதினர் முன்னுறத்தொழுதார். 93\n[செழுமறை வேதியன் – பிரமன். பிரமன் நேரே தோன்றலும், சிறந்த தவமியற்றும் அனைவரும் விருப்பத்துடன் குற்றமிலாத நெஞ்சகம் மகிழ்ச்சி மிக வேதமந்திரங்களை ஓதி முன் நின்று தொழுதனர்.]\nஎந்துநும் மனமுயல் வெனவின வியமறை\nயந்தணன் முகமல ரலர்தர மொழிதர\nஎந்தை நின்னொடும் அரியரனையு மோரிடைச்\nசுந்தரப் பதமலர் தொழமுயல் கின்றாம். 94\n உம்மனத்தால் நீவிர் முயல்வுற்றது என்ன எனப்பிரமன் வினவ. ‘எந்தை உன்னுடன் அரி அரன் மூவரையும் ஓரிடத்தில் உங்கள் அழகிய திருவடி மலர்களைத் தொழ இத்தவம் முயல்வுற்றோம் என்றனர்.]\nஅத்தகும் உறுபயன் முற்றுற ஆம்வகை\nயெத்திற மருளுதி யென்றலு மலரவன்\nகொத்துறு மவர்களு முடன்வரக் கொடுபுகுந்\nதுத்திய வரவணை யும்பனைச் சேர்ந்தான். 95\n[அத்தகைய பெரிய பயனை யாங்கள் முழுதும் பெறும் வகை யாது அருளுக எனக் கேட்க, அவர்களை அழைத்துக் கொண்டு பிரமன் பாம்பணைப் பள்ளியனாகிய திருமாலிடம் சேர்ந்தனன். கொத்து- கூட்டம். துத்தி- விஷப்பை. உம்பன் -தலைவன்.]\nகொடியிடைப் பணைமுலை கோல மாமக\nளடியிணை வருட நெட்டர வப்பள்ளியிற்\nகடியவிழ் தாமரைக் கண்வ ளர்ந்திடு\nநெடியவன் பதமலர் நிலத்திற் றாழ்ந்தனன் 96\n[கொடியன்ன இடையும் பெருத்தமுலையும் அழகிய கோலமும் கொண்ட திருமகள் திருப்பாதங்களை வருட பெரும்பாம்பின் மீது தாமரைக்கண் வளரும் நெடியவனாகிய அரியின் பதமலர்களை நிலத்தில் வீழ்ந்து வணங்கினன்.]\nநெட்டரா வணையினின் றெழுந்து நெஞ்சகம்\nபெட்டசீர் விழைவொடும் பெரிது வந்துநீ\nசட்டவா னவரொடுஞ் சார்ந்த தென்னெனு\nமட்டுலாந் துளவினான் மகிழச் சொல்லுவான். 97\n[நெடிய பாம்பணையினின்றும் எழுந்து, நெஞ்சகம் நிறைந்த விருப்பத்துடன் பெரிதும் உவந்து நீ வானவர்களுடன் செப்பமாக இங்கு வந்து அடைந்தது எது விரும்பி என, துளவமாலையினனாகிய திருமால் மகிழப் பிரமன் சொல்லுவான்.]\nஎன்னையு நினையுமற் றேறு யர்த்தநம்\nமன்னையு மொருவயிற் காணும் வாஞ்சையின்\nமுன்னிய விவரெனை முற்ற யானுமிங்\nகன்னதன் பொருட்டுவந் தடைந்த தென்றனன். 98.\n[என்னையும் நின்னையும் மற்றும் விடைக்கொடி உயர்த்திய நம் மன்னவனையும் ஒருசேர ஓரிடத்தில் காணும் விருப்பமுடைய இவர்கள் என்னை அடைந்தனர். யானும் இங்கு அதன்பொருட்டு நின்னை வந்து அடைந்தது என்றான்.]\nதிவளொளிக் கவுத்துவந் திளைக்கு மார்பினான்\nஉவகைய னாயினன் உவணப் புள்ளிவர்ந்\nதவரொடு மவ்வயி னகன்று சென்றனன்\nகவரொளிக் கற்றையங் கயிலை வெற்பினை 99\n[மார்பில் அசைகின்ற பிரகாசமான துளசிமாலையினனாகிய அரி, அதுகேட்டு, உவகையாக கருட ஊர்தியைலேறி பிரமன் முதலியவர்களுடன் ஒளிமிக்க கயிலை வெற்பிற்குச் சென்றனன்.]\nதேத்துளி ததும்பிய தெய்வக் கொன்றையும்\nஆத்தியுங் கங்கையும் அளவ ளாவிய\nதூத்திரட் சடையரைத் தொழுதற் கவ்வயின்\nஏத்தருங் கோயிலுள் வாயி லெய்தினான். 100\n[தேத்துளி- தேன்துளி. தேன் துளி ததும்பிய தெய்வீகக் கொன்றையும் ஆத்தியும் கங்கையும் கலந்த தூய திரண்ட சடையராகிய சிவனைத் தொழுவதற்கு அங்கிருந்து ஏத்துதற்கு அருமையான திருக்கோயில் வாயில் எய்தினான்.]\nநவ்விபோல் விழியெறி நயன மாதிடம்\nவெளவிய புராணர் தம்வாய்தல் காத்திடும்\nஔவிய மகன்ற நெஞ்சண்ணல் நந்திதான்\nசெவ்வியின் றொழிகெனச் செப்ப மீண்டனன். 101\n[பெண்மான் போல் மருண்ட விழியளாகிய அம்மை இடப்பாகத்தைக் கவர்ந்துகொண்ட பழமையானவர்தம் மாளிகை வாயில் காத்திடும் பணி செய்யும், வஞ்சகமற்ற நெஞ்சங்கொண்ட நந்தி தேவர் இப்பொழுது இறைவரைக் காணுதற்குச் செவ்வியில்லை , இடத்தை விட்டு நீங்குக எனக் கூறவே , மீண்டனன்.]\nஇளமதி யயர்வுற எற்று தெண்டிரை\nவளநதி வேணியார் வனச மென்கழல்\nதளர்வறக் காணுவான் றவிர்ந்து மற்றவண்\nஅளவறு பெருந்தவ மாற்ற லுற்றனன். 102\n[பிறைநிலவு களைப்படையும்படி அலைமோதும் கங்கையினை அணிந்த சடைப்பெருமானின் தாமரைத் திருவடி காண்பதன் பொருட்டுத் தம்மிடத்திற்குப் பெயருதலைத் தவிர்ந்து அங்கேயே பெருந்தவம் ஆற்றலுற்றனன்.]\nகனைகுரல் வண்டினங் கஞலிக் கூட்டுணும்\nவனைபுகழ்த் தாமரை வள்ள லாதியோ\nரனைவரும் வேறு வேறங்கண் வைகுபு\nதனைநிக ரருந்தவஞ் சால வாற்றினார் 103\n[முரலும் வண்டுக்கூட்டம் திரண்டு கூட்டமாகத் தேனுணும் அழகிய தாமரையில் வதியும் பிரமதேவனும் ஏனை அனைவரும் அரியைப் போல அங்கிருந்து தவம் மிக ஆற்றினர்.]\nகொம்பொரு பாகரைக் குறித்து நெஞ்சினை\nயைம்பொறி வழிச்செலா தடக்கி நோற்றுழி\nவம்பவிழ் மதசல மூறி வார்ந்திழி\nதும்பிமா முகத்தவன் தோன்றி னானரோ. 104\n[மாதொரு பாகரைக் குறித்து நெஞ்சு ஐம்புலன்வழி ஓடாதடக்கித் தவம் செய்தபோது மதசலம் புதிதாக ஊற்றெடுக்கும் யானைமுகக்கடவுள் அவன் முன்னர்த் தோன்றினர்.}\nஆயிரம் பரிதியொன் றாகித் தோன்றியாங்\nகேயபே ரொளிவிடு முருவி னெந்தையை\nமாயிருங் களிகொள நோக்கி வல்லையிற்\nதூயதாட் டுணைமலர் தொழுது போற்றினார். 105.\n[ஆயிரம் சூரியர்கள் ஒன்றாகித் திரண்ட பேரொளி உருவில் வந்த விநாயகப் பெருமானை மிக்கபெருங் களிப்புடன் நோக்கி அவருடைய தூயதிருவடிகளைத் தொழுது போற்றினர்.]\nமங்கையோர் பாகரைக் காணும் வாஞ்சையிற்\nபொங்கிய அருந்தவம் பூண்டு வைகினேம்\nஅங்கவர் மதலையாம் நின்னை யன்பினால்\nஇங்கி யாந்தொழப் பயனெளிதி னெய்தினாம். 106\n[மாதொரு பாகராகிய உம் தந்தையாரைக் காணும் வேட்கையில் பொங்கிய அருந்தவம் பூண்டு இங்குத் தங்கினோம். அவருடைய பிள்ளையாகிய நின்னை அன்பினால் இங்குத் தொழும் பயனையும் பெற்றோம்.]\nதந்தையு மகனும் வேறன்மை சாற்றுவார்\nஎந்தைநின் தரிசன மேறு யர்த்திடும்\nநுந்தைதன் றரிசன நுதலின் வேறிலை\nஅந்தண வெனத்துதி யறைதன் மேயினார் 107\n[தந்தையும் மகனும் வேறிலை எனச் சொல்லுவர். எந்தை நின் தரிசனமே உன் தந்தைதன் காட்சியை அளித்தலின் நீ அவனின் வேறிலை, அந்தணனே நின் தரிசனமே உன் தந்தைதன் காட்சியை அளித்தலின் நீ அவனின் வேறிலை, அந்தணனே\nவிழுத்தவம் உடையரை மெய்ய ருட்கடல்\nஅழுத்திடும் ஒருமருப் பண்ணற் குஞ்சரம்\nவழுத்திய துதிக்குள மகிழ்ந்து மாறிலா\nமுழுத்த பேரருளினான் மொழியு மென்பவே. 108\n[தூய தவம் உடையவரை மெய்யருட் கடலில் அழுத்திடும் ஒற்றைக்கொம்புடை அண்ணல் யானையாகிய விநாயகப் பெருமான் திருமால் வழுத்திய துதிமொழிகளுக்கு மகிழ்ந்து நிகரிலா முழுமையான பேரருளினால் கூறும். கூறிய மொழி அடுத்த பாட்டில்]\nஅருந்திறற் சூற்படை யகில நாயகர்\nகருந்தடங் கண்ணியுந் தாமுங் காஞ்சியிற்\nறிருந்திய கம்பைநீர்க் கரையிற் றேனினம்\nவிருந்துணு மாவடி மேவி வைகினார். 109\n[சூற்படை- சூலப்படை. அகிலநாயக ராகிய இறைவனும் கருந்தடங்கண்ணியாகிய அம்மையும் காஞ்சிமாநகரில் கம்பையாற்றங்கரையில் வண்டுகள் கூட்டமாகத் தேனுணும் மாவடியில் தங்கினர்.]\nஅத்தகு தபோமய நகரை யண்மிடின்\nமெய்த்தவ மாற்றிநீர் விழைந்த யாவையுங்\nகைத்தலக் கனியெனக் கூடுங் காண்மினென்\nறுத்தமக் களபமங் கொளித்துப் போந்ததே. 110\n[உத்தமக் களபம்- உத்தம இலக்கணங்கள் யாவும் உடைய களிறு., விநாயகர். அத்தகைய தபோமயநகரை அடைந்து மெய்த்தவம் ஆற்றிடின் நீர் விழைந்த யாவையும் அகங்கையில் நெல்லிக்கனிபோலக் கூடும் காண்மின் என விநாயகப் பெருமான் அருளிச் செய்து மறைந்தார்.]\nவழங்கிய அருள்தலைக் கொண்டு வார்கழல்\nதழங்கிய திருவடி தாழ்ந்தெ ழுந்துபோய்ப்\nபழங்கனிந் துகும்பொழிற் பாங்கர் வண்டினம்\nமுழங்குறு காஞ்சிமா நகர முற்றினார். 111\n[விநாயகப்பெருமான் வழங்கிய அருளைத் தலைமேற்கொண்டு அவருடைய கழல் விளங்கும் திருவடியைத் தாழ்ந்து வணங்கி, எழுந்துபோய்ப் பழங்கனிந்து உகும் சோலைகள் சூழ்ந்த, வண்டினம் முழங்கும் காஞ்சிமாநகரை அடைந்தனர். பழம் கனிந்து உகுதல் திருவருள் எளிதிற் கிடைத்தலுக்கும் வண்டினம் ஒலித்தல் மகிழ்ச்சிக்கும் குறிப்பு]\nசெஃறவழ் தொறுஞ்செறி திமிரஞ் சீப்பநற்\nகஃறிவ ளொளிவிடு மாடக் காஞ்சியிற்\nபஃறளி தொறுந்தொறும் படர்ந்து நாதனார்\nவிஃறவழ் சிலம்படி விழைந்து போற்றினார். 112\n[செல் +தவழ்= செஃறவழ். செல்- மேகம். கல்+ திவளொளி, கல்- மணிகள். பல்=தளி= பஃறளி. பல தளிகள்- பலகோயில்கள். வில்+தவழ்= விஃறவழ். வில்- ஒளி.சீப்ப- விலக்க. மேகங்கள் தன்மேல் தவழ்தொறும் செறிகின்ற இருளை விலக்கும் மணிகள் ஒளிவிடும் மாடங்களை உடைய காஞ்சிநகரில் பலதளிகளுக்கும் சென்று இறைவரது ஒளிதவழும் சிலம்பணிந்த திருவடிகளைப் போற்றி வணங்கினர்.]\nகறங்கிமுத் தெறிந்து வன்கரைகொன் றார்த்தெழு\nமறங்கிள ருடைதிரை வார்ந்து லாவிய\nஅறங்கிளர் பயனெலாம் அருளுங் கம்பைநீர்\nபிறங்குபே ரன்புளம் பெருக மூழ்கினார் 113\n[ஆரவாரித்து, முத்துக்களை எடுத்துவீசி, வலிமையான கரையை அழித்து, அலையெழுந்து கரைமீது மோதி உடைந்து உலாவும், அறப்பயன்களை எல்லாம் அருளும் கம்பையாற்றின் நீரில் பக்தி மிகும் உள்ளத்தினோடு மூழ்கினர்.]\nமழைத்திரள் அகடுகீண் டெழுந்து வார்ந்துபோய்க்\nகுழைத்தபூஞ் சினையெலாங் குரங்கக் காய்படுந்\nதழைத்தவோர் மாவடி தன்னிற் றோன்றிய\nஉழைத்தடங் கையினார் திருமுன் உற்றனர். 114\n[மழைத்திரள்- கார்மேகம். அகடு- வயிறு. குரங்க- வளைய. உழை- மான்.மேகத்தின் வயிற்றினைக் கீறி உயர்ந்துபோய் தளிர்த்த கிளைகளெல்லாம் வளையுமாறு காய்களைக் கொண்டு தழைத்த ஒரு மாமரத்தின் அடியில் தோன்றிய, மானைக் கையில் கொண்ட இறைவனின் திருமுன் அடைந்தனர்.]\nநோக்கிய மலர்விழி பெரிது நுண்டுளி\nவாக்கமென் மலர்க்கரங் கூம்ப மாறிலாத்\nதேக்கிய வின்புளந் திளைப்ப யாவருங்\nகாக்கு நாயக ரிருகழலிற் றாழ்ந்தனர். 115\n[கண்ட மலர்க்கண்கள் பெரிதும் கண்ணீர் சொரிய மென்மலர்க்கரங்கள் உச்சிமேற் கூம்ப, தேக்கிய இன்பத்தில் உள்ளம் திளைப்ப அனைவரும் இறைவனின் இருதிருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.]\nஏலவார் குழலிவீற் றிருக்கும் பாகரைக்\nகோலவார் சடையரைக் கும்பிட் டஞ்சுரும்\nபாலவார் மதுவுமிழ் அம்பு யத்தவன்\nசாலமா மறைக ளாற்சரண் பழிச்சினான். 116\n[ஏலவார் குழலி பாகரை, அழகிய நீண்ட சடைமுடியினரைக் கும்பிட்டுச் சுரும்புகள் மகிழ்ச்சியில் ஆரவாரிக்கத் தேனை உமிழ்கின்ற தாமரையவனாகிய பிரமன் மறைமொழிகளால் இறைவனின் திருவடிகளைப் போற்றினான். அம்புயம்.அம்புஜம்- தாமரை. ஏலவார்குழலி பாகர், கோலவார்சடையர் இருபெயர்களும் ஒருவரையே சுட்டின.]\nசீரிய மறைத்துதிக் கிரங்கித் தேனினங்\nகாரளி முழக்கறாக் காமர் மாவடிப்\nபூரணர் தாமரைப் பொகுட்டு மேவிய\nஆரணன் காணவங் கருளித் தோன்றியே 117\n[பெருமையுடைய வேதமொழித் துதிகளுக்கு மனம் இரங்கித் தேனீக்கள் கூட்டம் வண்டுக்கூட்டம் முழக்கம் நீங்காத அழகிய மாவின் அடிப் பூரணராகிய ஏகாம்பரர் தாமரைப் பொகுட்டின் மேவிய வேதன் காண வந்து தோன்றி அருளினார். ஆரணம்- வேதம் ஆரணன் -வேதன், பிரமன்.]\nசிறையளி தேனினஞ் செற்றித் தாதளைஇ\nநறைநுகர்ந் தெதிரெடுத் தென்ன நல்லிசை\nமுறைமுறை பயில்வுறு முண்ட கத்தினோய்\nநிறைவரங் கோடி நீயென நிகழ்த்தினார். 118\n[சிறை அளி- சிறகுகளை உடைய வண்டுக்கூட்டம். செற்றி- தாக்கி. வண்டுகள் மலர்களின் தாதினை அளைந்து முரலும் இனிமையை எதிரொலித்து நல்லிசை முறைமுறை இடைவிடாது இசைக்கின்ற தாமரையினோய் நீ விரும்பும் வரத்தினை நிறைவாகக் கொள்வாயாக’ என்றார்.]\nகிளர்ந்திடும் உவகையுங் கெழுமி மீமிசை\nவளர்ந்திடு பத்தியு மனங்கொ ளாதெழத்\nதளர்ந்திடு மொழியினன் தாழ்ந்து வண்டினம்\nஉளர்ந்துணும் மதுமலர் உம்பன் ஒதுவான் 119\n[கிளர்ந்தெழும் மகிழ்ச்சியுடன் கூடி மேலும் மேலும் வளர்ந்திடும் பக்தியும் மனங்கொளாதபடி எழத் தழுதழுத்த மொழியினனாகித் தாழ்ந்து வணங்கி வண்டுக்கூட்டம் மொய்த்து உணும் தேன்மலர்த் தாமரைத் தலைவன் பிரமன் கூறுவான்]\nபிள்ளைவெண் மதியமும் பிரசக் கொன்றையும்\nவள்ளெயிற் றரவமும் மிலைந்த வார்சடை\nஅள்ளிலைச் சூற்படை யமல நாயக\nஎள்ளரு நினதருள் கிடைப்ப விவ்வுழி 120\n[பிள்ளை வெண்மதி- பிறை. பிரசம்- தேன். மிலைந்த – அணிந்த.பிறையும் கொன்றையும் கூரிய எயிறு உடைய அரவமும் மிலைந்த நீண்டசடையும் சூலப்படையும் உடைய அமலநாயகனே உம்முடைய அருள் கிடைப்பதற்கு இவ்விடத்தில்]\nபெருகிய வானவ ரோடு பெட்டுநின்\nதிருமுனர்ப் பரிமகஞ் செய்வல் மற்றவண்\nவருவது வேண்டுமென் றிரப்ப வார்கடல்\nஇருள்விட மயின்றவ ரிசைந்திட் டாரரோ 121\n[திரண்டவானவருடன் விரும்பி நின் திருமுன்னர் அசுவமேத யாகம் செய்வன். அங்குத் தாங்கள் வருதல் வேண்டும் என்று இரப்ப, கடல்விடம் அயின்றவர் இசைந்திட்டார்.]\nகீற்றிளம் பிறையவிர் கேழ்த்த செஞ்சடை\nநீற்றணி திகழ்ந்தமெய் நிமலர் ஏற்றெதிர்\nகூற்றுயிர் குடித்த தாள்குறித்து நூல்வழி\nயாற்றினன் பரிமகம் அயனும் என்பவே. 122\n[கீற்றுப் போல விளங்கும் பிறை ஒளிரும் நிறமுடை செஞ்சடையும் திருநீற்று அழகும் திகழும் திருமேனி நிமலர் மாறுபட்டு நின்ற எமனுடைய உயிரைக் குடித்த திருத்தாளினைக் குறித்து மறைநூல்வழி அசுவமேத யாகம் பிரமன் செய்து முடித்தனன். தாள்- திருவருள்]\nமுறுகிய மணப்புகைப் படலை மொய்த்துவான்\nநறுமலர்க் கற்பக நனைகள் வாட்டுறு\nமறைநெறி வேள்வியின் வயங்கு செஞ்சடைப்\nபிறையணி கூத்தனார் பிறங்கித் தோன்றினார். 123.\n[வலிமை யுற்ற மணமுடைய புகைப்படலம் மேலெழுந்து தேவலோகத்தை மொய்த்து கற்பகமரத்தின் தளிர்களை வாடச்செய்யும் வேத நெறிப்படி ஆற்றிய வேள்வியின் விளங்கும் பிறையணி கூத்தனாராகிய இறைவன் விளங்கித் தோன்றினார்.]\nவிம்மிதந் தலைக்கொள விழிக ணீருக\nஇம்மெனு முன்னெழுந் திறைஞ்சி வாழ்ந்தனர்\nஅம்மலர்ப் பொகுட்டின் மேலயனு மார்பிடைச்\nசெம்மலர்த் திருவமர் செல்வத் தோன்றலும் 124\n[விம்மிதம்- அச்சம், அதிசயம். இம்மெனும்- விரைவுக் குறிப்பு. அச்சமும் அதிசயமும் மேற்கொள விழிகள் கண்ணீர் உகுக்க வீழ்ந்து வணங்கி எழுந்தனர், பிரமனும், திருமாலும்]\nமற்றை வானவர்களு மறுவி லாத்தவம்\nமுற்றுமா தவர்களு மொருங்கு மூவர்தம்\nபொற்றதா மரையடிப் போது தாழ்ந்தெழுந்\nதற்றமிழ் விழைவவண் ஆர முற்றினார் 125\n[ஏனைய தேவர்களும் குற்றமற்ற தவம் முற்றும் மாதவர்களும் ஒருங்கு அயன் அரி அரன் மூவர்தம் திருவடித் தாமரைமலர்களைத் தாழ்ந்து வணங்கித் தாம் விரும்பியதை அங்கு எய்தினர். ]\nஅன்பருக் கருள்புரிந் தமல நாயகர்\nபொன்பொதி யிளமுலைப் பூவை தன்னொடும்\nஇன்பழங் கனிந்து தேனிறைக்கு மாவடி\nமுன்புபோல் வைகினார் முகிழ்த்த காதலால். 126\n[அன்பர்களுக்கு அருள்:புரிந்த இறைவர், அம்மையொடும் மாமரநீழலில் முன்புபோல் அன்புடன் தங்கினர்]\nபாற்றரும் பவத்தொடர் பாற வல்வினை\nநீற்றிடு மழுப்படை நிமல நாயகர்\nபோற்றரும் பதமலர் போற்றி யன்பினால்\nஆற்றரு வேள்வி செய்தய னிருந்தனன் 127\n[ஒழித்தற்கு அரிய பிறவித் தொடர்ச்சியை ஒழிக்க, சஞ்சித வினையை அழித்திடும் இறைவரின் பதமலரைப் போற்றி அன்பினால் செய்தற்கு அரிய வேள்வியைச் செய்து அயன் இருந்தனன்.]\nபாவிய வுத்தர வேதி பாங்கரிற்\nபூவலர் துளவினான் பொற்ப வைகினான்\nதாவிலப் பரிமகச் சாலை வேதிதான்\nமேவரு மத்திவெற் பென்ன வோங்குமே 128\n[பரவிய உத்தர வேதிப் பக்கத்தில் துளவமாலையினனாகிய அரி அழகுடன் தங்கினான். அசுவமேத வேள்விச் சாலையின் அவ்வேதிதான் அத்திவெற்பு என ஓங்கும்.]\nஇருவரு நாடொணா விறைவ ரோடுமற்\nறிருவரு மின்னணம் வதியு மேதுவான்\nமருமலி காஞ்சி மும்மூர்த்தி வாசமென்\nறொருபெயர் படைத்த தாலுலகு போற்றவே. 129\n[ அயன் அரி இருவரும் தம்மால் காணமுடியாத இறைவருடன் இவ்வாறு தங்கியிருத்தலால் மணமலி காஞ்சி மும்மூர்த்தி வாசம் என்றொரு பெயரும் உலகு போற்றப் படைத்தது.]\nதுள்ளி வீழ்தரு மாலை வெள்ளருவி துளைத்த நெட்டறைப்\nபுள்ள றாத மென்சினைப் பொழிலு குத்த போது சாலவும்\nபள்ள மீதென வறிந்திடா தியலும் பனைக்கை வேழம்வீழ்ந்\nறெள்ளு றாதுவந் தெடுத்திசை யெழுப்புஞ் செய்கை காட்டுமக்\n[துள்ளி வீழும் இயல்புடைய வெண்மையான அருவி துளை செய்த பாறையின் பெருங்குழியில், புள்ளினம் நீங்காத கிளைகளையுடைய மரப்பொழில் உகுத்த மலர்கள் மேல் மிகுந்த காரணத்தால், பள்ளம் ஈது என்று அறிந்திடாது அங்கு நடமாடும் பனைமரம்போன்ற கையை உடைய வேழம் வீழ்ந்து பிளிறி, முன்பு அரக்கன் இராவணன் புத்தியின்றி எடுத்துப் பின் இசை எழுப்பும் செயலை அக்கயிலை மால்வரை காட்டும். உலம்பி- அலறி. தெள்ளுறாது- தெளியாது.]\nதேய்ந்த வெண்மதிக் குழவிதான் வளர்ந்து செழிப்ப முன்னி\nதோய்ந்து துன்னிய செஞ்சடை வனத்துச் சூட்டராவினந்\nகாய்ந்து வன்படம் விரிக்கும்வெந் நிழலிற் கதுவி வைகலு\nஆய்ந்த மெல்லிதழ்த் தொடரிய கடுக்கை யலங்கல் சூழ்ந்தெழில்\n[தேய்ந்துபோன பிறைக் குழவி தான் வளர்ந்து செழிக்க நினைந்து, கங்கைநதியின் தூய நீரில் மூழ்கி நெருங்கிய செஞ்சடையாகிய காட்டில் பாம்பினம் சினந்து வலியபடம் விரிக்கும் கொடுநிழலில் பொருந்தி நாளும் அருந்தவம் முயலும் மெல்லிய இதழ்கள் தொடரும் கொன்றை மாலை சூழ்ந்த எழில் ஒழுகும் திருமுடியுடையவர்(இறைவர்)]\nமாண்ட வின்னிசைச் சுரும்பின முரன்று மணங்குலாவு\nஈண்டு மெல்லிதழ் மலர்த்தொடை செருகு மிருட்க ருங்குழ\nகாண்ட குங்கதிர்க் குடைமிசை நிழற்றக் கவின்ற சாமரை\nபூண்ட காதலிற் பொலந்தவி சிவர்ந்து பொற்ப முன்னொரு\n[(இறைவர்) பெருமையுடைய இன்னிசை ஒலிக்கும் வண்டினங்கள் முரன்று மணமிக்க செந்தேன் வார்ந்தொழுக, நெருங்கிய மலர்த்தொடை செருகிய இருள் போன்ற கருங்கூந்தல் இறைவியுடன், கண்கவர் ஒளியுடை குடை நிழலைத் தர, சாமரை இரட்ட, உயிர்கள்மேல் கொண்ட அன்புடன் பொற்றவிசின் மீது பொலிவுடன் முன்பொருநாள் வீற்றிருந்தார்.]\nஅண்டம் யாவையும் படைத்தளித் தழிக்கு மாற்றல் வல்லசீர்\nமண்டு மாதவப் பிருங்கி துண்டீரன் மற்று மல்கிய பெருங்கண நாதர்\nகொண்டல் வெள்ளெனக் கறுத்துவெண் புணரி கொதித்தெழுந்த\nகண்டர் சேவடிக் கமலநாண் மலரைக் கசிந்து போற்றிநின்\n[அண்டங்கள் யாவற்றையும் படைத்துக் காத்து அழிக்கும் ஆற்றல் வல்ல பெருமையுடைய கயிலை மலை போன்ற தோற்றமுள்ள நந்தி, பெரியதவம் செய்யும் பிருங்கி, துண்டீரன், மற்றும் பெருகிய கணநாதர்கள் – கார் மேகமும் வெள்ளை எனும்படியாகப் பாற்கடலில் கறுத்துப் பொங்கிக் கொதித்து எழுந்த கொடிய விடத்தை நுகர்ந்ததனால் இருண்ட கண்டத்தை உடைய பெருமானின் சேவடியாகிய செந்தாமரைப் போதினை உளங்கசிந்து போற்றிப் பத்தியில் திளைத்திருந்தனர்.]\nஅரிப ரந்திருண் டகன்றுநெட் டிலைவேல் அம்ப லைத்துநீண்\nசரிய மோதுமை விழிச்சியை முதலாஞ் சத்தி மாதர்க\nகரிய கண்டர்தம் மருங்குவீற் றிருக்குங் காமர் வாண்முக\nபரிபு ரச்செழுஞ் சீறடிக் கமலம் பணிந்து போற்றிநின்\n[செவ்வரி பரந்து கருவிழி இருண்டு அகன்று நெடிய இலையுடைய வேல் அம்பு ஆகியவற்றைத் தோற்கடித்து அழகிய செவியில் உள்ள குழை சரிய மோதும் விழிச்சியராகிய சத்திமாதர்கள் எண்ணிலார் திரண்டு நீலகண்டரின் பக்கத்தில் வீற்றிருக்கும் அழகிய ஒளியுடைமுகப் பசிய கொடியாகிய இறைவியின் பரிபுரம் அணிந்த சீறடிக் கமலத்தைப் பணிந்துபோற்றி நின்று இன்பத்தினில் திளைத்தனர்.]\nபோற்றி இன்னண நின்றிடு மேல்வை போக்க ருந்தவம் வல்ல துண்டீரன்\nஆற்று முன்னைவல் வினைப்பயன் றொடர வறிவு வேறுபட் டாதவ\nமாற்று பூஞ்சினை மலர்ப்பொழிற் றெய்வ மால திப்பெயர் மாதராள் கனகக்\nகோற்றொ டிப்பசும் பணைபுரை நெடுந்தோட் கோதை மீதுதன் மனஞ்செல\n[அனைவரும் இவ்வாறு இறைவனையும் இறைவியையும் போற்றி வழிபட்டு நிற்கும் வேளையில், தவமுடைய துண்டீரன், முன் செய்த தீவினைப் பயன் தொடரவே, அறிவு வேறுபட்டு மாலதி எனும் மலரின் பெயர் கொண்ட ஒரு பெண்ணின் மீது தன்மனம் செல்ல விடுத்தான்]\nவணங்கு நுண்ணிடை வருத்திமே லெழுந்து\nரணங்கு மாயிடைப் புகுமுகம் புரிந்தே யார்வமீக்\nளிணங்கு மாரனுந் தன்வலி காட்டி யிடையி னெய்துழி\nஉணங்கரும் புகழாளன் மற்றவள் பாலுற்ற நெஞ்சினை\n[இளைத்த நுண்ணிய இடையை மேலும் வருத்தி எழுந்த மதர்த்த பூண்முலை மாலதி என்னும் பெயர் கொண்ட பெண்ணும் அங்கு அம்முனிவனின் காதலை எதிர்கொண்டாள்; காதல் பார்வைக் கடைக்கண்ணை அவன் மீது விடுத்தாள்; இடையில் மன்மதன் நின்றான். நல்லறிவு தோன்ற துண்டீரன் அவள்பால் உற்ற நெஞ்சினைவிரைவில் மீட்டான். புகும்கம் புரிதல்-தலமகன் தன்னைக் காணுதலைத் தலைமகள் விரும்புதல்.கட்கடை- கடைக்கண்பார்வை. ஒய்யென- விரைவில் ]\nஎன்னை செய்தனன் நன்றுநன் றிதுகா றீட்டு மேன்மையுந் தவங்களு மிறப்ப\nவன்ன மென்னடைப் பிராட்டி யி னோடும் அமரும் அண்ணலார் திருமு\nகொன்னு தீவினை யீட்டிய வஞ்சக் கொடிய னேற்கினி யுய்வகை யாதென்\nறுன்னி யுன்னி நெக்குருகி வெய்துயிரா வுளமெலாம் பதைபதைத்து\n[எத்தனை பெரிய தவற்றினை நான் செய்துவிட்டேன் நன்றுநன்று. இதுவரைக்கும் நான் ஈட்டிய மேன்மையும் தவங்களும் அழிய, எம்பிராடியுடன் இருக்கும்அண்ணலார் திருமுன்னர் இத்தகைய பெரிய தீவினையைச் செய்து பாவம் ஈட்டிய வஞ்சகக் கொடியவனாகிய எனக்கு உய்வகை யாது என்று நினைத்து நினைத்து நெக்குருகி பெருமூச்செறிந்து உள்ளமெலாம் பதைபதைத்து மிகவும் வருந்துவான். நன்று நன்று; இகழ்ச்சிக் குறிப்பு; மிகத்தீது என்பது பொருள். கொன் -அச்சம் உன்னி- நினைந்து. ]\nஉடங்கு தன்னுட னின்றுபே ரன்பி னும்பர்\nமடங்க டிந்தமெய் யடியரை நோக்கி மதியின்\nவிடங்கொ தித்தென வந்த தீவினையை வெருவும்\nபடங்க வின்றவா ளரவணிந் தவரைப் பரசி யுய்துமென்\n[தன்னுடன் நின்று, உம்பர்நாயகனின் திருவடியைப் பரவுகின்ற, அறியாமையை வென்ற மெய்யடியரை நோக்கித் தன்னுள்ளே தானே நாணுவான்; தன்னையே பழித்துக் கொள்வான்;தீவிடம் வந்து தாக்கியதென வந்த தீவினையை அஞ்சுவான்; ஒழியாத வருத்தத்துடன் நொந்துகொள்வான்; அரவணிந்த பெருமானை வழிபட்டு உய்வோம் என உள்ளத்தில் துணிந்து எழுந்தான். உடங்கு uṭaṅku, n. cf. ஒருங்கு. Propinquity, side, nearness; பக்கம். எமதுடங்கிற் பலித்ததோ (விநாயகபு. 62, 19).--adv. 1. Amicably, harmoniously; ஒத்து. உம்பர்- தேவர். உம்பர் நாயகன் -தேவாதி தேவன். மடம்- அறியாமை. n. < மட-மை +. 1. Stupidity, dullness; மூடகுணம். கவற்சி- கவலை. ஓவரு- ஒழிவிலாத. துளையும்- வருந்தும்.]\nஅன்னை யேநிகர் குருமனைக் கிழத்தி யலர்முலைத்\nமின்னு பூங்கதிர்த் திங்களுக் கிரங்கும் வித்தகா\nமுன்னு தீவிடந் திருமிடற் றடக்கி முறைதிறம்பிய\nநன்னர் வான்பத மளித்தருள் கருணை நாத வென்னையுங்\n[பெற்ற தாய்க்கு நிகரான குருபத்தினியைத் தோய்ந்து களித்த சந்திரனுக்கும் மனம் இரங்கும் வித்தகனே கடலில் எழுந்து நெருங்கிய தீய விடத்தை திருமிடற்றில் அடக்கி, நெறி திறம்பிய தேவர்களுக்கெல்லாம் இனிய வான்பதம் அளித்தருளும் கருணை நாதனே என்னையும் காப்பதுன் கடனே. வித்த- வித்தகனே கடலில் எழுந்து நெருங்கிய தீய விடத்தை திருமிடற்றில் அடக்கி, நெறி திறம்பிய தேவர்களுக்கெல்லாம் இனிய வான்பதம் அளித்தருளும் கருணை நாதனே என்னையும் காப்பதுன் கடனே. வித்த- வித்தகனே\nஎன்று பல்வகைத் துதியெடுத் தியம்பி யிறைஞ்சிநின் றிருகரஞ் சிரங்குவியத்\nதுன்றும் என்பெலாம் நெக்குநெக் குடையத் துணைக்க ணீர்மழைத்\nகன்றும் உள்ளகங் கரைபுரண் டெழுந்த காதன் மெய்யருட் டிறத்தினில்\nகுன்ற வில்லியார் திருவுள மிரங்கிக் குளிர்ந்த வாணகை முகத்தரா யருள்வார்\n[ என்று இவ்வாறு பலவகையாகத் துதித்து இறைஞ்சினான்; இருகரங்களும் குவிய, நெருங்கிய எலும்பெலாம் நெக்கு நெக்கு உடைந்து உருக, இருகண்களிலும் கண் நீர் மழைத் தாரையெனப் பொழியக், கனிந்த உள்ளத்தில் கரைபுரண்டெழுந்த பத்தி வெள்ளமாகிய மெய்யருளில் திளைத்தான்; மலைவில்லியாராகிய சிவன் திருவுளம் இரங்கி இன்முகத்தராய் அருள்வார். கன்றும் – மிகக் கனியும். குன்ற வில்லியார்- மேருமலையை வில்லாக வளைத்தவர்.]\nஇன்ன லுற்றுமிக் கஞ்சலை கேட்டி இலங்கு வேற்படை யரசர்தங் குலத்துத்\nதுன்னு பூங்குழன் மாலதி யொடுநீ தோன்றி யொன்னலர் வணங்கு துண்டீர\nமன்ன னாகி மற்றிவள் முலைப்போக மணந்து காஞ்சியின் வதிந்தரசி யற்றிப்\nபின்னர் நம்மருளா லிவணெய்தப் பெறுவை யாலெனத் திருவருள் புரிந்தார்.\n வேற்படையரசர் குலத்தில் பூங்குழல் மாலதியொடு தோன்றி நீ . பகையரசர்களெல்லாம் வந்து வணங்கும் துண்டீரன் என்னும் மன்னனாகி, இவளை மணந்து போகந்துய்த்து, காஞ்சிமாநகரில் வதிந்து அரசியற்றிப் பின்னர் நம்முடைய அருளால் இங்கு வந்தெய்தப் பெறுவாய்\nஅருளும் வாய்மொழி கேட்டலும் நடுங்கி யண்ண லார்மருங் கருட்பணி\nமருவி வாழ்தரும் பேறும்வந் தடுத்த மண்ணின் மானுடப் பிறவியு நோக்கித்\nதெருளு றாதுளங் கலங்கியென் னினிமேற் செய்வ தென்றுசோ காந்துநா\nகருணை யேபுரந் தருளுமென் றெண்ணிக் கசிந்து தாழ்ந்தனன் புறவிடை\n[இறைவன் அருளிய வாய்மொழியைக் கேட்டலும் நடுங்கி அண்ணலார் அருகிலிருந்து அவர் அருளிய பணியைச் செய்யும் பேற்றின் உயர்வையும், வந்து அடுத்த மானுடப் பிறவியின் இழிவையும் நோக்கி, தெளிவைடையாது மனங்கலங்கினான்; இனிமேற் செய்வது யாது என்று கவலையுற்றான்; எப்படியும் இறைவனாரின் கருணையே காத்தருளும் என்று எண்ணிக் கசிந்து வணங்கினா; விடைகொண்டு புறப்பட்டான்.]\nஅல்ல ழுத்திய தெனவிருண் டொழுகு மஞ்சி\nகல்ல ழுத்திய குதம்பை நான்றெருத்திற் கதிர்க்குஞ்\nசொல்ல ழுத்தி நாற்பயன்களு மெவர்க்குஞ் சுரக்குங்\nமல்ல ழுத்திய மணிவரைத் தடந்தோண் மதுகை\nமன்னர்தங் குலத்துவந் துதித்தான். 143\n[இருளைத் திரட்டி அழுத்தியது என இருண்டு நீண்டு இருக்கும் கூந்தலையும் மென்மையான தாமரைமலர் போன்ற முகமும் நெடுங்கண்களையும் கொண்டவள்; கல் அழுத்திய காதணி தொங்கிக் கழுத்தில் சுடர் விடும் சிவந்த செவியினையும் கொண்ட வளாகிய மாலதியுடன், புகழுடைய அறம்பொருள் இன்பம் வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களையும் எவர்க்கும் சுரந்து அளிக்கும் காஞ்சி என்னும் பெருமையுடைய தலத்தில் மற்போரில் வலிய தடந்தோள் மதுகையுடைய மன்னர்குலத்தில் வந்து பிறந்தான். அல்- இருள் அஞ்சில் ஓதி. - அழகிய சிலவாகியகூந்தலை உடைய. குதம்பை – காதணி. நான்று- தொங்கி. எருத்து- பிடரி.மல் –மற்போர். மதுகை- வலிமை]\nகுழவி வெண்மதி போன்மென வளர்ந்து கோதிலாத பல்கலைகளும் பயின்று\nமழலை மென்மொழி மாலதி மாதை மணந்து காஞ்சியைக் காவல்பூண் டிகலி\nயழலு மன்னவ ரனைவரும் பனிப்ப வடுநெ டும்படை விதிர்த்தரட் டடக்கி\nநிழல்செய் வெண்மதிக் குடைமிசை கவிப்ப நீதி வாய்மையா லரசுசெய் திருந்தான். 144\n[இளம்பிறை போலும் என வளர்ந்து குற்றமற பலகலைகளும் கற்று, மழலைமென்மொழி பேசும் மாலதி மாதை மணந்து, காஞ்சியைக் காவல் பூண்டு, மாறுபட்டுப் போருக்கு வரும் மன்னர்கள் அனைவரும் அஞ்சி நடுங்கப் பெரும்படை செலுத்திப் பகைக் குறும்படக்கி வெண்கொற்றக் குடை நிழல் கவிப்ப நீதியால் அரசு செலுத்தி வாழ்ந்தான். ]\nசுணங்கு பூத்தெழுந் தொளிவடந் தழுவித் தொய்யின்\nவணங்கு நுண்ணிடைக் கொடியினைச் சினந்து\nமதர்த்த பூண்முலை மாலதிப் பெயரின்\nஅணங்கு மெல்லிதழ்க் குமுதவாய்த் தேற\nலார மாந்தி யின்பப் பெருங்கடலின்\nஇணங்கி வாழ்ந்துபின் இறையவர் அருளால்\nஇலங்கு வெள்ளியம் பொருப்பினைச் சேர்ந்தான். 145\n[துண்டீரன் மாலதியுடன் இன்பந்துய்த்து வாழ்ந்து பின் இறையவர் அருளால்கயிலைமலையைச் சேர்ந்தான். மாலதியின் அழகுவர்ணனை. சுணங்கு- தேமல். இளமகளிரின் மேனியில் தோன்றும் நிற வேறுபாடு. ஒளி வடம்- ஒளியுடைய சங்கிலிகள். தொய்யில்- மகளிர் மார்பின் மீது எழுதப்படும் கோலங்கள். மதர்த்த பூண்முலையின் பாரத்தைத் தாங்கவியலாமல் நூல்போன்ற இடை வணங்கியது. அணங்கு- அழகிய பெண்;மாலதி. மெல்லிதழ்க் குமுதவாய்- மென்மையான இதழ்களையுடைய குமுதமலர் போன்றவாய். இஹழின் மென்மை மலரிதழுக்கும் மாலதியின் வாயிதழுக்கும் பொதுப்பண்பு. தேறல்- குமுதமலரில் உள்ள தேன்; மாலதியின்வாயூறல்.]\nஎற்று தெண்டிரை வேலைசூழ் ஞால மேந்து தோளிணை பரித்திகல் கடந்து\nமுற்று சீர்த்தியன் வயங்கு துண்டீரன் முழுத்த கேள்விய னாண்ட காரணத்தாற்\nகற்றை வார்சடைத் தெய்வ நாயக ரேகம்ப நாயகர் காக்கு நாயகர்வாழ்\nபொற்ற மாநகர்க் காஞ்சி துண்டீர புரமெனும் பெயர்பூண் டதுமாதோ. 146\n[துண்டீரன் ஆண்ட காரணத்தால் காஞ்சிபுரம் துண்டீரபுரம் எனப் பெயர் பெற்றது. எற்று- மோதுகின்ற. தெண் திரை- தெளிந்த அலை. வேலை- கடல் ஞாலம்- உலகம்; பூமி அந்தரத்தில் தொங்குவதால் இப்பெயர் பெற்றது. பரித்து- தாங்கி. அரசன் தன் நாட்டினைத் தன் தோள்களால் தாங்குகின்றான். இகல் – போர்; கடந்து- வென்று. சீர்த்தி – கீர்த்தி- பொரில் அடையும் வெற்றியால் வரும் புகழ். முழுத்த கேள்வியன் -நிறைந்த அறிவுடையவன். பொற்ற மாநகர்- பொலிவுடைய மாநகர்.]\nதொடைவாய்ந் தபசுந் துளவன் முதலா\nமுடிவா னவர்யா ருமுடிந் தொழியுங்\nகடைநா ளுறுகா லையிலெங் குமிகப்\nபடரா ழியெழுந் துபரந் ததுவே. 147\n[துளசிமாலையணிந்த திருமால் முதலாக வானவர்கள் யாவரும் மடிந்தொழியும் மகாசங்காரகாலத்தில் எங்கும் கடல் பொங்கிப் பரந்தது. தொடை- மாலை. துளவம்- துளசி. துளவன் – துளவமாலை அணிந்த திருமால். கடைநாள்- ஊழிக்காலம். ஆழி- கடல்.]\nமாலா ரணன்மற் றுளவா னவருஞ்\nசாலா வினைமாட் டியதா பதரும்\nகோலா கலமா கிவருங் குரைநீர்\nஆலா கலநோக் கியயர்ந் தனரே. 148\n[திருமால், வேதன் மற்றும் உள வானவர்கள் யாவரும் பெருமையில்லாத வினைவந்து தங்களை பற்றியதாகப் பதறுவார்கள்; ஆரவாரமாக எழுந்து பேரொலியுடன் வரும் கரிய வெள்ளத்தைக் கண்டு ஆலகால விஷமோ என ஐயுற்றனர்.]\nஅந்தோ வினியென் செயலா வதெனச்\nசிந்தா குலமுற் றனர்திக் குவிராய்\nமுந்தார் பெருநீர்க் கடன்மூழ் குமுன்\nநந்தா தபயக் கடனண் ணினரால் 149\n[ ஐயோ, இனி என்ன செய்வது என சிந்தையில் கலக்கம் உற்றனர்; எல்லத்திசைகளைபும் விரவி ஆரவாரித்து எழும் கடல் வெள்ளத்தில்மூழ்கும் முன்னம் குறைவிலாத அபயக் கடலை அடைந்தனர்.நந்தாத- குறைவில்லாத. அபயக்கடல்- சிவபெருமான்.]\nகழுமக் கருமக் கடுவன் பிறவி\nஎழுமைக் கடனின் றுமெடுத் தருளாஞ்\nசெழுமைக் கரைசே ரவிடுத் தருளும்\nவிழுமக் குளிர்காஞ் சியைமே வினரே 150\n[அறிவை மயக்கும் வலிய வினையினால் தோன்றும் கொடிய பிறவியாகிய ஏழுகடலில் அமிழ்ந்து கிடக்கும் உயிர்களை எடுத்துத் தனருளாகிய வளமான கரையை அடைய அருளும் பெருமையுடைய தண்ணிய காஞ்சிநகரை அடைந்தனர். கழுமம்- மயக்கம்.கடுமையானதும் வலிமையானதும் ஆகிய பிறவி- பிறப்பின் கொடுமை குறித்தது. காஞ்சி பிறப்பறுப்பது.]\nகம்பா நதியின் கரைமீ துநறை\nவம்பா ரிணர்மா வின்வதிந் தருளுங்\nகொம்போர் புடையார் குளிர்செஞ் சரண\nவம்போ ருகமன் பொடிறைஞ் சினரே. 151\n[கம்பை ஆற்றின் கரைமீது, தேன்மலர்க் கொத்துக்கள் உடைய மாவின் அடியில் எழுந்தருளும் கொம்பினை ஒருபக்கத்தில் உடையவரின் சிவந்த திருவடிகளாகிய தாமரையினை அன்புடன் வணங்கினர். நறை- தேன். இணர் – கொத்து. கொம்பு- கொம்பு போன்றா இறைவியார். கொம்போர் புடையார்- எகாம்பரர். அவர் மாவில் வதிபவர் ஆதலால் அம்மையார் கொம்பு எனப்பட்டார். அம்போருகம்- தாமரை.]\nபுரமூன் றுமொருங் குபொடித் தருளும்\nபரமா வுலகங் கள்பதைப் பவெழு\nமுரவார் கடலோப் பியுயக் கொளுவாய்\nவரதா வெனவன் பின்வழுத் திடலும் 152\n[அசுரர்களின் மதில்கள் மூன்றனையும் ஒருசேரப் பொடித்தருளும் பரமனே உலகங்கள் நடுங்க எழுகின்ற வலிய கடலை விலக்கி எம்மை உய்யக் கொள்வாய் உலகங்கள் நடுங்க எழுகின்ற வலிய கடலை விலக்கி எம்மை உய்யக் கொள்வாய் வரதனே\nமொழியுந் துதிகேட் டருண்முக் கணனார்\nஅழியுந் துயரோப் புதிரென் றருளாற்\nகுழிவந் தவர்நெஞ் சுகுளிர்ப் பவமிழ்\nதிழியுஞ் சுவைமென் மொழியீந் தருளி. 153\n[ தேவர் முதலியோர் சொன்ன துதியைக் கேட்டருள் முக்கண்ணனார், குழுமி வந்தவர் நெஞ்சு குளிருமாறு அமிழ்தம் என ‘ துயரை ஒழியும்’ எனக் கூறியருளி. குழி- குழுமி, கூட்டமாக. அமிழ்து இழியும்- அமிழ்து சொட்டும். அழியும் உயிரை தளிர்க்கச் செய்த சொல்லாதலின் அது அமிழ்து ஒழுகுவதாயிற்று]\nசெழுவண் டுமுரன் றுதிளைப் பமதுப்\nபொழியுந் தொடைவேய்ந் தெழில்பூத் தகுழன்\nமழையுண் விழிமா தொளிர்கா ளிதனை\nயெழுவே லையடக் கெனவே வினரே. 154\n[செழுமையான வண்டுகள் முரன்று திளைப்பத் தேன் பொழியும் மலர்மாலை அணிந்து அழகுபூத்த குழலையும் குளிர்ந்த கருவிழிகளையும் உடைய காளியை எழுந்து பெருகிவருகின்ற கடலை அடக்கு என ஏவினார்.]\nஅயில்கண் டனகூர் விழியவ் வடிவின்\nமயில்கண் டனசா யன்மடந் தைவிடம்\nபயில்கண் டர்பதந் தொழுதா ழிபனி\nவெயில்கண் டெனவா டமுன்மே வினளே. 155\n[வேல் போன்ற கூர்த்த விழியையும் மயில் போன்ற சாயலையும் உடைய காளி , விடம் தங்கிய கண்டரின் திருவடிகளைத் தொழுது, சூரியனைக் கண்ட கடல் போன்ற பனியென வாட மேவினள். ஆழி- கடல். பனி வெயில் கண்டென- சூரியனைக் கண்ட பனியென.]\nமுன்னுற் றுமுருக் கமுயன் றருளும்\nவன்னித் திரள்கால் படைமங் கையினைக்\nகன்னிக் கடல்கண் டுகலங் கியவள்\nதன்னைத் தொழுதுந் துதணிந் ததுவே. 156\n[முன்னே தோன்றி அழிக்க முயன்று அருளும் நெருப்பினை உமிழும் படையை ஏந்திய காளியைக் கடலாகிய மங்கை கண்டு கலங்கி அவளைத் தொழுது எழுச்சி அடங்கியது. முருக்க- அழிக்க. வன்னி- நெருப்பு. கால்- உமிழும்]\nஇலயப் புனல்வெள் ளமெழா துதணிந்\nதுலையப் புரியுத் தமிமீண் டருளா\nலலையப் பணிவார் திருமுன் னமர்பூ\nவலயத் தவர்போற் றவதிந் தனளே. 157\n[உலகத்தை ஒடுக்க என எழுந்த பிரளய வெள்ளம் எழாது அடங்கி நிலைகுலையப்புரிந்த உத்தமியாகிய காளி மீண்டு, அலைகின்ற புனலை அணிந்த இறைவர் திருமுன் அமர்ந்து உலகத்தவர் போற்றத் தங்கினள். இலயம்- ஒடுக்கம். உலைய- குலைய. அலை அப்பு அலைகின்ற நீர் அல்லது அலைகளையுடைய நீர்; கங்கை. அலை அப்பு அணிந்த எனக் கொள்க., கட்டளையிட்ட. அமர்பு- அமர்ந்து; செய்பு என்னும் வாய்பாட்டு இறந்த கால வினையெச்சம்]\nவெருவிப் பருவந் தவிணோ ரெவருங்\nகருணைச் செயல்கண் டுகளித் தஞர்நோ\nயொருவித் தனிமா வடிஉம் பர்பிரான்\nஇருபொற் கழலேத் தியிறைஞ் சினரால் 158\n[அச்சத்தால் துன்பமுற்ற தேவர்களெல்லாம் இறைவனின் கருணைச் செயலைக்கண்டு களித்து வருத்தம் நீங்கி ஒப்பற்ற மாமரத்தின் அடியில் எழுந்தருளும் தேவர் பிரானின் பொலிவுடைத திருவடிகளை ஏத்தி இறைஞ்சினார்கள்.]\nஎற்றித் திரைபா யிலயப் புனலை\nவெற்றித் திரள்காட் டிவிலக் குதலாற்\nறொத்துப் பொழில்சூழ் நகர்தா னிலய\nசித்துப் பெயர்வாய்ந் துதிகழ்ந் ததுவே. 159\n[ அலைமோதுகின்ற பிரளயகால வெள்ளத்தை, வெற்றியின் வலிமை காட்டி விலக்குதலால் மலர்க் கொத்துக்களை உடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த காஞ்சிநகர்தான் இலயசித்து என்னும் பெயர் வாய்த்துத் திகழ்ந்தது.]\nபண்டு ழாவிய பாட்டிசை பயிற்று தீங்குரல்\nவண்டு பாய்ந்துபாய்ந் துழக்குமென் மலர்ப்பொகுட் டோனும்\nவிண்டு தேத்துளி துவற்றிமே தகுமணங் கமழ்ந்த\nதண்டு ழாய்த்தொடை துயல்வரு ந் தடம்புயத் தவனும். 160\n[ பண்ணோடு விராவிய பாட்டிசை இசைக்கும் இனிய குரல் வண்டு பாய்ந்து பாய்ந்து உழக்குகின்ற மெல்லிய பொகுட்டினையுடைய தாமரை மலரின்மேல் இருப்பவனாகிய நான்முகனும்,இதழ் விரிந்து தேந்துளிகள் சிந்தும் மணங்கமழும் குளிர்ந்த துளசி மாலை அசைதரும் வலிய புயத்தவனாகிய திருமாலும்]\nபண்டை யோர்தினம் பரவைநீர்ப் பெருக்கிடைத் தம்முட்\nகண்டி யாரையென் றொருவன்மற் றொருவனைக் கடாவி\nமிண்டி யான்முதல் யான்முத லென்றனர் வெகுண்டு\nமண்டு போரிடை மூண்டனர் மாதிர மயங்க. 161\n[முன்பொரு தினம் கடல்சூழ் நிலப்பரப்பிடை ஒருவரையொருவர் கண்டு யாரையோ நீ என ஒருவரையொருவர் வினவி யானே முதல்வன் என வெகுண்டு நிலவுலகம் கலக்கம் கொளச் சண்டையிடத் தொடங்கினர்]\nமுழங்க வார்த்தெழுந் திருவரும் முறைமுறை படைகள்\nவழங்கு நாப்பணெவ் வுயிர்க்கும்வல் வினைப்பவத் தொடக்கின்\nஅழுங்கு றாதருள் அண்ணலார் அற்புத வடிவாய்\nஒழுங்கு கொண்டபல் லண்டமும் உறநிமிர்ந் தனரால் 162\n[இருவரும் ஆரவாரித்து முழங்கி ஒருவர்மேல் ஒருவர் ஆயுதங்களை எய்து போரிடும் வேளையில், எவ்வுயிருக்கும் வலிய வினைத் தொடக்கினில் அழுந்தி வருந்துறாத வண்ணம் அருளுகின்ற அண்ணல் சிவபெருமான் ஒழுங்குற அமைந்த பல்லண்டங்களையும் ஊடுருவி நிமிர்ந்து ஓங்கி நின்றார். நாப்பண்- நடுவில்; அவர்கள் செய்யும் போருக்கு இடையில். படைகள் வழங்கும்- படைகளை எய்யும். தொடக்கு- கட்டு. அழுங்குறாது- அழுந்திவிடாதவாறு. அற்புதம்- உலகில் நிகழாதது. ஒழுங்கு கொண்ட பல்லண்டம்- ஒன்றன் கீழ் ஒன்றாக ஒழுங்குபட அமைந்த பல் அண்டங்கள்]\nமுதிர்செ ழுஞ்சுடர்ச் சோதியாய் முளைத்திடை யெழுந்த\nஎதிர றுந்திரு வடி விடை யிகலினர் வழங்குங்\nகதிர்ப டைக்கலம் முழுவது மெய்தின கரப்ப\nஅதிரும் வெஞ்சமர் தணந்தனர் அற்புதம் முகிழ்த்தார். 163\n[மிக்க பெருஞ்சோதிப் பிழம்பாய் இடையே முளைத்தெழுந்த வடிவில், பகைத்தவர் இருவருமெய்த படைக்கலன்கள் முழுவதும் பொருந்தி மறைந்தன. இருவரும் அதிர்த்துச் செய்த போரினைத் தவிர்த்தனர். அற்புத உணர்வில் திளைத்தனர்]\nஅண்ட கோளகை முழுவது மவிரொளி யசும்பக்\nகொண்ட பேரழல் வடிவினை யடிமுடி குறுகிக்\nகண்டு மீளுது மெனக்கலாய் முரணினர் கடுகி\nமண்டு காதலிற் றுருவுவான் புகுந்தனர் மாதோ. 164\n[ அண்டம் முழுவதும் படர்ந்து வீசிய பேரழல் வடிவின் அடிமுடிகளை நெருங்கிக் காண்போம் என இதுவரை தம்முள் போரிட்டுவந்த இருவரும் விரைந்து மிக்க அன்புடன் தேடத் தொடங்கின. கோளகை kōḷakai, n. < id. 1. Sphere, globe, orb; வட்டவடிவம். துருவு- v. tr. cf. துருவு-. To search after; தேடுதல்]\nமருப்பு வாய்ந்தவல் லெறுழிபாய் மாதிரக் கயமும்\nபொருப்பு மேனவு மதிர்வுறப் புவிமுழு தகழ்ந்து\nதிருப்பொன் மார்பினான் றேடினன் றிருவடி காணான்\nவிருப்பு மாய்ந்தனன் வெள்கினன் தளர்வொடு மீண்டான். 165\n[கொம்பு வாய்த்த வலிய பன்றி பாய எட்டுத்திசைக் களிறுகளும் எட்டுமலைகளும் மற்றையவும் கலங்க, நிலம் முழுவதையுமுழுதும் திருவாழ் மார்பினன் திருவடியைக் காணாது ஆசை அழிந்தனன்; வேகம் கொண்டான்; தள்ர்வுடன் மீண்டான். மருப்பு- தந்தம். எறுழி- பன்றி. மாதிரம்- திக்கு. கயம்- யானை. எட்டுத்திக்குகளிலும் உலகத்தை எட்டு யானைகள் தாங்கி நிற்பதாக ஐதிகம். பொருப்பு- அட்டபர்வதம். திரு- திருமகள். விருப்பு- காணும் ஆசை.]\nமின்ன ளாவிய விரிசிறைப் பவளம்வீழ் துவர்வாய்\nஅன்ன மாகிவிண் நிவந்தெழும் அம்புயப் புலவன்\nகன்னி பாகனார் கதிர்முடி கண்ணுறக் கடுப்பின்\nமுன்னி நேடினன் காண்கிலன் முயற்சியுந் தளர்ந்தான். 166\n[பொன்னிறச் சிறகுகளும் பவளம்போன்ற துவர் அலகும் உடைய அன்னப்பறவையாகி, வெண்டாமரையில் இருக்கும் பிரமன், மேலெழுந்து கன்னிபாகனாரின் ஒளிரும் முடியினைக் கண்ணாற்காணப் பரபரப்புடன் முனைந்து தேடினான்; காண இயலானாகி முயற்சி தளர்ந்தான். நிவந்து- மேலெழுந்து. கன்னி பாகனார்- திருவேகாம்பரேசுவரர். கடுப்பு- பரபரப்பு, வேகம். முன்னி- முனைந்து. நேடினன் -ஆராய்ந்தான்.]\nவன்ன வொண்சிறை முரிந்துடல் முழுவதும் வருந்தி\nநன்னர் நெஞ்சகத் தெழுந்ததோ ரூக்கமும் நலிந்தான்\nஅன்ன மாயவ னடியிணை காண்பனே யினியான்\nஎன்ன செய்வ லென்றுழந் திடர்ப்படு மேல்வை. 167\n[அழகிய ஒல்லிய சிறகுகள் முரிந்துபோய் உடல் முழுதும் களைப்பினால் மிகத் தளர்ச்சியுற்று மனஊக்கமும் அழிந்தான். போட்டியிட்ட மாயவன் திருவடியைக் காண்பனே, இனியான் என்செய்வேன் என மனம் புழுங்கி இடர்ப்படும் வேளையில்]\nதுதிசெய் வார்மனக் கோயில் கொண்டருளிய தூயோர்\nநதிநி லாந்திரு முடியினின் றிழிந்துமுன் நணுகும்\nபொதிநுண் டாதுறைத் தலர்ந்துசெந் தேன்பொழிந் திலகும்\nபுதிய நாட்பொலந் தாழையம் போதினைக் கண்டான். 168\n[துதிசெயும் அன்பர்களின் மனத்தையே கோயிலாகக் கொண்ட தூயவராம் சிவபெருமானது கங்கைநதி தங்குந் திருமுடியிலிருந்து இழிந்து, தன் முன்னர் வரும் மகரந்தத் தாது பொதிந்து, செந்தேன் பொழிந்து விளங்கும் புதிது மலர்ந்த தாழையம்போதினைக் கண்டான். தூயோர்- நிமலர். இழிந்து- இறங்கி என்பதொருபொருள்; தன் நிலையினின்றும் இழிவுபட்டு என்பது மற்றொரு பொருள். ]\nமுண்டகத்தினைக் கடாயினன் முடிவில்பல் லுகத்தான்\nஅண்டர்கோன் முடிநின் றிழிந் தணைவது கேட்டான்\nகொண்ட வோகையன் இவன் றிருமுடியினைக் குறுகிக்\nகண்டுளா னென்றோர் பொய்க்கரி போக்கெனக் கரைந்தான். 169\n[முண்டகம்- தாழம்பூ. கடாயினன் -வினவினன். ஓகையன் -உவகையன். தாழம்பூவினைவிசாரித்தான்; முடிவில்லாதவனும் ஊழிபலகடந்தவனும் அண்டர்கோனும் ஆகிய சிவபெருமானின் முடியினின்றும் இழிந்து வருவது கேட்டான்; உவகை கொண்டான்; இவன் (பிரமன்) சிவனின் திருமுடியினைக் கண்டுளான் என்று பொய்சாட்சி கூறுக எனக் கெஞ்சினான். கரைந்தான்; கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.]\nஇரந்தி ரந்துநைந் தேங்கியா ருயிரெலாந் தளர\nஅரந்தை யுற்றது நோக்கி யற்றாகென விசைந்த\nசுரந்த நுண்டுளித் தேன்கொழி தோட்டல ரோடும்\nபரந்த வெண்கடற் பாயலான் மருங்குறப் படர்ந்தான். 170\n[நான்முகன் ஏங்கி உயிரும் உருகும்படி இரந்திரந்து கெஞ்சி வருத்தியதை நோக்கி ‘அப்படியே ஆகுக’ என்று இசைந்த தேன்துளிக்கும் இதழ்த் தாழைமலருடன் பாற்கடற் பள்ளிகொண்டவனிடம் சென்றான்.]\nகள்ள றாதசெந் தாமரைப் புதுமலர் கடுக்கும்\nவள்ள லார்திருச் சேவடி காண வல்லாத\nபுள்ள வாவிய துளவணி புயத்தகே ளென்னா\nவுள்ள மீக்கொளுங் களிப்பினா லுரைத்தன்மே யினனால் 171.\n[ தேன் நீங்காத செந்தாமரைப் புதுமலர் போன்ற சிவனின் திருவடிகளைக் காண இயலாத கருட வாகன, துளவ மாலை அணிந்த புயத்த, துளவ மாலை அணிந்த புயத்த கேட்பாயாக என்று உள்ளம் மீக்கொளும் களிப்பினொடு கூறத்தொடங்கினான். ]\nஅரவம் பூண்டுபொன் னம்பலத் தருணடங் குயிற்றுங்\nகுரவ னார்தம திளங்கதிர்க் கூன்மதிக் குழவி\nபரவு நீண்முடி கண்டன னென்றனன் பரவி\nவருவ தோர்ந்தெவ ருரைக்குநர் மம்மர்கோட் பட்டார். 172\n[பாம்பணிந்து, பொன்னம்பலத்தில் அருள் நடனம் இயற்றும் இறைவனாருடைய, ஒளிரும் வளைந்த பிறைபரவும் நீண்ட முடியைக் கண்டனன் என்று வணங்கிக் கூறினான். இனி வருவதை தெரிந்தும் இவ்வாறு பொய் கூறுவார் அறிவு மயக்கத்தின் பாற்பட்டவரே. ஓர்ந்து- ஆராய்ந்து, அறிந்து. மம்மர்- மயக்கம் ]\nபோழம் போவெனுங் கண்ணி யோர் புடையினர் முடியைக்\nகேழம் போருகன் கண்டன னெனக்கிளர்ந் தெழுந்து\nசூழம் போதியிற் கண்டுயில் துளவணிந் தவன்முன்\nதாழம் போதும்ஓர் பொய்க்கரி சாற்றிய தம்மா. 173\n[ பிளக்கின்ற அம்போ எனும்படியான கண்ணையுடைய அம்பிகையைத் தன் பங்கிலுடைய இறைவனின் திருமுடியை தாமரையோன் கண்டனன் என மனக் கிளர்ச்சியுடன் சூழும் கடலில் அறிதுயில் கொள்ளும் துளப மாலை அணிந்தவன் முன் தாழம்பூ ஒரு பொய்க்கரி சாற்றியது. போழ்- பிளக்கும். கேழ்- நிறம். அம்போருகம்- தாமரை. அம்போருகன் -நான்முகன். அம்போதி- கடல். கரி- சாட்சியம். கிளர்ச்சி- பொய் கூறுவதில் தோன்றிய மன ஊக்கம்.]\nகோட்ட முற்றுரை கிளத்தலுங் குரைபுனல் பொதிந்த\nநீட்டு வேணியார் தோன்றி முன்னெருப்பெழச் சினவி\nயோட்டை நெஞ்சினை பொய்க்கரி யுரைத்தனை மலர்நீ\nயீட்டு பூசனைக் காகலை யெமக்கென் விகந்தார். 174\n[தாழம்பூ மனக் கோணல் உற்று இவ்வாறு உரைத்தலும், ஒலிக்கும் கங்கையாற்றைப் பொதிந்த நீண்ட சடைமுடியராகிய சிவபெருமான் முன் எதிர் தோன்றி நெருப்பெனச் சினந்து, ஓட்டைநெஞ்சினை உடையாய் பொய்சாட்சி உரைத்தனை மலராகிய நீ எம்மைப் பூசித்தலுக்கு ஆகாய் எனக் கழித்தார். கோட்டம்- கோணல். ஓட்டை நெஞ்சு- உண்மையில்லாத நெஞ்சு. கரி- சாட்சியம். ஈட்டு பூசனை- புண்ணியம் ஈட்டுவதற்குகந்த பூசனை.]\nமறைக ளோதியு மறைப்பொரு டெள்ளியும் மனத்துக்\nகறையை யோம்பலை பொய்யுரை கரைந்தனை முகடி\nநிறையு மாருயிர் படைக்கு நின்பதமு நீள்வாழ்வும்\nஇறையி னீங்குதி யெனவயன் றன்னையு மிகந்தார். 175\n[வேதம் ஓதியும் வேதப் பொருள் தெளிந்தும் மனதில் களங்கம் கொண்டாய்; பொய் உரைத்தாய்;மூதேவி; நிறைந்த அரிய உயிர்களுக்கு உடலுலகு படைக்கும் நின்பதவியும் தெய்வமெனத் தொழப்படும் நின் பெருவாழ்வும் விரைவில் நீங்குவாய் என நான்முகனையும் கழித்தார். கறை- களங்கம்.பொய்யான சிந்தை மனக் கறை. அதுவராமல் காத்தல் வேண்டும். முகடி- மூதேவி; முகடி mukaṭi, n. prob. id. Goddess of Misfortune; மூதேவி. மடியுளாண் மாமுகடி யென்ப (குறள், 617).\nகள்ள லங்கிய கடிமலர்ப் பொகுட்டணைப் புலவன்\nஅள்ளி வார்கையின் அழிமதக் குஞ்சரம் அயின்ற\nவெள்ளி லங்கனி வீழ்தரப் பதமிழந் திழிப்புண்\nடுள்ள மிக்குடைந் தலக்கணீ ருவரியிற் படிந்தான். 176.\n[தேன் தேங்கிய மணமுள்ல தாமரைப் பொகுட்டின்மேல் இருக்கும் நான்முகன் மதமிக்க யானை தன் நீண்ட துதிக்கையினால் எடுத்து உண்ட விளங்கனி போலத் தன் பதம் இழந்து உள்ளம் உடைந்து துன்பக்கடலில் மூழ்கினான். புலவன் -வேதியன். குஞ்சரம் யானை வேழம். வேழம் என்பது விளாங்கனிக்கு வரும் ஒரு நோய். அந்த நோய் தாக்குண்ட விளம்பழத்தின் மேல் ஓடு நன்றாக இருந்தும் உள்ளில் ஒன்றும் இன்றி வற்றி இருக்கும். ஆனையுண்ட விழங்கனி என்பது ஒரு நியாயம். புறத்தே எவ்வித மாற்றமும் இன்றி அகத்தே அனைத்தும் வற்றி ஒழிந்து விடுவதற்கு ஆனை உண்ட விளங்கனி என்பர்.]\nசட்ட வான்பதந் தனையிழந் தி யாவரும் இழிக்கப்\nபட்டு ளேனினி யெவன்செயற் பாலதென் றெண்ணிக்\nகட்ட வெந்துயர்க் களைதருங் காஞ்சி மாநகரைப்\nபெட்ட வேட்கையி னெய்தினான் றன்பதம் பெறுவான். 177\n[ விரைந்து உயர்ந்த பதத்தினை இழந்து எல்லோராலும் இகழப் பட்டுளேன்; இனி யான் செய்யத்தக்கது யாது என்று சிந்தித்துக்,தான்படும் கொடிய துயர்தனை களைந்தருளும் காஞ்சிமாநகரை தன்னுடைய இழந்த பெரும்பதத்தை அடையும் விருப்பத்தினால் ஆவலுடன் அடைந்தான்.. சட்ட- விரைய.வான்பதம்- உயர்ந்த பதவி. எவன் – என்; யாது கட்ட- மிகுதியான. பெட்ட- விருப்பமான. வேட்கை- அவா.]\nஒட்ட லார்புரம் உருத்தவன் ஏகம்பந் தொழுது\nசிட்டர் போற்றுறுங் கச்சபா லயத்தினைச் சேர்ந்து\nவட்ட வாய்ச்செழுங் கமலமுங் குமுதமு மலரும்\nஇட்ட சித்தி வெண்டிரைப் புனலிது தோய்ந்தனனால். 178\n[பகைவர்களின் முப்புரத்தைச் சினந்தவன் எழுந்தருளும் ஏகம்பத்தைத் தொழுது பின்னர், சிட்டர்கள் போற்றும் கச்சபாலயத்தை அடைந்து வட்டமாகத் தாமரையும் குமுதமும் மலரும் இட்டசித்தி என்னும் தீர்த்தத்தினில் இனிது தோய்ந்தனன். ஒட்டலர்- ஒட்டாதவர்கள்; பகைவர். புரம்- மதில். உருத்தவன் -கோபித்தவன். சிட்டர்- சிரேஷ்டர், பெரியோர். ]\nபற்று வெந்துயர் நரகிடைப் படுத்தும் வல்வினையை\nமுற்று நீற்றிடுங் கச்சபா லயத்தமர் முதல்வர்\nபொற்ற தாமரைத் தாளிணை போற்றினன் பழிச்சி\nயற்ற வைம்பொறி யொடுமுயன் றருந்தவம் புரிந்தான். 179\n[பற்றி வெந்துயராகிய நரகத்தினிடைப்படுத்தும் வலிய வினை முழுவதையும் சுட்டெரித்துவிடும் கச்சபாலயத்தில் அமர்ந்திடும் முதல்வரின் பொற்றாமரை போலும் திருவடிகளை வணங்கித் துதித்தனன்; ஐம்புலன்கலையும் நீத்து அரிய தவம் புரிந்தான்.]\nகால மெண்ணில அருந்தவம் ஆற்றுறுங் காலை\nஆல முண்டவர் திருவுளம் இரங்கியங் கெதிர்நின்\nறேல வின்னருள் புரிதரப் போற்றிள மதியக்\nகோல வேணியார் திருமுன்பு குலாவிவாழ்ந் தனனே 180\n[எண்ணற்ற காலம் அரிய தவத்தினைச் செய்துவரும்பொழுது, நஞ்சுண்டகண்டர் திருவுள்மிரங்கி அங்கெதிர் தோன்றினார். அவர் இன்னருள் புரிய அவர் திருமுன்பு மகிழ்ந்து வாழ்ந்தனன்]\nநாறு தாமரைச் சேக்கையான் றன்பத நாடி\nஏறு யர்த்தவர் அருள்கிடைத் திருந்தகா ரணத்தாற்\nபேறு தந்தருள் பிரமமா புரமெனு நாம\nமீறு கண்டிடாக் காஞ்சிமா நகரமெய் தியதே. 181\n[மணமுள்ள தாமரைமலரை இருக்கையாகக் கொண்ட பிரமன் இடபக்கொடி உயர்த்த ஏகாம்பர் அருள் பெற்றிருந்த காரணத்தால், அப்பேறு தந்தருள் பிரமாபுரம் என்னும் நாமம், ஈறிலாக் காஞ்சி நகரம் எய்தியது.]\nமற்றொர் காலத்து வார்மதுத் தாமரைப்\nபொற்ற பூம்பொகுட் டண்ணலம் புங்கவன்\nமுற்று மாக்கு முதற்றொழில் பல்குதற்\nகுற்ற சூழ்ச்சி யெவனென வுன்னினான். 182\n[மற்றொரு காலத்தில், தாமரைமலரின் அழகிய பொகுட்டில் தங்கும் தேவனாகிய பிரமன் உலகம் முழுவதையும் படைக்கும் முதற்றொழில் விருத்தி யடைவதற்கு உற்ற சாதனம் யாது என நினைந்தான்.]\nவம்பு நாறு மணிக்கலு ழிக்கடக்\nகம்ப மால்வெண் கதக்களி றூர்தரும்\nஅம்பொன் மோலி வலாரியை யாதியாம்\nஉம்ப ராரவர் தம்மொ டுசாவியே 183.\n[புதிது நாறும் மதநீர் பொழியும் வெள்ளையானையை வாகனமாக ஊர்தரும் இந்திரன் முதலாகிய தேவர்களுடன் விசாரித்து. வம்பு- புதுமை. நாறும் – மணக்கும். மணிக்கலுழிக் கடம்- கடம்- மதம் ; கலுழி- கலங்கல் நீர். சேறு. மணிக்கலுழி- கரிய சேறு- மதநீர் கரிய கலங்கல் நீர் போன்றது. கம்பம்- அசையும். கதம்- கோபம். வலாரி- வலாரன் என்ற அசுரனைக் கொன்றமையால் இந்திரனுக்கு வலாரி என்பதொரு பெயர். உம்பர் – தேவர்கள். உசாவு- விசாரி]\nஒற்றை யாழியந் தேரவ னுள்ளுறப்\nபற்றி யீர்க்கும் பசுஞ்சினைப் பூம்பொழில்\nசுற்று மல்குந் தபோமயத் தொன்னகர்\nஅற்ற மில்லதோர் அன்பொடும் ஏகினான். 184\n[ஒற்றை ஆழியந் தேரவன் -சூரியன்; சூரியனின் தேருக்கு ஒற்றைச் சக்கரமேயுண்டு. சூரியனின் உள்ளத்தைப் பற்றித் தன்பாலீர்க்கும் பழமையானதுவும் தழைந்த பூஞ்சோலைகளை உடையதுமாகிய தபோமயம் என்னும் பெயரிய நகருக்குக் குற்றம் அற்ற அன்பொடும் ஏகினான்.\nபரக்கு நீர்நதிக் கம்பை படிந்துபோந்\nதரக்கு வார்தளிர்க் கொக்கடி வைகிய\nகரக்குன் றீருரிக் கண்ணுத லாற்பதஞ்\nசுரக்கு மோகை துளும்புறப் போற்றினான். 185\n[ பரந்த நீர்ப்பரப்புள்ள கம்பையாற்றில் மூழ்கிப்போய், அரக்கு நிறத் தளிர்களையுடைய மாவடியின் நீழலில் எழுந்தருளியவரும் யானையின் தோலை உரித்தவருமாகிய கண்ணுதலின் திருவடிகள் சுரக்கும் உவகை தளும்ப வழிபட்டான். அரக்கு- கருஞ்சிவப்பு. கொக்கு- மா. கரக்குன்று- கையை உடையமலை; யானை. கண்ணுதலார்- சிவன். ஓகை- உவகை. துளும்ப- தளும்ப.]\nகொங்கு லாம்பொழிற் புண்ணிய கோடிமுன்\nஅங்கண் வைகி அருமறை யாற்றினாற்\nபுங்க வானவர் புங்கவர் சூழ்தரத்\nதுங்க வாம்பரி வேள்வி தொடங்கினான். 186.\n[தேன் நிறைந்த பூஞ்சோலைகளையுடைய புண்ணியகோடி முன் அத்தலத்தில் தங்கி வேதநெறிப்படி தேவர்களும் மேலோர்களும் புடைசூழ மேன்மையுடைய அசுவமேத யாகம் செய்யத் தொடங்கினான்.]\nவிடுத்த கொய்யுளை வெய்யமா யாவியென்\nறெடுத்தி யம்பும் அவுணன் இறையின்வந்\nதடுத்து வேள்வி யலையெறி சுத்தநீர்\nமடுத்த வேலை கரந்தவண் வைகலும். 187\n[வேள்வியில் விடுத்த குதிரையை மாயாவி என்ற பெயருடைய கொடிய அவுணன் விரைவில் வந்து பற்றி வேள்வியில் அலையெறிந்த சுத்தநீரினைப் பருகிய கடலில் மறைத் து வைத்து அங்குத் தங்கவே. கொய்யுளை- குதிரை; உளை- பிடரி; கொய்யுளை கத்தரித்த பிடரி; அன்மொழித்தொகையாய்க் குதிரையைச் சுட்டியது. ]\nகலணை வாம்பரி காண்கில னொய்யெனப்\nஉலையு நெஞ்சம் உருகினன் மாவடித்\nதலைவர் சேவடி தஞ்சமென் றண்மினான் 188\n[ குதிரையைக் காணாது புத்தி மயங்கினன்; அறிவழிந்தனன்; வருந்தும் நெஞ்சம் உருகினன்.; மாவடித் தலைவராகிய ஏகம்பரின் சேவடியே தஞ்சம் என்று அங்கு அடைந்தான். கலணை- சேணம். வாவும் – தாவும். ஒய்- விரைவுக் குறிப்பு. ]\nஊற்று கட்புனல் வார்ந்தொளி ருந்திரு\nநீற்று மெய்யிடை வண்ட னிலாவுறப்\nபோற்றி நின்றபொற் றாமரை யண்ணன்முன்\nனேற்றின் மேலவர் தோன்றி யியம்புவார். 189\n[நீரூற்றுப் போலக் கண்கள் புனல் பெருகி மேனியின் மேல் பூசியிருந்த திருநீற்றினை வண்டலாகச் செய்ய, வணங்கிநின்ற பிரமன் முன் ஏற்றுவாகனமுடைய இறைவர் வந்து தோன்றிக் கூறுவார். திருநீற்று மெய்- திருநீற்றினைப் பூசிய மேனி. பொற்றாமரையண்ணல்- அயன்.ஏற்றின் மேலவர்- சிவபெருமான்.]\nமுச்ச கங்கள் முகிழ்க்கும் முளரியோய்\nஎச்ச கங்களும் தத்த மியல்பினால்\nவைச்ச நம்மொரு பாதி வடிவமாம்\nஎச்சன் ஈர்ந்துள வத்தொடை மாயவன் 190\n[மூவுலகங்களையும் தோற்றுவிக்கும் தாமரைத் தவிசினோய் எவ்வுலகங்களையும் அதனதன் இயல்பில் இருக்குமாறு வைத்த, நம்மில் ஒரு பாதிவடிவமான எச்சன்; ஈரமான துளசிமாலை யணிந்த மாயவன். முகிழ்க்கும்- தோற்றுவிக்கும். முளர்- தாமரை. முளரியோன் - நான்முகன். எச்சன் – யாகத் தலைவன்; யாகவடிவினன்;]\nகன்னி யந்துள வக்கடி மார்பினான்\nமன்னு மைங்கதி வாம்பரி யைக்கொணர்ந்\nதுன்ன வாவை நிரப்புவ னூங்குவன்\nறன்னை வேண்டு கெனவரு டந்துபின் 191\n[மணமுள்ள துளசிமாலை அணிந்த மார்பினனாகிய அவன், ஐந்து கதிகளையுடைய குதிரையினை மீட்டுக் கொணர்ந்து உன் ஆசையை நிறைவு செய்வான்; அவனை வேண்டுக என்று அருள்தந்து பின். கன்னி- புதுமை. கடி- மணம். ஐங்கதி; குதிரையின் நடை ஐந்து; அவையாவன: மல்லகதி, மயூரகதி, வியாக்கிரகதி, வாநரகதி, இடபகதி என்பன. ]\nஅரவப் பள்ளியி னானை அழைத்தவன்\nபரவக் கண்ணருள் தந்தயன் பாய்பரிக்\nகரவைக் கண்டு கொணர்ந்து கடிமகப்\nபுரவைக் கொள்கெனப் பூமகள் கேள்வனும் 192\n[திருமாலை அழைத்து, அவன் வழிபடக் கடைக்கண்ணருள் செய்து, பிரமனின் வேள்விப் பரி மறைந்துள்ள இடத்தைக் கண்டு அதனைக் கொணர்ந்து வேள்வியைப் புரப்பாயாக என்று கூற, திருமாலும்]\nவணங்கி மீண்டு மலர்த்தவி சொன்றினோய்\nஉணங்கல் வெம்பரி யொய்யென மீட்டிவண்\nஇணங்கு நின்மகம் காப்பலென் றேற்றவர்\nஅணங்க மாவினைத் தேடுவா னாயினன். 193\n[திருமாலும், இறைவனை மீண்டும் வணங்கி, ‘மலர் இருக்கையோய் வாடுகின்ற குதிரையை விரைவில் மீட்டு இங்கு உன்னுடைய மகத்தைக் காப்பன்’ என்று கூறிக் குதிரையைத் தேடத் தொடங்கினன். உணங்கல்- வாடல். ஏற்றவர் – குதிரையைப் பற்றியவர். அணங்க- வருந்த.]\nஎங்கும் நேடினன் காண்கிலன் ஏகுழிப்\nபொங்கு சுத்தப் புனற்கடல் உள்ளுறத்\nதங்கி வைகிய தன்மை யறிந்தனன்\nஅங்கண் வெய்தென அண்மினன் என்பவே. 194\n[எல்லாவிடங்களிலும் தேடினான்; காண்கிலன்; செல்லும் வழியில் சுத்தநீர்க்கடலில் குதிரை இருப்பதை அறிந்தனன்; விரைந்து அங்கடைந்தனன்.]\nஏற்றெ திர்ந்த அவுணனை இன்னுயிர்\nபாற்றி னான்பரி பற்றினன் வேலைமேல்\nதோற்றி னான்மலர்த் தோன்றல் துயர்க்கடல்\nமாற்றி னான்பரி மாவை வழங்கினான். 195\n[போரேற்று எதிர்த்த அவுணனின் இன்னுயிரை ஒழித்தான்; குதிரையைக் கைப்பற்றினான்; கடலின்மேல் எழுந்தான்; பிரமனின் துயர்க்கடலைப் போக்கினான்; குதிரையை அவனுக்கு அளித்தான்]\nதண்ண றாமல ராளி சதமகன்\nஎண்ணில் வானவர் யாவரும் நோக்கியே\nயுண்ணி லாவிய வோகையின் மாயனைப்\nபண்ணி னாலிசை பாடிப் பழிச்சினார். 196.\n[குளிர்ச்சி நீங்கா தாமரைமலர் மேலிருக்கும் முதல் எண்ணிலாத தேவர்கள் யாவரும் திருமாலினை நோக்கியே அகம் நிறைந்த உவகையில் பண்ணோடு இசைபாடிப் போற்றினர்]\nபடர்து வர்க்கொடிப் பாற்கட லன்றெழுந்\nதுடலு நஞ்சமு துண்டருள் காரணர்\nதொடலை மென்குழற் றோகை யுடன்மகிழ்ந்\nதடல ராவணை யாற்கருள் செய்வரால் 197\n[பாற்கடலில் அன்றெழுந்து வருத்திய நஞ்சினை உண்டருளிய பரமகாரணர், மலர்மாலைசூடிய குழலி உமையம்மையுடன் மகிழ்ச்சியுடன்தோன்றி பாம்பணையானாகிய திருமாலுக்கு அருள் செய்தார். துவர்- செந்நிறமான பவளக்கொடி; இது சாதியடை. பாற்கடலில் பவளம் தோன்றியதாக செய்தியில்லை. தொடல- தொடுக்கப்பட்டது, தொடலை. தோகை- உமை. ]\nகருட வூர்திக் கருமுகில் வண்ணகேள்\nகுருதி வாட்படைத் தானவற் கொன்றொறீஇ\nஉருவ வாம்பரி பற்றி யுதவிநா\nமருளு மேவலின் நின்றனை யாதலால் 198\n குருதிபடிந்த வாட்படை அவுணனைக் கொன்றொழித்துப் பொலிவுடைய குதிரையை மீட்டு உதவி நம்முடைய ஏவலின் வழி நின்றனை\nநாற்றக் கஞ்ச நறும்பொகுட் டண்ணல்தான்\nஆற்றப் புக்க மகத்தவிப் பாகநீ\nஏற்றிட் டுத்தர வேதி யிருத்தியென்\nறூற்றத் தேமொழி யோதி யருளினார். 199\n[ தாமரைப் பொகுட்டில் இருக்கும் பிரமன் ஆற்றப் புகுந்த இவ்வேள்வியில் அவிப்பாகம் நீ ஏற்றுக்கொள வேதியில் இருத்தி என்று தேனூறு மொழி ஓதி அருளினார்.]\nதயங்கு செஞ்சடை யாரருள் தாங்கியங்\nகியங்கு வேள்வியி னின்னவிப் பாகமேற்\nறுயங்கு சிற்றிடை யொண்டிரு மாதொடும்\nவயங்கு முத்தர வேதி வதிந்தனன். 200\n[தொங்கும் செஞ்சடையராகிய சிவபெருமானின் அருளப் பெற்ரு, அங்கு நடை பெற்ற வேள்வியின் இனிய அவிர்ப்பாகத்தை ஏற்றுத் திருமகளொடும் விளங்கும் உத்தர வேதிகையில் தங்கினன்]\nஆங்கண் அன்னணம் கம்பர் அருளினால்\nபூங்கள் தார்துள வப்புயல் வைகலால்\nஓங்கு விண்டு புரமென வோர்பெயர்\nதீங்கு தீர்திருக் காஞ்சி புனைந்ததே. 201\n[அங்கு அவ்வாறு ஏகம்பர் அருளினால் பூந்தாதும் தேனும் உடைய துளசிமாலை அணிந்த திருமால் தங்கியதால் உயர் விண்டுபுரம் எனஒரு பெயரைக் குற்றமிலாக் காஞ்சி புனைந்தது.]\nமல்லல் வைகுண்ட வான்பதம் வேட்டரி\nஅல்ல லலர்ந்த களத்தரை யவ்வுழிப்\nபுல்லு மன்பொடு பூசித்த லானுமச்\nசெல்வ மப்பெயர் பெற்றதச் சீர்நகர். 202\n[செல்வமிகு வைகுண்ட மேலாம் பதத்தைப் பெற விரும்பி அரி, நீலகண்டரை அவ்விடத்து மிக்க அன்புடன்பூசித்தலானும் அப்பெயரைப் பெற்றது, அப்பெருமைமிகு நகர்.]\nமருளு மைவகை மலப்பெருந் தொடக்கினைக் கடந்து\nதெருளு மானந்தச் சுடர்ப்பிழம் பாய்வினைத் தீமை\nயொருவி னாரக விளக்கதா யிருசுட ருயிர்வான்\nபெருகு காலழல் புனனில மாய பேரொளிதான். 203\n[ மயக்கத்தைச் செய்யும் ஐவகையாகிய பாசப் பெரும் பந்தத்தினைக் கடந்து, தெருளும் ஆனந்தச் சுடர்ப்பிழம்பாய், இருவினைத் தீமையைக் கடந்தவர்களின் உள்ளத்தில் ஒளியேற்றும் அகவிளக்கதாய், ஞாயிறு ,திங்கள், புருடன், ஆகாயம், வாயு, தீ, நீர், நிலம் ஆகிய எட்டு மூர்த்திகளாக நின்ற பேரொளி தான், அடுத்தபாடலொடு கருத்துத் தொடருகின்றது. இது குளகம் எனப்படும் ஐவகைப் பாசம்-: ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதானம் என்பன. ஒருவினர்- நீங்கினவர். ]\nமலக்க ணத்தினாற் சிமிழ்ப் புண்டு மயங்கு மாருயிரை\nயலக்க ணீத்தெடுத் தாள மிக்கலர்ந்த பேரருளான்\nனலக்கு மாமறை மாவடி நறுநிழன் முளைத்து\nவிலக்க ரும்புக ழேகம்ப ரெனப்பெயர் மேவி. 204\n[ மலக்கூட்டத்தால் மறைப்புண்டு மயங்கும் அரிய உயிரை அது படும் துயரத்திலிருந்து எடுத்து ஆள விரிந்த பேரருளினால், நன்மை பயக்கும் வேதங்களாகிய மாமரத்தின் நீழலில் முளைத்து, ஒழிவரும் புகழுடைய ஏகம்பர் எனும் திருநாமம் பொருந்தி. (கருத்துத் தொடர்கின்றது. )அலக்கண் ala-k-kaṇ, n. < அல- +. Sorrow, distress, misery; துக்கம். (பிங்) நலக்கு-தல் nalakku-, 5 v. intr. prob. நலம். To do good; நன்மைபயத்தல். உயிர்க்குயிராய் நலக்கு மிறை (திருவானைக். புராணம். 41).\nதூய ஐந்தொழில் உயிர்க் கெலாம் இயற்றிமின் துறுத்த\nபாய மேகலை வழிபடப் பரிந்துவீற் றிருக்கும்\nஆய சீர்மையால் அகிலமும் புகழ்திருக் காஞ்சி\nமேய தாற்சிவபுர மெனும் மேதகு நாமம். 205.\n[தூய்மை பொருந்திய திருவைந்தொழிலை உயிர்களுக்கு இயற்றி ,மின்னொளிபொருந்திய மேகலை அணிந்த அம்மை வழிபட அன்புடன் வீற்றிருக்கும் பெருமையுடைமையால் அகில உலகமும் புகழ் திருக்காஞ்சி சிவபுரம் என்னும் மேன்மையுடைய திருநாமம் மேவியது. ஐந்தொழில் உயிர்களுக்கு அருளற்பொருட்டுச் செய்யப்படுவதாதலின் தூய ஐந்தொழில் ஆயிற்று. .துறுத்துTo place, set up; அமைத்தல். விளக்குந் துறுத் தனர் (விநாயகபு. 3, 13).\nகறங்குதிரைப் பெருங்கடலிற் கதிர்பரப்பி முளைத்துலகி\nலறங்களெலாந் தழைத்தோங்க வழங்குமழற் கதிர்மரபின்\nமறங்குலவும் பகைவெருவ வாள்விதிர்க்குந் திறல்வேந்தன்\nபிறங்கியசூ ரியச்சோதி யெனத்திகழும் பெயருடையான். 206\n[அலைகின்ற அலைகளையுடைய பெரிய கடற்பரப்பில் முளைத்து, உலகில் அறங்களெல்லாம் தழைத்தோங்கக் கதிரொளிபரப்பும் சூரியனின் மரபில், பகைவர்கள் அச்சம்கொள்ள, வாட்போர் செய்யும் ஆற்றல்மிகு வேந்தன், சூரியச் சோதி எனத் திகழும் பெயருடையவன் . கறங்கு- அலைதல்]\nமழலைமென் குதலைச்செவ்வாய்த் தளர்நடைமகப் பேறின்றிக்\nகழிதுயர் நாளுங்கூர்ந்து கதியிடைத் தப்பா துய்க்கும்\nவிழைதரு மகப்பே றில்லா வாழ்வு மேதக்க தேயென்\nறழல்படு மெழுகுபோல வகமெலா முருகி நைந்தான். 207\n[ மகப்பேறு இல்லாமையால் மிக்கதுயரம் கொண்டு, நற்கதிக்குத் தப்பாது செலுத்தும் மகப்பேறு இல்லாத வாழ்க்கைக்கு என்ன பெருமை இருக்கின்றது என உள்ளம் உருகி நைந்தான். மழலை மென்குதலைச் செவ்வாய்த் தளர்நடை- குழந்தை வருணனை. மழலை- - திருந்தாத பேச்சு. குதலை- பொருளற்ற ஒலி. மழலையும் குதலையும் பேசும் சிவந்த வாயும் தளர்ந்த நடையும் உடைய மகவு. தென்புலத்தார் கடன் நற்புதல்வரைப் பெறுதலான் தீர்க்கப்படுதலால், ‘கதியிடைத் தப்பாது உய்க்கும் விழைதரு மகப் பேறு என்றார். விழைதல்- விரும்புதல்.]\nஆரண நாடி யின்னு மளவிடற் கரிய முக்கட்\nபூரண ரினிது வைகும் பொற்பின தாகித் தன்றன்\nசீரணி குலத்துக் கெல்லாந் திருத்தகு முதன்மைத் தாய\nவேரணி பரிதித் தெய்வத் திருங்கழல் போற்ற லுற்றான். 208\n{ஆரணம்- வேதம். ஏர்- அழகு. இருங்கழல்- வலிய கழல்கலைஅணிந்த திருவடி.வேதங்கள் தேடி இன்றளவும் அளவிட முடியாத மூன்றுகண்களை உடைய பரிபூரணர், மகிழ்ந்துஎழுந்தருளியிருக்கும் பொலிவினை உடையதும், பெருமையுடைய தன் குலத்துக்கு முதன்மையாயதும் ஆகிய அழகிய சூரியனின் திருவடிகளை வணங்கிப் போற்றல் செய்தான். சிவபரம்பொருள் சூரியனின் நடுவில் வீற்றுளான் என்றும், ‘அருக்கனாவான் அரனுரு’ என்றும் சைவம் போற்றும்.]\nபண்தரு சுரும்பு மூசிப் பாடமொட் டவிழ்ந்து வாசத்\nதண்துளித் தேறல் வார்ந்து ததைந்த செங்குவளைப் போதான்\nமிண்டிய பொறிகள் செற்று மேதக வழிபாடாற்றி\nமண்டிய கிரணப் புத்தேள் மந்திரங் கணித்தல் செய்தான். 209\n[ பண் இசைக்கின்ற வண்டுகள் மொய்த்தலினால் மொட்டவிழ்ந்து மணமுடைய தேன் துளிகள் ஒழுக, நெருங்கிய செங்குவளைப் போதினை அணிந்தவன், ஐம்புலன்களையும் அடக்கிச் சிறப்பன வழிபாடாற்றி ஆதித்ய மந்திரம் செபித்தல் செய்தான்.].\nமங்கருங் காதன் மல்க வின்னணம் வழிபா டாற்றித்\nதிங்களீ ராறு செல்லச் செறியிருட் படலம் வாரி\nநுங்குசெங் கிரணக் கற்றை நொறிலுளை மான்றேர்ப் புத்தேள்\nபொங்கிய கருணை தன்னாற் புதல்வர்ப்பே றளித்திட் டானே. 210\n[பன்னிரண்டு மாதங்கள் இவ்வாறு மிகுந்த பத்தியுடன் வழிபாடாற்றிய பின், இருளை வாரி விழுங்கும் சிவந்த ஒளிக்கற்றைகளையுட்யும் விரைவாகச் செல்லும் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் தேவனாகிய சூரியன் கருணையோடு புதல்வற்பேறு அளித்தான். மங்கு அரும் காதல் – குறையாத பத்தி. மங்குதல்- குறைதல் அரிய- இல்லாத. சூரியன் இருட்படலத்தை வாரி நுங்குகின்றான் என்றது இலக்கணை. நொறில்- விரைவு. நொறில் உளை மான் தேர்ப் புத்தேள் – சூரியன்.]\nதேவிய ரிருவர் தம்முட் டிருவளர் யசோவதிப்பேர்ப்\nபாவைதன் வயிற்று நீண்ட பனிக்கட லுடுக்கை வையத்\nதேவரும் புகழத் தக்க விராச்சிய வர்த்தனப்பேர்\nமேவருங் காலைவந்து விழுத்தகத் தோன்றினானே. 211\n[சூரியச் சோதியின் மனைவியர் இருவரில் அழகு வளரும் யசோவதி என்னும் பாவையின் வயிற்றில், கடலாடையை உடுத்த பூமியில் வாழும் சுரர்களான மறையோர் புகழும் பெருமையுடைய இராச்சிய வர்த்தனன் என்னும் பெயருடையவன் நல்ல நேரத்தில் பிறந்தான்.]\nபொருதிரைப் புணரி வையம் புகழ்சுத ரிசனப் பேரான்\nகுருமணிக் கடக முன்கைக் குவிமுலைப் பரும வல்குற்\nகருநெறிக் கூந்தற் செவ்வாய்க் கலாவதி யென்னு நாம\nமருவிய மாதர் நல்லாள் வயிற்றில்வந் துதய மானான். 212.\n[உலகத்தார் புகழும் சுதரிசனன் எனும் பெயரை உடையான் கலாவதி என்னும் நாமம் உடைய மங்கை நல்லாள் வயிற்றில் வந்து தோன்றினான். பொருதிரை- மோதுகின்ற அலைகள். புணர்- கடல். புணரி வையம்- புணரியால் சூழப்பட்ட வையம். வையம்- வையத்தில் வாழ்கின்ற மக்களைக் குறித்தது. கடகம்- வளையல். குருமணி- ஒளியுடை மணிகள். பருமம்- உயர்ச்சி.]\nதத்தொலித் தரங்க வேலைத் தாரணி முழுது மூடி\nமைத்தவல் லிருள்சீத் தோங்கு மிளங்கதிர் மதியம் போல\nநித்தலும்வளர்ந்து மைந்த ரிருவரும் நிகரி லாத\nபுத்தெழிற் பெருக்கம் வாய்ந்து புகர்தப விளங்கி னாரே. 213\n[ கடல் சூழ் உலகம் முழுதையும் மூடிய கரிய வலிய இருளை அழைத்து ஓங்கும் இளஞ்சூரியனையும் சந்திரனையும் போல நாளும் வளர்ந்து மைந்தர் இருவரும் ஒப்பிலாத அழகும் ஆக்கமும் பெற்றுக் குற்றமின்றி விளங்கினர். தரங்கம்- அலை தத்துதலும் ஒலித்தலும் உடைய அலை. மை- கருமை. சீத்து- அழித்து. புகர்- குற்றம். தப- நீங்க.]\nதளர்நடைப் பருவந் தீர்ந்து தபனிய மாடத் தாடி\nவளமலி வீதி யெய்தி மகாரினத் தோடு மாடிக்\nகுளநதி மலர்ப்பூஞ் சோலைக் குன்றினும் விளையாட் டாடி\nஇளமழ ஏறு போல்வா ரின்னணஞ் செல்லு நாளில். 214\n[தளர்நடைப் பருவம் கடந்து பொன்மாளிகை மாடங்களில் விளையாடி, செல்வம் நிறைந்த வீதிகளில் தம்மையொத்த சிறார்களுடன் விளையாடி, குளம் நதிமுதலிய நீர்நிலைகளிலும் பூஞ்சோலைகளிலும் குன்றுகளிலும் விளையாட்டாடி இளமையும் அழ்கும் உடைய காலைபோல்வார் இருவரும் இவ்வண்ணம் வளர்ந்து வரும் நாளில்--]\nமருவிய இளமைக் கேற்ற மடமையா லரச மைந்தர்\nஇருவரும் தம்முள் மாறுண் டெரியுகச் சினந்து வல்லே\nஒருவனை யொருவன் றாக்கி உலப்பரு நிதியந் துஞ்சுங்\nகுருமணி மாடக் கொற்றக் கோயிலுட் சென்றா ராக. 215\n[ இளமைக்குப் பொருந்திய அறியாமையினால் அரசகுமாரர்கள் இருவரும் முரண்பட்டு, நெருப்பு உமிழ்வது போலச் சினந்து, விரைவில் ஒருவனை ஒருவன் தாக்கியவாறே, வற்றாத செல்வம் தங்கும் ஒளிமிக்க மணிமாட அரசமாளிகையுட் சென்றனர்.]\nகருநெறிச் சுரிமென் கூந்தற் கலாவதி மாதுநோக்கி\nஒருவரும் பொறாமை பொங்கவுளத் தெழும் வெகுட்சி துள்ள\nவிருநெடுங் கயற்கண் சேப்ப இராச வர்த் தனனைச் சால\nவெருவுறப் பகைஞர் போன்று வெய்தெனச் சீறி னாளே. 216\n[கலாவதி எனும் அரசி , நீக்க முடியாத பொறாமை பொங்க, உள்ளத்தில் சினம் துள்ள, இருநீண்ட கன்களும் சிவப்ப, இராசவர்த்தனனை நோக்கி பகைவரைப்போலச் சீறினாள். கருமையும் வகிடும் சுரிந்ததுமாகிய கூந்தல். ஒருவுதல்- நீங்குதல், விலகுதல். பொறுமைxபொறாமை. வெகுட்சி- சினம். வெய்து- வெப்பமாக; வெப்பம் சினத்தால் தோன்றுவது.]\nமாற்றலர் தடந்தோட் கொற்ற வலியெலாம் இமைக்கும் முன்னர்க்\nகாற்றும்நெட் டிலைவேல் தந்தை கதிர்விடு கனகக் குன்றந்\nதோற்றிட இறுமாந் தோங்கித் தொய்யின்மேற் பரித்த கொங்கைக்\nகோற்றொடி வேற்றுத் தாய்க்கங் குடன்படுங் குறிப்பின் நின்றான். 217\n[பகைவர்களின் தோளாற்றல்களையெல்லாம் இமைக்கும் நேரத்தில் அழிக்கும் நீண்ட வேலுடைய தந்தை, கதிரொளி வீசும் பொற்குன்று தோற்றிட இறுமாந்து தொய்யில் கொடிகளைத்தாங்கும் கொங்கைகளையுடைய மாற்றாந் தாய்க்கு அங்கு உடன்படும் குறிப்பினோடு நின்றான். அரசனுடைய ஆற்றல் வேலின்மீது ஏற்றிக் கூறப்பட்டது. ]\nஇழைதவழ்ந் தொளிருந் தொய்யிலேந் திளங்கொங்கை நல்லா\nளழலெனச் சிவந்தவாறு மதற்குடம் பட்டானாகி\nமுழவுறழ் குவவுத் தோளா னருண்முனிந் திருந்த வாறு\nமழவிள மடங்க லன்னான் மதித்தனன் கவற்சி கொண்டான். 218\nபொருமியுள் ளழுங்கிவேவப் பூம்புனல்விழிகள் காலத்\nதிருநுதல் வியர்வுகாட்டச் சீறடி நடைகள் தள்ளாட\nவுருவெழில் வேற்காட்ட வொளிர்முகங் குவிந்து வாட\nகருணையிற் பெரிய நற்றாய் தன்புடை கடிது போந்தான். 219\nஇருவருங் கலாய்த்தேம் அந்த வேதுவான் நினக்கு மாற்றாள்\nஉருகெழச் சினந்தாள் எந்தை யதற்கு டன்பட்டான் மன்ற\nமருவியிங் கிருக்க கில்லேன் மறாது நீயருளி னேகிப்\nபெருகிய வரங்கள் பெற்றுப் பின்னிவண் வருவ னென்றான். 220\n[இருவரும் சண்டையிட்டுக் கொண்டோம். அதன் காரணத்தால் உனக்கு மாற்றாளாகிய என் சிற்றன்னை இருவரும் என்மேல் சினங்கொண்டாள். அதற்கு எந்தையும் உடன்பட்டான். இனி நான் இங்கே இருக்க மாட்டேன். மறுக்காது நீ அருள் செய்தால் நான் நாட்டைவிட்டுச் சென்று மிக்க நல்வரங்கள் பெற்றுப் பின் இங்கு வருவேன் என்றான்.]\nகேட்டலு மிரங்கி நொந்து கெழுமுபே ரார்வங் கூரக்\nகோட்டமி னற்றாய் வல்லே கொங்கையி னணைத்துப் புல்லி\nவாட்டடங் கண்ணீ ராட்டி மங்கலம் புகன்று கூறி\nவேட்ட வாறெய்து கென்னா விடைதரப் பெற்று மீண்டான். 221\n[மகன் கூறியதைக் கேட்ட அன்புள்ள தாய் வருந்தி மிகவும் நொந்து மிக்க ஆர்வம் அதிகரிக்க மார்போடு மகனை அணைத்துத் தழுவி தன் கண்ணீரால் அவனைக் குளிப்பாட்டி, மங்கல வார்த்தைகள் கூறி நீ விரும்பியவாறு அடைக என்று கூறி விடையளித்தாள் அவள் விடைதர மீண்டான்.]\nதந்தையுந் தாயும் வைகுந் தன்னுடை நகர நீத்து\nகந்தரந் தவழுந் தோறுங் கணநிரைச் சினையான் மோதும்\nபந்தியி னுயர்ந்த சோலைப் பாரியாத் திரமென் றோதுஞ்\nசுந்தர வரைப்பிற் றீர்க்க தவன்றனைத் துன்னிக் கண்டான். 222\n[தன்னுடைய தாயும் தந்தையும் வாழும் அந்த நகரத்தை விட்டு நீங்கி மேகம் தவழும்தோறும் கூட்டமான நெருங்கிய கிளைகளால் மோதும் வரிசையான உயர்ந்த சோலைகளையுடைய பாரியாத்திரம் என்று கூறப்படும் அழகிய மலைச்சாரலில் தீர்க்க தவன் என்னும் ஞானி ஒருவனைக் கண்டான் கந்தரம்- மேகம். கணம்- கூட்டம். நிரை- வரிசை. சினை- கிளைகள் கொம்புகள் முதலியன .பந்தி- வரிசை. தீர்க்க தவன் - தவஞானி]\nமுன்னைநற் றவத்தின் பேற்றான் முழுத்த பேரறிவு சான்ற\nஇன்னமெய்க் குரவன் றன்னை யெய்துறப் பெற்றே னென்று\nகொன்னவில் உவகை பொங்கக் குதுகுதுத் தன்பு நீடிப்\nபொன்னடிப் போது தாழ்ந்து போற்றெடுத் தெதிரே நின்றான். 223\n[முற்பிறவிகளில் செய்த நல்ல தவத்தின் பேற்றால் முழுஞானம் நிறைந்த இத்தகைய சற்குருவினை அடையப் பெற்றேன் என்று மிக்க உவகை பொங்கக் குதுகுதுத்து அன்பு மிக, அவனுடைய பொற்றாமரை மலர் போன்ற திருவடிகளில் தாழ்ந்து வணங்கிப் போற்றி நின்றான்]\nபூண்டமெய்க் காதல் பொங்கப் புளகங்கண் மெய்யிற் போர்ப்ப\nமாண்டசீர் வழிபா டாற் று மன்னவ குமரன் றன்னைக்\nகாண்டகு விஞ்சை யெல்லாங் கரிசற வுணர்ந்து மேன்மை\nயீண்டிய குரவன் றீர்க்க தவனென்பா னோக்கி னானே. 224\n[அன்புமிக மெனி புளகம் பூப்ப வழிபாடாற்றும் மன்னவன் மகனை மேன்மைபொருந்திய குரவன் தீர்க்கதவன் என்பான் நோக்கினான்.]\nஆங்கவன் வரவு முற்று மருட்கணா லறிந்து பின்னர்\nவீங்கிய கருணைப் பார்வை விழுத்தகப் பெரிது நல்கி\nயோங்கிய மகிழ்ச்சி கூர வுடலெலாந் தைவந் திட்டுத்\nதாங்குநின் கவற்சி யெல்லாந் தணமதி யென்று கூறி 225\n[மன்னவ குமரன் அங்கு வந்த வரவின் காரணத்தைத் தன் அருட்கண்ணால் நோக்கி அறிந்து , தன் அருட் பார்வையை அவனுக்கு நல்கி, மிக்க மகிழ்ச்சி பெருக, அவனுடைய உடலை ஆதரவாகத் தடவி, உன்னுடைய கவலைகளையெல்லாம் விட்டொழி என்று கூறி—]\nபூதலத் தவரும் விண்ணிற் புலவரும் வியக்கத் தக்க\nமேதகு சித்தி யெட்டும் விளங்குக நினக்குச் சிங்க\nவாதனத் தினிது வைகி யவனி காத்தருளு நுந்தை\nநீதியி னடவுஞ் செங்கோ லரசு நிற்சேர்க வென்றான். 226\n[மண்ணுலகத்து மக்களும் விண்ணுலகத்துத் தேவரும் வியக்குமாறு அட்டமாசித்திகளும் நின்னிடத்தில் விளங்குக. உனக்குச் சிங்காதனத்திலிருந்து உலகத்தைக் காத்திடும் உன்னுடைய தந்தை நீதிமுறைப்படிநடத்தும் செங்கோலரசு நின்னை வந்துசேரும் என்றான். புலவர்- தேவர்கள். ]\nதவழ்மழை யுமிழ்ந்த தெண்ணீர் தடையின்றிப் புவியில் வீழ்ந்தாங்\nகவமற நோற்று வல்ல ஆரியனருள லோடுங்\nகவிழ்மதக் களிநல்யானைக் காவலன் மைந்தன் முன்னே\nஇவருறு சித்தியெட்டுந் தோன்றிமற் றிதனைக்கூறும். 227\n[ வானில் தவழுகின்ற மேகம் உமிழ்ந்த மழைநீர் தப்பாமல் நிலத்தில் வீழ்வதைப்போல, ஐயமற முக்காலமும் உணர்ந்த தவஞானி அருளலும், அரசகுமரன் முன்னே விரும்பத்தக்க சித்திகள் எட்டும் தோன்றிப் பின்வருமாறு கூறும். மழை உமிழ்ந்த தெண்ணீர்புவியில் வீழ்தல் தப்பாது எய்தும் பயனுக்கு உவமை. அவம்- குற்றம். ஆரியன் -ஐயன், ஞானி. இவர்தல்- விரும்புதல்.]\nகவனவெங் கலினமாவுங் கமழ்மதக் கலுழித்தோலும்\nகுவிதலைத் தேரு மற்றுங் கோயின்முன் னெங்குஞ்சூழத்\nதவளவொள்ளொளி கான்மாலைத் தனிக்குடை நிழற்றச் சிங்க\nவவிர்மணித் தவிசின் மன்னியரசு செய்திருக்கும் போது. 228\n[வேகமாகச் செல்லும் கடிவாளம் பூட்டப்பட்ட குதிரைகளும் நாறும் மதநீர் ஒழுகும் களிறுகளும் குவிந்த உச்சிகளைக் கொண்ட தேர்களும் மற்றும் படைகளும் அரண்மனையின்முன் எங்குஞ்சூழ, வெள்ளொளி வீசும் வெண்கொற்றக் குடையின் கீழ் சிங்காதனத்தில் இருந்து அரசு செய்திருக்கும்போது—கவனம்- வேகம். கலினம்- கடிவாளம். தோல்- யானை. குவிதலை- குவிந்த கலசம் ]\nதருக்கினா லறத்தி னீதி தவறுறா துயிர்கட் கெல்லாம்\nவெருக்கொள விடுக்க ணொன்றும் விளைத்திடா திருப்ப யாகி\nலொருக்குநின் மாட்டு நீங்கா திருத்து மல்லாயி னுன்னைப்\nபொருக்கென விடுத்து நீப்பே மறிகெனப் புகன்ற மாதோ. 229\n[அகந்தையினால் நீ , நீதி தவறாது உயிர்களுக்கெல்லாம் அச்சம் தோன்ற துன்பம் விளைக்காதிருப்பயாயின் உன்னிவிட்டு நீங்காது இருப்போம்; அல்லாவிடில், பொருக்கென உன்னை விட்டு நீங்கிவிடுவோம். இதனை அறிக என்று புகன்றன. மாதோ- முன்னிலை அசை. தருக்கு- கர்வம், செருக்கு. வெருக்கொள- அச்சம் கொள்ள. ஒருக்கு- ஒருங்கு என்பதன் வலித்தல் விகாரம். பொருக்கென- விரைவுக் குறிப்பு]\nநீயிரிங் குரைத்த வாறே நெறியிடைப் பணையே னாகி\nமாயிரு ஞால மோம்பி வைகுவே னென்று நேர்ந்து\nபாயமெய்ச் சித்தி யெல்லாம் பரிவொடும் தழுவிக் கொண்டு\nதூயவா ரியன்பொற் பாதந் தொழுதனன் விடைகொண் டேகி. 230\n[நீங்கள் இங்கு உரைத்தவாறே அறநெறியில் பிழையேனாகி இப்பெரிய உலகத்தைப் பேணிக் காப்பேன்; என்று உடன்பட்டு பரந்த எண்வகைச் சித்திகளையும் விருப்பத்துடன் தழுவிக் கொண்டு தூய ஞானாச்சாரியனிடமிருந்து விடை கொண்டான். பணைத்தல்- To miss, fail, err; பிழைத்தல். பணைத்த பகழி (நற். 165. பரிவு- விருப்பம், அன்பு.]\nகாரென முழங்குந் தானக் கடுங்களிற் றரசன் மைந்தன்\nபாரியாத் திரத்தி னீங்கிப் படர்நெறி விரைந்து நீந்தி\nவேரியு மலருந் தாதும் விரைகமழ் பொதும்பர் சூழ்ந்து\nசீரிதி னோங்குந் தங்கள் செழும்பதி மருங்கு சார்ந்தான். 231\n[ அரசகுமாரன் பாரியாத்திரத்தின்லிருந்து நீங்கி விரைவில் தன்னுடைய வளமான நாட்டை அடைந்தான்.]\nமாதவன் றன்னை யண்மி மருவருஞ் சித்தி பெற்று\nமேதக வணையு மைந்தன் விழுத்தகு வரவு கேட்டுக்\nகாதலுங் களிப்பும் பொங்கக் கதிர்மணி நெடுவேற் றந்தை\nயாதரித் தெதிர்கொண் டெய்தி யணைத்துடன் கொண்டு புக்கான். 232\n[ பெரிய தவபலம் உடையவனை அடைந்து அடைதற்கரிய சித்திகளெல்லாம் பெற்று மன வருவதை அறிந்தது, அன்பும் மகிழ்ச்சியும் பொங்க தந்தையாகிய அரசன் விருப்பத்துடன் முன் சென்று மகனை அணைத்துக் கொண்டு நகருக்குச் சென்றான்.]\nகோயிலி னணைந்து சிங்கக் குருமணித் தவிசி லேற்றிப்\nபாய்பரி யரசர் போற்றப் பரவைநீ ருலகங் காக்கு\nமேயசீ ரரசு நல்கி வெற்புறழ் தடந்தோள் வைத்த\nமாயிரும் புவியின் பார மகன்புயத் தேற்றி னானே 233\n[அரண்மனைக்குச் சென்று மகனைச் சிங்காதனத்தின் மேலேற்றிப் அரசர்கள் போற்றக் கடல்சூழ் உலகத்தைக் காக்கும் பெருமையுடைய அரசாட்சியை நல்கி , தன் தோள் மீது இருந்த அரசபாரத்தினை மகனின் தோள் மீது ஏற்றி வைத்தான் ]\nகரிசறு குரவன் றந்த காமரு வரத்தின் பேற்றாற்\nபரசுறு சித்தி யோடும் படர்புகழ்த் தந்தை நல்கும்\nஅரசுகைக் கொண்டு மன்ன ரருங்கறை யளப்ப வீறித்\nதுரிசறு மனுநூ லாற்றிற் றொடுகட லுலகு காத்தான் 234\n[குற்றங்களை நீக்குகின்ற குரு அருளிய வரத்தின் பேற்றால் போற்றுதற்குரிய எண்வகை சித்திகளுடன் புகழுடைத் தந்தை ஈந்த அரசினையும் கைக்கொண்டு மன்னர்கள் திறைசெலுத்த மிக்கசிறப்புடன் குற்றமறுத்த மனுநூலின் வழியில் உலகினைக் காத்தான். கரிசு, துரிசு- குற்றம். காமரு வரம்- விருபத்தக்க வரம். பேற்றால்- நன்மையால். அறுங்கறை- அரிய திறை, கப்பம். வீறு- பிறருகில்லாத சிறப்பு.]\nஎண்ணருஞ் சித்தி யெட்டு மினிதுற வெய்தும் பேற்றால்\nநண்ணுறும் பகையொன் றின்றி நலத்தகு மேன்மை வாய்ந்து\nகண்ணுத லடியிற் றாழுங் கருத்தினர் தம்பாற் சேரும்\nபுண்ணிய மென்ன நாளும் பொருவறு செல்வங் கூர்ந்தான். 235.\n[நினைக்கவும் அரிய எண்வகைச் சித்திகள் இனிதாக அடையப் பெற்ற பேற்றினால், எப்பகையும் இன்றி, நன்மையே பெறும் மேன்மை வாய்க்கப்பெற்றுச் சிவபிரான் அடியில் தங்கும் மனத்தினரின்பாற் சேரும் புண்ணியம் எனும்படியான ஒப்பற்ற செல்வம்நாளும் பெருகப் பெற்றான்.]\nதணிப்பருஞ் செல்வ நோக்கித் தருக்கினன் செருக்கு மிக்கான்\nகணிப்பருஞ் சித்தியெட்டுங் கழறிய வுறுதி விட்டான்\nமணிப்பெரு வேலை சூழ்ந்த வையகத்தி யாவ ரம்மா\nஅணிப்பெருஞ் செல்வ மெய்தின் அதற்படு மம்ம ரெய்தார்\n[ தன்னுடைய குறையாத செல்வத்தினால் கருவங்கொண்டான்.நினைக்கவும் அரிய அட்டமா சித்திகளைக் கைவிட்டான். கடலால் சூழப்பெற்ற இவ்வுலகில் பெருஞ்செலவம் அடையப் பெற்றால் அதனால் வரும் மயக்கத்தைத் அடையாதவர் உஆர்\nமேவரும் அறனில் தப்பி விழுப்பெருங் கவற்சி சான்ற\nபாவமும் பழியும் ஆற்றிப் பல்லுயிர்க் கலக்க ணேய்த்துத்\nதேவரை முனிவர் தம்மைச் சிந்தையிற் கலக்கங் காட்டி\nஓவிய நீதிச் சாகா டுருகெழ வுகைத்த லோடும். 237\n[விரும்பத்தகும் அறத்தினின்றும் நீங்கிப் பழியும் பாவமும் செய்து உயிர்கள் அனைத்துக்கும் துன்பம் செய்து தேவர்கள், முனிவர்கள் முதலிய பெரியோர்கள்மனத்திற் கலக்கம் தோன்றச் செய்து செங்கோல் நடவாத ஆட்சி செய்தலோடும்.--. மேவும்- விரும்பும் தப்பி- வழுவி. கவற்சி- கவலை; வருத்தம். அலக்கண்- துன்பம். ஓவிய- நீங்கிய சாக்காடு- சக்கரம் நீதிச்சாக்காடு- அறவாழி. செங்கோல் பிழைத்து கொடுங்கோல் ஆட்சி செய்ததை, ஓவிய சாக்காடு உருகெழ உகைத்தலோடும் என்றார். உகைத்தல்- செலுத்துதல்.]\nவிளங்குமெண் சித்தி நோக்கி விதியிலா வுயிர்க ளெல்லாந்\nதுளங்குறக் கொடுங்கோ லோச்சித் துயரிடைப் படுத்தா யெங்கள்\nவளங்கெழு மொழியை யிந்நாள் மறந்தனை சேறும் யாமென்\nறுளங்கொள வெறுத்துக் கூறி யொய்யென விடுத்துப் போந்த 238\n[விளங்கிய எண்வகை சித்திகளும் அவனை நோக்கி,’ எல்லா உயிர்களும்கலக்கங்கொள கொடுங்கோலோச்சித் துயரடையச் செய்தாய்; யாம் உனக்குக் கூறிய நன்மொழியை இந்நாள் மறந்தாய். நாங்கள் செல்கின்றோம்’ என்று கூறி விரைவில் பிரிந்து சென்றன].\nஆலையிற் படுத்த வேழத் தருஞ்சுவைச் சாறு போலக்\nகோலவண் சித்தி முற்றும் நீங்கலும் குறுகும் வேனில்\nவேலையின் முன்னர்ப் போது மெல்லிலை யூழ்த்து வீழ்த்த\nசோலையின் வெறிய னாகித் துயர்ப்பெருங் கடலிற் றாழ்ந்தான் 239\n[கரும்பின் அரிய சுவைச் சாறுபோலும் இனிய சித்திகள் முழுவதும் நீங்கவே, முதுவேனில் வெப்பத்தின் முன்னர்ப் போதும் தளிர்களும்முகிழ்த்து உதிர்ந்து பொலிவற்ற சோலையினைப் போலப் வெறுமை உடையனாகித் துயர்க்கடலில் அமிழ்ந்தான். ஆலை- இயந்திரம். வேழம்- கரும்பு. வேலை- எதுகை நோக்கி ‘ளை’ , ‘லை’ ஆயிற்று. வேலை- கடலெனக் கொண்டு, கடல் போன்ற வேனில் எனலுமாம். வெறியன் – பொலிவிழந்தவன்.]\nஎன்னினிச் செய்யு மாறென்றி ரங்கிமா ழாந்து தேர்ந்து\nமுன்னமக் கருளிச் செய்த முனிவனை யின்னும் வேண்டின்\nமன்னுமெண் சித்தி மீட்டும் வருமெனத் துணிந்து வல்லே\nதன்னகர் வரைப்பி னின்றுஞ் சார்ந்தனன் குரவன் றன்பால் 240\n[இனிச் செய்யத் தக்கது யாது என்று மனம் வருந்தி, மயங்கிப் பின் தெளிந்து, முன்னம் நமக்கு அருளிச் செய்த முனிவனை அடைந்து மீண்டும் வேண்டினால் எண்வகைச் சித்திகளும் மீண்டும் வரும் எனத் துணிந்து விரைந்து தன்னுடைய நகரின் எல்லையை விட்டு நீங்கிக் குரவனை அடைந்தான்.]\nதொழுதெழுந் தாடிப் பாடிச் சொல்லுவான் நெறியி னின்றும்\nவழுவினேன் மொழிந்த மாற்றம் மறந்தனேன் ஆதலானே\nசெழுவிய சித்தியெட்டுந் தீர்ந்தன சிறியேன் செய்த\nபிழைபொறுத் தருள வேண்டும் பெரியவ என்று நின்றான். 241\n[குரவனைத் தொழுதெழுந்துஆடிப்பாடிச் சொல்லுவான்;’ கூறிய நெறியினின்றும் வழுவினேன்; உறுதியாகக் கூறிய சொல்லினை மறந்தேன்; ஆதலாலே, சித்திகள் எட்டும் என்னிவிட்டு நீங்கின; சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டும், பெரியவரே’ என்று இரந்து நின்றான். ]\nஅருளுறு குரவன் கேளா வஞ்செவி புதைத்துத் தீயில்\nஉருகிய செம்பு பெய்தாங் குரைசெவி யேற்று கின்றாய்\nதிருவிலி முகடி யென்னை செய்தனை யறிவிலாயென்\nறிருசெவி முழுதுங் கைப்ப வாயுறை யியம்பிச் சொல்வான். 242\n[ அருளுடைய குரவன், அரசன் கூறிய அந்த சொற்களைக் கேட்டு, தன்செவிகளைக் கைகளால் பொத்தி, செவியில் செம்பினைக் காய்ச்சி ஊற்றியதைப் போலச் சுடு சொற்களை ஏற்றுகின்றாய். நல்லூழ் இல்லாத மூதேவி அறிவிலாதவனே’ என்று இருசெவிகளும் கசக்கும்படியாகச் சொற்களாகிய மருந்தினை சொல்லுவான்.]\nமருவலர்க் கிடியே றன்னாய் வையக மிறும்பூ தெய்த\nவொருவிய சித்தி மீட்டு முற்றிட விழைந்தா யாகில்\nஅருவென வுருவ மென்ன வருவுரு வென்ன நின்ற\nகருணையெம் பெருமான் வைகுங் காஞ்சிமா நகர மெய்தி. 243\n உலகம் ஆச்சரியப்படும்படியாக நீ எய்திய சித்திகள் நீங்கிட, மீண்டும் அதனை அடைய விரும்பினாயென்னில் அருவெனவும் உருவம் எனவும் அருவுருவெனவும் நின்ற அருளுடைய எம் பெருமான் வைகும் காஞ்சிநாநகரம் அடைந்து]\nமறைநெறி யொழுக்க மோம்பி வதிந்திருத் தீர்த்த மாடிக்\nகறைகெழு பிறவி வேலை கடத்திடுங் காமக் கண்ணி\nயிறைவி பொற்பாதம் போற்றி யிறைஞ்சுதி சித்தி யெல்லாம்\nநிறைதரப் பெறுவா யென்று நிகழ்த்தினன் விடைதந் தானே. 244\n[ வேதநெறி வழக்கினைப் பாதுகாத்து அங்குத் தங்கி பெருமையுள்ள தீர்த்தம் ஆடி, குற்றமுடைய பிறவிக்கடலைக் கடத்திடும் காமாட்சி இறைவி பொற்பாதத்தினைப் போற்றி இறைஞ்சுவாயாக. இழந்த சித்திகளை மீளப் பெறுவாய் என்று கூறி\nபுறவிடை கொண்டு தாழ்ந்து பொருக்கென நெறிக்கொண் டேகி\nநிறைமலி மணியிற் செய்த நீள்கொடி மாடந் தோறு\nநறைவிரி கூந்த னல்லார் நாடகம் பயிற்ற லோவா\nஅறமலி காஞ்சி மூதூர் அகநகர் கண்ணுற் றானே. 245\n[அரசன் புறத்தே வந்து விடை கொண்டு அறம் நிறைந்த காஞ்சி மூதூரின் அகநகர் அடைந்தான்.]\nகம்பைநீர் தோய்ந்தே கம்பர் கழலிணைப் போது போற்றி\nஉம்பரும் ஆடல் ஓவா ஓங்குல காணித் தீர்த்தப்\nபைம்புனல் படிந்து காமக் கண்ணிதன் பாதந் தாழ்ந்து\nசெம்பொருட் டுதிக ளாரச் செய்தனன் செய்யுங்காலை 246\n[கம்பையாற்றில் மூழ்கி, ஏகம்பர் கழலிணை மலர்களைப் போற்றி, தேவர்களும் ஆடல் நீங்காத உயர்ந்த உலகாணி தீர்த்தக் குளிர்புனல் படிந்து காமாட்சியின் திருப்பாதம் வணங்கித் துதிகள் மிகுதியாகச் செய்தனன். அவ்வாறு செய்யும் நாளில்]\nமுப்புரம் பொடித்த முக்கண் முதல்வரை யிறுகப் புல்லிச்\nசெப்பன முலையான் மார்பிற் றிருவடை யாளம் வைத்த\nதுப்புறழ் தொண்டைச் செவ்வாய்ச் சுடர்வடி நெடுவே லுண்கண்\nமைப்படு குழலாள் சாலத் திருவுள மகிழ்ச்சி கூர்ந்து 247\n[திரிபுரத்தைச் சாம்பலாக்கிய முக்கண் முதல்வராம் சிவனை இறுக அணைத்துச் செப்புப் போன்ற முலையினால் மார்பில் திருவடையாளம் பொறித்து வைத்த பவளம் போலச் சிவந்த வாயும் சுடர் வடிவேல் போன்ற மையுண்ட கண்ணும் கருங்கூந்தலும் கொண்ட காமாட்சி மிகவும் திருவுளம் மகிழ்ந்து]\nஇளமரக் காவு வாங்கி யேர்குடி யிருக்குங் காஞ்சி\nவளநகர்த் தெய்வந் தன்னை வழங்கென வழங்கலோடும்\nபளகறுத் தருளுங் காஞ்சிப் பதிப்பெருந் தெய்வ முன்னின்\nறளிமுர லலங்க லாற்குச் சித்திக ளருளிற் றன்றே. 248\n[ பூஞ்சோலைகள் சூழ்ந்து அழகு குடியிருக்கும் காஞ்சிநகர்த் தெய்வத்தை வழங்குக என ஆணையிட அத்தெய்வம் வழங்கலோடும் குற்றமறுத்தருளும் காஞ்சிப்பதியின் பெருந்தெய்வம் முன்னின்று வண்டு முரலுந் தாரினனாகிய அரசனுக்குச் சித்திகள் அருளிற்று. அன்றே-அசை. வாங்கி- வளைத்து. பளகு- குற்றம்]\nதலைவரு சித்தி யெட்டும் பண்டுபோற் சார்தலோடும்\nஇலைமுதல் உகுத்துச் சால இலம்படு பொதும்பர் மீட்டும்\nமலரொடு தளிருந் தாதுந் துவன்றுபு வளமிக் காங்குத்\nதொலைவரு மாக்கம் வாய்ந்து தோன்றினா னரசர் கோமான். 249\n[எதிர்வரும் எட்டு சித்திகளும் முன்பு போல வந்தடையவே, இலை முதலியவற்றை உதிர்த்து மிகவும் வறுமைப்பட்டுப் போன பூஞ்சோலை மீண்டும் மலரொடும் தளிரும் தாதுவும் மிகுந்து வளமிக்கப் பெற்றதைப் போலச் செல்வம் வாய்ந்துஅரசர்மணி கோமான் தோன்றினான். இலம்பாடு- வறுமை.]\nகாதரம் இரிக்குங் காமக் கண்ணிதன் அருளால் வேந்தன்\nதீதறு சித்தி யெட்டுந் திருத்தகப் பெற்ற வாற்றான்\nமேதகு சருவ சித்தி கரமென விளங்கு நாமம்\nமாதர்வண் மதில்சூழ் காஞ்சிமா நகர் பூண்ட தன்றே. 250\n[தீவினைகளை ஓட்டும் காமாட்சியின் அருளால் வேந்தன் குற்றமற்ற எண்வகைச் சித்திகளையும் இத்தலத்தில் திருத்தமாகப் பெற்ற காரணத்தால் மேன்மையுடைய சர்வசித்திகரம் என விளங்கும் திருப்பெயரை அழகிய மதில்சூழ்ந்த காஞ்சிமாநகரம் பூண்டது. அன்றே- அசை. காதரம்- தீவினை.]\nபூவலர் தனிமா மூலப் புதுநிழற் புராண ரோடும்\nகாவியங் கூந்தற் காமக் கண்ணியை நாளும் போற்றி\nஆவயி னின்னும் பல்லோர் அணவருஞ் சித்தி யெல்லாம்\nமேவரப் பெறுத லானும் விளங்கிய தனைய நாமம். 251.\n[பூக்கள் அலர்ந்த ஒப்பற்ற மாமரத்தின் அடியில் எழுந்தருளும் பழையோருடனும் காவிமலர் அணியும் கூந்தல் காமாட்சியை நாள்தோறும் போற்றி அங்கு இன்னும் பலர் அடைதற்கரிய சித்திகளை யெல்லாம் அடையப் பெறுதலானும் அப்பெயர் விளங்கியது.]\nமுள்ள ரைச்செழு முண்டக னோர்சிரங்\nகிள்ளுங் கூருகிர்க் கேழ்கிளர் செங்கையெம்\nவள்ள லாரொரு கற்பத்து வானளாம்\nவெள்ளி யங்கிரி மீமிசை வைகுழி. 252\n[முள் தண்டினையுடைய செழுமையான தாமரை மலரின்மேல் இருக்கும் பிரமனின் ஒரு சிரத்தைக் கொய்யும் கூரிய நகத்தையுடைய சிவந்த நிறமுடைய கையராகிய எம்முடைய வள்ளலார், சிவபெருமான் முன்னொரு கற்பத்து வானளாவிய திருக்கையிலையில் மீது எழுந்தருளியிருந்தபோது]\nவாளை வென்று மதர்த்துக் குடங்கையி\nனீளும் வேல்விழி நித்தில வெண்ணகைத்\nதாள மென்முலைப் பார்ப்பதித் தையலைக்\nகாளி யென்று கரைந்து விளித்தனர். 253\n[வாளை மீனை வென்று மதர்த்துக் குடங்கையின் அடங்காது நீளும் வேல்போற் கூரிய விகளும் முத்துப்போன்ற வெண்மையான பற்களையும் தாளம் போன்ற முலைகளையும் உடைய பார்வதி அம்மையைப் பார்த்துக் ‘காளி’ என்றுஅழைத்தனர்.]\nகருணை நாயகர் காளியென் றோதிய\nவுரைசெ வித்துளை யேறலு மொய்யெனப்\nபொருமி யுள்ளம் புழுங்கித் தவம்புரிந்\nதருளி னாலவ் வுருத்தனை நீங்கினாள். 254\n[கருணை நாயகர்- இறைவர். காளி- கருநிறம் கொண்டவள். இறைவர் தன்னைக் ‘காளி’ என்று அழைக்க, அந்தச் சொல் செவிதுளையுட் புகவும் அம்மை உள்ளம் பொருமிப் புழுங்கித் தவம் இருந்து காளியுருவினை நீத்தாள்.]\nகோங்கை வென்ற குவிமுலை யாள்வயின்\nநீங்கி வேறுறு நீலுரு வாயிடை\nஓங்கி ஆயிரங் கால்கரம் மொண்முகம்\nதாங்கியச் சுறத் தையலென் றாயதே. 255\n[கோங்கை வென்ற குவிமுலையளாகிய உமையம்மையிடமிருந்து நீங்கிய நிறம் வேறு கரிய நிறத்துடன் பலகால், கைகள், ஒளியுடைய முகம் தாங்கி அச்சத்தை விளைக்கும் பெண் என ஆயது. ஆயிரம் என்றது பல எனும் பொருளது. நீல் உரு- கரிய உரு. ஒள்+முகம்= ஒண்முகம். ஒள்- ஒளி, பிரகாசம். அச்சுற- அச்சம் உற. தையல்- பெண்]\nஅன்ன கன்னி யடுக்கற் குலவரை\nமன்னன் ஈன்றருள் மாதுநல் லாளிரு\nபொன்னஞ் சீறடி போற்றி யெழுந்துநின்\nறென்னை செய்பணி யென்றனக் கென்றலும் 256\n[அம்மை நீத்த அவ்வுருவாகிய கன்னி பார்வதியின் திருவடிகளைப் பணிந்து போற்றி எழுந்துநின்று தன் செய்யவேண்டுவதை உத்திரவு செய்தருள்க என்றலும். அடுக்கல் – சாரல். குலவரை- உயர்ந்த மலை. அடுக்கல் குலவரை மன்னந் இமயபருவத அரசன். மாது நல்லாள்- பர்வதராசனின் மகளாகிய பார்வதி. ]\nவிமல நாயகி நோக்கி வியந்துநீ\nசமரின் ஏற்றுத் தறுகண் அவுணர்தங்\nகுமரி யாவி குடித்துச் சகமிசை\nயமலும் இன்னல் முழுதும் அகற்றியே 257\n[ விமலநாயகி- இறைவி, பார்வதி. சமர்- போர். தறுகண்- வன்கண்மை. குமரி ஆவி- அழியாத உயிர். அமலும்- செறிந்த. பார்வதி தேவியார் அந்த உருவைப் பார்த்து வியந்து, நீ அசுரர்களைப் போரில் எதிர்த்து அவர்களுடைய அழியா உயிரைக் குடித்து உலகின்மேல் செறிந்த இன்னல்களை அகற்றி]\nதொழுத குந்திருத் துர்க்கையென் றோர்பெயர்\nதழுவி வையகந் தாண்மல ரேத்திட\nவழுவில் காஞ்சி வளம்பதி காவல்கொண்\nடழிவி லந்நகர் வைகென் றருளினாள். 258\n[ தொழப்படும் திருத் துர்க்கை என்று ஒரு சிறந்த பெயர்கொண்டு உலகம் உன் தாள்மலர்களை வணங்கிட குற்றமில் காஞ்சி நகரைக் காவல்கொண்டு அழிவில்லாத அந்த நகரில் தங்குக என்று அருளினாள்.]\nஅருளும் வண்ணம் அவுணரை ஆவியுண்\nடிருளு மென்மலர்ச் சோலைகள் ஈண்டிய\nதெருளு லாந்திருக் காஞ்சியைக் காவல்பூண்\nடொருமை அன்பில் உறைந்தனள் கன்னியே. 259\n[ இறைவி அருளிய வண்ணம் அசுரர்களின் உயிரை உண்டு மெல்லியமலர்ச்சோலைகள் நிரம்பிய விளக்கமுடைய காஞ்சிமாநகரைக் காவல் பூண்டு நிகரற்ற அன்புடன் அங்கு அக்கன்னி வாழ்ந்தனள்.]\nஅன்னை காளிம வாக்கையிற் றோன்றிய\nகன்னி காத்தருள் காரணத் தாற்றிருக்\nஅன்னம் ஆடும் அகன்றுறைக் காஞ்சியே. 260\n[ இறைவியின் கரிய நிற உடலினின்றும் தோன்றிய கன்னி காத்தருளிய காரணத்தால், திருக்கன்னி காப்பு என்னும் நாமம் கைக்கொண்டது அக்காஞ்சி நகர். அன்னம் ஆடும் அகன்துறைக் காஞ்சி- காஞ்சியின் நீர்வளம் கூறிற்று.]\nபன்னு மாநகர் பன்னிரு பேர்பெறுந்\nதன்மை கூறினஞ் சாற்றுமப் பேர்செவி\nதுன்ன லால்வினை சுட்டொரு வேதியன்\nநன்னர் வான்பத நண்ணிய தோதுவாம் 261\n[பாராட்டப்பெறும் மாநகரின் பன்னிரண்டு பெயர்களின் தன்மை கூறினம். அப்பெயர்கள் செவியில் நெருங்கினமையால் வினை ஒழியப்பெற்றுவேதியன் ஒருவன் நல்ல மேலான பதம் எய்திய வரலாறு ஓதுவோம்.\nதரைய கம்புகழ் செழுங்கல்வி சான்றவன்\nகரைமறை முழுவதுங் கண்ட நாவினன்\nபுரைதபு கெளசிக மரபிற் பூத்தவன்\nஉரைதகு மேதையோர் அந்த ணாளனே. 262.\n[உலகமெலாம் புகழும் நல்ல கல்விநிறைந்தவன்;சொல்லப்படுகின்ற வேதம் முழுவதும் அறிந்த நாவினன்; குற்றமற்ற கெளசிகமரபில் பிறந்தவன்; புகழத்தக்க சான்றோனாகிய அந்தணாளன். தரை- உலகம். கரை- சொல். கண்ட- அறிந்த. புரை- குற்றம். தபு- நீங்கிய. உரை- புகழ்.]\nசெழுக்குல மரபின் வந்துயிர்த்த சீர்த்தியும்\nவழுக்கறு கலையெலாம் வல்ல வாண்மையும்\nஒழுக்குறு மேன்மையும் உன்னி யுன்னிமிக்\nகழுக்குறு மனத்தனாய்த் தருக்கி னானரோ. 263\n[அவன் தான் பிறந்த குலத்தின் பெருமையையும் பிழையறக் கலைகளெல்லாவற்றையும் கற்றுணர்ந்த அறிவாண்மையையும் தன் ஒழுக்க மேன்மையையும் நினைந்து நினைந்து அழுக்குறு மனத்தனாய் கருவம் மிகக் கொண்டவனாயினன். உயிர்த்த- பிறந்த. வழு- பிழை; அவை ஐயமும் திரிபும். ஒழுக்குறு மேன்மை- குலாச்சாரத்தில் மேம்படுதல். உன்னி- நினைந்து. தருக்கு- அகந்தை]\nபெரியவர் தம்மையும் பேணு கின்றிலன்\nஉரியவர் தம்மையும் ஓம்பு கின்றிலன்\nவிரிகலை பயின்றவர்க் காணின் வேழமேல்\nஅரியென மீச்செலும் அறனில் சிந்தையான். 264.\n[பெரியோர்களையும் மதிக்கமாட்டான்; ஆதரிக்கக் கடமைப் பட்டவர்களையும் பாதுகாக்கிலன்; கற்றாறிந்தவர்களைக் கண்டால் யானைமேற் பாயும் சிங்கம் போலப் பாய்ந்து வாதுக்கிழுக்கும் அறமில்லா உள்ளத்தவன். பேணுதல்- மதித்தல். ஓம்புதல்- பாதுகாத்தல். வேழம்- யானை. அரி- சிங்கம். அறனில் சிந்தை- கொடிய மனம்.]\nஅல்லதை யாமென வறைந்து நாட்டியும்\nஇல்லதென் றுள்ளதை யெடுத்துத் தள்ளியும்\nவல்லவர் தம்மையு மருட்டி வாதினால்\nவெல்லுந ரில்லென மேம்பட் டோங்கினான். 265\n[தகாததைத் தக்கது என்று வலிந்துநாட்டியும், உள்ளதை இல்லையென்று எடுத்துத் தள்ளீயும் கற்றோர் தம்மையும் வாதத்திறமையால் மருட்டித் தன்னை வெல்லக்கூடியவர் யாரும் இல்லையென்று கருவங்கொண்டு ஒழுகினான்.]\nஇன்னணம் வென்றிகொண் டியங்கு நாளையிற்\nபன்னுபல் கலைகளும் பயின்ற நாவினர்\nதுன்னிய கேள்வியர் தூய வந்தணர்\nமன்ன வைக்களத் திடைவந்து முற்றினார் 266\n[ இவ்வாறு வாதத்தினால் எவரையும் வெற்றி கொண்டு இயங்கும் நாளில், பலகலைகளும் கற்றவர், செறிந்த கேள்வியறிவுடையவர், தூய ஒழுக்கமுடைய அந்தணர் அரசனின் அவைக்களத்துக்கு வந்து சேர்ந்தார்.]\nவரும்பெரி யவர்தமை வாதின் வென்றழித்\nதரும்பிய மடமையிற் றருக்கி யங்கணோர்\nதுரும்பென விகழ்ந்து நெஞ்சுளையச் சொல்லியே\nயிரும்புகழ் படத்தனை யுயர்த்தி யம்பலும் 267\n[ வந்த பெரியவரை வாதுக்கு இழுத்து வென்று அழித்து, தன்னிடம் முளைத்த அறியாமையினால் கருவம் கொண்டு அவரை ஒரு துரும்பென இகழ்ந்தும் தன்னைப் பெரும்புகழ்பட உயர்த்தியும் பல இயம்பினான்.]\nஇருபுரு வங்களு நெற்றி யேறமென்\nமருமலர்க் கண்ணிணை வயங்கிச் சேப்பமிக்\nகுருவவா ரதரமுந் துடிப்ப வூங்குவர்\nவெருவரா தவன்றனை வெகுண்டு சொல்லுவார் 268\n[ அவ்வந்தணப் பெரியவர், இருபுருவங்களும் நெற்றிமேல் ஏற, மெல்லிய நறுமணமுள்ள மலர்போன்ற கண்கள் சிவந்து விளங்க, வாயிதழ்களும் துடிப்ப, அவனை அஞ்சாது வெகுண்டு சொல்லுவார்.]\nநூலுணர் பெரியவர் நொடிக லார்நனி\nமாலுறு பித்தரிவ் வாறு செப்புவார்\nஏலுமா றுரைக்கலா இழுதை நீதுயர்\nசாலும்வல் லரக்கனாய்த் தளர்க வென்றனர். 269\n[கற்றுணர்ந்த பெரியோர் இங்ஙனம் பேசமாட்டார்; அறிவுமயங்கிய பித்தரே இவ்வாறு செப்புவர். தகுதியற்றவற்றை உரைக்கும் கீழ்மக னாகிய நீ துக்கம் மிக்க வலிய அரக்கனாக வாடுக என்று சபித்தனர். நொடிகலார்- கூறார். மால்- மயக்கம்.இழுதை- கீழ்மகன். சாலும்- நிறையும். ஏல்² ēl, n. < ஏல்-. 1. [M. ēl.] Suitability, appropriateness, fitness;தகுதி; பொருத்தம். ]\nவடுவறு நாவினர் கொதித்து வல்லையில்\nஇடுமொழிச் சாபந்தன் செவியி னேறலும்\nவெடிபடு முருமொலி கேட்டு வேதனை\nபடுமர வெனவுளம் பதறி நைந்துபின். 270\n[குற்றமற்ற செந்நாவினராகிய அந்தணர் சினந்து இட்ட சாபமொழி தன்னுடைய செவியிற்படவும் வெடிபடும் இடியோசை கேட்ட நாகத்தினைப்போல உளம் பதறினான்; வருந்தினான்; பின்பு, வடுவறு நா- செந்நா; கூறியது அப்படியே பலித்துவிடும் மந்திரமொழி கூறும் நா. கொதிப்பு- வெப்பம்; சினத்தால் வருவது. நந்து- வருந்தி]\nதீர்திறம் வேண்டுது மென்று சென்றவர்\nவார்தரு கழலிடை வணங்கி நாயினேன்\nகார்தரு மனத்தினாற் கழறி னேன்இவண்\nநீர்தரு சாபம்நீத் தருளு கென்றனன். 271\n[இச்சாபம் தீரும் வழியினை வேண்டுவோம் என்று சென்று அவருடைய திருவடிகளை வணங்கி ‘நாயினேன் அறியாமையில் இருண்ட மனத்தினால் பொல்லா மொழிகளைப் பேசினேன்; இப்பொழுது தாங்கள் இட்ட சாபத்தினை நீத்தருள்க’ என்றனன். தீர்திறம்- சாபம் நீங்கும் வழி, பரிகாரம். கார்- கருமை, இருள்; அழுக்காறு;அறியாமையால் விளைவது. ]\nதளர்ந்துநொந் தடியிணை தாழ்ந்து வேண்டலும்\nவளர்ந்தெழுங் கருணையாற் காஞ்சி வைப்பினைக்\nகிளந்திடும் பன்னிரு பெயருங் கேட்கினன்\nறுளைந்தருஞ் சாபமென் றுரைத்துப் போயினார். 272\n[ மனம் தளர்ந்து, தன் பிழைக்குத் தன்னையே நொந்து அந்தணனின் அடியிணையில் தாழ்ந்து வணங்கி வேண்டவே, வளரும் கருணையினால் காஞ்சி நகருக்குக் கூறப்படும் பன்னிரு நாமங்களையும் செவியுறக் கேட்ட நாளில் வருத்தும் இச்சாபம் வெறுத்து நீங்கும் என்று அவர் உரைத்தனர். வைப்பு- நகரம். உளைந்து- வெறுத்து. அறும்- நீங்கும்.]\nஆவயின் வெருக்கொளும் அரக்க னாகிநீர்\nவாவியிற் சோலையின் மன்றின் எங்கணும்\nதோவறு கறங்கென வுழலு மேல்வையின். 273\n[அதுவரையில் பயப்படத்தக்க அரக்கனாகி நீர் குளம், சோலை, மன்றுகள், எவ்விடத்திலும் தங்குதல் இயலாதவராகி வெற்றிடங்கள்தோறும் திரிந்து அழிந்து காற்றாடி போல சுழன்று அலைவீர். அக்கலத்தில்,]\nசெந்தழல் தண்ணெனச் செகுக்குஞ் சாபமுன்\nவந்தநாள் தீர்வவர் வகுத்து ரைப்புழி\nஎந்தவாழ் வுந்தருங் காஞ்சி யென்றொரு\nமந்திரஞ் செவியுறும் மல்லற் பேற்றினால். 274\n[செந்தழல் குளிரும்படி, வருந்தும் சாபத்துக்குக் கழுவாய் அந்தணர் வகுத்து உரைக்கும் போது எத்தகைய உயர்வான வாழ்க்கையையும் அளிக்கும் காஞ்சி என்று ஒரு மந்திரம் செவியில் வந்து உறும் வளமான நற்பேற்றினால். மல்லல்-மல்லல்² mallal, n. < மல்கு-. 1. Abundance; மிகுதி. (சூடா.) 2. Wealth; செல்வம். மல் லற்கேண் மன்னுக (பரிபா. 11, 121). 3. Fertility, richness; வளம். (தொல்.)\nஇசையெனு நாடக மகளை யீண்டிய\nதிசையெலா நடஞ்செய விடுத்துத் தேசுசால்\nவசையறு காஞ்சியின் மருங்கு கானினோர்\nபசைநிழல் ஆலினைப் பற்றி வைகினான். 275\n[புகழ் என்னும் நாடக மகளை நெருங்கிய திசைகள் எல்லாவற்றிலும் நடஞ்செய விடுத்து ஒளியுடன் குற்றமறத் திகழும் காஞ்சி மாநகரின் பக்கத்தில் இருந்த கானில் ஓர் பசுமையான நிழல் பரப்பும் ஆலமரத்தினை பற்றித் தங்கினான்]\nமுழங்கிசைச் சுருப்பின முரலுந் தேமலர்ப்\nபழங்கனிந் துகுமரப் பசிய கானிடை\nவழங்குநர் தமைநெறி மறுத்து நெஞ்சகஞ்\nசழங்குறப் பழங்கணிற் றாழ்த்துச் செல்லுநாள். 276\n[வண்டுக்கூட்டம் இசையுடன் முரலும் தேன் ,மலர், பழம் கனிந்து உகுக்கும் பசிய கானகத்திடைச் செல்லுவோர்களைத் துன்பத்தில் அமிழ்த்துயருறச் செலுத்தும் நாளில், சழங்குற- கலங்க. பழங்கண்- துன்பம். தாழ்த்து- அமிழ்த்தி]\nகருமச்சிறை முற்றும் அறுத் தருள் காட்டிடும்\nபெருமைச்செறி காஞ்சி யரன்கழல் பேணினான்\nஅருமைச்செழு மாமறை யாய்ந்தறி கேள்வியான்\nதருமச்சுரு திப்பெயர் தாங்குமொர் வேதியன் 277\n[இருவினையாகிய சிறையை முற்றும் அறுத்து அருள் வழி காட்டிடும் பெருமை செறிந்ஹ காஞ்சியம்பதியின் அரன், ஏகாம்பரநாதனின் திருவடிகளைப் போற்றுபவன், அரிய வேதங்களை ஆராய்ந்து அறிந்த கேள்விஞானம் உடையவனாகிய தருமச்சுருதி என்னும் பெயருடைய வேதியன் ஒருவன். வேதம் கேட்டுப் பயில்வது ஆகையால், மாமறை ஆய்ந்தறிந்த கேள்வியான் என்றார்.]\nநடக்கும்பொழு துங்கமழ் சேக்கை நலத்தகக்\nகிடக்கும்பொழு தும்பல காலுங் கிளர்ந்தறம்\nஎடுக்குந்திருக் காஞ்சியின் ஈரறு நாமமும்\nஅடக்கும்பொறி நெஞ்சின் அழுத்தி விளம்புவான். 278\n[நடக்கும்போதும் மணமுள்ள படுக்கையில் இன்புற்றுக் கிடக்கும்போதும் எப்பொழுதும் பலமுறை அறம் வளர்க்கும் திருக்காஞ்சியின் பன்னிரண்டு திருநாமங்களையும் ஐம்புலனை வென்ற நெஞ்சில் இருத்தி விளம்புவான்.]\nஅன்னானொரு நாள்வளர் அவ்வன மெய்தினான்\nஒன்னாரென ஆதவன் வெப்ப முடற்றலும்\nமன்னால மரத்தடி நீழலின் வைகினான் 279\n[அத்தகையோன் ஒருநாள் அந்த வனத்தை அடைந்தான். பகைவர் எனச் சூரியன் வெப்பத்துடன் காயவே, துன்பம் செய்யும் அரக்கன் வாழும் அந்தப் பெரிய ஆலமரத்தடியின் நிழலில் தங்கினான். அன்னோந் அத்தகை இயல்புடையவன். ஒன்னார்- பகைவர். மன்- பெரிய. ]\nதண்ணங்குளிர் நீழலின் வெம்மை தணந்துயர்\nகண்ணன்கடி மாமலர் நான்முகன் காண்கிலா\nவண்ணன்கழல் சிந்தையில் வைத்து வளம்பதி\nஎண்ணுந்திரு நாமமி ராறுமி யம்பினான். 280\n[தட்பமுடைய குளிர்ந்த நிழலில் சூரியனின் வெப்பத்தை நீங்கி திருமாலும் நான்முகனும் கான அரிதாய வண்ணமுடையவனின் திருவடிகளைச் சிந்தையில் வைத்து காஞ்சி வளம்பதியின் பன்னிரு திருநாமங்களையும் இயம்பினன். எண்ணும் – கணிக்கும், தியானம் செய்யும்.]\nகண்டுங்கனி யுங்கமழ் தேனும்வி ராயென\nமண்டுஞ்சுவை நாமமி ராறும்ம ரத்தின்மேல்\nகொண்டங்கமு லர்ந்துகு ழைந்தவ ரக்கன்றன்\nமிண்டுந்துயர் விள்ள வகஞ்செவி மேயவே. 281\n[கற்கண்டும் கனியும் தேனும் கலந்து மிகுந்த சுவையுடைய திருநாமங்கள் பன்னிரண்டும் மரத்தின்மேல் இருந்து உடல் உலர்ந்து வற்றி வருந்தும் அரக்கனுடைய மிக்க துயர் நீங்க அவனுடைய செவியகம் நுழைந்தனவே. விராய்- விரவி மண்டும்- செறியும் அங்கம்- உடல். உலர்ந்து- வற்றி. குழைந்து- வாடிய. மிண்டும்-வருத்தும் விள்ள- விட்டு நீங்க. அகஞ் செவி என்பதை செவி அகம் என மாற்றுக]\nபெயர்சென்று செவித்துளை யிற்பெரி தேறலு\nமயர்முற்று மகன்று முதுக்குறை வாய்ந்தனன்\nதுயருற்ற அரக்கவு ருத்தொகு சாபவெவ்\nவயர்வைத் தணிவித் துவகைக்கட லாடினான் 282.\n[காஞ்சியின் பன்னிரு திருநாமங்களும் அவ்னுடைய செவித் தொளையில் சென்றேறலும் அவனுடைய மயக்கவுணர்வு முற்ரிலும் அகன்று பேரறிவு வாய்ந்தனன். துன்பந்தரும் அரக்கவுருக் கூடிய சாபம் ஆகிய களைப்பு நீங்க உவகைக் கடலில் நீராடினான். மயர்- மயக்கம். முதுக்குறை – பேரறிவு. தொகு- கூடும். அயர்வு- களைப்பு ]\nகணித்தோதிய காஞ்சியி னாமநன் மந்திர\nபிணித்தாவயின் முன்னுற விட்டருள் பெற்றிபோன்\nமணித்தாழ் விழுதூன்றிய வால்வயி னின்றிழிந்\nதணித்தாக நடந்தரு ளான்றனை யண்மினான். 283\n[தியானித்து ஓதிய காஞ்சியின் பன்னிருநாம மந்திரத்தின் அருளியல்பினைப்போல் முன்பு அழகுடன் நிலத்தின் மீது வீழ்ந்து ஊன்றிய விழுதினைப் பற்றி இரங்கிவந்து அருளுடை அந்தணனை அடைந்தான். கணித்தல் – எண்ணுதல், தியானித்தல். பிணித்து- பற்றி. பெற்றி- இயல்பு. மணித்தாழ் விழுது – அழகுடயதாகத் தாழ்ந்த விழுது]\nதொழுதார்வினை தூளிப டுத் தருள் தூயசீர்\nமுழுநான்மறை முற்றிய நாவின னீர்ங்கழல்\nஅழுதார்வமொ டாரவ ணங்கியெ ழுந்தனன்\nபழுதோவிய மெய்ப்புகழ் கொண்டுப ழிச்சினான் 284\n[தன்னைத் தொழுதவர்களுடைய பாவத்தைப் பொடிபடுக்கும் அருளுடையவனும் அறங்கறையும் நாவின்னுமாகிய அந்தணனின் திருவடிகளில் விழுந்து அழுது தொழுதான். புகழ்மொழிகளால் துதித்தான். பழுதுஓவிய –குற்றமற்ற.]\nகுழியும் விழியும் பிறழ்கூ ரெயிறுங்குலைந்\nதிழிபுன் மயிருங் கரியேர் முகமுந்தசை\nயழியும் வடிவும் மெதிர்கண்ட வரஞ்சமுன்\nவழிபாடு செய்வானை மருட்கையி னோக்கியே. 285\n[ குழிந்த விழிகளையும் வரிசை பிறழ்ந்த கூரிய பற்களையும் பரட்டைத்தலை மயிரினையும் கரிய முகத்தினையும் தசை வற்றிக் காய்ந்தஉடலினையும் கொண்டதொரு உருவத்துடன் எதிரே வந்து வணங்குவோனைக் கண்டு மருட்கையுடன் நோக்கி]\nவெருவுந் திற லாக்கையை மேதகு வந்தனை\nபுரியுந்தனி யன்பினை யார்புக லாயெனத்\nதிரியுந்திரி யிஞ்சிக டந்தருள் சேவகர்\nஅருளன்றியி லாமறை யாளன்வி னாயினான். 286\n[ அச்சம் தரும் இயல்புடைய உடம்பினை; மகிழ்வுடன் வணக்கம் புரியும் ஒப்பற்ற அன்பினை உடையாய்; இ யாரென்று கூறுவாயாக என முப்புரம் எரித்த சிவபெருமானின் அருளன்றி வேறு பற்று இலாத அந்தணன் வினவினான்.]\nசிந்தா குலமுற் றுமிரித்தடி சேர்ந்தவ\nனுய்ந்தே னடியே னெனவோகை யுளத்தெழ\nவெந்தா யிதுகே ளெனவங்க ணிசைக்குமே. 287\n[குன்றாத பெரும் புகழோனாகிய அந்தணன் கூறுக என்றலும், மனத்துயரினை முற்றும் நீங்கியவன்,’உய்ந்தேன் அடியே’ என உவகை உள்ளத்தில் எழ, ‘எந்தாய் இது கேளாய்’ எனக் கூறத் தொடங்கின்ன்.]\nபீடார் தருவே தசன்மா வெனும்பேரினேன்\nகோடா தவுளத் தவர்தங் குழுவிற்புகா\nவாடா தெதிர்வாதி னிகழ்ந்திறு மாத்தலின்\nவீடாத வரக்க வுருத்தனை மேயினேன். 288\n[பெருமை உடைய வேதசன்மா எனும் பெயரினேன். செம்மையுளத்தவர் சபையினிற் புகுந்து தயங்காது எதிர்வாதம் நிகழ்த்தி இறுமாந்து இருந்த்தின் பயனாக நீங்காத அரக்க உருவினைப் பெற்றேன்.]\nஅவ்வாறுவ ருந்துய ரத்தனை யுங்கணத்\nதிவ்வாறுபு குந்தெழி லார்திருக் காஞ்சியின்\nயுவ்வாறடி யேன்செய லென்றுரை யாடினான். 289\n[அரக்க உடலில் வருந் துயரனைதையும் ஒரு கணத்தில் இவ்விட்த்தில் நீவிர் வந்து அழகுமிகு காஞ்சியின் செம்மை மிகு பெயர்களைச் செப்பி ஒழித்தீர். இதுவே என் வரலாறு என்று உரையாடினான்.]\nகருமே னியனின் னகரைந்தமை கேட்டலும்\nமுருகார் பொழில்விண்டு புரப்பெயர் மொய்யரு\nடருமாறு நினைந்து தழைத்தன னுள்ளமே. 290\n[கரிய மேனியன் இவ்வாறு கூறக் கேட்டலும் அந்தணன் பேருவகைப் பெருங்கடலில் ஆடினன். மணங்கமழ் பூஞ்சோலைகள் சூழ்ந்த விண்டுபுரப் பெயர் அருள்தருமாற்றை நினைந்து உள்ளம் மகிழ்ந்தனன்.]\nஇருவோர்களு மிங்ஙன மின்புறு மேல்வையில்\nதருவீந்த பொலந்தொடை மோலியர் தாம்பலர்\nதிருவான்ற விமான மொடுஞ் செறிவுற்றலர்\nமருவார்ந்த வனத்திடை வந்தனர் முற்றினார். 291\n[ இவ்வாறு இருவரும் மகிழ்ந்திருக்கும் சமயத்தைல் கற்பக மலர்மாலைகளைத் தலைக்கணியாக அணிந்த வானவர்கள் பலர் அழகிய வானவூர்தியில் மலர்கள்செறிந்த அவ்வனத்திடை வந்தனர். ஏல்வை- சமயம். தரு- மரம், கற்பகமரத்தைக் குறித்த்து. பொலந்தொடை- பொன்மாலை; பொன் அழகுமாம். மோலி- மௌலி; சிரம் மரு- மணம்.]\nவிழுநீர் மையன் வேதசன்மா வெனும் வேதிய\nனொழியாத விடும்பை யரக்க வுருத்தனைக்\nசெழுமேனியின் வானவனாய்த் திகழ்வுற்றனன். 292\n[விழுகிய இயல்பின்னாகிய வேதசன்மா எனும் வேதியன் நீங்காத துயரைத்தரும் அரக்க வுவினைக் கழித்து, மிகுந்த அழகுடன் ஒளி திகழும் மானியனாகிய வானவனாய்த் திகழ்வுற்றான். விழுநீர்மை- சீர்மை.கழியா- கழித்து.]\nபெடையோடு மணிக்குயில் பின்னி யிணங்குறு\nமடல்வா யவிழ்பூம் பொழில்வாங் கியகாஞ்சியி\nனெடுநாம மிராறு நிகழ்த்திய வேதிய\nனடிநீண்முடி சூடின னங்கருள் பெற்றனன். 293\n[ காஞ்சியின் பன்னிரு நாமங்களையும் நிகழ்த்திய வேதியனின் அடியை முடியிற் சூடினன். அவனுடைய அருளைப் பெற்றான்]\nஅரமங்கையர் சாமரை பாங்கர சைத்திடச்\nசுரர்தத்தந லங்கெழு செய்கை தொடங்கிட\nவிரியுங்கிர ணத்தவி மானமி வர்ந்தெழீஇப்\nபரவும்புல வோர்பதி சென்றுபு குந்தரோ 294\n[தேவமங்கையர் சாமரைகள அசைத்தனர். தேவர்கள் தத்தம் மங்கலச் செய்கைகளைச் செய்யத் தொடங்கினர். ஒளிக்கதிர் வீசும் விமானம் ஆகாயத்தின் மீது எழுந்து தேவலோகம் சென்றது.]\nவள்ளத்தைநி கர்த்த மணிக்குரு மாமுலைக்\nகள்ளக்கருங் கட்கட வுண்மட வாரொளி\nதுள்ளுற்றவி தழ்ப்பவ ளச்சுவை வார்மது\nவள்ளிப்பரு கிப்பெரு வாழ்வின மர்ந்தனன். 295\n[வேதசன்மன் தேவலோகத்தில் தேவமகளிருடன் கூடி இன்புற்றிருந்தனன்.]\nமல்கும்பவ நூறிமெய் வாழ்வுவ ழங்குமிவ்\nவல்கும்பெயர் பீழைய றுத் திமை யார்பதி\nநல்குந்திற மற்புத மேகொன யந்தினி\nயொல்கும்புய லூர்திக ணித்தது ரைக்குவாம். 296\n[மிகுந்துவரும் பல பிறப்புக்களையும் ஒழித்து மெய்ஞ்ஞான வாழ்வளிக்கும் காஞ்சிநகரின் திருப்பெயர்கள் உடற்றுன்பம் ஒழித்து வானவருலகம் நல்கும் திறம் அற்புதம் ஆமோ ஆகாதென்க. இனி, மேகவாகன்னகிய இந்திரன் இத்திருப்பெயர்கலைக் கணித்துப் பேறு பெற்றது உரைப்பாம்.]\nதண்ணந் தரளக் குடைநிழற்றத் தயங்கு மணிச் சாமரை யிரட்டச்\nசுண்ணந் ததைந்த மலர்க்கூந்தற் றோகையனையார் நடங்குயிற்ற\nவண்ணந் தழைத்த விசைவீணை வல்லோ ரமிழ்த மெனப்பாட\nவிண்ணந் தளிர்ப்ப வரியணைமேன் மேவியரசு செயுந்திறலோன் 297\n[வெண்முத்துக் குடை குளிர்நிழல் அளிப்ப, அழகியசாமரகள் இரட்ட, மகரந்த மணம் கம்ழும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய மயிலனைய மகளிர் நடனமாட, நிறம் விளங்கும் இசையை வீணை வல்லோர் அமிழ்தம் எனப் பாட, வானுலகம் செழிப்புடன் விளங்க சிங்காதனத்தில் வீற்றிருந்து அரசு செய்யும் திறலோனாகிய இந்திரன். தண்- குளிர்ச்சி. தரளம் – முத்து.சுண்ணம்- மகரந்தம். வண்ணம்- இராகத்தின் பல வண்ணங்களும் தோன்ற இசைத்தல். விண்ணம்- விண்ணுலகம்]\nஅன்னம் பொருவு மகலியைமெல் லமிழ்தார் சாயற் பெண்ணரசின்\nபொன்னம் பிதிரிற் சுணங்கலர்ந்து பூரித்தெழுந்த முலைக்களிறும்\nவன்னம் பிதிரும் மணிப்பருமம் வயங்கு நிதம்பத் தடந்தேருங்\nகொன்னம் பழுத்த விழிப்படையுஞ் சமரம் புரியக் கோட்பட்டான். 298\n[அன்னம் போன்ற மெல்லிய சாயலை உடைய பெண்ணரசியாம் அகலியையின் பொந்துகள் போன்ற சுணங்கு படர்ந்து பூரித்தெழுந்த முலைகளாகிய களிறும், அல்குலாகிய வலிய தேரும் கூர்மையான விழிப்படையும் செய்யும் போரில் சிக்கினான்.பிதிர்- பொடி. நிதம்பம்- அல்குல்.]\nகுவளைக் கருங்கட் டுணைசேப்பக் கொழிக்கும் பசுந்தெள் ளமிழ்தொழுக்கும்\nபவளக் கடிகை இதழ்விளர்ப்பப் பணைத்துத் துணைத்துச் சுணங்கலர்ந்த\nதவளத் தரள முலைஞெமுங்கத் தடவுநிதம்பக் கடல்பொங்கக்\nகவளக் களிறும் பிடியுமென அற்றம் நோக்கிக் கலந்தனரால். 299\n[ குவளை மலரினைப் போன்ற கரிய கண்கள் சிவக்கவும் பசிய தெள்ளமிழ்தம் நிகர்த்த எச்சிலை ஒழுக்கும் பவளத்துண்டு போன்ற வாயிதழ்கள் வெளுத்து விளர்க்கவும் பெருத்து இரண்டாய் சுணங்காகிய தேமல் பூத்த வெண்முத்துமாலை புரளும்முலைகள் நசுங்கவும் பெருத்த நிதம்பமாகிய கடல் பொங்கவும் கவளவுணவு விழுங்கும்களிறும் பிடியும் எனத் தக்க சமயம் நோக்கிப் புணர்ந்தனர். கடிகை- துண்டம். பணைத்து- பெருத்து. துணைத்து- இரண்டாய். அற்றம்- தக்க சமயம்.]\nநீலம் நிறைந்த மழைத்தடங்கட் சுரமா மகளிர் நெடுங்கழுத்துக்\nகோலம் நிறைந்து தழைத்தோங்கக் குரைவெண் கடலிற் கொதித்தெழுந்த\nஆலம் நிறைந்த திருமிடற்றா ரடித்தா மரையிற் கருத்திருத்துஞ்\nசீலம் நிறைந்த கெளதமனா ரனைய களவைத் தெரிந்தருளி. 300\n[கரிய, குளிர்ந்த, பெரிய கண்களையுடைய தேவமகளிர்தம் நீண்ட கழுத்தில் மங்கலம் நிறைந்து தழைத்தோங்க, ஒலிக்கின்றகடலில் வெப்பத்துடன் தோன்றிய ஆலகால நஞ்சு நிறைந்த மிடற்றினரின் திருவடித் தாமரைகளி தம்முடைய சிந்தையை நிறுத்தும் ஒழுக்கமுடைய கௌதம முனிவர் அந்தக் களவினை அறிந்து. நீலம்- கருமை. சுரமா மகலிர்- தேவமாதர். கோலம்- மங்கலம், மங்கலநாண். குரை- ஒலிக்கும். ]\nஇரும்பு குழைக்குங் கற்பின்வலி யெளிதிற் குழைத்தாய் நெடியபசுங்\nகரும்பு குழைக்கு மதன்கணைக்குக் கலங்கும் புலையா யோனிதனை\nவிரும்பி முறையிற் பிறழ்ந்தனையான் மிளிருநினது மெய்முழுது\nமரும்பும் பலயோனிக டழுவியலக்க ணுறுவா யெனச்சபித்தார். 301\n[ இரும்பின் வலிமையையும் வெல்லும் கற்பின் வலிமையை எளிதில் குழைத்துவிட்டாய். நீண்ட கரும்புவில்லினை வளைக்கும் மன்மதனின் மலர்க்கணைகளுக்குக் கலங்கும் புலையனே பெண்ணின் யோனியை விரும்பி ஒழுக்கந் தவறினாய். ஒளிரும் உன்னுடைய உடல் முழுவதும் யோனிகள் அரும்பத் துன்பமுற்றலைவாய் எனச் சபித்தார்]\nசெல்லல்தப முக்குறும்பெறிந்து தெருளானந்தக் கடற்குளிக்கு\nமல்லற் றவத்துக் கௌதமனார் வகுத்தசா பந்தொடக்குதலும்\nஅல்லற் கடற்கோர் விருந்தாகி யைஞ்ஞூற்றிரட்டி யோனியுடற்\nபுல்லிப் பருவந் துயிர்சாம்பிப் பொலிவு மாழ்கி யறிவழிந்தான். 302\n[செல்லல் cellal, n. < செல்-. 1. Sorrow, suffering, affliction; துன்பம். (தொல். சொல். 302.) 2. Disgust; வெறுப்பு. (W.) 3. [T. jella.] Fresh- water fish, yellowish, attaining 3 in. துன்பம் கெடக் காமம் வெகுளி மயக்கம் எனும் மூன்று குற்றங்களையும் வென்று தெளிந்த ஆனந்தக் கடலில் குளிக்கும் தவச் செல்வம் உடைக கௌதமனார் இட்ட சாபம் பற்றியதும் ஆயிரம் யோனி உடலிற் கூடித் துன்ப்ப்பட்டு உயிர் வருந்திப் பொலிவு அழிந்து அறிவழிந்தான்]\nதூண்டா விளக்கினெழில் கொழிக்குஞ் சுரமா மகளிர் நடநவிற்றப்\nபூண்டாங் கிளமென் முலைச்சசிதன் புடைவீற் றிருப்பப் புத்தேளிர்\nஈண்டா வேவற் பணிகேட்ப வெறுழ்மான் றவிசினர சிருப்பு\nவேண்டா னாணுத் தலைக்கொண்டான் மெலிந்தான் மேருவரை [யடைந்தான். 303\n[நந்தாவிளக்குப் போல அழகு கொழிக்கும் தேவமகளிர் நடனம் ஆட, இளமை கொழிக்கும் இந்திராணி அருகில் வீற்றிருப்பத் தேவர்கள் திரண்டு ஏவிய பணி செய்யச் சிங்காதனத்தில் வீற்றிருக்கும் இந்திரபதவி வேண்டானாகி நாணம் மிகக் கொண்டு மேருமலையை அடைந்தான்.]\nஆண்டு வளமொய்த் தெழில்பரப்பி யலங்கி யொருநூற் றோசனைக\nணீண்டு குளிர்ந்து வெண்டரங்க நிரையிற் றவழுந் தடம்பொய்கை\nபூண்ட விசைமென் சுருப்பிஅங்கள் பொழிதேன் மடுத்துத் தாதருந்து\nமாண்ட கனகச் செழுக்கமல மணிமொட் டகத்திற் கரந்தி ருந்தான் 304\n[அங்கு நீர்வளம் மிகுந்து அழகு பரப்பி, நூறு யோசனை தூரம் விரிந்து குளிர்ந்து வெண் திரைகள் வரிசையில் தவழும் பெரிய பொய்கையில் வண்டுகள் இசையுடன் மொய்த்துத் தாதருந்தும் பொற்றாமரையன்ன மலர் மொட்டகத்தில் மறைந்திருந்தான்]\nபுங்க மறையோன் மனைமுலையைப் புணர்ந்த விழைவு தணியாதக்\nகொங்கை நிகர்வ திதுவென்று குறித்துக் கலந்து வாழ்வான்போற்\nபொங்கு நறுந்தாமரை முகிழ்க்கட் பொள்ளென் றொளித்தங் கவனிருப்பத்\nதுங்க நெடுவான வர்காணார் துண்ணென் றயிர்புற் றுளந்தி கைத்தார் 305\n[மேன்மையுடையஃ மறைவனுடைய மனைவியின் முலையுடன் கூடிய ஆசை தணியது அந்தக் கொங்கையை ஒப்பது இது என்று அத்னுடன் கலந்து வாழ்பவனைப்போல முகிழ்த்த நறுமணமுள்ள தாமரை மொட்டின்கண் ஒளிந்து கொண்டு அவன் இருக்கவே, தேவர்கள் தங்கள் தலைவனைக் காணாது உளம் திகைத்தார்கள். . புங்கம் puṅkam (திருவாச. 5, 71). 2. Height; உயர்ச்சி. (பிங்.) துங்கம்- உயர்ச்சி]\nவரியுங் கழற்கால ரசின்றிப் புல்லென் றழுங்கும் வானாடர்\nசுரிசங் கலறி வயிறுளைந்து தோற்றும் புதுநித்தில முறுவற்\nபுரிமென் கூந்தற் சசியோடும் பொருக் கென்றேகி வினையனைத்து\nமிரியுந் தவத்தான் மேம்பட்ட வெறுழ்சால் குரவன்றனைக் கண்டார். 306\n[தங்களுடைய அரசனைக் காணாமையினாலே, கலங்கிய தேவர்கள் இந்திராணியுடன் வினையனைத்தும் நீங்கி, தவத்தால் மேம்பட்ட வலிமையுடைய முனிவனைக் கண்டார்கள். சுரிசங்கு அலறிவயிறு உளைந்து தோற்றும் நித்திலம்- சுரிந்த சங்கு ஓலிட்டு வயிறு நொந்து தோற்றுவித்த முத்து- வெண்மையான முத்து ச்சியின் நகைக்கு உவமை. ]\nகடிக்கற் பகமென் மலர்மாரி கமழச் சொரிந்து கழலிணைதம்\nமுடிக்கட் புனைந்து பணிந்தெழுந்து முறையிற் பழிச்சி யிடும்பையெலா\nமிடிக்கும் கருணை யருட்குருவே யிறைவா வெறுழ்த்தோள் வலனுயிரைக்\nகுடிக்கும் படையான் றனைக்காணேம் யாங்க ணுளனோ கூறென்றார். 307\n[மணமிக்க கற்பக மலர்களைச்சொரிந்து, முனிவனின் திருவடிகளில் வீழ்ந்து முறையிற் பணிந்து, துயரங்களையெலாம் ஒழிக்கும் கருணையுடைய குருவே இறைவா வலர்ரியினைக் கொன்ற வலிய தோளன் இந்திரனைக்காணோம். எங்குளன் கூறுக என்றார்.]\nதேவ குரவ னதுகேளாச் செங்கேழ்ச் சடிலப் பிறைமோலி\nமூவர் முதல்வ ரடிபோற்றி யறிவி னாடி முதுவிசும்பு\nகாவ லரசன் முனிமனையைக் காமுற் ரிழுக்கி யஞருழக்கும்\nபாவ காரியாய்க் கரந்து பயிலுந் திறந்தேர்ந் துரைசெய்வான். 308\n[தேவர்களின் குருவான சுக்கிரன் அது கேட்டு, செஞ்சடையில் பிறையைத் தரித்தவனும் மூவர்களின் முதல்வனுமாகிய சிவபெருமானின் திருவடியைப் போற்றி ஞானக் கண்ணால் ஆராய்ந்து, தேவர்களின் அரசனாகிய இந்திரன் முவனின் மனைவியைக் காமுற்றுக் குற்றமிழைத்து, துன்பமுறும் பாவியாய் மறைந்துவாழும் திறத்தினைத் தெரிந்து உரை செய்வான்]\nஒலிவி லுகுக்குந் தரளமணி ஒலியல் வயங்குந் தடம்புயத்தீர்\nவலியின் உயர்ந்த இறைமுனிவன் மனையை விழைந்து கொடுஞ்சாபம்\nநலியப் பலயோ னியனாகி நகைகால் மேரு வரைத்தடத்து\nமெலிய கமல முகிழ்கரந்தான் மேவிக்கொணர்தும் எனஎழுந்து. 309\n[தழைக்கும் மின்னொளியை உகுக்கும் மணிமாலை விளங்கும் வலிய தோள்களை உடையவர்களே ஆற்றல் மிக்க முனிவனின் மனைவியை விரும்பி கொடிய சாபத்தால் யோனிகள் பலவுடைய உடலனாகி, மேருமலையை அடைந்து , அங்கு மெல்லிய தாமரமலர் மொட்டில் கரந்துள்ளான் எனக் கூறக் கேட்டு, அங்கு சென்று அவனை மீட்டுக் கொண்டுவருவோம் என எழுந்து சென்றனர், 4 v. intr. To shoot forth; to be luxuriant; to prosper, thrive; தழைத்தல். ஒலிந்த கூந்தல் (பதிற்றுப். 31, 24 ஒலியல்- மாலை]\nவிடுக்கும் கிரண மணிமோலி விண்ணோர் தனதுபுடை வரப்போய்\nஅடுத்து விளிப்ப நளின முகையகத்துக் கரந்த புருகூதன்\nறொடுத்த சமழ்ப்புள் அகமலைப்பத் துனைவின் வெளிக்கொண்\nமடுத்த கருணைக் குரவனிரு மலர்த்தாள் பணிந்து வேண்டினான். 310\n[ஒளிவீசும் மகுடங்களை அணிந்த தேவர்கள் தன்னைச் சூழத் தாமரையை அடுத்து அழைக்கவே, மலர் மிட்டில் இருந்த இந்திரன் நாணம் உள்ளத்தை அலைக்க, விரைவில் வெளிவந்து அன்பினொடும் வந்த் கருணைக் குருவின் மலர்ப்பாதங்களைத் தொழுது வேண்டினான். புருகூதன் -இந்திரன். சமழ்ப்பு – வெட்கம். துனை- விரைவு.]\nவந்து பணிந்த நாகநகர் மகவான்றனைக் கொண்டருட் குரவன்\nகந்த மலிந்த மலர்த்திரளுங் கதிருமணியும் பொலங்குவையும்\nஉந்தி நெடுங்கோட் டகத்தொதுக்கி யொலிந்த சினைக்கோ ழரையகிலுஞ்\nசந்தும் பெயர்க்கும் பிரயாகைத் தடநீர்த் திருத்தமருங் கணைந்தான். 311\n[வந்து வணங்கிய இந்திரனை அழைத்துக் கொண்டு அருட்குரவன் பிரயாகை தீர்த்த்த்துக்கு வந்தான். நாகர்- தேவர். நாகநகர்- தேவலோஒகம். மகவான்இந்திரன். கந்தம்- மணம். மலிந்த- நிறைந்த.பொலம்-பொன். குவை- திரள். உந்தி- தள்ளீக்கொண்டு. கோடு- கரை. திருத்தம்- தீர்த்தம்.]\nஅரக்கு விரிந்த நெடுஞ்சலடித் தடிகள டிகளுற நினைந்திப்\nபரக்கும் புனலால் விதியாற்றாற் படியென் றுரைத்தா னுரைத்தாற்குச்\nசுரக்கு மதுநுண் டுளிதுவற்றுஞ் சுடர்ப்பூந்தருக் கற்பக நாடு\nபுரக்குந் தடவுப் புயத்தானு மவ்வாறங் கட்புனல் படிந்தான். 312\n[ அரக்கு விரிந்ததைப் போன்ற சிவந்த சடைமுடியுடைய அடிகளை மனத்தில் நினைந்து விரிந்த பிரயாகைகைப் புனலி விதிப்படி ஆடுக என்று உரைத்தான். கற்பக நாட்டைப் புரக்கும் இந்திரனும் அவ்வாறு பிரயாகைத் தீர்த்தத்தில் படிந்தான்.]\nசுலவுந் தரங்க மெடுத்தெறியுஞ் சுடர்வெண் பணிலம் வயல்கடொறுங்\nகலவும் பெருநீர்த் தடநதியிற் களிப்புற்றாடிக் கரையெழலும்\nநிலவுங் கொடிய பெரும்பாவந் தணந்தான் வடிவி னிகழ்குறிகள்\nபலவுந் தணவாத் திறநோக்கிப் பொன்னோ னிதனைப் பணித்தருள்வான். 313\n[பிரயாகை நதியில் இந்திரன் களிப்புற்றாடிக் கொடிய பாவந் தணந்தான். ஆஃனால் உடலில் இருந்த குறிகள் பலவும் நீங்காத நிலைமை நோக்கி தேவகுரு வியாழன் இவ்வாறு பணித்தருள்வான்.]\nகண்டார் நகைக்க நினதுடம்பிற் கஞலும் யோனி தணப்பதற்கு\nமண்டார் கலிசூழ் நிலவரைப்பின் மருந்து வேறொன் றிலை யால\nமுண்டார் வதியுங் காஞ்சிநக ருறும்பேர் கணிக்கற் பாலையெனக்\nகொண்டாங் கவனுக் கிராறு திருப்பெயருஞ் செவியிற் கூறினனால். 314\n[உன்னைக் கண்டார்கள் சிரிக்கும்படி உன்னுடலில் பொருந்தியுள்ள யோனிகளைத் தணப்பதற்கு கடல்சூழ் உலகில் வேறு மருந்து இல்லை. ஆலமுண்டார் வதியும் காஞ்சிநகருக்கு உற்ற பெயர்களை செபிப்பாயாக எனக் கூறி அவனுக்கு அப்பன்னிரு பெயர்களையும் உபதேசமாகச் செவியிற் கூறினான்]\nஅருளிற் புகுத்துந் திருக்காஞ்சிப் பெயரா றிரண்டுங் கணித்தோதித்\nதெருளுய்த் தருளு மேகம்ப நாதர் செழுந்தா ளகத்திருவி\nமருளிற் றணந்த பெரும்பேற்றான் மாறா யோனி யாயிரமு\nமுருவத் தடங்க ணெனப்பொலியக் கண்டா னுவகைக் கடற்றிளைத்தான் 315.\n[திருவருளிற் செலுத்தும் திருக்காஞ்சிப் பெயர் பன்னிரண்டும் மனைத்தில் எண்ணி ஓதி, தெருள் உய்த்தருளும் ஏகம்பநாதரின் திருவடிகளை மனத்தில் இருத்தி மயக்கத்தினைத் தவிர்ந்த பெரும் பேற்றினைப் பெற்றான் தன் மேனியிலிருந்த யோனிகள் அனைத்தும் நீங்க பெரியகண்கள் எனப் பொலியக் கண்டான். மகிழ்ச்சிக் கடலில் திளைத்தான்.]\nஇணங்கு காஞ்சி நகர்மேன்மை யெண்ணு தொறும்பே ரற்புதனாய்\nவணங்கி யிமையோ ராயிரங்கண் மகவா னென்று போற்றிசைப்பச்\nசுணங்கு பூத்த மணிமுலையார் பழிச்சத் துறக்க நாடெய்தி\nயணங்கு மடங்கற் றவிசேறி யரசு புரிந்து வாழ்ந்தனனால் 316\n[ காஞ்சி நகரின் மேன்மையை எண்ணுந்தொறும் பேரற்புதம் அனுபவத்திற் கண்டு, இமையோரால் ‘ஆயிரங்கண் மகவான்’ எனப்பாராட்டப் பெற்றுத் தேவமகளிர் வணங்கத் துறக்க நாடெய்தி வணக்கத்திற்குரிய சிம்மாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிந்து வாழ்ந்தனன்.]\nஊற்று மதநீ ரசும்புமுகத் தொளிர்கோட் டயிரா வதப்பாகன்\nசாற்றி யலகிட் டெய்தரும் பேறெய்துந் திறஞ்சாற் றினமிப்பாற்\nகூற்ற நடுங்க வேற்றெதிர்ந்து குறுகா வரசர் மிடன்முழுதுங்\nகாற்று மயிவே லொருவேந்தன் கணித்து வரம்பெற் றதுமுரைப்பாம். 317\n[ஆயிரம் கொம்புடை அயிராவதம் என்னும் மதயானைப் பாகனாகிய இந்திரன் காஞ்சிநகர்த் திருநாமங்கள் கூறி அளவிலாத பேறெய்தும் திறம் கூறினேம். இனி , எமனும் நடுங்கப் பகையரசர் வலிமை முழுவதையும் அழிக்கும் அரசன் ஒருவன் பன்னிரு நாமங்களைக் கணித்து வரம் பெற்றது உரைப்போம்]\nதவளம ருப்பின வொழுகுப ணைக்கைய தறுகண்மு கத்தநெடுங்\nகவளம தக்களி றுற்றுமு ழக்கொலி கருமுகி லஞ்சவெழுஞ்\nசுவணபு ரத்திடை மிகுபுகழ் துற்றத னஞ்சய னென்றொருவன்\nஉவண முயர்த்தவ னிகர்மிடல் பெற்றுள னொளிறு மணிக்கழலான். 318\n[வெண்மையான தந்தங்களையும் நிலத்தில் தோயுமாறு நீண்ட துதிக்கையினையும் சினமிக்க முகத்தினையும் உடைய கவளம் உண்ணும் மதக் களிறுகள் கரிய மேகமும் அஞ்சுமாறு பிளிரும் முழக்கொலியுடைய சுவர்ணபுரம் எனும் நகரில் கருடக்கொடி உயர்த்தவனாகிய திருமாலினைக் நிகர்க்கும் வலிமையுடைய அரசன் இருந்தான். தவளம்- வெண்மை. பணைக்கை- பெரியகை. தறுகண்- வீரம். கவளம்- சோற்ருருண்டை. சுவணபுரம்- சுவர்ணபுரம், பொன்னகரம். உவணம்- கருடன். மிடல்- வெற்றி,வலிமை.]\nஇகன்மற மன்னர்கண் முழுது முடைந்தன ரிளகுவனம் புகுதத்\nதிகழெரி சிந்துபல் படைகள்சொ ரிந்தவர் தேயமொ ருங்குதழீஇ\nயகனில மின்புற மகவினை யாதிய றங்கள்வ ளர்த்தறநூற்\nறொகுமுறை முற்றுற வுலகு புரந்தரு டொழிறலை நின்றிடுநாள் 319\n[பகையரசர்கள் முழுதும் போரினில் தோற்றனராய் தளிர்த்தவனங்களில் மறைய, போரிட்டு அவர்களுடைய நாடுகளை ஒருங்கே கைக்கொண்டு , உலகமெலாம் இன்புற வேள்வி முதலிய அறங்களை வளர்த்து அறநூல்கள் தொகுத்த அறவழி ஆட்சி புரிந்தொழுக் நாளில். இகல்- பகை. உடைந்தனர்- தோற்றனராய். திகழெரி சிந்து பல் படைகள் சொரிந்து- நெருப்பு உமிழும் போர்க்கலன்களைச் செலுத்தி. படி செலுத்துவோரின் கோபத்தைப் படைகளின் மேலேற்றி எரி சிந்தும் பல்படை என்றார். மகம்- வேள்வி. ]\nதீதுறு பண்டை யுஞற்றிய வூழ்வினை சென்று தொடங்குதலிற்\nகோதி லமைச்ச ருரைக்கு நலங்கள் கொளாது பகற்பொழுது\nசூது வினைக்கண் முயன்று கழித்திருள் துன்னுமிராப் பொழுதுங்\nகாதன் மடந்தையர் காமரு தோணல முண்டு கழித்தனனே 320\n[முன்பு செய்த தீவினையின் பயன் தொடங்கியதினால், குற்றமற்ற அமைச்சர்களின் அறிவுரைகளை மனதிற்கொள்ளாமல் பகற்பொழுதெல்லாம் சூதாட்டங்களிலும் இரவெல்லாம் மகளிர் தோள் நலமுண்டும் கழித்திருந்தான்]\nமல்லலொ ருங்குத பும்படை யாகிய சூதினும் வாலொளிகான்\nமுல்லைய ரும்புநி கர்க்குந கைக்கரு மொய்குழல் மாதரினு\nமொல்லும னத்தின னாதலின் வேலையு டுத்தநெ டும்புவியிற்\nசெல்லுறு காவ லுறங்குநர் கைப்பொருள் செத்தொழி வுற்றதரோ. 321.\n[செல்வத்தை யெல்லாம் ஒருசேர அழிக்கும் படையாகிய சூதிலும், முல்லையரும்பைநிகர்க்கும் வெண்மையான பற்களையுடைய மகளிர் போகத்தினும் பொருந்தின மனத்தினனாதலினால், அவனௌடைய செல்வம் எல்லாம் காவலிலாமையினால் உறங்குபவன் கைப்பொருள்போல அழிவுற்றன. மல்லல் – வளம், செல்வம். தபு- அழி. வால்- வெண்மை. நகை- பற்கள். வேலை- கடல். செத்து- ஒப்ப.]\nஅரசுரி மைத்தொழி லிகவுபெ றத்தனி யடல்வலி சூதினும்\nவிரைசெறி குங்கும முலையின ரின்பினும் வீழ்வகை கண்டுபகைப்\nபுரசைம தக்கரி யாசர்கள் வென்றிகொள் பொழுதிஃ தாமெனவே\nயுரைசெயு முன்னெதிர் படைகொடு முற்றின ரொலிகடல் சூழ்ந்ததென 322\n[அரசுரிமை தன்னை விட்டு நீங்குமாறு சூதிலும் பெண் இன்பத்திலும் அரசன் வீழ்வதைக்கண்டு பகையரசர்கள் அவனை வெற்றி கொள்வதற்கு இதுவே தக்க தருணமென்று விரைந்து படையெடுத்து வந்து கடல் சூழ்ந்ததென முற்றுகையிட்டனர். இகவு- நீங்க. அடல்வலி சூது- சூதின்மேல் பற்று வைத்தவன், பின் அதனைவிட்டு நீங்க முடியாது. புரசை – யானையின் கழுத்திற் கட்டப்படும் கயிறு. யானைப்படை மட்டும் கூறினார், ஏனைப்படைகளும் கொள்க. உரை செயும் முன்னர்- விரைவு குறித்தது.]\nகவனவ யப்பரி யுந்தினர் தேர்கள்க டாவினர் வார்மழையிற்\nறவழ்மத வும்பலு கைத்தனர் வீரர்க டங்களை யேயினர்கூற்\nறிவர்நுதி வாளிதொ டுத்தன ராழியெ றிந்தனர் வெங்கனலி\nயவிர்முனை நாந்தக மோச்சின ரார்த்தன ராடமர் செய்தனரே. 323\n[போர் நிகழ்ச்சி கூறப்பட்டது. கவனம்- வேகம்; , n. cf. gamana. [K. gavana, M. kavva, Tu. gava.] 1. Attention, care; கருத்து. உன்கவனத்தைச் செலுத்து. 2. cf. javana. Swiftness, rapidity, velocity; வேகம். கவன வாம்பரி (கந்தபு. படையெழு. 18). உந்தல்- காலால் உதைத்துச் செலுத்துதல். உம்பல்- யானை. நாந்தகம் – வாள். ஆடமர் வெற்றிப் போர்.]\nமாற்றலர் வந்துவ ளைந்தமர் செய்ய மறங்கனியச் சினவிக்\nகூற்றென வார்த்து மலிந்த தனாது கொடும்படை தன்னொடுநே\nரேற்றுநெ டும்பிண மெங்குநெ ருங்கவெ றிந்தம ராடல்புரிந்\nதாற்றல னாகியு டைந்துவி டுத்தன னவ்வயி னீங்கினனே. 324\n[பகைவர் வந்து முற்றுகையிட்டு அமர் செய்ய, போரினை ஏற்றுச்சினந்து கூற்றேன ஆரவாரம் செய்து தன்னுடைய படையின் துணையொடு கடும்போர் செய்தனன். எங்கும் பிணக்குவியல். பகைவர்வலிமைக்கு ஆற்றாதவனாகிப் போர் செய்வதைக் கைவிட்டுப் போர்க்களத்தை விட்டு நீங்கினன். ]\nகோற்றொடி மனைவி தன்னை யரதன கூடமென்னும்\nஆற்றல் சாலரணக் காப்பின் வைத்துநல் லமைச்சன் றன்னைப்\nபோற்றுகென் றிருவிப் புந்தி விழைந்தவை பெறுவான் பொற்பின்\nமாற்றரு மதுகை வேந்தன் வடதிசை நோக்கிச் செல்வான். 325\n[தன்மனைவியை அரதன கூடம் என்னும் வலிமையுடைய கோட்டையில் த்ங்க வைத்து, தன்னுடைய நல்ல அமைச்சனை அவளைக் காக்கும்படி நிறுவி, தான் தன் மனத்தில் விரும்பியதனை அடையும் பொருட்டு வேந்தன் வடதிசை நோக்கிச் செல்வான். கோற்றொடி- கைவளையல். அரணம்- கோட்டை. இருவி- நியமித்து .மதுகை- matukai, n. perh. மத. 1. Strength; வலிமை. அறியுநர் கொல்லோ வனைமதுகையர் கொல் (குறுந். 290). 2. Knowledge; அறிவு. வானுயர் மதுகை]\nபுரிமுறுக் குடைந்து செந்தேன் பொழிசெழுங் கமலமேறி\nவரிவளை யலறியீன்ற மணிக்குவை நிலவுகால\nவரிவையர் செவா யெனா வாம்பல் மொட்ட்விழு மோடை\nநெறிதரு பழனஞ் சூழ்ந்த நெடுநகர் பலகொட் புற்றான். 326\n[கட்டவிழ்ந்து தேன் பொழியும் தாமரை மலர்களின் மீதேறிவரிகளையுடைய சங்குகள் வாயலறி ஈன்ற முத்துக் குவைகள் வெண்மையான ஒளியை வீச, மகளிரின் செவ்வாய் எனும்படியான ஆம்பல்கள் மொட்டவிழும் ஒட்டைகள் நெருங்கிய பழனங்கள் சூழ்ந்த வளநகர்கள் பல்வற்றிலும் அலைந்து திரிந்தான். புரிமுறுக்கு¹ puri-muṟukku., n. < id. +. 1. See புரிமுறுக்கல். 2. Unblown lotus; மலராத தாமரைப்பூ. . மருத நிலங்களில் அலைந்ததைக் கூறியது.]\nதவவள ரேனல் காவற் றடங்கருங் குவளைக் கண்ணார்\nகவணை யினோச்சு கின்ற கதிர்மணிக் குலங்கள் வானின்\nறவிரொளி மீன்க ளுக்காங் கலங்கிவீழ் சாரற் குன்றத்\nதுவலைய குரம்பைச் சீறூ ரொண்பதிபல கொட்புற்றான். 327\n[ வளமாக வளர்ந்திருக்கின்ற தினைப் புனங்களில் காவலிருக்கின்ற கர்ங்குவளை போன்ற மகளிர் கவணில் எறிகின்ற மணிக்கற்கள் வானத்திலிருந்து கலங்கி வீழும் விண்மீன்கள் போல் பிரகசமான ஒளிவீசும் சாரல்களையுடய குன்றுகளில் தழை வேய்ந்த குடிசைகள் இருக்கும் ப்ல சிற்றூர்களில் சுற்றி அலைந்தான். தவ-மிகுதி. ஏனல் –தினை. குரம்பை- குடிசை. உவலைய குரம்பை- கூரையாகத் தஃழை வேய்ந்த குடிசை.. குறிஞ்சி நில த்தில் சுற்றி அலைந்ததைக் கூறியது.]\nஏந்திள முலைந லாரின் இளவன நடைகள் கற்கும்\nபூந்துணர் நாகச் சோலைப் புறமெலா மதலை யீட்டந்\nதாந்திரை விலங்கி யுய்த்துத் தரும்பெரு வளங்க ளோங்குந்\nதீந்துறை நெய்தல் வேலிச் செழும்பதி பலகொட் புற்றான். 328\n[இளமகளிரின் அழகிய நடையைக் இளமையான அன்னப்பறவைகள் கற்கும் சுரபுன்னை சோலைகள் சூழ்ந்த பக்கங்களில் தோணிகள் கூட்டம் அலைகளை விலக்கிக் கொண்டு வந்து பொருள்வளம் ஓங்குகின்ற இனிய துறைகளையுடைய நெய்தல் மரங்களை வேலியாகக் கொண்ட வளமான பதிகள் தொறும் சுற்றி அலைந்தான். அனம்- அன்னம்; இடைக்குறை. துணர்- கொத்து. நாகம்- சுரபுன்னை. மதலை- தோணி. ஈட்டம்- கூட்டம். திரை- அலை. தீந்துறை- காட்சிக்கினிய துறை. நெய்தல் நிலத்து ஊர்களில் சுற்றி யலைந்ததைக் கூறியது.]\nஆய்களிற் றினங்க ணீர்வேட் டலமர லெய்திப் பாங்கர்த்\nதோய்கய நேடித் தத்தந் துணையொடு மறுகி யோடுங்\nகாய்கட மியங்குவோரைக் கலங்கஞ ருறுத்து வெளவி\nமாய்தரும் பசிதீர் மாக்கள் வாழ்பதிபல கொட்புற்றான். 329\n[உணவின்மையான் மெலிந்த யானைக்கூட்டம் நீர் வேட்டு சுழன்றுதிரிந்து, தாம் தோய்தற்கு நீர்நிலைகளைத்தேடித் தத்தம் துணையோடு வருத்தத்துடன் ஓடும் வெப்பத்தினால் காய்ந்த வழிகளில் செல்வோரை அச்சம் கொளும்படி வருத்திக் கவர்ந்தபொருளால் பசிதீரும் ஆறலைக் கள்வர் வாழும் ஊர்களில் சுற்றித் திரிந்தான். ஆய்- ‘ஆய்தல் ஓய்தல் உள்ளதன் நுணுக்கம்’. கயம்-நீர் நிலை. மறுகுதல்- வருந்துதல். கடம்- வழித்தடம். மாய் தரும் பசி- சாவினைத் தரும் பசிநோய். பாலைநிலத்தில் சுற்றி அலைந்ததைக் கூறியது.}\nஅவரையுந் துவரங் காடும் அரில்படு வரகும் மற்றும்\nஇவர்வளம் பெருக்க மான்க ளிணங்குத மினத்தோ டாடிக்\nகவிழ்சினைக் குருந்தி னீழற் கண்படை கொள்ளும் பாடி\nதவமலி நெடிய கானத் தனிநகர்பல கொட்புற்றான். 330\n[அவரையும் துவரையும் வரகும் மற்றும் புன்செய்வளம் மிகுக்க, மான்கள் தம் பெடையுடனும் இனத்துடனும் மகிழ்ந்து விளையாடி, தாழ்ந்த கிளைகளையுடைய குருந்த மரத்தின் நீழலில் கண்ணுறங்கும் பாடிவீடுகள் நிறந்த முல்லைக் காடுகளில் உள்ள நகர்களில் அலைந்து திரிந்தான்.அரில்- , n. 1. Interlacing, as of bamboo stalks growing together; பிணக்கம். மூதரி னிவந்த முதுகழை யாரிடை (பு. வெ. 10, 2) அவரை துவரையுடன்பிணைந்துவிளைந்த வரகு. முல்லை நிலத்தில் சுற்றி அலைந்ததைக் கூறிற்று.]\nநெடிபடு கானி லங்கோர் நெடுவதி படரு மேல்வைக்\nகொடிபடு நகர மாதிக் கொருவளங் கவர்ந்து தன்பான்\nமுடிவருங் கவற்சி வைத்த பகைஞர்போன் மொய்த்த வெம்மை\nமடிவரும் பகலோ னுச்சி வந்தன னுலகல் லாப்ப. 331\n[சிள்வண்டுகள் ஒலிக்கின்ற கானில் ஆங்கு ஒரு நீண்ட வழியில் எல்லும் பொழுது, கொடிகள் ஆடும் வள நகரின் செல்வம் முதலியவற்றைக் கவர்ந்துகொண்டு, தன்னிடத்தில் முடிவில்லாத துன்பத்தை வைத்த பகைவர் போல நெருங்கிய வெப்பத்தால் உலகு சாம்பி அல்லல்படச் சூரியன் உச்சி வந்தனன். நெடுபடு காந்சிள் வண்டுகள் ஒலிக்கின்ற காடு; வண்டு விசேடம். வதி- வழி. அல்லாப்ப- கலங்க, அலமர. கவற்சி- கவலை, துயரம். மொய்த்த- நெருங்கிய. மடி- தளர்ச்சி. கொடி- வளத்தைக் குறிக்கும்.]\nபில்கு பேரொளிக் கதிர்க்கையாற் பிறங்குசெங் கதிரோன்\nபுல்கு சீர்மணக் கலவியாற் பொலிவழிந் தனபோன்\nமல்கு வாரிதழ் வாடின வயின்வயிற் கதிர்க்கும்\nபல்கு வாண்மணி நித்திலப் பழனமென் கமலம். 332\n[ஒளிரும் பேரொளிக் கதிர்களாகிய கைகளால் சூரியன் இறுகப்பற்றிப் புணர்ந்த கலவியினால் தம் பொலிவழிந்தனபோல் பழனங்களில் மெல்லிய தாமரை மலர்கள் செறிந்த இதழ்கள் வாடின. வயின்வயின் கதிர்க்கும் பல்கு வாள்மணி நித்திலப் பழனம்- இடங்கள் தோறும் கதிரொளி பரப்பும் வெண்மணி முத்துக்கள் கிடக்கும் பழனம். பில்கு- ஒளிரும், கசியும். கதிர்க்கை-கதிராகிய கை. புல்கு- புணரும், அணையும். வார் இதழ்- நீண்ட இதழ். வயின் -இடம். வாள்- ஒளி நித்ஹிலம்- முத்து]\nஇரவி நீங்குதன் செயலையோ ரேழைதோட் புணரக்\nகரவி னீங்கிய தெனக்கனன் றுறங்கிய கமலம்\nமரும லர்ப்பதந் தைவந்து மணப்பவன் மானப்\nபரிதி வானவன் கதிர்க்கையாற் பனிப்புனல் சுவற்றும். 333\n[சூரியனாகிய கணவன் மறையும் செயலை, வேறொரு பெண்ணின் தோளினைப் புணர மறைந்து நீங்கியதெனக் கோபித்து, வாடிக் கூம்பிய தாமரை மலரின் மணமுள்ள பதத்தைத் தடவி கூடும் ஆடவனைப் போல சூரியன் தன் கதிர்க்கையால் குளிர்ந்த நீரினை வற்றச் செய்யும்.]\nநெறியி யங்குநர் தமக்குநீர் வேட்கையைத் தணப்பச்\nசெறிபு னற்றடந் தெளிந்தன போற்செழுந் தடத்துப்\nபிறிவ ரும்பசும் பாசியும் பிரிந்துநீ ரகத்து\nளறிவு கூர்பொழு தாணவமென வடங்கியதே. 334\n[வழியிற் செல்வோரின் நீர் வேட்கையைத் தணிப்பதற்கு நீர் நிறைந்த குளம் தெளிந்ததைப் போல, நீரைவிட்டு நீங்காத பசிய பாசியும் நீர்நிலையை விட்டு அகன்றது, மெய்யறிவு விளங்கும்போது அறியாமையச் செய்யும் ஆணவமலம் அடங்குதல் போல.]\nமேற்பி றங்கிய பாதிநீர் வெம்மையுந் தன்கீழ்ப்\nபாற்ப ரந்திடு பாதிநீர் பனியுமாந் தடங்க\nணாற்ப ழங்கவிக் கவுணியர் நலக்கவோர் புறத்தி\nனேற்ப நீறணி பாண்டிய னுடலமேய்த் தனவே. 335\n[நீர் நிலைகள், நீர்ப்பரப்பின் மேலே வெம்மையும் கீழ்ப்பால் பர்ந்தநீர் குளிர்ச்சியுமா விளங்கி, நலம் பெறும் பொருட்டுத் திருஞான சம்பந்தரால் திருநீறு பூசப்பட்ட கூன்பாண்டிய மன்னனின் உடலை ஒத்தன.]\nஅள்ள லாங்கதிர்ச் சூட்டினை யஞ்சி மீனாதி\nயுள்ளு லாய்க்கரந் துறையநன் றோம்புநீர் நிலைகள்\nகொள்ளை யாட்டயர் கொடியகோ லரசனைக் காணிற்\nறெள்ளி யோர்வள மொளித்துவாழ் செயறெரித் தனவே. 336\n[ஞாயிற்றின் மிக்க கதிரின் வெப்பத்திற்கு அஞ்சிய நீர்வாழ் உயிர்களான மீன் முதலியன எஈரின் அடியில் மறைந்து வாழும் ந்லைமையை உடைய நீர்நிலைகள், கொள்ளையடிக்கின்ற கொடுங்கோலரசனைக் காணின் தெளிந்த அறிவுடையவர்கள் தங்கள் செல்வத்தை ஒளித்து வாழ்கின்ற செயலை எடுத்துக் காட்டின. அள்ளல்- நெருக்கம். உள் உலாய்- நீர்நிலையின் அடியில் உலவி. கரந்து- மறைந்து. தெள்ளியோர்- தெளிந்த அறிவினை உடையவர். தெரித்தன- விளக்கின.]\nமடமை யோப்புகி லார்சில ரிழிஞர்வா லறிவங்\nகுடையர் போற்றமைத் தோற்றிமா ணாக்கரை யுலைத்தாங்\nகடரும் நீர்நசை மான்களை யறலென மருட்டி\nஇடரி னேய்த்தன விடந்தொறும் பரந்துவெண் டேர்கள். 337\n[அறியாமை நீங்காதவர் சிலர் நல்லறிவுடையவர்களைப் போல நடித்து, மாணாக்கரை ஏமாற்றி வருத்துவது போல, வருத்தும் நீர் வேட்கை உடைய மான்களை நீரென மயக்கி, துன்பத்திற் செலுத்துவன அவ்விடங்கள்தோறும் பரந்த பேய்த்தேர்கள் {கானல்நீர்).]\nகுளிர்த புஞ்சுட ருச்சியிற் குறுகுமப் பதத்திற்\nறெளியும் வெண்பளிக் கறைக்குலந் தன்னிடைச் சேர்ந்த\nவொளிரும் வன்னம் பற்றாத சீருருத்திடும்வெயிலாற்\nறளர்வு கொண்டு தனூக்க முற்றொழிந் ததுதகையும் 338\n[ குளிரினைப் போக்கும் ஞாயிறு உச்சிப்போதினை அடையும் அந்த வேளையில் தெளிந்த வெண்பளிங்கு தன்னிடைச் சேர்ந்த நிறத்தினை உறாத தன்மையை , உயிர்களெலாம் வெயிலினால் தளர்ச்சி கொண்டு மனவூக்கத்தை முற்றுமாக நீங்கியதை நிகர்க்கும். தபும்- அழிக்கும். குறுகும்- நெருங்கும். பதம்- நேரம். பளிகு அறை- பளிங்குக் கல். வன்னம்- நிறம். தளர்வு- சோர்வு. சீர்- தன்மை. முற்று- முற்றும்.]\nசுடர்ந்து தன்வயின் தோன்றழல் சுற்றேஏலாங் கதுவக்\nகிடந்த ஆதவன் மணிச்சிலை கிளர்வெயில் பிழம்புக்\nகுடைந்து மற்றிதின் உயங்கலிற் சாதல்நன் றென்னப்\nபடர்ந்த செந்தழல் குளித்திடும் பரிசுதேற் றினவே. 339\n[ஒளியுடன் தன்னிடத்தில் தோன்றிய அழல் சுற்ருப் புறமெலாம் பற்றி எரியக் கிடந்த சூரிய காந்தக்கல், பரந்த சுடர் வெயிலில் வருந்திச் சாவதைக் காட்டிலும் படர்ந்த செந்தழலில்குளித்தல் நன்று எனக் கருதும் நிலையைத் தோற்றியது. ஆதவன் மணிச்சிலை- சூரியகாந்தக்கல். வெளியில் பரந்து கிடக்கும் வெயிலின் வெப்பத்தை விடத் தன்னின்னின்றும் தோன்றும் நெருப்பு குளிர்ந்ததெனச் சூரியகாந்தக் கல் கருதுவதாக் கூரியது, தற்குறிப்பேற்றம்]\nமுருகு நாறுபொன் இதழியார் முண்டகப் பதத்தின்\nஒருவும் ஆருயிர் பருவத்தின் மீளவுற் றிடல்போல்\nபருதி வானவன் உச்சமாம் பதத்துமென் மலர்ப்பூந்\nதருவின் நீங்கிய நிழலெலாந் தருவடி அடைந்த. 340\n[மணம் நாறும் பொன்னிறக் கொன்றை மாலையராகிய சிவபெருமானின் தாமரை மர்போன்ற திருவடியினின்றும் நீங்கித் தோன்றிய ஆருயிர் மீண்டும் அத்திருவடியை அடைதலைப் போல உச்சிப்போதச் சூரியன் அடைந்த போதுமெல்லிய மலர்களைப் பூக்கும் மரத்தினின்றும் நீங்கிப் படர்ந்த நிழலெலாம் மரத்தின் அடியை அடைந்தன. ]\nவயங்கு வெங்கதிர் உச்சமாம் பொழுதுநீள் வழியின்\nஇயங்கு மாந்தர்போல் மரத்தடி எய்தியங் கிருந்து\nதயங்கு செங்கதிர் சாய்தலும் தணத்தலால் நிழலும்\nஉயங்கு வெப்பினுக் குடைந்துளந் தளர்ந்ததொத் ததுவே. 341\n[வெப்பத்துடன் விளங்கும் கதிரொளி உச்சிப் பொழுதில் நீண்ட வழ்ச் செல்லும் மாந்தர்கள்போல் தன் அடியை அடைந்து அங்கிருந்து, வெயில் சாய்ந்தபொழுது மரத்தடியை விட்டு நீங்கலால், நிழலும் வருத்தத்தைச் செய்யும் வெப்பஹ்தினுக்கு உடைந்து உள்ளம் தளர்ந்தது ஒத்தது]\nகொழிக்கும் வெம்மைகூர் உச்சியில் அடியிடைக் குறுகிச்\nசெழிக்கும் ஏனைய பொழுதுசேண் அகற்சிசெய் நீழல்\nஅழிக்கும் நோய்படும் பொழுதடுத் தண்மியத் துயர்நோய்\nஒழிக்கும் ஏல்வையின் நீங்குதம் ஒக்கலே போன்ற. 342.\n[வெப்பம் மிகுதியான உச்சிப் பொழுதில் அடியினை அடைந்து,\tஏனைய பொழுதில் துரம் அகலுதல் செய்கின்ற நிழல், சாவினைச் செய்யும் நோய் வந்த பொழுது நெருங்கியிருந்து, அந்தத் துயரைச் செய்யும் நோய் நீங்கியபோது அகலும் தம்முடைய சுற்றத்தார் போன்றது.].\nஅழற்கொ ழுந்துகா லவிரொளிப் பருதியங் கடவுள்\nகிழக்கு வந்தெழக் குடாதுபோய்க் கிடந்துமேற் றிசையின்\nவழிக்கொண் டேகுறின் குணாதுசெல் வார்நிழற் கணங்கள்\nஉழக்கும் வெப்புடைச் சுடரொடும் பகைத்தவொத் தனவால். 343\n[நெருப்பினைப் போல ஒளியையும் வெப்பத்தையும் உமிழும் சூரியன் கிழக்குத் திசையில் எழுந்து மேற்கு நோக்கிச் செல்லும்போது கிழக்கு நோக்கிச் செல்வாரின் நிழற் கூட்டம் வருத்தும் வெப்புடைத் சூரியனோடு பகைத்ததொக்கும்.]\nநிலவு பற்பல பொருளுடை நீழலும் விகாரங்\nகுலவ லாலுயிர் போன்றன குளிர்புனல் நீழல்\nஅலைவி லாமையெஞ் ஞான்றுமோர் அமைதியுற் றிடலால்\nஇலைய சூற்படை இறைவரே நிகர்த்தது மாதோ. 344\n[பொருள்கள் பலவற்றின் நிழலும் அப்பொருளுக்கேற்ற பலவகை விகாரங்களுடன் காணப்படலால் அவை உயிர்கள் போன்றன. நீர்நிலைகளில் நீருக்குள் இருக்கும் நீர் நிழல் அத்தகைய விகாரமுமின்றி எஞ்ஞான்றும் ஒருபடித்தாக இருத்தலால் அது மூவிலைச் சூலப்படையேந்திய சிவபிரானை நிகர்க்கும். நீர் ஒருபொருளாதலின் அதனுள்ளும் வெளியுண்டு;நிழல் உண்டு. அந்த நிழல் கண்ணுக்குப் புலனாவதில்லை.]\nஉரிய தன்மனைக் கிழத்தியாம் ஒள்ளிதழ்க் கமலம்\nஇரிய வென்றிகொள் முகமலர் ஏய்ந்துளார் என்ன\nவிரிக திர்ச்சுடர் உடற்றலும் வெதும்பியச் சூட்டைப்\nபரியும் நீள்குடை மீமிசைப் பற்றினார் பதிகர். 345.\n[தன்னுடைய உரிமை மனைவியாகிய தாமரை மலர் தோற்க அழகிய முகமலர் பொருந்தியுளார் என்று விரிகதிர்ச் சுடராம்சூரியன் கதிரால் வெப்பத்தைச் செய்து வருத்த, அந்தச் சூட்டை நீண்ட குடையினைத் தலைக்கு மேல் பற்ரித்தடுத்தனர், வழிச்செல்வோர். தாமரை மலரைச் சூரியனின் மனைவியாகக்கூறுவதுகவி மரபு. பரியும்- தாங்கும். மீமிசை- அடுக்குச் சொல், தலைக்கு மேல் என்பது குறித்தது. பதிகர்- வழிச்செல்வோர்]\nபொங்கு பேரொளிக் கதிரவன் பொறிவெயிற் றழல்மற்\nறங்கண் மாநிலத் துயிரெலாம் ஐதுறத் துயிற்றி\nஅங்கி காரியம் துயிலென அறையும்ஆ கமநூல்\nதுங்க வான்பொருள் புலப்படத் தோற்றிய தன்றே. 346.\n[சூரியன் தன்னுடைய வெப்பத்தினால் நிலத்தில் வாழும் உயிர்களையெலாம் அழகுற் உறங்கும்படியாகச் செய்து உறக்கம் அக்கினியின் செயல் என ஆகமம் உரைத்தலைப் புலப்படச் செய்தது.]\nதன்னை யுள்பொதிந் தோம்புநெட் டுடல்வெயிற் றழலா\nலின்ன லெய்துவ தொழிப்பமேற் போர்த்தமை யிழைய\nமன்னு மாக்கையின் மணிப்புனன் மாந்தர்யா வருக்குந்\nதுன்னு வேர்வையா யெங்கணுந் தோன்றிவார்த் ததுவே. 347\n[நீர் தன்னை உள்வைத்துப் பாதுகாக்கும் நீண்டவுடல் வெயிலின் வெப்பத்தால் இன்னல் எய்துவதை ஒழிக்க வேண்டி உடலைப் போர்வையால் மூடுவது ஒப்ப, ஆக்கையின் புறமெலாம் வேர்வையாய்த் தோன்றி வார்த்தது. மணிப்புனல் , வேர்வையாய்த் தோன்றி வார்த்தது எனக் கொள்க.]\nஇரவி கான்றவெந் தழற்பிழம் பிணர்த்தகற் பகத்தின்\nகுரவ நாறிய வுலகினுங் குலாவுமே லங்கண்\nவிரவி வாழ்தரு வில்லுகு மணிப்பசு மோலிச்\nசுரர்கள் யாவரும் வெயரிலா ரெனச்சொலப் படாரே. 348\n[சூரியன் உமிழ்ந்த தழற் பிழம்பு கொத்தாக மலரும் கற்பகமலர் மணக்கும் தேவலோகத்தின் மேலும் விரவுதலால் அங்கு வாழும் தேவர்கள் யாவரும் வியர்வை இலாத உடலுடையவர் எனச் சொலப்படார்]\nவெயில்ப ரப்பிய வெப்பொடு விரவிமென் காற்றுக்\nகுயினு ழைந்தெழு மாடமுங் குளிர்ந்தகா வணமும்\nபயின்ம ரப்பனிப் பொதும்பரும் பாய்ந்தழற் றியதாற்\nசயவெ ரித்துணை யென்பது புதுக்கினால் தகைய. 349\n[ ஞாயிற்றின் வெயில் பரப்பிய வெப்பத்துடன், மெல்லிய காற்றும் கலந்து வீசி, மேகம் உட்புகுந்தெழும் உயர்ந்தமாடங்களிலும் குளிர்ந்த மண்டபங்களிலும் மரங்கள் நிறைந்த சோலைகளிலும் பாய்ந்து அனலச் செய்தது. இது, காற்று நெருப்புக்குத் துணை(நண்பன்) என அறிவுறுத்தியது போன்றது. காவணம்-, n. Open hall; மண்ட பம். தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்ட. 2). சய- வெற்றி. புதுக்கு- அறிவுறுத்து துணை- நண்பன்.]\nதரையும் வெம்பின தண்ணறா வடைகிழிந் தொழுகும்\nவரையும் வெம்பின மல்கிய மணலொடு புணரித்\nதிரையும் வெம்பின தீங்குளிர் பயிற்றுபூஞ் சோலை\nநிரையும் வெம்பின நெருப்பென வுடற்றிய வெயிலால். 350\n[நெருப்பு என அனலெழ வருத்திய வெயிலினால், தரை வெம்பின; அடை கிழிந்து தேன் சொரிந்து வழியும் மலைகளும் வெம்பின; கடற்கரையில் நிறைந்த மணல்களும் வெம்பின; கடல் அலைகளும் வெம்பின; இனிய குளிர் எப்பொழுதும் இருக்கும் பூஞ்சோலைகளும் வெம்பின. , 5 v. intr. < வெம்- மை. 1. To be very hot; மிகச்சூடாதல். மலை வெம்ப (கலித். 13). 2. To fade; to be dried with heat; வாடுதல்.\nகன்னி பாகனார் கங்கைநீர் சடையிலேற் றதுவும்\nபொன்ன ளாவிய மார்பினான் புணரி வீழ்ந்ததுவும்\nஅன்னம் ஊர்பவனீர்ம் புனலலரின் மேயதுவும்\nஇன்ன நண்பக லின்னலுக் குடைந்தமை போலும். 351\n[ மாதொருபாகரகிய சிவன் கங்கைநீரைச் சடையில் ஏற்றதுவும் பொன்னாகிய திருமகளை மார்பில் கொண்ட திருமால் கடலில் வீழ்ந்ததுவும் அன்னம் ஊர்பவனாகிய பிரமன் குளிர்ந்த நீரிலே மலரும் தாமரை மலர்மேல் இருப்பதுவும் இத்தகைய நண்பகல் வெயிலுக்கு வருந்தினமையாற் போலும்.]\nஇனைய வாறுநண் பகற்பொழு திறுத்தலு மரசன்\nறுனைய வோர்குளிர் மரத்தடிச் சூழலைத் துன்னி\nநினைவி னாற்பலவெண்ணிநெஞ் சுளைந்தன னிருந்தான்\nஅனைய வேல்வையிற் சாய்ந்தன னவிர்கதிர்ச் சுடரோன். 352.\n[இவ்வாறு நண்பகற் பொழுது வந்திருக்கவே, அரசன் ஒரு குளிர்ச்சி தரும் மரத்தடியை அடைந்து பலவித எண்ணங்களால் நெஞ்சுவருந்தி இருந்தனன். அச்சமயத்தில் சூரியனும் மேற்கே மறைந்தனன்.]\nவேய்தரு பணைத்தோண் மாதர் வீங்கிள முலைகள் கீழாச்\nசாய்தொறும் இளைஞர்க் கார்வத் தழற்பிழம் பாறு மாபோற்\nகாய்தரு பரிதி மேலைக் கடல்விழத் தாழுந் தோறும்\nபாய்தரு கிரணக் கற்றைப் படர்வெயி லாறிற் றன்றே. 353\n[மூங்கில் போன்ற பருத்த தோள்களையுடைய மகளிரின் வீங்கிள் முலகள் தளர்ந்து கீழாகச் சாய்யும்தொறும் இளைஞர்களுக்கு அவர்கள் மீது ஆர்வம் குறைவதைப் போல சூரியன் மேலைக் கடலில் விழத் தாழுந்தோறும் பரந்த கதிர் வெப்பம் குறைந்து ஆறத் தொடங்கியது.]\nதேங்கமழ் கமலச் செவ்விச் செழும்பொகுட் டளவ ளாவி\nயோங்கிய தொழுதி அன்னம் உயர்மரச் சேக்கை நோக்கி\nநீங்கின பரிதி வட்டம் நீங்குறும் ஆற்றால் தம்மைத்\nதாங்கிய கமலங் கூம்புந் தன்மைதேர்ந் தொழிந்தான் மான. 354\n[தேன் கமழும் அழகிய செவ்வியுடைய தாமரை மலரில் மகிழ்ந்து தங்கிய அன்னப் பறவைகளின் கூட்டம் அம்மலரைவிட்டு நீங்கி உயர்ந்தமரங்களில் உள்ள கூட்டினை நோக்கி, பருதி வட்டத்தைப் போல நீங்கும், காட்சி, சூரியன், தன் மனையாளாகிய தாமரைமலர் கூம்பும் தன்மை அறிந்து நீங்க்யதப் போல இருந்தது. சேக்கை- கூடு, படுக்கை.]\nமுள்ளரைக் கமல நங்கை முகிழ்முலை வருடி மெல்லென்\nவள்ளிதழ்த் தேறன் மாந்தி மணியுருக் கலந்த வாற்றா\nவள்ளொளி நறுந்தா தென்னுங் குங்கும வளறு தோய்ந்த\nதெள்ளோளி போலு மென்னத் தினகரன் மேனி சேந்தான். 355\n[தாமரை யாகிய நங்கையின் முலையாகிய மொட்டினை வருடி மெல்ல மலரிதழ்ஆகிய வாயினின்றும் ஒழுகும் தேனாகிய எச்சிலை மாந்தி, அவளுடன் கலந்த முறையால், முலையின்மேல் அணியப்பட்டிருந்த குங்குமச் சேறு தோய்ந்த நிறம்போலச் சூரியன் மேனி சிவந்தான். அரை- தண்டு. அளறு- சேறு. தினகரன் சூரியன். சேந்தான் - சிவந்தான்]\nமேற்றிசை வரைப்பின் மூடும் தெவ்விருட் செறிவுஞ் சீதந்\nதோற்று வெம்பனியுந் தோலா வவுணருந் தொலைய வெம்போ\nராற்றுவான் வடிவிற் செங்கே ழரணம் வீசியதும் போலும்\nநாற்றிசை பரசுங் கஞ்ச நாயகன் சேந்த வண்ணம் 356\n[மேற்குத் திசையில் மலைமுகடுகளை பகையாகிய இருள் செறிவும் குளிரைத் தோற்றுவிக்கும் பனியும் ஆகிய தோற்காத அவுணரைத் தொலைக்கக் கொடிய போரினைச் செய்யும் பொருட்டித் தன்மேனிமேல் சிவந்த கவசம் போர்த்தது போலிருந்தது, எல்லோரும் போற்றும் தாமரை நாயகனாகிய சூரியன் சிவந்த நிறம் கொண்ட தன்மை. அரணம்- கவசம்.]\nவந்தெதி ரவுணர் தங்கண் மணிநிறத் திட்டு வாங்குங்\nகொந்தொளிக் குருதி தோய்ந்த கூர்நுதி யீட்டி போலுங்\nகந்தமிக் கரும்புங் கஞ்சக் கடிமலர் மணந்த கேள்வன்\nசிந்திய கிரணக் கற்றை செந்நிறம் படைத்த தோற்றம் 357\n[மணத்துடன் அரும்பும் தாமரை மலரை மணந்த கணவனாகிய சூரியன் சிந்திய செந்நிறக் கற்றைக் கதிர்ரொளி, வந்து தன்னைஎதிர்த்த அவுணர்களின் மார்பினை ஊடுருவி எடுத்த குருதி தோய்ந்த கூர் நுதி ஈட்டி போலும். நிறம்- மார்பு. இட்டு- செலுத்தி]\nவளர்மலைக் கொங்கை தோய்ந்து வாவிவாய் நறுநீர் மாந்திக்\nகளிவர மணந்த கேண்மைக் கதிரவன் றணத்தல் காணூஉ\nஅளமர லுற்றுத் தென்றிக் கணங்கு மெய்ப்பசலை பூத்தாங்\nகொளிநிற மழுங்கிப் பொற்கென் றொளிர்வெயில் பரந்த தன்றே. 358\n[ மலையாகிய வளர்ந்த கொங்கையைத் தழுவி, வாவிகளாகிய வாயில் ஊறும் நீரினை மாந்தி, மகிழ்ச்சி தோன்றக் கலவி செய்த சூரியனாகிய தலைவன் தன்னை விட்டுப் பிரிவதைக் கண்டு கலங்கி அழகிய திசையாகிய தெய்வமகள் உடம்பில் பசலை கொண்டது போல தரையின்மீது பகல் ஒளிமழுங்கி பொலிவற்ற அந்தி வெயில் பரந்தது.அலமரல் என்பது எதிகை நோக்கி அளமரல் என ஆயிற்று. தென் – அழகு. திக்கு- திசையாகிய தெய்வமகள்].\nசுடர்வெயில் புவியி னீங்கிச் சூளிகை மாடம் பற்றி\nமடலவிழ் சோலை வாவி மலைகளி னெறிக்குங் காட்சி\nகடனுறு தன்னை நல்குங் கனைகதிர்ச் செல்வன் யாண்டுப்\nபடர்தரு கின்றா னென்று பார்ப்பமே லிவர்ந்த தொக்கும். 359\n[பகலொளி தரையை விட்டு அகன்று நிலாமுற்றங்கள், மாடங்கள் ஆகியவற்றைப் பற்ரி பூஞ்சொலைகள் , வாவிகள், மலைகளில் ஒளிரும் காட்சி, தனக்குக் கடமைப்பட்டு அருளும் சூரியன் தன்னைஇட்டு எங்குச் செல்கின்றான் என்று பார்ப்பதற்கு மேலேறியது ஒக்கும். சூளிகை- நிலாமுற்றம். கனைகதிர்ச் செல்வன் – சூரியன்.]\nதுணிகதிர்க் கற்றை துற்ற சுடரவன் விசும்பி னீங்கி\nமணிவெயி லெறிக்கும் வேலை முகட்டினில் வயங்குந் தோற்றம்\nஅணிமதன் போர்செய் காலம் அண்மலி னொலிமிக் கார்ப்பக்\nகுணில்பொரு முரசந் தீயிற் காய்த்திடுங் கொள்கை போலும். 360\n[செறிந்த ஒளிக்கதிர்கற்றை உற்ற சூரியன் ஆகாயத்தை விட்டு நீங்கி செந்நிற ஒளி எறிக்கும் கடற்பரப்பினில் விளங்கும் தோற்றம், அழகியமன்மதன் போர் செய்காலம்நெருங்கியது என்று, பேரொலி எழுமாறு குணில் அறையும் முரசம் தீயினிற் காய்தலை ஒக்கும். துணி- செறிந்த. மணிவெயில்- செந்நிற வெயில். வேலை- கடல். முகடு- பரப்பு . அணி- அழகு. மதந் மன்மதன். போர் செய் காலம்- காமக் கிளர்ச்சியைத் தோற்று விக்கும் காலம். அண்மலின் -நெருங்குதலின். குணில்- முரசினை அறியும் குச்சி. மன்மதனுக்கு முர்சம் கடல். முரசில் பேரொலி எழ அறையும் முன் தீயில் வாட்டுவது மரபு.]\nஅன்மருள் பரவை முந்நீர்ஆர்கலிக் கரிய பாந்தண்\nமென்மெல விழுங்கப் பட்டு விரிகதிர்ப் பிழம்பு காலும்\nபொன்மலி கொடிஞ்சித் திண்டேர்ப் போக்கரும் பரிதிப் புத்தேள்\nபன்மணிக் கரங்கள் கூப்பிப் பைப்பைய மறைந்து புக்கான். 361\n[இருள் போலப் பரந்த கரியகடலாகிய வெல்லுதற்கு அரிய இராகு என்னும் பாம்பினால் மெல்ல மெல்ல விழுங்கப்பட்டுஒளிப்பிழம்பினை உமிழும்சூரிய தேவன் தன்னுடைய பலவாகிய ஒளிகதிர்க் கரங்கள் கூப்பிப் பைப்பைய மறைந்து கடலில் புகுந்து மறைந்தான். அன்மருள்- அல் மருள்- அல்- இருள். முந்நீர் ஆர்கலி- முந்நீராகிய ஆர்கலி – இருபெயரொட்டுப் பண்புத் தொகை. இருபெயர்களுமே கடலைக் குறிக்கும். முந்நீர்- ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர். இடைவிடாது ஆரவாரிப்பதனால்கடலுக்கு ஆர்கலி என்று பெயர். கரிய பாந்தள்- கரிய பாம்பு; இராகுவைக் குறிக்கும்.]\nஇவ்வணம் பகலோன் சாய்ந்த ஏல்வையி லெழுந்து வேந்தன்\nதெவ்வர்கண் மூட்டி விட்ட கவலைத்தீ சிந்தை வாட்ட\nஔவிய மனத்த வான ஆளியும் புலியு மெண்கும்\nநவ்வியும் அல்லான் மாந்தர் நடப்பரு நெறிச்செல் வேலை 362\n[ இவ்வாறு சூரியன் மறைந்த சமயத்தில் அரசன் எழுந்து பகைவர்கள் மூட்டி விட்ட கவலைத் தீ அவன் உள்ளத்தை வருத்த, வஞ்ச மனத்தவான சிங்கம் புலி கரடி மான் முதலிய காட்டு விலங்குகளல்லால் மாந்தர் இயங்குதற்கரிய வழியில் செல்லும் போதில். ஏல்வை- பொழுது. தெவ்வர்- பகைவர். ஔவியம்- கள்ளம், வஞ்சம். ஆளி- சிங்கம். நவ்வி- மான். நெறி- வழி, பாதை.]\nவரைநிகர் தடந்தோட் காதன் மகிணரைத் தணந்து வைகும்\nநிரைவளைத் தொடிக்கை யார்க்கு நெருப்புமாய் மணந்தார்க் கெல்லாம்\nவிரைகம ழமுத மாகி மேவிய துயிர்க ளெல்லாந்\nதரைமிசை யிடங்க ணாடிச் சார்தரு மருள்கூர் மாலை 363\n[ உயிர்களெல்லாம் தத்தம் இடங்களை நாடிச் செல்லும் மயக்கங்கூர் மாலை, மலைபோன்ற வலிய தோள் கொண்ட அன்புடைக் கணவரைப் பிரிந்திருக்கும் மகளிருக்கு நெருப்புமாய், தலைவருடன் கூடியிருப்பவர்களுக்கு மணங்கமழ் அமுதமுமாகிச் சார்ந்தது.]\nதற்பகை யாய தண்ணீர் தனக்கெலா மரச னாகி\nநிற்பவ னிவனா மென்னு நினைவினாற் பொருது வெல்வான்\nவிற்படு தழல்க ளெல்லா மேற்றிசைத் தலைவன் மீது\nமுற்படவிறுத்தா லென்ன முகிழ்த்தது செக்கர் வானம். 364\n[ தனக்குப் பகையாகிய தண்ணீருக்கெலாம் அரசனாக இருப்பவன் இவனாம் என்னும் நினைவில், பொருது வெல்வது கருதி, தனது ஒளிமிக்க தழல்களகிய படைகளையெல்லாம் மேற்குத் திசைத் தலைவனை எதிர்த்து நிற்க வைத்தாற் போலச் செக்கர் வானம் முகிழ்த்தது. மேற்றிசைத்தலைவன் – வருணன்]\nபொத்தி மேற்றிசையின் மல்கும் புகரிரு ளிரிக்கப் போதும்\nஉத்தமன் றெனாது திக்கி னோங்குவெந் திமிரம் பின்னர்\nமொய்த்துவந் தடரா வண்ணம் முனிதர வழியிற் காவல்\nவைத்ததன் னொளியே போன்றும் வாய்ந்தது செக்கர் வானம் 365\n[மேற்குத் திசையில் படர்ந்து நிறையும் இருளாகிய பகையை ஓட்டபோகும் உத்தமாரசனாகிய சூரியன் தெற்குத்திசையில் பெருகும் இருட்பகைஞன் பின்னர் வந்து வருத்தாதவாறு தன் ஒளியைக் காவல் வைத்துச் சென்றதுபோல் செக்கர் வானம் வந்து வாய்த்தது.]\nபுட்டில்வார் விரலின் வீக்கிப் போகுயர் கருப்பு வில்லு\nவட்டமா வளைய வாங்கி மாரவேள் தணந்தார் தம்மேல்\nவிட்டிடக் கூர்செய் தாங்கு மற்றவன் விசிக மாய\nமட்டவிழ் தோட்டுக் கஞ்ச மலரெலாங் குவிந்த மன்னோ. 366\n[மன்மதன் பிரிந்திருக்கும் காதலர்கள்மேல் செலுத்துவதற்குத் தன்னுடைய அம்புகளைக் கூர்மை செய்ததைப் போலத் தாமரை மலர்களெல்லாம் குவிந்து கூம்பின. புட்டில்- அம்பறாத் தூணி. கருப்பு வில்- கரும்புவில். விசிகம் – அம்பு. தோட்டுக் கஞ்சம்- இதழ்களையுடைய தாமரைமலர்.]\nவினைவயிற் றணந்த கேள்வர் விலாழியம் பரித்தே ரூர்ந்து\nமனைவயிற் புகுத லோடும் மகிழ்ச்சிகூர் மடந லார்தந்\nதளைநிக ரமிழ்த மூறுந் தரளவெண் முறுவற் கஞ்சி\nநனையுக வுடைந்தா லென்ன மலர்ந்தன நறிய முல்லை. 367\n[வினைமேற்கொண்டு பிரிந்த கணவர் குதிரை பூட்டிய தேரினை ஊர்ந்து இல்லம் புகுதலினால் மகிழ்ச்சி மிக்க அழகிய மகளிருடைய அமுதமூறும் தமக்குநிகரான முறுவலுக்கு அஞ்சி கூருடைந்தால் என்னும்படியாக மலர்ந்தன வாசனைமிக்க முல்லைமலர்கள். முல்லை அரும்புகள் மகளிரின் பற்களுக்கு உவமை. நகை-பற்கள்]\nமோட்டிள முலையி னார்க்கு மூரியங் களிற னார்க்குஞ்\nசேட்டி ருங்கலவிப் பூசல் செய்விப்பான் கருப்பு வார்விற்\nகோட்டு வேள்படை யெழுச்சி ஆர்ப்பென குளிர்ப்பூஞ் சோலை\nயீட்டு புன்குடம்பை தோறும் இரட்டின துழனி புட்கள். 368\n[பருத்த இளமையான முலையுடையவர்களுக்கும் வலிய களிறு போன்ற காளையருக்கும் நெருங்கிய கலவிப்போர் செய்விக்கும் பொருட்டு கரும்பு வில்லினையுடைய மன்மதனின் படையெழுத்தி ஆரவாரம் என குளிர்ந்த பூஞ்சோலையிலுள்ள புல்லிய குடம்பைகள் தோறும் பறவைகள் முழங்கின. , n. 1. cf. மோடு¹. Bigness, bulkiness; பருமை. (J.) 2. Plenty; மிகுதி. மூரி- வலிமை.. கருப்பு வார்வில் கோட்டு வேள்- கரும்பாகிய பெரிய வில்லை வளைக்கும் மனமத வேள்.]\nதோமறு பரிதி வட்டந் தொடுகடல் குளித்த மாலை\nவீமலி தொடையன் மார்பர்ப் பிரிந்த மெல்லியலார் தங்கள்\nகாமரு வதனஞ் சாலக் கூம்பி வான்கவிக ளெல்லாந்\nதாமரை யென்று கூறுந் தனிப்பொருள் விளக்கிற் றம்மா. 369\n[குற்றமற்ற பருதி வட்டம் சகரரால் தோண்டப்பட்ட மேலைக்கடலில் மூழ்கிய பின்னர், தலைவரைப் பிரிந்திருக்கும் மெல்லியலராகிய மகளிரினழகிய முகம் வாடிக் கூம்பி, கவிஞர்கள் மகளிரின் முகம் தாமரை என்று உருவகம் உவமம் கூறும் ஒப்பற்ற பொருளை விளக்கிற்று. தோம்-குற்றம். தொடு கடல்- தோண்டப்பட்ட கடல். காமரு வதனம்- கண்டவருக்கு அன்பினை வருவிக்கும் முகம். கவி- கவிஞர்கள்.]\nகடலிடைக் குளிப்பான் போன்று கரந்து பல்லுருவு கொண்டு\nவடவரை யனைய தோளார் மலர்முகத் தெழிலை வௌவப்\nபடரொளிப் பரிதிப் புத்தேள் பயில்வது போலச் சீர்த்துத்\nதடநெடு மனைக டோறுந் ததைந்தன விளக்கி னீட்டம். 370\n[கடலில் குளிப்பவனைப் போல மறைந்து சூரிய தேவன் மகளிரின் தாமரை மலர் போன்ற எழிலினைக் கவரும் பொருட்டுப் பல்வேறு உருவு கொண்டு வந்தது போன்றது, வீடுகள்தோறும் விளக்குகளின் கூட்டம்.]\nஅனையபுன் மாலைக் காலத் தியல்புளி யாற்றும் அந்தி\nவினைதபு கடன்கண் முற்றி மேவரு நடவை நீந்து\nநனைமல ரலங்கற் றோளா னன்னிமித் தங்கள் காணூஉ\nவினையவை பயப்ப தென்னே யீண்டெனச் செல்லும் போது 371\n[அத்தகைய பொலிவற்ற மாலைக் காலத்தில் வழக்கம்போல அந்திநேரத்தில் வினைகளை யொழிக்கும் கடன்களைச் செய்து முடித்து மேல்வரும் வழியில் நடக்கும் அரசன் நல்ல நிமித்தங்களைக் கண்டு இவை பயக்கும் நன்மை யாதோ எனஎண்ணிச் செல்லுங்காலை ]\nஒற்றை யந்திகிரித் தேரோ னவுணர்நாட் டுருத்து மூட்டப்\nபற்றிய செக்கர்வானப் படரெரிப் பிழம்பு கான்ற\nகற்றையம் படலைக் கூட்டக் கருப்புகை மண்டி விம்மி\nமுற்றிய திறனே யென்ன யீண்டெனச் செல்லும் போது 372\n[ஒற்றைச் சக்கரத் தேர் ஊர்பவனாகிய சூரியன் அசுரர் நாட்டினைக் கோபித்து மூட்டிய செக்கர் வானமாகிய தழலெரிப் பிழம்பு வெளியிட்ட கரியபுகை என நெருங்கி இங்குத் திரண்டது என்று இருளில் செல்லும்போது]\nகொண்கரைக் களவிற் சேர்வார் கொழுநரைப் பிழைத்துச் செல்வோர்\nகண்கழல் வளையாய்க் கூகை கள்ளுநர் முதலோர்க் கெல்லாம்\nஎண்கழி யுவகை காட்டி யேனை யோர்க்கி டுக்கண் காட்டி\nவண்கழ லரசன் நோவ வல்லிருள் இறுத்த தன்றால் 373\n[தலைவரைக் களவில் கூடுவார், கணவனை ஏமாற்றி வேறு ஆடவரிடம் செல்வோர், கண்கழண்டு சுழலும் ஆந்தை, திருடர் முதலியோருக்கெல்லாம் அளவற்ற உவகை காட்டி, ஏனையோருக்கு பெருந்துன்பத்தைக் காட்டி, அரசன் துன்பமுற பேரிருள் வந்து தங்கியது.]\nவிழிப்பினு மிமைத்தற் கண்ணும் வேறு பாடின்றித் துன்னுங்\nகழிப்பருங் கொடிய கங்குற் கருகிருட் போது செல்லல்\nஅழித்தடி பெயர்க்க லாற்றான் ஆண்மையான் வலிந்து போகி\nவழித்தடந் தப்பி யாரும் வழங்கருங் கடத்திற் புக்கான். 374\n[ விழித்திருந்தாலும் இமைத்திருந்தாலும் வேறுபாடின்றிச் சேஇந்திருக்கும் நீக்கற்கரிய கொடிய இருட்பொழுதில் மேலே செல்லுதற்கு அடிவைக்க இயலாதவன், தன்னுடைய ஆண்தன்மை செலுத்த வலிந்து சென்று யாரும் செல்லாத கடக்க முடியாத வழியில் சென்றான்]\nதுன்னரு வனத்துச் செல்வான் றொடர்ந்தெரி வளைக்கப் பட்டுப்\nபன்னிரு படப்பாம் பொன்று பதைபதைத் தழுங்கக் கண்டா\nனன்னதற் கிரங்கி வல்லே மந்திர வலியா லந்த\nவன்னியின் வெப்ப மாற்றி வாளரா வுய்யச் செய்தான். 375\n[நெருங்குதற்கு அரிய வனத்தில் செல்லத் தொடங்கி, நெருப்பால் சுற்றிவளைக்கப்பட்டு வருந்தும் பன்னிருபடப் பாம்பொன்று பதைபதைப்பது கண்டான். அதற்கு இரங்கி, விரைவில் தன் மந்திர ஆற்றலினாலந்த நெருப்பின் வெப்பத்தை மாற்றி பாம்பினை உயிர் பிழைக்கச் செய்தான்.]\nஉய்வித்த வேந்து தன்னை யுரக வேந்தினிது நோக்கி\nகவ்வைக்கோர் புணையாய்த் தோன்றுங் களைகணே யெயிறு தோறு\nமைவத்த நஞ்சு காலு வலியினேன் றனையு முய்யச்\nசெய்வித்த வுதவிக் கென்னே செய்தக்க தென்று கூறும். 376\n[தன்னைக் காப்பாற்றிய வேந்தனை நோக்கிப் பாம்பு வேந்தன், ‘துன்பக்கடலைக் கடக்கப் புணையாய்த் தோன்றிய பற்றுக் கோடே, பற்கள் தோறும் நஞ்சினை உமிழும் கொடியனேனையும் உயிர் பிழைக்கச் செய்த உதவிக்கு என்ன கைம்மாறு செய்வேன்’ எனக்கூறியது.]\nஎவ்வுயி ராயினு மிடுக்கட் பட்டுழி\nயவ்வுயிர் காப்பதே யறமென் றோர்ந்தனை\nசெவ்விய வென்றுநன் முகமன் செப்புபு\nகௌவைநோய் களையுமா றிதுவுஞ் சொல்லுமே. 377\n[எந்த உயிராக இருந்தாலும், அது துன்பப்படும் காலத்தில் அதனைக் காப்பதே நல்லறம் என்று நினைந்து செய்தாய் என நன்றியாக முகமனான வார்த்தைகளைக் கூறு துன்பநோய்களைக் களைமாறு மேலும்சொல்லும்.]\nவரையிரண் டெனத்திரண் மணிபொற் றோளினாய்\nகுரையெறுழ்த் தழலினாற் கோட்பட் டுய்ந்தயான்\nறரையகம் புகழ்தரு சங்க சூடனென்\nறுரைதரு பெயரினே னுயர்ந்த கேள்வியேன் 378\n[குன்றுகள் இரண்டெனத் திரண்ட அழகிய தோள்களையுடையாய் ஒலிக்கின்ற வ்லிய நெருப்பினில் சிக்கி உயிர் பிழைத்த யான் உலகம் புகழும் சங்கசூடன் என்ற பெயரினேன்; நல்ல கல்வியுடையேன்.]\nஅரந்தைநோய் முழுவதும் அனுக்கி மேதகு\nவரந்தரு காஞ்சி வண்பிலத்து வாய்தலி\nலுரந்தகு காவல்கொண் டுலகு பாம்பென\nவிருந்த மாபதுமன் மற்றெனக்குத் தோழனே. 379\n[துன்பநோய் முழுவதையும் ஒழித்து நல்வரம் தரும் காஞ்சிகுகை வாயிலில் வலிமையான காவல் கொண்டு உலகினர் பாம்பெனக் கூற இருந்த மாபதுமன் எனக்குத் தோழன். ]\nஆங்கவன் செவியறி வுறுப்ப ஆழிபோல்\nஏங்குநீர்க் காஞ்சியி னிராறு நாமமும்\nபாங்குறக் கணித்தெறுழ்ப் பறவைக் கோபகை\nநீங்கியெங் கணுந்திரி யாற்ற னீடியேன் 380\n[அவன் செவியறிவுறூஉவாக எனக்குக் காஞ்சியின் பன்னிரு நாமங்களும் உபதேசிக்க, நான் அதனைத் தியானித்து கருடனின் பகை நீங்கி எங்கும் திரிதரும் ஆற்றலைப் பெற்றேன்]\nஇற்றைநா ளீங்கொரு பிலத்தி னேந்திய\nமுற்றிலா முகிழ்முலை நாக கன்னிதன்\nபொத்ததோட் புணர்ச்சியாற் புந்தி சாம்பியப்\nபற்றுடைப் பெயர்களைக் கணித்தல் பாற்றினேன். 381\n[ பின்னர் ஒருநாள் இங்கொரு பிலத்தில் அழகிய் நாககன்னியொருத்தியின் பொதிந்த தோள் புணர்ச்சியால் புத்தி மயங்கி பற்று வைத்திருந்த காஞ்சிப்பதியின் பன்னிரு நாமங்களையும் தியானித்தலை ஒழிந்தேன்.]\nபாற்றிய வறன்கடை தொடக்கப் பாயெரிக்\nகூற்றின்வாய்க் கவன்றனேன் குழையு மேல்வையிற்\nபோற்றுமப் பெயர்களைப் புந்தி யெண்ணலான்\nமாற்றினே னத்துயர் நின்னின் மன்னனே. 382\n[ அந்தபாவத்தின் விளைவாய் நெருப்பாகிய கூற்றுவனின் வாயில் துன்பமுறும் சமயத்தில் போற்றுதலுக்குரிய அப்பெயர்கள் நினைவுக்கு வந்தன. அப்புண்ணியப் பயனால் அந்தத் துயரை நின் வழி நீங்கினேன், மன்னனே\nசித்திகள் வேண்டினும் செல்லல் தீர்பர\nமுத்தியே வேண்டினு மூசு வண்டுலாந்\nதொத்தலர்த் தாரினாய் துனைய நல்குமா\nலத்தகு காஞ்சியின் பெயரி ராறுமே. 383\n[எண்வகைச் சித்திகள் வேண்டினாலும் துன்பங்கள் தீர பர முத்தி வேண்டினும், வண்டுகள் மொய்க்கும் மாலையணிந்தவனே அவற்றைக் காஞ்சிப்பதியின் ஈராறு திருப்பெயர்களும் விரைவில் அளிக்கும். துனைய- விரைய]\nமும்மையி னிகழ்பவு முறையிற் றேர்ந்துள\nசெம்மையேன் ஆனதலிற் செம்மல் நின்னுள\nவிம்மல்நோய் எய்த்தனன் வெருவல் இன்னினி\nயம்மனுப் பெயர் செவியறி வுறுப்பலே 384\n[ முக்கால நிகழ்வுகளையும் முறையாகத் தெரிந்துள செம்மையுடையேன். ஆனதனால், செம்மலே, உன் உளம் விம்மும் நோயினை அறிந்தேன். இப்பொழுது அம்மந்திரப் பெயர்களை உனக்குச் செவியுறுப்பேன். எய்த்தனந் அறிந்தேன்]\nமேதகு பத்தியின் விழைந்தந் நாமங்கள்\nஓதுழி நான்கெனு முருபு கூட்டுபு\nபேதமில் சத்தியம் ஆதி யாப்பிணித்\nதீதுதீர் நமோந்த மாச்செய்து செப்புக. 385\n[உயர்ந்த பத்தியுடன் விரும்பி அந்தத் திருநாமங்களை நான்காம் உருபாகிய ‘கு’ என்பதனைக் கூட்டி, முதலில் ‘ஓம்’ எனும் பிரணவத்தைக் கூட்டி, குற்றம் தீர்க்கும் ‘நம’ அந்தமாகச் செப்புக பேதமில் சத்தியம்- என்றும் மாறாத உண்மையாகிய பிரணவம்}\nமுள்ளரைக் காம்பிவர் முளரி யுற்பலங்\nகள்ளலைத் தொழுகு செங்குமுதங் காஞ்சன\nவள்ளிதழ்ச் சண்பக மறுகு வாலரி\nயெள்ளு நெய்பா றயிர் தேனின் பாளிதம். 386\nகொளத்தகு மேனவுங் கொண்டு நூன்முறை\nயளப்பருஞ் சித்தியின் பொருட்டங் காகுதி\nவிளைத்தி டும்பத்தினுக் கொன்று மேவர\nவளபடு மப்பெயர் மனுக்கள் பன்னியே. 387\n[ தாமரை, நீலோற்பலம், செங்குமுதம், சண்பகம், அறுகு, சுத்தான்னம், எள், நெய், பால் தயிர், பாற்சோறு, கொள்ளுதற்குரிய பிறவும் கொண்டு ஆகமநூன் முறையில் எண்ணற்ற சித்திகளை அடையும் பொருட்டு, காஞ்சித் திருப்பெயர்களாகிய மந்திரங்களை ஓதி , ஆகுதி செய்ய அவை ஒன்றுக்குப் பத்தாக வளப்படும்.]\nதிருத்தகு காஞ்சியந் தேத்த லாலொரு\nவரைப்பினுஞ் செய்பயன் வல்லை முற்றுறா\nகுருப்பொலி மணிமுடிக் கொற்ற வேந்தவம்\nமருப்பொழிற் கச்சியிற் கணித்து வைகுதி 388\n[அழகிய காஞ்சியாகிய தேயத்து அலால் வேறெந்த இடத்திலும் செய்த நல்வினைப்பயன் முற்றுமாகக் கிடையாது. ஆதலால் வேந்தனே காஞ்சிப்பதியில் இம்மந்திரங்களைக் கணித்துத் தங்குவாயாக]\nமுன்னிய விழைவெலா முற்று மாலெனப்\nபன்னிரு பெயரும் பன்னிரண்டு வாயினு\nமன்னவன் செஞ்செவி யுரைத்து வாளராத்\nதன்னுடைப் பிலத்தினைச் சார்ந்த தென்பவே. 389\n[ அரசனே நீவிரும்பிய பயன் அனைத்தும் கிட்டும் எனவாழ்த்திப் பாம்பரசன் தன்னிரு பன்னிரண்டு வாய்களாலும் அரசனுக்குக்குக் காஞ்சிப் பதியின் பன்னிரண்டு திருப்பெயர்களையும் உரைத்துவிட்டுத் தன்னுடைய புற்றினை அடைந்தது]\nஆங்கு வேன்மணிப் புயத்தரச னுள்ளகத்\nதோங்கிய வுவகையா னுடலஞ் சாலவும்\nவீங்கினன் றுயரெலாம் விளிய நீத்தொரு\nபாங்கரி னிருந்தயர் வுயிர்க்கும் பாணியின். 390\n[ அரசன் மகிழ்ச்சியால் உடலம் பூத்தனனாகி, வழிக் களைப்பு நீங்கும் பொருட்டு ஆங்கு ஓரிடத்தில் இருந்தனன்.\nதெள்ளுசீர்க் காஞ்சி நாமஞ் செவியறி வுறுத்தப் பட்ட\nகள்ளவிழ் மலர்ப்பூந் தொங்கற் காவலன் முகத்திற் றுள்ளு\nமள்ளொளி வனப்பு வௌவ வையெனத் தோன்றி யாங்கு\nவெள்ளொளிக் கதிர்ப்பூந் திங்க ளெழுந்தது விசும்பு சீர்ப்ப 391\n[திருக்காஞ்சியின் பன்னிருநாமங்களும் செவியிலறிவுறுக்கப்பட்ட அரசனின் முகத்தில் துள்ளும் ஒளியின் வனப்பினைக் கவர்ந்து கொள்ள மெலிதாகத் தோன்றுதலைப் போல வெண்மையான ஒளி பரப்பும் திங்கள் எழுந்தது, ஆகாயம் அழகுபெற. கள்- தேன். தொங்கல்- மாலை. காவலந் காக்கும் தொழிலைச் செய்யும் அரசன். அள்ளொளி- அள்ளிக் கொள்ளலாம்படி அமைந்த. வௌவ- கவர. கதிர்ப் பூந்திங்கள்- கதிரினைப் பூக்கும் திங்கள்]\nகோட்டுமா நேமிக்குன்றங் குருமணி குயின்ற வாழிச்\nசூட்டென நடுவட் டோன்றுஞ் சுடர்மதிக் குழிசி யென்னப்\nபூட்டிய வார்களாயப் பொழிநிலாத் திங்கள் கான்ற\nசேட்டொளிக் கிரணக் கூட்டம் திசைதொறும் பரந்த வம்மா 392\n[நேமிக் குன்றம்- சக்கரவாளகிரி. சக்கரவாளகிரி சக்கரத்தின் வட்டையாகவும், நடுவிக் நின்ற சந்திரன் சக்கரத்தின்குடமாகவும், சந்திரனின்கதிர்கள் சக்கரத்தின் ஆரைகளாகவும் காட்சியளித்தன. சந்திரனின் நிலவொளி திசையெங்கும் பரந்தது]\nமையிருட் போர்வை நீக்கி வார்கதிர்க் கரத்தாற் றிங்கள்\nபையமென் புணரி யல்குற் பன்முறை நீவிக் குன்றச்\nசெய்யபொன் முலைதைவந்து திளைத்த லான்நாணி யாங்கு\nவையக மடந்தை சால விளர்த்தன ணிலாவின் மாதோ. 393\n[ நிலவு, கரிய இருளாகிய போர்வையை நீக்கி, தன் கதிர்க்கரத்தால் மெல்ல மெல்லிய புணரி(கடல்) யாகிய அல்குலைப் பலமுறைதடவி, குன்றாகிய சிவந்த முலையைத் தடவித் திளைத்தலினால். வைகக மடந்தை பெரிதும் நாணி வெளிறினள்]\nகளித்ததன் வேழ மூர்ந்து கணைபொழி கருப்பு வில்வேள்\nஇளைத்தல் கண்டதனை வைகற் கிணங்கு பாசறைக்க ணேய்த்துத்\nதளைத்தது போலு மெங்குந் தணந்துகார்த் திமிர வீக்கம்\nஅளித்திரண் முரலுஞ் சோலை யகங்குடி கொண்ட தோற்றம். 394\n[மதமிக்க தன் வேழமாகிய கார் மேகத்தை ஊர்ந்து சென்று மலரம்புகளைத் தொடுக்கும் கருப்பு வில்லுடையவேளாகிய மன்மதன், போர் செய்து அவ்வியானை களைத்தமைகண்டு, அதனைத் தங்குதற்குப் பொருந்திய பாசறைக்கண் செலுத்திச் சென்று அங்கு அதனைக் கட்டிவைத்தது போன்றிருந்தது,இருள் மிகுதி, வெளியெங்கிலும் விட்டு நீங்கிப் பிரிந்து வண்டுக்கூட்டம் முரலும் சோலையகத்துக் குடி கொண்ட காட்சி.]\nதேந்துணர்க் கற்பத் தண்டார்த் தேவர்கள் பலகா லண்மிக்\nகாந்துதண் கலைவெண் டிங்கட் கடவுண் மாட்டள்ளீக் கொண்டு\nபோந்தொறுஞ் சிந்தா நின்ற புதுச்சுதைப் புள்ளி போன்ற\nவாய்ந்தொளி விசும்பிற் பூத்து வயங்கிய வுடுவின் கூட்டம். 395\n[தேன் துளிக்கும் மலர்க்கொத்துக்களைக்கொண்ட கற்பக மலரின் குளிர்ந்த மாலைகளை அணிந்த தேவர்கள் நெருங்கி அடைந்து, கலைகள் நிறைந்த திங்களிடமிருந்து அள்ளிக் கொண்டு போகுந்தொறும் சிந்திய புத்தமுதத்தின் துளிகள் போன்றன வானத்தில் பூத்து விளங்கிய விண்மீன்களின் கூட்டம்.]\nசீரிய மதியை நோக்கித் தேவர் போலமிழ்தம் யாமும்\nஆரிய வாக்கு கென்னா நீரர மகளி ரெல்லாம்\nஏரியல் பவளச் செவ்வாய் திறந்தன ரென்னப் பொங்கும்\nவேரியங் குமுதக் குப்பை விரிந்தநீர் நிலைக டோறும். 396\n[பெருமையுடைய மதியை நோக்கித் தேவர்களைப்போல யாமும் அமிழ்தம் உண்ண வார்க்க என்று நீரர மகளிரெலாம் அழகிய பவளம் போலச்சிவந்த வாயினைத் திறந்தனர் என்று கூறும்படியாகத் தேன் வழியும் குமுதமலர்களின் கூட்டம் விரிந்தன நீர்நிலைகள் தோறும்]\nதடுத்துவிண் ணவரள் ளாமைத் தள்ளிய வவுண ராய்ந்தங்\nகடுத்துமற் றெமக்குஞ் சால வாரமிழ் தருள் நின்பாற்\nறொடுத்த வன்புடையார்க் கின்னே சொல்லென விரந்தால் மான\nமடுத்தலை யாம்ப றோறும் வண்டுபாய்ந் திசைத்த தாலோ. 397\n[ தேவர்கள் முழுவதையும் அள்ளிச் சென்றுவிடாமல் தடுத்து எமக்கும் அமிழ்தம் சால நன்கு வழங்க நின்பால் அருளுடையாரிடம் இப்பொழுதே சொல்லுக என்று இரந்தற்போல அம்பல் மலர்கள்தோறும் வண்டுகள் பாய்ந்துமுரன்றன. ஆம்பல் மலரைச் சந்திரனின் கிழத்தியர் எனல் கவி மரபு]\nமலையெனத் திரண்ட தோளும் வார்கிழித் தெழுந்ததண் ணாந்த\nமுலைகளு மிறுக மாந்தர் முயங்குமா றெய்யு மாரன்\nசிலைபடு நாணி னோதை தெழித்துமிக் கெழுந்த தேபோ\nலிலைபடு பொதும்ப ரெங்கு மெழுந்தது சுரும்ப ரார்ப்ப. 398\n[மலையெனத் திரண்ட தங்கள் தோளும் காதலியருடைய கச்சைக் கிழித்துப் புறப்பட்ட முலைகளும் இறுக மாந்தர் முயங்குமாறு மன்மதன் எய்யும் கரும்பு வில்லின் நாணோசை தெரித்து மிக்குஎழுந்ததே போல் செழித்த சோலைகள்தோறும் சுரும்புகள் ஆரவாரித்தன. பொருக்கு முன் வில்லின்நாணேற்றி ஒலியெழுமாறு அதனைத் தெரித்தல் மரபு. மன்மதனைன் கருப்பு வில்லுக்கு வண்டு வரிசை நாண். என்பதுகவி மரபு]\nசெந்தழல் சான்றா வேட்ட செல்வரைப் பிழைத்த மாதர்\nபைந்துகின் மெய்யிற் போர்த்துப் பன்மரப் பத்திநீழல்\nநனந்தெழின் மாட நீழற் பற்றினர் நடந்தார் வீழ்ந்த\nமைந்தரைக் கலவிப் போரான் வணக்கிய வயின்க டோறும். 399\n[ செந்தழல் சான்றாக மணந்த கணவரை வஞ்சித்த மாதர்கள், பசிய துகிலைத் தம்மேற் போர்த்துக் கொண்டு மரவரிசைகளின் நிழலிலே மறைந்து தாம் விரும்பிய மைந்தரைக் கலவிப்போரில் மடக்கும் பொருட்டுத் தெருப் பக்கங்களில் நடந்தனர்.]\nகறைகெழு விசும்பிற் றிங்கள் கலையமிழ் தினிது மாந்து\nநிறைமணி மோலித் தேவர் நிரந்தர மழுக்கா றெய்த\nமறுவறு வதனத் திங்கள் வாக்கு தெள்ளமிழ்த முண்டா\nரிறுநுசுப் பந்நலாரு மிளைஞருந் தம்முட் கூடி 400\n[கரிய ஆகாயத்தில் உள்ள சந்திரனின் கலையமிழ்தத்தினை இனிது மாந்தும் தேவர்கள் நிரந்தமாகப் பொறாமைப்படும்படியாக மாசற்ற முகமாகிய திங்களின் வாக்காகிய தெள்ளமிழ்தத்தை உண்டார், முலைக்கனத்தால் இறும் இடையுடைய இளைய மகளிரும் இளைஞரும் தம்முட் கூடி.]\nஇத்தகு வனப்பு மல்க இடையிரா விறுத்த லோடும்\nஅத்தகு கானம் வைகும் அடல்கெழு தனிவேற் காளை\nமைத்தபூஞ் சோலைக் காஞ்சி வளநகர் நோக்கி வல்லே\nமொய்த்தெழு மகிழ்ச்சி பொங்க முன்னினான் அதர்கள் தேர்ந்து. 401\n[இத்தகைய அழகு நிறைய இரவு நீங்கலோடும் அத்தகைய கானத்தில் தங்கிய அரசன் பூஞ்சோலைகள் நிறைந்த காஞ்சிவளநகர் அடையும் வழியினை அறிந்து புறப்பட்டான்.]\nகாவதஞ் சிலசெல் காலைக் கனியிதழ்ப் பவளச் செவ்வா\nயாவியங் கூந்தன் மாத ரழுங்கியுள் வெதும்பிச் சேரிப்\nபாவையர் நுகர்ச்சி முற்றிப் படர்தருங் கணவர் மாட்டு\nமேவிய துனியின் வைகும் விடியல்வை கறைவந் தன்றே. 402\n[சிலகாவத்ம் கடந்து செல்லும்போது,கொவ்வைக்கனியிதழ்,பவளச் செவ்வாய் அழகியகூந்தல் மகளிர்வருந்து நெஞ்சு வெதும்பிச் சேரிப் பரத்தையர் மாட்டு நுகர்ச்சி விரும்பிச் சென்ற கணவர்களிடத்துகொண்ட துனியுடன் தங்கும் வைகறை வந்தது.]\nசரியையா தியபுரி தரும் மைந்தர்கள்\nஎரிசடைக் கடவுளைத் தொழுதின் பார்ந்தனர்\nஉருவிலிக் குடைந்தமைந் தர்களும் ஊடிய\nஅரிமதர் மழைக்கணார்ப் பணிந்தின் பார்ந்தனர். 403\n[சரியை ஆதிய தவங்கள் புரியும் மைந்தர்கள் எரிசடைக் கடவுளாம் சிவனைத் தொழுது இன்பார்ந்தனர். உருவிலியாகிய மன்மதனுக்குத் தோற்ற மைந்தர்கள் செவ்வரிபடர்ந்த குளிர்ந்த கண்ணினை உடைய மகளிரைப் பணிந்து இன்படைந்தனர்.]\nஆற்றல்வேண் டுநரெலாம் அரனை யன்பினால்\nபோற்றி யிம்மனுப் புகல்கென்னல் போன்றமுன்\nசாற்றிய மந்திரந் தன்னைக் கார்க்குரீஇ\nவீற்று வீற்றா விருந்துரைத்தன் மேயின. 404\n[ ஆற்றல் வேண்டுநர் எல்லாம் அரனை யன்பினால் போற்றி, இந்த மந்திரத்தை ஓதுக என்னல்போல், கார்க்குருவிகள் வரிசை வரிசையாக இருந்து மந்திரந்தன்னை உரைத்தன.]\nபரவைவை யகமடிப் படுப்ப வெய்யவன்\nவரவறிந் துள்ளகங் கவன்று மம்மர்நோய்\nவிரவலாற் சழங்கிய தென்ன மென்மெல\nஇரவுசெய் கதிரொளி மழுங்கிற் றென்பவே. 405\n[கடலைத் தன் ஆளுகைக்கீழ்க் கொண்டு வர சூரியன் வரவினை அறிந்து நெஞ்சம் வருந்தி, கவலைநோய் கொண்டு வாடியதைப்போல் மென்மெல இரவில் ஒளிசெயும் சந்திரனைன் நிலவொளி மழுங்கியது. பரவை- கடல். வெய்யவந் வெப்பத்தைச் செய்யும் சூரியன். சழங்கிய்து- வாடியது இரவுசெய் கதிரொளி- இரவில் கதிரொளி வீசும் நிலவு]\nகாதலர்க் கடுத்தது காதன் மாதர்க்கும்\nபோதவுற் றிடுமெனல் புதுக்கி னாலெனச்\nசீதவெண் மதியொளி தேய்ந்து வீதொறு\nமாதர்வில் லுடுக்களு மழுங்கித் தோய்ந்தன. 406\n[தலைவர்கட்கு வந்தது தலைவியருக்கும் வந்து சேரும் என்னும் சொல்லைப் புதுக்கினாற்போல் குளிர்வெண்மதி யின் ஒளி தேய்ந்து அழியுந்தோறும், விண்மீன்களும் ஒளிமழுங்கித் தேய்ந்தன. விண்மீன்களைச் சந்திரனின் மனைவியர் எனல் கவி மரபு]\nதணிவருங் காரிருள் சால வாய்மடுத்\nதுணவுளத் ததுநிறைந் தொளியை வீத்தென\nமணிநிறை மாளிகை வயின்றோ றேற்றிய\nவணிநிறை விளக்கெலாம் விளக்க மற்றன. 407\n[நீக்குதற்கு அரியதாகிய கரிய இருள் வயிறு நிறைய ஒளியை உண்டு மீத்து வைத்தது போல அழகிய மாளிகைகள் தோறும் ஏற்றிய வரிசையான விளக்குகள் எல்லாம் ஒளி நீங்கின.]\nஎய்துமு னாருயி ரிகப்பு றாவகை\nயைதுபோய்த் தாமரை யணங்கை யாற்றெனா\nவெய்யவன் விடுப்பமுன் மேவி னாலெனச்\nசெய்யசீ ரருணன்முன் றிகழத் தோன்றினான். 408\n[தலைவனாகிய தான் வந்து சேர்ந்திடாமுன்னம் உயிர் நீங்காதவண்ணம் தன் வருகையை அறிவித்துத் தாமரை மலராகிய தலைவியைத் தேற்றச் சூரியன் விடுத்த தூதெனெச் சிவந்த அழகிய அருணன் வந்து விளங்கத் தோன்றினான்]\nஇனையதோர் வைகறைப் பாணி யெய்தலுந்\nதுனைவுகொண் டாறு செஃ றோன்றல் செய்திடும்\nவினையெலா மேதகு விழைவி னாற்றினான்\nறனைநிகர் காலையுஞ் சார்ந்த தென்பவே. 409\n[ இப்படியாக வைகறைப் பொழுது வந்து சேரவே, விரைந்து வழிச்செல்லும் வேந்தன் காலைக்கடன்களையெல்லாம் விரைவில் செய்து முடித்தான், தன்னைப் போல அந்தக் காலையும் அங்கு வந்து சேர்ந்தது என்று.]\nவடதிசைப் படர்ந்தருள் வாக்கின் மன்னரங்\nகிடனுடைப் பொய்கையி னிழிந்தை யாற்றுநீர்\nதடமிசை யெழுந்தமை தகைய மேற்றிசைக்\nகடல்விழு சுடர்குணக் கடலிற் பூத்ததே. 410\n[வடதிசை நோக்கிச் சென்ற வாக்கின் மன்னராகிய அப்பாடிகள் அங்கிருந்த பொய்கையில் இழிந்து திருவையாற்றுக் குளத்தில் எழுந்தமை நிகர்க்க, சூரியன் மேற்றிசைக்கடலில் விழுந்து குணதிசைக் கடலில் தோன்றியது]\nவாக்கினுக் கரையரை யாற்று வாவிநீர்\nமேக்கெழக் கண்டமெய் யன்பர் போன்மெனப்\nபூக்கமலத் தொகை பொலிந்த வாம்பல்கள்\nதீக்குணப் பரமதத் தவரிற் றேம்பின. 411\n[வாக்கின் மன்னர் திருவையாற்று வாவிநீரின் மேல் எழக் கண்ட மெய்யன்பர்கள் முகம்போல மலர்ந்தன தாமரை மலர்கள்; ஆம்பல்கள் தீக்குணப் பரமதத்தவர் போலச் சாம்பின]\nஆறுசென் றுயங்கினை யயர்வு யிர்த்தரு\nளீறிலா யுண்டிது வென்று பானுமுன்\nவேறுவே றந்தணர் விருந்து செய்வபோற்\nகூறுமந் திரத்துநீர் குடங்கை யேந்தினார். 412\n[நீண்ட வழி சென்று அருந்தினை; ஈறு இலாதவனே இதனை உண்டு களைப்பு நீங்குக என்று சூரியன் முன்னர் தனித்தனி இருந்து அந்தணர் மந்திரமோதி குவிந்த கரங்களில் நீர் ஏந்தினர்.]\nமண்ணெலா மலர்ப்பொழின் மணஞ்சு லாவின\nவிண்ணெலாம் வேள்வியின் புகைவி ராவின\nகண்ணெலாங் கண்ணுதல் கழலி லேறின\nஎண்ணெலாம் அவனடி யிணையிற் றாழ்ந்தன . 413\n[நிலமுழுதும் மலர்ச்சோலைகளின் மணம் வீசியது. விண்ணெலாம் வேள்வியின் புகை நிறைந்தது. கண்கள் எலாம் சிவபிரானின் கழலில் நின்றன. சிந்தையெலாம் அவன் அடியிணையிலொன்றின.]\nஏடுசூழ் தாமரை யீர்ந்த டந்தொறும்\nதோடுசூழ் சிறையனத் தொழுதி சென்றன\nபாடுசூ ழவற்றெழில் பார்ப்ப போன்மனைப்\nபீடுசூ ழன்னமுங் குடையப் போந்தன. 414\n[இதழ்கள் சூழ்ந்த தாமரை மலர்கள் பூத்த குளிர்ந்த தடாகங்கள்தோறும் தோலினைச் சூழ்ந்த சிறகுகளையுடைய அன்னக் கூட்டம் சென்றன. அவற்றின் அழகினைப் பார்ப்பபோல் இல்லங்களில்வாழும் பெருமையுடைய (மகளிராகிய) அனங்கள் தடாகங்களில் குடைந்து ஆடச் சென்றன.]\nஇன்னபல் வளஞ்செறி காலை யெல்லையின்\nமன்னவ னெழுந்து பன்மலையுங் கானமுங்\nகன்னலங் கழனியுங் கடந்து சார்ந்தனன்\nதுன்னிய மலர்ப்பொழிற் காஞ்சித் தொன்னகர். 415\n[இத்தகைய பல வளமுஞ் செறிந்த காலைப் பொழுதில் மன்னவன் எழுந்து பலமலைகளும் கானகமும் கரும்புக் கழனியும் கடந்து நெருங்கிய மலர்ப்பொழில்கள் சூழ்ந்த காஞ்சித் தொன்னகரை அடைந்தான்.]\nகருத்தொகை துமித்தருள் காமக் கோட்டத்தை\nயருத்தியி னண்மியாங் காற்றப் போற்றுபு\nமருத்த பூங்குழலுமை மாதை யுள்ளகத்\nதிருத்தி னன்கணித்தன னி ராறு நாமமும். 416\n[பிறப்புக்குக் காரணமான வினைத்தொகையினை ஒழித்தருளும் காமக்கோட்டத்தை விருப்பத்துடன் நெருங்கி மணம் வீசும் குழலுடைய உமைஅம்மையை மிகப்போற்ரி உள்ளகத்திருத்தினன்; காஞ்சியின் பன்னிரு நாமங்களையும் தியானித்தனன்.]\nஇறைவிதன் னேவலா லிணர்த்த பூம்பொழி\nனறைகமழ் காஞ்சி மாநகரத் தெய்வதம்\nநிறையெறுழ் தாக்கநீ டாயுள் ஏனவும்\nபெறுகென வருளலும் பெற்று நீங்குபு. 417\n[இறைவியின் ஏவலால் காஞ்சிமாநகர்த் தெய்வம் , n. < நிறை¹- +. 1. Satisfied, contented state of mind; திருப்தியுள்ள மனத்தன்மை. 2. Cheerful disposition; மகிழ்ச்சியுள்ள சித்தம். எறுழ் eṟuḻ, n. 1. Strength, might; வலிமை. சிலைநவிலெறுழ்த்தோ ளோச்சி (தொல். சொல். 388, உரை). செல்வம், நீண்ட ஆயுள் அகியனவும் பிற நன்மைகளும் பெறுக அருளலும் அவற்றைப் பெற்று நீங்கி,]\nபொற்றதன் னாட்டிடைப் புகுந்து போரொடு\nமுற்றிய பகைஞரை முருக்கி யெங்கணும்\nவெற்றியந் திகிரி சென்றுருள வீற்றிருந்\nதற்றமி லரசு செய்தவனி காத்தனன். 418\n[சிறந்த தன் நாட்டிடைப் புகுந்து போரிட்டு பகைஞரை வென்று எங்கும் தன் வெற்றிச் சக்கரம் சென்றுருள வீற்றிருந்து நாட்டினைக் காத்தனன். பொற்ற - Good, excellent, fine; சிறந்த. பொற்ற சுண்ணமெனப் புகழ்ந்தார் (சீவக. 885]\nவிண்ணவர் வியத்தகும் விண்டு மாபுரத்\nதண்ணலந் திருப்பெய ரலகிட் டின்னண\nமெண்ணீய வெண்ணியாங் கெய்தினோ ரின்னு\nமெண்ணில ரவற்றுடைப் பெருமை யென்சொல்கேன் 419\n[ தேவர்களும் வியந்து போற்றும் விண்டு மாபுரத்தின் தலைமை வாய்ந்த திருப்பெயர்களைக் கணித்துத் தாம் எண்ணிய எண்ணியவாறு எய்தினோர் கணக்கற்றோராவர். அவற்றின் பெருமையை எவ்வாறு சொல்வேன். அலகிட்டு- கணித்து, தியானித்து.]\nகன்னிகாப் பணிந்தவப் பெயருட் காஞ்சியென்\nறென்னரு மேதக வியம்பு நற்பெயர்\nதன்னையோர் வேதியன் கேட்டுத் தாவொரீஇ\nயுன்னரும் பேறு பெற்றதுவு மோதுவாம். 420\n[கன்னி காப்பெனும் அந்நகரின் பெயருள் காஞ்சி என்னும் மேன்மையான அரிய நற்பெயரினை ஒரு வேதியன் கேட்டுத் துன்பம் நீங்கி நினைக்கமுடியாத பேறு பெற்றதுவும் கூறுவோம்.]\nஅலங்கன்மணிப் புனற்றடஞ்சூ ழயோத்திநகர்வாழ் வாழ்க்கையினான்\nநங்கதுவும் பலகலையு நான்மறையு முழுதுணர்ந்தான்\nஇலங்குபுகழ்த் தனியொழுங்கின் எச்சசன்மா வெனுமறையோன்\nமலங்குதுயர்க் கடலழுத்தும் நல்குரவால் வருந்தினான். 421\n[எச்சசன்மா எனும் பெயருடைய அந்தணன் ஒருவன் அயோத்திநகரில் வாழ்ந்திருந்தான். நல் ஒழுக்கம் உடையவன். பலகலைகளையும் நான்மறைகளையும் கற்று முழுதும் நன்குணர்ந்தான். துயர்க்கடலில் அழுத்தும் வறுமையால் வருந்தினான். அலங்கல் alaṅkal, n. < அலங்கு-. 1. Light; ஒளி. (ஈடு, 10, 1, 2.) மலங்கு- + அடி-. Confusion of mind, bewilderment; மனக்கலக்கம். ]\nகரந்தறியா விழுத்தகையோர் கண்ணுற்று விதியாற்றான்\nஇரந்துகடும் பொடும்பசி தீர்ந்தின்னுயிரோம் பினன்வருநாட்\nசுரந்தபொருள் வேட்கையினாற் சுலாயெங்கு மாறின்றிப்\nபரந்தபொரு ளீட்டியுந்தன் பாழார்வந் தணிந்திலனாய் 422\n[தங்களிடம் உல்ல பொருளை மறைத்தறியாத சிறந்த குணமுடையவர்களிடம் சென்று முறைப்படி இரந்து சுற்றத்தாரொடு பசி தீர்ந்து இன்னுயிர் ஓம்பினன். இவ்வாறு வரும் நாளில் தோன்றிய பொருளாசையினால் பெரும் பொருள் ஈட்டியும் ஆசை தணியாதவனாய். கரத்தல் – மறைத்தல். விழுத்தகைமை- பெருமைக்கு ஏதுவான நற்குணம். விதிப்படி- எப்படி இரக்க வேண்டுமோ அப்படி. சுலாய்- அலைந்து திரிந்து. பாழ் ஆர்வம்- பாழினைச் செய்யு ஆர்வம்]\nகாண்டகுசீர் வளம்படைத்த காசிநகர் சென்றெய்தி\nயாண்டிருந்து பலவருட மலைசுருட்டி மணிகொழித்து\nவேண்டுவரந் தருகங்கை விரைப்புனலா டுனர்மாட்டு\nமாண்டகுபல் தானங்கள் வைகறொறும் விழைந்தேற்றும். 423\n[கண்ணுக்கழகிய வளம் படைத்த காசிநகர் சென்றடைந்து, பலவருடக்கள் அங்கிருந்து,வேண்டுவார்க்கு வேண்டும் வரம்தரும் கங்கை நதிபுனித தீர்த்தம் ஆடுவாரிடம் பலசிறந்த தானங்களை விரும்பிப் பெற்றும்]\nபரிதியைவெங் கொலையரவம் பற்றுதினத் தாற்றுநர்தம்\nஇருளிரிக்கும் மாதானம் ஏற்றுநிதிமல் குதலாற்\nபெருகியதன் பொருளர்வம் பெரிதுமமைந் தோங்கியதன்\nறிருநகரஞ் செல்பாக்குத் திரணிதியோ டவணிங்கி 424\n[சூரிய கிரகணத்தன்று பிராயச்சித்தம் செய்வோரின் பாவம் நீக்கும் தானங்கள் ஏற்றும் செல்வம் மிகுதலால் பொஉள்மேற்கொண்ட பேராசை பெரிதும் அமைந்து தன்னுடைய திருநகரத்திற்குத் திரும்ப வேண்டி, ஈட்டிய பெருஞ் செல்வத்துடன்]\nபலநகர மிடைகடந்தோர் பழுவமடுத் திறந்திடுங்கா\nனிலவியவாழ் நாளுலப்ப நிலமிசைவீழ்ந் துடல்விடுத்துக்\nகுலவுபஃ றானங்க ளேற்றகொடும் பாவத்தால்\nஅலகிறுயர்க் காகரமா யரக்கவுருச் சிமிழ்ப்புண்டான். 425\n[நகரங்கள் பல கடந்து ஒரு மரநிழலை அடுத்துத் தங்கியபொழுது அவனுடைய வாழ்நாள் தீரவே, நிலத்தின்மீது வீழ்ந்து உயிர் துறந்தான். பலவகையான தானங்களும் ஏற்ற கொடும்பாவத்தால் அளவிலாத துயருக்கு இருப்பிடமான அரக்கவுருவில் சிக்குண்டான்]\nவருந்திநனி யீட்டியுமவ் வான்பொருளற் பயன்யாதும்\nபொருந்தினா னலனிறந்த பொழுதுமொரு கதியிலான்\nறிருந்தியவிக் கதைகேட்டுஞ் சிலரன்னோ முறைதிரும்பிப்\nபெருந்தரையிற் றவப்பொருள்கள் பெருக்குவா ரென்னினைந்தோ. 426.\n[ மிக வருந்தித் திரட்டியும் அப்பெருஞ்செல்வத்தால் அம்மறையவன் எப்பொருளையும் அடைந்திலன்.இறந்தபொழுதுநற்கதியடைந்திலன். இந்த நல்ல கதையைக் கேட்டும் சிலர் இந்நிலமீதிற்கொண்ட பொருளாசையை பெருக்குகிறார்கள். அப்பொருளை எப்பொழுது அனுபவிக்க நினைந்தோ\nஉருக்கியுயிர் நனிகவற்று முண்புனல்வேட் கையுஞ்சால\nவெருக்கொள் பசித்தழற் பிணியும் விராயுடறத் துயர்வசமாய்\nநெருப்புறழ் வெஞ்சுரத் தொருசார்நிற்கு மொருதடம் போதித்\nதருத்தனைச்சேர்ந் தவரக்கன் றளர்ந்தினைந் துவதியுநாள். 427\n[உயிரினை உருக்கி மிகவருத்தும் நீர் வேட்கையும் மிகவும் அச்சுறுத்தும் பசிப்பிணியும் விரவித் துன்புறுத்தத் துயரடைந்து நெருப்பு தகிப்பது போன்றகொடிய பாலை நிலத்து வழியில் ஒரு அரசமரத்தினைச் சார்ந்து அவ்வரக்கன் தன் நிலை நினைந்து வருந்தி வசிக்கும் ஒரு நாளிலே]\nசுரும்புதூ வழிமிழற்ற மென்மலர் மதுத்துளிக்கு\nமரும்புவாய்ந்த பூம்பொதும்பரின் புறமெலாம் மடுத்துக்\nகரும்புஞ் செந்நெல்லுங் கதலியும் பூகமும் காட்டும்\nபெரும்புனற் பணைமதுரையிற் பேணு வாழ்க்கையினான். 428\nநாட்ட மூன்றுடை நம்பனார் நளின மெல்லடிக்கே\nகோட்டு சென்னியன் குறும்புசெய் மலப்பகை முழுதும்\nவாட்டு பீமசன்மா வெனுமறையவன் மைந்தன்\nசேட்டி ரும்புகழ்ச் சோமசன்மா வெனுந்திலதன் 429\n[வண்டுகள் செவ்வழிப்பண் மிழற்ற,மெல்லிய மலர்கள் தேன் துளிக்கும் அரும்புகள் நிறைந்த பூஞ்சோலைகள் புறத்தெ அமைந்து கரும்பும் செந்நெல்லும் கமுகும் எழித்த நீர் வளமிக்க வயல்கள் சூழ்ந்த ம்துரையில் வாழ்பவன்..,\nகண்மூன்றுடைய நம்பற்குரியவரின் மெல்லிய திருவடிக்கே வணங்கும் தலையுடையவன், துயரம் செய்யும் மலப்பகை முழுவதையும் வாட்டியவன் பீமசன்மன் எனும் மறையவனின் மைந்தன் மிக்கபுகழ் வாய்ந்த சோமசன்மன் எனும் பெரியோன்]\nபுரங்க டந்தவர் பூணிளவன முலையோடுந்\nதரங்கவார் புனற்கம்பையின் றடங்கரை யமரும்\nஅரங்க மாளிகைக் காஞ்சிமா நகர்த்தலை யமலும்\nஇரங்கு வெண்டிரைத் தீர்த்தங்க ளாட வெண்ணினான். 430\n[முப்புரங்களையும் வென்றவர் உமையம்மையுடன் அலைகள் வீசும் கம்பையாற்றின் பெரிய கரையில் பெரிய மாளிகைகள் கொண்ட காஞ்சி மாநகரில் செறிந்துள்ள ஒலிக்கும் தீர்த்தங்கள் ஆட எண்ணினான்]\nகடங்க விழ்க்கும்வா ரணமுகக் கடவுளை யிதழ்கள்\nஉடங்க விழ்க்குமென் கடம்பணி யொருவனை வேள்விச்\nசடங்க விக்கவோர் வீரனைத் தந்தருள் அரவம்\nபடங்கவிக்கும் வார்சடையரை யுமையொடும் பணிந்தான். 431\n[கங்கைநீர்க் கரகம் கவிழ்க்கும் யானைமுகக் கடவுளை, இதழ்கள் ஒருங்கு அவிழ்க்கும் மெல்லிய கடம்பமலர்மாலை அணிந்த முருகனை, தக்கனது வேள்விச் சடங்கினை அவிக்க ஓர் வீரனாகிய வீரபத்திரக் கடவுளைத் தந்தருள், பாம்பு தன் படத்தால் கவிக்கும் நீண்ட சடையுடைய ஏகாம்பரேசரை உமையொடும் பணிந்தான்.]\nகற்பு மேதகு மனைவியுங் காமர் மைந்தர்களும்\nபொற்ப வோது மாணாக்கரும் போக்கில் சுற்றமுமாம்\nபற்ப லாரொடுநியதி பூண்டப்பதி நீங்கி\nயற்பு மாமனங் களிகொள வாறுசென் றனனே. 432\n[கற்பு மேம்பட்ட மனைவியும் அன்புடைய மைந்தர்களும் பொலிவுடன் தன்னிடம் பயிலும் மாணாக்கர்களும் தன்னையன்றி வேறு போக்கிலாத சுற்றத்தாரும் மேலும் பற்பலாருடன் முறைப்படி அப்பதி நீங்கி பத்தியுடன் யாத்திரை வழிச் சென்றனன். ]\nசெல்லும் வைகளுள் ஒருதினம் செல்லலிற் றுளையும்\nவல்ல ரக்கன்வை கழற்கடம் வழங்கிடு மேல்வை\nவில்லொ ழுக்கிய வெய்யவன் வெங்கதி ருடற்ற\nவல்ல லுற்றன னவ்வர சடியினைச் சார்ந்தான். 433\n[இவ்வாறு செல்லும் நாள்களில் ஒருநாள் துன்பத்தில் துளையும் வலிய அரக்கன் தங்கியிருக்கும் கொடிய வழியைக் கடக்கு ம்போது நண்பகல் சூரியனின் வெப்பக்கதிர்கள் உடற்ற அவ்வரக்கன் இருக்கும் அரசமரத்தடியினைச் சார்ந்தான்]\nநெருங்கு பல்வளப் பெருக்கமு நிலையுத லிலவாய்ச்\nசுருங்குங் காலையும் விருந்தினைப் புறந்தருந் துகடீர்\nபெருங்கு ணத்தரி னரசுகா னீழல்பெட் டிறைகொண்\nடொருங்கு வந்ததன் சுற்றமோ டயர்வுயிர்த் தனனே. 434\n[நிறைந்திருந்த செல்வமெலாம் சுருங்கியபோதும் விருந்தினரைப் புறந்தரும் பண்பு சுருங்காத குற்றமற்ற பண்பினரைப்போல அரசமரம் வெளியிடும்நிழலினை விரும்பித் தன்னுடன் வந்த சுற்றம் முதலியவருடன் தங்கி களைப்பு நீங்கினன்.]\nவருத்தம் நீங்கியங் கிருப்புழி மணித்திரை கொழிக்கும்\nமருத்த பூந்தட மருங்குகால் வளைத்தகாஞ் சியைச்சென்\nறருத்தி யோடுமே கம்பர்த மடியிணை தொழுது\nதிருத்த குஞ்சிலர் மறையவர் மீண்டனர் சென்றார். 435\n[வழிநடந்த வருத்தம் நீங்கி அங்கிருக்கும்போது, காஞ்சிக்குச் சென்று அங்கு பத்தியுடன் ஏகம்பர்தம் அடியிணை தொழுது புண்ணிய மிக்க மறையவர் சிலர் மீண்டு அவ்வழி வந்தனர்.]\nஅடுப்ப வண்மிய வந்தணர் தம்மைநேர் நோக்கிக்\nகெடுத்த வைம்பொறிச் சோமசன்மா கிளர்ந்தெழுந்து\nமடுத்த காதலின் வரவெதிர் கொண்டு பூந்தவிசு\nகொடுத்து மேலிரீ யளவளாய்க் குழைந்தகங் களித்து. 436.\n[நெருங்கி வந்த அந்தணர்களை நேர்கொண்டு ஐம்பொறிகளை வென்ற சோமசன்மா விரவில் எழுந்து அன்புடன் வரவெதிர்கொண்டு மெல்லிய இருக்கைக்ள் அளித்து மேலிருத்தி அளவளாவினான். அகங்குழைந்து]\nஎங்கி ருந்திவட் போந்தனி ரெங்கணே குதிரென்\nறங்கண் வேதியர் தங்களை வினாயினா னவருங்\nகொங்கி ணர்ப்பொழிற் காஞ்சியைக் குறுகினம் போற்றித்\nதங்கு மெம்பதி போதுவான் சார்ந்தன மென்றார். 437\n[எங்கிருந்து இங்குப் போந்தனிர், எங்குச் செல்லுகின்றீர் என்று அவ்வேதியரை விஅவ, அவர்களும் காஞ்சியை அடைந்து வழிபட்டுப் பின் ஊருக்குப் போகும் வழியில் இங்கு அடைந்தோம் என்றனர்]\nஅளறு பாய்மதக் கலுழிநீ ராறுபாய் முகத்துக்\nகளிறு வாரிதி மடுத்தெழுங் கருமுகில் சமழ்ப்பப்\nபிளிறு மோதைசூழ் காஞ்சியம் பெருபதி யின்னும்\nஒளிறு நெஞ்சினி ரெவ்வள விற்றென வுரைத்தான். 438\n[சேறாகுமாறு மதநீர் ஆறுபாய்கின்ற முகத்தினை உடைய களிறு, கடல் நீர் பருகி எழும் கருமுகில் தோற்கப் பிளிறும் ஓசை சூழ் காஞ்சியம்பதி, அறிவொளி வீசும் நெஞ்சினீர் இன்னும் எவ்வளவு தூரத்தில் உள்ளது என வினவினன்.]\nஅளவை யிற்றென மொழிந்தவர் அகறலு மாங்கு\nவளமை பெற்றசீர்க் காஞ்சி யென்றவர் முனம்வகுத்த\nகிளவி போய்ச்செவி நுழைதலுங் கெழுமு வல்லரக்க\nவிளிவி லாக்கையை விடுத்தன னரசின்மே லிருந்தான். 439\n[காஞ்சியம்பதி இத்துணை அளவிலுளது என்று மொழிந்து அவ்வேதியர்கள் அகறலும், வளமை பெற்ற காஞ்சி என்று அப்பெயர் சென்று செவியில் ஏறலும் அழிவிலாத வலிய அரக்கவுடல் விடுத்து அரசின் மேலிருந்த அந்தணன் கீழ் இறங்கிவந்தான்.]\nமற்று ரைத்தவக் காஞ்சியின் கேள்வியால் வாசந்\nதுற்ற கற்பகத் தோட்டலர்த் தொடையன் மார்பலையக்\nகற்றையங் கதிரொளியுடன் முழுவதுங் கஞலப்\nபொற்ற வானவ னாயினன் புவியெலாம் வியப்ப 440\n[வழிச் செல்லும் மறையவர் கூறிய காஞ்சி என்னும் பெயர் கேட்ட கேள்விப்புண்ணியப் பயனால் நறுமணம் மிக்க கற்பக மலர்த்தொடையனாக் அம்மாலை மார்பினை அலங்கரிக்க கதிரொளி வீசும் பொன்னுடலனாகிய வானவன் ஆயினன், நிலவுலகெலாம் அதிசயிக்க.]\nநிழலின் வைகிய சோமசன் மாவைநேர் குறுகிக்\nகழலிற் றாய்ந்திரு கட்பனியுகக் கரைந்தியம்பு\nமொழிதள் ளாட வின்றுதி பலமுழக்கி யுள்ளகத்துக்\nகழிபெருங் களியெழக் கரமுகிழ்த் தெதிர்நின்றான். 441.\n[அரசமர நிழலில் தங்கிய சோமசன்மாவை நேரடைந்து குறுகித் தாழ்ந்து வணங்கீருகண்களும் கண்ணீர் உகுக்க மனங்கரைந்து, மொழி தளுதளுக்க உள்ளத்தில் மிக்க மகிழ்ச்சி பொங்க , இருகரமுங் கூப்பி , இனிய துதி மொழிகள் பல இயம்பி எதிரே நின்றான்.]\nனோரு மாறு தன்செய்திகளு வந்தெடுத் துரைப்பான்\nசீரு லாமறைக் குலத்தினென் காசியிற் சிவணி\nயார வான்பொரு ளறம்பிழைத் தீட்டிமீண் டிறந்தேன். 442\n[ நீ யார் என வினவிய சோம சன்மாவுக்குத்தன் செய்திகளை எடுத்துரைத்தான். பெருமை வாய்ந்த மறைக் குலத்தவன் யான். காசிக்குச் சென்று மிக்க பொருளை அறம் பிழைத்துத் திரட்டி, மீண்டு வரும் வழியில் இங்கு இறந்தேன்.]\nஇறந்த விக்கடத் தெரியெனப் பெருந்துய ரலைப்ப\nவுறந்த சாகை நெட்டரசினை யுறைந் திருந்தனன்மற்\nறறந்த ழைத்தநின் வரவினா லமரனாய் ப்பொலிந்தேன்.\nசிறந்த வேதிய விதற்கெவ னேதுசெப் பென்றான். 443\n[இறந்த இவ்வழியில் நெருப்பெனப் பெருந்துயர் வருத்த செறிந்த கிளைகளையுடை நெடிய இவ்வரசமரத்தில் வாழ்ந்திருந்தேன். புண்ணியனாகிய நின் வருகையினால் தேவனாகிப் பொலிந்தேன். சிறந்த வேதியனே இஹற்குக் காரணம் யாது\nசெப்புமென் மொழியமிழ் தெனச்செவி துளைநிறைப்ப\nவொப்பில் சோமசன்மா வெனுமுத்தமன் மகிழ்ந்து\nதுப்புநேர் சடையா ரருள்வாரியிற் றுளைந்தங்\nகெய்ப்பு நீவிய பண்ணவ னின்புறக் கிளப்பான். 444\n[கூறிய மென்மொழி அமிழ்தம் எனத் தன் செவித் துளை நிறைப்ப, ஒப்பிலத சோமசன்மாவெனும் உத்தமன் மகிழ்ந்து பவளம் போலச் சிவந்த நீண்டசடையாராகிய சிவபிரானின் அருளாகிய கடலில் திளைத்து, வருத்தம் நீங்கிய அந்தணன் இன்பமுறச் சொல்லுவன்.]\nசுருட்டு வெண்டிரைத் தொகுதிகள் சுடர்வளைக் குலங்கொண்\nடுருட்டி வார்கரை யொதுக்கு நீர்க்கங்கைசூழ் காசிப்\nபொருட்கு வைகிய பொருவறு புண்ணியப் பேற்றா\nலிருட்டனுக்கு நற்காஞ்சி யென்றிரும்பெயர் கேட்டாய். 445\n[சுர்ண்டு வருகின்றவெண்மையான அலைகள் ஒளியுடைய சங்குக் கூட்டங்களை உருட்டிக் கொண்டு நீண்ட கரைகளிலே ஒதுக்கும் நீரையுடைய கங்கையாறு பாய்கின்ற காசியில்பொருளுக்கா தங்கிய புண்ணியப்பேற்றால் , பாவ இருளோட்ட நற்காஞ்சி யெனும் பெரும்பெயர் கேட்டாய்]\nஅனைய கேள்வியா லரும்பயன் பெற்றனை யென்னா\nநனைம லர்ப்பொழில் நனந்தலைப் புரிசைசூழ் காஞ்சி\nபுனைபெ ரும்புகழ் புகழ்ந்திடு மேல்வை வானின்றுங்\nகனைக திர்ப்பொலங் கடவுளர் விமானம் வந்த தன்றே. 446\n[அத்தகைய காஞ்சியின் பெயர் கேட்டலால் அரும்பயன் பெற்றனை என்று காஞ்சியம்பதியின் பெரும்புகழைக் கூறிப் புகழ்ந்திடும் வேளை வானினின்றும் ஒளிவீச தேவர் விமானம் வந்தது]\nவிம்மு வால்வளை தெழித்தெழ விமான மேல்கொண்டு\nகொம்மை வார்முலை யரம்பையர் குழீஈ முறைபழிச்ச\nமும்மை வையக முழுவது முகமலர் மலர\nவிம்மென் முன்பு போயெய்தி னானிமையவ ருலகம். 447\n[வெண்சங்கு மங்கலமாக ஒலிக்க விமானத்தின் மேற்கொண்டு தேஅமடந்தையர் கூடிப் போற்ற மூவுலகில் உள்ளோரும் முகமலர் மலர இம்மென்னும் முன் இமையவர் உலகம் எய்தினான். நல்லதொரு ஆன்மா மேனிலையடையும்போது உலகத்து உயிர்களெல்லாம் அக்கணம் னந்தெரியா மகிழ்ச்சி எய்தும் என்பது மரபு- இம்மென் முன்பு- விரைவுக்குறிப்பு]\nஅனைத்தும் நோக்கியற் புதத்தனா யகங்களி துளும்பும்\nவினைத்தொ டக்கறுஞ் சோமசன் மாவெனும் மிக்கோன்\nறனைத்தொ டர்ந்த பல்சனத் தொடுமாவயிற் றணந்து\nகனைத்து வண்டிமிர் சோலைசூழ் காசியை யடைந்தான். 448\n[ நிகழ்ந்த அனைத்தையும் கண்டு விம்மிதனான வினைத் தொடக்கு நீங்கியசோமசன்மா உள்ளகம் மகிழ்ச்சி துளும்ப தன்னொடு தொடர்ந்த சுற்றத்தாருடன் அவ்விடத்தைவிட்டு நீங்கிக் வண்டுகள் ஒலிக்கும் சோலைக் காசியினை அடைந்தான்.]\nசங்கு மிப்பியுந் தண்டுறை தொறுமணி கொழிக்குங்\nகங்கை வார்நதி தோய்ந்து செய்கடனெலா முடித்துத்\nதுங்க வேற்படைத் தோன்றலைச் சூர்தப வுயிர்த்த\nபங்கம் நீத்தருள் விச்சுவ நாதரைப் பணிந்தான். 449\n[ சங்கும் கிளிஞ்சிலும் துறைகள்தோறும் மணிகொழிக்கும் கங்கைப் பெருநதியில் தோய்ந்து செய்யவேண்டிய கடன்கலையெல்லாம் செய்து முடித்துமேன்மையுடைய வேற்படை எந்ந்திய தோன்றலாகிய சூரபன்மன் அழியௌயிர்த்துத் தந்த பிறவிப்பங்கம்\nஅங்கண் நீங்கிவந் தண்மினான் அன்னமுங் குருகும்\nபங்க யத்தடம் போதெலாம் பள்ளிகொண் டுறங்கும்\nகொங்கு விம்மிய குளிர்புனல் இலஞ்சிக ளுடுத்த\nமங்குல் வான்றொடு மாளிகைக் காஞ்சிமா நகரம். 450\n[ அங்கிருந்து நீங்கிவந்து அன்னமும் கொக்கும் தாமரைத் தடாகங்களில் மலர்களில் பள்ளிகொண்டு உறங்கும் குளிர்ந்த நீத்தடாகங்கள், இலலஞ்சிகளை உடுத்ததும் உயர்ந்த மாலிகைகளை உடையதுமாகிய காஞ்சி நகரை அடைந்தான்.]\nவிழியு முள்ளமும் வேசையர் போற்றிறை கொள்ளுங்\nகழிப்பெருஞ் சிறப்பணி நகர்க்கவி னெதிர்நோக்கிப்\nபொழியு மன்பினன் போந்தனன் புகர்துமித் தின்ப\nவழியி னுய்த்திடுஞ் சாருவ தீர்த்தத்தின் மருங்கு. 451\n[விழியினையும் உள்ளத்தினையும் பரத்தையரைப்போலக் கொள்ளை கொள்ளும் மிக்க பெருமையுடய நகரின் அழகினை எதிர் நோக்கி மிக்க பத்தியினனாகச் சாருவ தீர்த்தத்திற்குச் செல்லும் வழியின் மருங்கில் போந்தான்.]\nஆங்கு நூன்முறை மயிர்வினை யாற்றிவார் தரங்கம்\nவீங்கு வெள்ளநீர்த் தீர்த்தமே வரப்படிந் தாடி\nயோங்கு பிண்ட மீடாதிய செய்கட னுழற்றித்\nதேங்கு லாவிய தெய்வத வேகம்பஞ் சேர்ந்தான். 452\n[அங்கு நூல்களில் விதித்தபடி மயிர் நீக்கும் மணவினை ஆற்றி, அலைவீசும் சாருவதீர்த்தத்தில் நீராடிப் பிதிர்ப் பிண்டம் வழங்கள் முதலிய செய்கடன்களைச் செய்து முடித்து தெய்வதம் பொருந்திய ஏகாம்பரேச்வரத்தை அடைந்தான்]\nமட்டு வார்ந்திழி மலர்ப்பசு மாவடி முளைத்த\nஅட்ட மூர்த்தியார் அணிமலர்ச் சேவடி தாழ்ந்து\nபெட்ட காதலி னாலயம் பலவுஞ்சென் றிறைஞ்சி\nமுட்டு மானந்த வெள்ளத்தின் முழுகியொன் றானான் 453\n[தேன் வார்ந்திழியும் மலர்களையுடைய பசிய மாமரத்தின் அடியில் தோன்றிய அட்டமூர்த்தியாராகிய சிவத்தின் அழகிய மலர்ச்சேவடிகளில் தாழ்ந்து பணிந்து விரும்பும் ஆலயங்கள் பலவற்றிலும் சென்று இறைஞ்சி வழிபட்டு தேக்கும் ஆனந்தமே வடிவதாயினன்]\nமற்று முள்ள பன்மணி நற்ந்தீர்த்த நீராடிப்\nபற்று காதலி னாலயம் பலவுஞ்சென் றிறைஞ்சி\nயற்றந் தீரடியாரொடு மளவளாய் வதிந்து\nசுற்ற மோடுமெய் வீட்டினைத் துன்னினா னன்றே. 454\n[மற்றும் அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி, ஆர்வத்துடன் பலஆலயங்களுக்கும்சென்று வழிபட்டு நல்லடியர்களுடன் அளவளாவி அங்கு வதிந்துப் பின் சுற்றமோடு மெய்வீட்டினை அடைந்தான்]\nஉன்னு வார்வினை யோசனைக் கப்புறத் தொதுக்கும்\nமன்னு சீர்ப்பெயர் முகத்தினாற் காஞ்சிமா நகரந்\nதுன்னு மேன்மையிற் சிறிதெடுத் துரத்தனந் துகடீர்\nஅன்ன மாநகர் மூர்த்தியின் பெருமைமற் றறைவாம். 455\n[தன்னை நினைப்பவர் வினைக் குற்றத்தை யோசனை தூரத்துக்கப்புறம் ஒதுக்கும் பெயர்ப்பெரூமையுடைய காஞ்சிமாநகரத்தின் மேன்மையைச் சிறிது எடுத்து உரைத்தனம். குற்றமற்ற அம்மாநரில் குடிகொண்டிருக்கும் மூர்த்தியின் பெருமையை இனிப் புகல்வாம்]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bsnleutnc.com/journals.php", "date_download": "2019-02-18T18:39:24Z", "digest": "sha1:MVUJCT5MG2UVQJ6VNAT6MPY4KLQVWWSP", "length": 14861, "nlines": 303, "source_domain": "www.bsnleutnc.com", "title": "BSNLUTNC Journals", "raw_content": "\n1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு 2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்\n3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றத்திலிருந்து பிரிப்பது என மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி மொழியை அமல்படுத்து.\n4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும் 5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு\n6)அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு எந்த கால தாமதமுமின்றி ஒப்புதல் வழங்கு ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு\n7)அ) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு\nஆ) BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு தேவையான LETTER OF COMFORT உடனே வழங்கு இ) BSNL இயக்குனர் குழுவில் காலியாக உள்ள பதவிகளை விரைவில் நிரப்பிடு\n8) BSNLமொபைல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு\n8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 18.02.2019 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம். அனைவரும் பங்கேற்போம். நமது உரிமைகளை வென்றடைவோம். உயிரினும் மேலான BSNLஐ காத்திடுவோம்.\nதொலைத் தொடர்பு தோழன் -2018\nதொலைத் தொடர்பு தோழன் -July-2018\nதொலைத் தொடர்பு தோழன் –மே-2018\nதொலை தொடர்பு தோழன் ஏப்ரல், 2018\nதொலை தொடர்பு தோழன் ஏப்ரல், 2018\nதொலைத் தொடர்புத் தோழன் மார்ச் 2018\nதொலை தொடர்பு தோழன், பிப்ரவரி 2018\nதொலை தொடர்பு தோழன் செப்டம்பர், 2017\nதொலை தொடர்பு தோழன் பிப்ரவரி, 2017\nதொலை தொடர்பு தோழன், ஜனவரி 2018\nதொலை தொடர்பு தோழன் டிசம்பர் 2017\nதொலை தொடர்பு தோழன் நவம்பர் 2017\nதொலை தொடர்பு தோழன் அக்டோபர் 2017\nதொலை தொடர்பு தோழன் ஆகஸ்ட் 2017\nதொலை தொடர்பு தோழன் ஜூலை 2017\nதொலை தொடர்பு தோழன் ஜூன் 2017\nதொலை தொடர்பு தோழன் மே 2017\nதொலை தொடர்பு தோழன் ஏப்ரல் 2017\nதொலை தொடர்பு தோழன் மார்ச் 2017\nதொலை தொடர்பு தோழன் டிசம்பர் 2016\nதொலை தொடர்பு தோழன் செப்டம்பர் 2016\nசெப்டம்பர் 2016,தொலை தொடர்பு தோழன்\nதொலை தொடர்பு தோழன் ஆகஸ்ட் 2016\nஆகஸ்ட் 2016, தொலை தொடர்பு தோழன்\nதொலை தொடர்பு தோழன் -மார்ச்-2016\nதொலை தொடர்பு தோழன்- ஜனவரி,2016\nதொலை தொடர்பு தோழன்-டிசம்பர் 2015\nதொலைத் தொடர்பு தோழன் -நவம்பர்-2015\nதொலைத் தொடர்பு தோழன் -அக்டோபர்-2015\nதொலை தொடர்பு தோழன் செப்டம்பர், 2015\nதொலை தொடர்பு தோழன் செப்டம்பர், 2015\nதொலை தொடர்பு தோழன் ஆகஸ்ட், 2015\nதொலைதொடர்பு தோழன் ஆகஸ்ட், 2015\nதொலைத் தொடர்பு தோழன் - ஜுலை-2015\nதொலைத் தொடர்பு தோழன் -மே-2015\nதொலைத் தொடர்பு தோழன் -டிசம்பர்-2014\nதொலைத் தொடர்பு தோழன் October,November-2014\nதொலைத் தொடர்பு தோழன் செப்டம்பர்-2014\nதொலைத் தொடர்பு தோழன் செப்டம்பர்-2014\nதொலைத் தொடர்பு தோழன் ஆகஸ்ட்-2014\nதொலைத் தொடர்பு தோழன் ஜூலை-2014\nதொலைத் தொடர்பு தோழன் -ஜுன் -2014\nதொலைத் தொடர்பு தோழன்- மே-2014\n1) 15%ஊதிய நிர்ணய பலனுடன் 3வது ஊதிய மாற்றத்தை அமலாக்கு 2) BSNL நிர்வாகத்தின் முன்மொழிவின்படி BSNLக்கு 4G அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்\n3) 01.01.2017 முதல் BSNL ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய மாற்றத்தை அமல்படுத்து ஓய்வூதிய மாற்றத்தை ஊதிய மாற்றத்திலிருந்து பிரிப்பது என மத்திய அமைச்சர் கொடுத்த உறுதி மொழியை அமல்படுத்து.\n4) அரசு விதிகளின் படி மட்டுமே BSNL நிறுவனத்திடமிருந்து ஓய்வூதிய பங்களிப்பை பெற வேண்டும் 5) 2வது ஊதிய மாற்றக்குழுவின் விடுபட்ட பரிந்துரைகளை அமலாக்கு\n6)அ) BSNLஇன் நில மேலாண்மை கொள்கைக்கு எந்த கால தாமதமுமின்றி ஒப்புதல் வழங்கு ஆ) BSNLஉருவாக்கும் முன் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின் படி BSNLக்கு அதன் சொத்துக்களை மாற்றிக்கொடுக்கும் செயலை விரைவு படுத்தி முடித்துக்கொடு\n7)அ) BSNL உருவாகும் போது அமைச்சர்களின் குழு எடுத்த முடிவின்படி BSNLஇன் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த BSNLக்கு பொருளாதார உதவிகளை வழங்கு வங்கி கடன்களை பெறுவதற்கு தேவையான 'Letter of comfort'ஐ உடனே வழங்கு\nஆ) BSNL நிறுவனம் வங்கிகளில் இருந்து கடன் வாங்குவதற்கு தேவையான LETTER OF COMFORT உடனே வழங்கு இ) BSNL இயக்குனர் குழுவில் காலியாக உள்ள பதவிகளை விரைவில் நிரப்பிடு\n8) BSNLமொபைல் டவர்களை செயல்படுத்தவும், பராமரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள 'Outsourcing'ஐ கைவிடு\n8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து 18.02.2019 முதல் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம். அனைவரும் பங்கேற்போம். நமது உரிமைகளை வென்றடைவோம். உயிரினும் மேலான BSNLஐ காத்திடுவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.iluwlyrics.com/search/label/Bogan", "date_download": "2019-02-18T19:20:56Z", "digest": "sha1:TXDKQR6FU6WLJBYRXWHQEBSLGZUTOIS3", "length": 18230, "nlines": 744, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Bogan", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nரோஜா ரோஜா பாடல் வரிகள் - காதலர் தினம் படம் : காதலர் தினம் பாடல் வரிகள் : ரோஜா ரோஜா பாடியவர் : உன்னிக்ரிஷ்ணன் இசை : A.R.ரஹ்மான...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} {"url": "http://www.porseyyumpenakkal.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-02-18T18:50:14Z", "digest": "sha1:SPWP5FCVD5IXD7GLIYMBGMHMIIEDBWGU", "length": 13897, "nlines": 36, "source_domain": "www.porseyyumpenakkal.com", "title": "செலாவணி நோட்டுக்கள் செயலிழக்கம் கதைக்கு உதவுமா ? - போர் செய்யும் பேனாக்கள் <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nகனடா மீதான சவூதியின் சீற்றம்\nஅவ்ரங்காபாத் கலவரம் – ஸ்பெஷல் ரிப்போர்ட்\nஒற்றை விரல் தட்டச்சில் உலகின் அன்பை வென்ற எழுத்தாளர்\nஃபலஸ்தீன் நிலங்களை இஸ்ரேலுக்கு வாங்கித் தரும் அரபு நாடு-அதிர்ச்சி ரிப்போர்ட்\nதனது இறுதி மூச்சை இழுக்கும் சிரியா புரட்சி\nசெலாவணி நோட்டுக்கள் செயலிழக்கம் கதைக்கு உதவுமா \nசீனாவின் நான்கு பூச்சிகள் இயக்கம்\nஅது 1958. சீனாவை ஆட்சி செய்த மாசேதுங் நான்கு பூச்சிகள் இயக்கம் (Four Pests Campaign) ஒன்றை அறிவித்தார்.அதாவது சீனாவில் வாழும் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் பெருந்தொல்லை தருவதாகவும் பயிர்களை உண்டு அழிப்பதாகவும் கூறி எலி, ஈ, கொசு, சிட்டுக்குருவி ஆகியவற்றை அழிப்பதே நான்கு பூச்சிகள் இயக்கத்தின் நோக்கமாக இருந்தது.\nஇதில் விவசாயிகள் அறுவடை செய்யும் நெற்பயிருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் சிட்டுக்குருவிகள் இருந்து வருவதால் அவற்றை ஒன்றும் விடாமல் அழித்துவிட எண்ணி கண்டஇடமெல்லாம் அதன் கூடுகள், குஞ்சுகள், முட்டைகள் உட்பட கூண்டோடு அழிக்கும் வேலையை 1958 துவங்கி 1962 வரை மும்முரமாக செயல்படுத்தி வந்தனர் சீன மக்கள்.\nபீகிங்கில் உள்ள போலந்து தூதரகத்தில் கொஞ்ச நஞ்சம் குருவிகள் உயிர்காக்க ஓடிஒளிந்து தஞ்சமடைந்தனவாம். அவற்றை அழிக்கக் கூறும் சீனாவின் உத்தரவை அவர்கள் திட்டவட்டமாக மறுத்து விட்டதால் சீனாவின் காவல்துறை எவ்வளவோ முயன்றும் அவர்களால் அதைமட்டும் ஒன்றும் செய்ய முடியாதிருந்தது..\nஇறுதியாக சீன மக்களிடம் அந்த தூதரகத்தைச் சுற்றி இரண்டுநாட்களாக தொடர்ந்து அதிக சப்தத்துடன் முரசு கொட்டச் சொன்னதன் விளைவாக அந்த சப்தத்தை தாங்க முடியாமல் பயந்து நடுங்கி தூதரகத்தின் எல்லாப்பகுதிகளிலும் உதிர்ந்த இலைகள் போல செத்துக் கிடந்தனவாம்.\nஅடுத்த சில மாதங்களிலேயே சீனாவில் கடும் பஞ்சம் (Great Chinese Famine) ஏற்பட்டது. அதன் காரணாமாக 20-45 மில்லியன் மக்கள் மாண்டுபோயினர். பஞ்சத்திற்கு காரணமென்னவென ஆராய்ந்த போதுதான் சிட்டுக்குருவி உண்மையிலேயே விவசாயிகளின் நண்பன் என்பதையும், நெல்மணிகளை உண்பதைக் காட்டிலும் பயிர்செடிகளில் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து அவற்றைத் தின்றழிக்கும் வெட்டுக்கிளிகளை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்காக (இப்பிரபஞ்சத்தை படைத்தவனால்) நிலைப்படுத்தப்பட்ட ஓர் இயற்கை சமநிலை விதியே சிட்டுக்குருவியின் செயலாக்கம் என்பதையும் சீன ஆட்சியாளர்கள் உணர்ந்துகொண்டனர்.\nமத்தியில் ஆட்சி செய்துவரும் மோடி அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற செயலிழக்க அறிவிப்பின் (Demonetisation) பின்புறத்திலுள்ள கள்ளநோட்டு ஒழிப்பு கோட்பாடும் சீனாவின் நான்கு பூச்சிகள் இயக்கம் போன்ற இயற்கை சமநிலைக்கு முற்றிலும் மாற்றமான செயல் என பொருளாதார வல்லுநர் ஒருவர் குறிப்பிடுகிறார்.\nஇதே போலத்தான் 38 ஆண்டுகளுக்கு முன் 1978 –ல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாவும் கள்ள நோட்டு ஒழிப்பு திட்டத்தை கொண்டு வந்தார். 1000, 5000, 10000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதே அத்திட்டம். அதுவும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான திட்டம் என்றே அறிவிக்கப்பட்டது. அன்றைய நிலையில் புழக்கத்தில் இருந்த ருபாய் நோட்டுக்களில் வெறும் 0.76 சதவீதமே இருந்து வந்த நிலையில் கூட அத்திட்டம் பெருந்தோல்வியைச் சந்தித்தது.\nமொரார்ஜியின் இந்த திட்டத்தை அவரது அரசின் நிதியமைச்சராக இருந்த ஹெச்.எம்.படேல் மற்றும் அன்றைய மந்திய ரிஸர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ஐ.ஜி.பட்டேல், முன்னாள் மத்திய அமைச்சரும் அப்போதைய திட்டக் கமிஷனில் பணியாற்றியவருமான ஒய்.கே.அலக் முதலானவர்கள் ஆதரிக்காததோடு மட்டுமல்லாது சிலகாலத்திற்கு பிறகு தாம் எழுதிய நூல்களில் அதை கடுமையாக விமர்சிக்கவும் செய்தனர்.\nGATT ஒப்பந்தமும் கார்ப்பரேட் ஆதிக்கமும்\n90 களில் மத்திய அரசு சட்டமாக கொண்டு வந்த பன்னாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தமான General Agreement on Tariffs and Trade 1994 (GATT) என்ற சட்டத்திற்குப்பின் நம்நாட்டின் பொருளாதாரத்தின் மீது கார்ப்பரேட் முதலாளிகளின் பிடி கடுமையாக இறுகிவிட்டுள்ளது.\nநாட்டின் பெரும் பணக்காரர்கள், பல்வேறு ஊழல்களின் மூலம் கருப்பு பணத்தை கையூட்டாக பெற்ற ஆட்சியாளர்கள், அரசுத்துறை அதிகாரிகள் அதிகாரிகள் உட்பட எவருமே அவர்கள் நேர்மையற்றமுறையில் பெற்ற நோட்டுக்களை இழவு காத்த கிளி போல தம்கையிலும் தலையணை அடியிலும் படுத்துறங்கும் மெத்தைகளின் கீழும் ஒழித்து வைத்துக்கொண்டு உறங்காமல் இருந்ததில்லை. மாறாக சொத்துக்கள், நிலத்தில் முதலீடுகள், அமெரிக்கன் டாலர்கள், தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நகைகளாகவே அவைகளை பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றனர்.\nஅதுமட்டுமல்லாமல் வெளிநாடுகளில் அங்குள்ள பணக்காரர்களுடன் கூட்டாக கம்பெனிகள் தொடங்கி, இங்கிருந்து கொண்டுபோன கள்ளப்பணத்தை இவர்களின் வசதிக்கேற்றார்போல இருந்துவரும் அந்நாட்டு சட்டங்களைப் பயன்படுத்தி, நல்லபணமாகவும் மாற்றி விடுகிறார்கள்.\nபிறகு அதிலிருந்து பெறப்பட்ட லாபம் எனக்கூறி நம்நாட்டில் மீண்டும் அவற்றை கொண்டுவந்து தொழில் செய்து இந்நாட்டின் பேறுபெற்ற குடிமகன்களாகவும் விருதுகள் பல வாங்கி செழுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.\nஇறையாண்மை கொண்ட, சமதர்மவாத, மதசார்பற்ற ஜனநாயக குடியரசாக (sovereign socialist secular democratic republic) இருந்த இந்நாட்டை தற்போதைய காவி பாசிச பயங்கரவாத மத்திய அரசு அரசியல் சாசனத்தின் சந்து பொந்துகளிலுள்ள ஓட்டைகளிலெல்லாம் ஊடுருவி வேதகால இந்துத்துவ பாசிச சர்வாதிகார நாடாக மாற்றி வருகிறது.\nஅரசின் பக்கச்சார்பான போக்கை நோக்கும்போது இந்நாட்டின் முதலாவது பிரதமரான ஜவஹர்லால் நேரு கூறிய கருத்தாகிய பெரும்பான்மை மதவாதமென்பதே இந்நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதை நிகழ்கால�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/national-small-industries-corporation-invite-application-for-various-post-003556.html", "date_download": "2019-02-18T18:52:56Z", "digest": "sha1:BIIMS2AEWAVHOKKN4JNWUPNB4MHJ35O3", "length": 10580, "nlines": 120, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு! | National Small Industries Corporation invite application for various post - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு\nதேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷனில் பணி வாய்ப்பு\nதேசிய சிறு தொழில்கள் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28-க்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: அக்கெளண்டன்ட் ஆபிஸர் - 19\nகல்வித் தகுதி: பி.காம் அல்லது எம்.காம், எம்பிஏ, சிஏ அல்லது இணையான தகுதிகள் மற்றும் அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.\nவிண்ணப்ப கட்டணம்: ரூ.500. இதனை புதுதில்லியில் மாற்றத்தக்க வகையில் \"The National Small Industries Corporation Limited\" என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.04.2018\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்\nமுகப்பு பக்கத்தில் உள்ள ' கேரியர்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.\nமேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு ஜூலைக்கு மாற்றம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி வரைவாளர் கிரேடு III தேர்வு வினாத்தாள் வெளியீடு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/aarav-got-accident-shooting-spot", "date_download": "2019-02-18T19:04:51Z", "digest": "sha1:ZY3TGI4SSMHV5ZKPTW5RYT6OP3O3VW6C", "length": 21792, "nlines": 319, "source_domain": "toptamilnews.com", "title": "படப்பிடிப்பில் யானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபடப்பிடிப்பில் யானை மேல் இருந்து தவறி விழுந்த ஆரவ்\nசென்னை: ராஜ பீமா படப்பிடிப்பில் எதிர்பாராதவிதமாக நடிகர் ஆரவ் யானை மேல் இருந்து தவறி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ஆரவ் நடிக்கும் ராஜா பீமா திரைப்படத்தை அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கத்தில் சுரிபி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிகர் ஆரவ் உடன் ஒரு பீட்டர் என்ற யானையும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்திலும், ஒரு சில காட்சிகள் பொள்ளாச்சியிலும் படம் பிடித்துள்ளனர். மேலும் கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில், ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஆரவ் மற்றும் பீட்டர் யானை சம்மந்தப்பட்ட காட்சிகளைப் படம் பிடிப்பு பொழுது, எதிர்பாராதவிதமாக யானை மேல் இருந்து கீழே விழுந்தார் ஆரவ். படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். எனினும் அதை பொருட்படுத்தாது படங்களில் நடித்திருக்கிறார். இதை படக்குழு பெருமையாகக் கூறி வருகின்றனர். தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கோடை விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrev Articleதில்லுக்கு துட்டு 2 இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் கயல் சந்திரன்\nNext Articleசௌந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் திருமண வரவேற்பு: அம்பானி, பாலிவுட் பிரபலங்கள் அசத்தல் வருகை\nவிஜய், ரஜினி, தனுஷுக்கு பிறகு ஜிவி பிரகாஷ்: கலைப்புலி எஸ்.தாணு\nவிஸ்வாசம் படத்தில் இரட்டை வேடம்\nதளபதி 63 இயக்குனர் இவரா\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/?share=twitter", "date_download": "2019-02-18T18:16:55Z", "digest": "sha1:Z53YFFQG52DNPUQQZYFK2GVATJNSAEF2", "length": 11661, "nlines": 108, "source_domain": "www.pannaiyar.com", "title": "குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nகுழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது\nபிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.\nவயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது, அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது, வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.\nகுழந்தை : இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.\nகடவுள் : குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்\nகுழந்தை : நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்\nகடவுள் : இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா\nகுழந்தை : என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.\nகடவுள் : கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.\nகுழந்தை : மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.\nகடவுள் : அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை.\nகுழந்தை : (அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.\nகடவுள் : (மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.\nகுழந்தை : உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.\nகடவுள் : வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.\nகுழந்தை: (மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.\nகடவுள் : (குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.\nஉலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின\nகுழந்தை : (மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்\nகடவுள் : குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை நீ அம்மா என்று அழைப்பாய்.\nகடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.\nகுழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/poetries/love/page/4", "date_download": "2019-02-18T18:56:50Z", "digest": "sha1:XT63WCF5QSU4A2A3CL3ZYXCCDZJEN4NR", "length": 6662, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Love – Page 4 – Mithiran", "raw_content": "\nஹேப்பி ப்ரப்போஸ் டே 2019\nஇந்த நாள் காதலர்கள் எண்ணங்களை பரிமாறிக்கொள்ள ஏற்ற நாள். ‘ நான் உன்னை காதலிக்கிறேன் ‘ என்பதை உணர்த்தப் போகும் மிக முக்கியமான நாள். சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொண்டு, அவ்விடத்தில் வைத்து...\nஇன்று முதல் தொடங்குகிறது காதல் வாரம்: கொண்டாட தயாரா\nகாதலர்களுக்காக வாலன்டைன் வாரம் கொண்டாடப்பட்டு வருவது உங்களுக்கு தெரியுமா உண்மையில் வாலன்டைன் வாரத்தின் கடைசி தினம் தான், ‘வாலன்டைன் டே’ என்பது. ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி 7-ம் திகதியிலிருந்து, 14ம் திகதி வரை,...\nஎன் மௌனம் உன்னை காவு கொள்கிறது விரல்பட்ட தூரிகையும் உன் பெயர் எழுத விம்முகிறது நீ நோகாதபடி கலக்கமும் ஏக்கமுமாய் என்னில் பதிந்து விட்டாய் நீ வெட்கப்பட்டு விரண்ட காற்றுக் கூட நீ...\nநீ என்னோடு பேசுவாய் என நானும் நான் உன்னோடு பேசுவேன் என நீயும் நினைத்து பேசாமலே போன அந்த நாட்களை பற்றி இதுவரை நான் எவரிடமும்...\nகாதல் : சாஜஹான் தன் காதலிக்காக தாஜ்மஹால் கட்டினான்\nசாஜஹான் தன் காதலிக்காக தாஜ்மஹால் கட்டினான சிவாஜி தன் காதலிக்காக மேலும்\nவேதனைக்கு மறு­பெ­யர் தான் காதல் வேண்டாம் நண்­பனே காதல் மருந்தில்லா நோய் மேலும்\nஎன்­னு­யி­ரா­ன­வளே… நித்­திரை கலைந்து விழிப்பு வந்­தது கனவில் நீ விழி­களில்மேலும்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9", "date_download": "2019-02-18T18:42:26Z", "digest": "sha1:JONJVWL5N3EJR7D2W5VAJPCJXZEFOYQS", "length": 5729, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "பழன | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on July 18, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 6.பராசரன் இன்னுங் கேட்டி நன்வா யாகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55 திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை, அறனறி செங்கோல்,மறநெறி நெடுவாள், புறவுநிறை புக்கோன்,கறவைமுறை செய்தோன்; பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன், தாங்கா விளையுள்,நன்னா டதனுள் 60 வலவைப் பார்ப்பான்,பராசர னென்போன், குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு, வண்டமிழ் மறையோற்கு வானுறை … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அறன், அறி, கட்டுரை காதை, கறவை, காண்கு, குலவு, கேட்டி, சிலப்பதிகாரம், தடக்கை, திண், திறன், திறல், நாளோலக்கம், நெடுவாள், நெறி, பராசரன், பழன, பழனம், புனல், புறவு, பூம், பெருநாளிருக்கை, பொதிய மலை, போகி, மதுரைக் காண்டம், மறநெறி, மறம், மறையோர், மலையம், வண், வலவை, வாய், விளையுள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=664", "date_download": "2019-02-18T18:12:24Z", "digest": "sha1:3MHBKN2WJDQTJWVF3EH323RQMVNABRZV", "length": 7942, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅடுத்த 5 ஆண்டுகளில் தீவிரவாதம் அதிகரிக்கும்.\nவெள்ளி 10 பிப்ரவரி 2017 13:30:25\nஅமெரிக்காவில் உள்ள தேசிய தகவல் கவுன்சில், அனைத்து நாடுகளின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து பொருளாதார சர்வே எடுத்து உலகின் தற்போதைய போக்கு என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் அபரீத வளர்ச்சி பெறும். இந்தியாவின் ஆற்றலுக்கு முன்பு பாகிஸ்தான் ஈடாகாது. இந்தியாவுக்கு சமமான நாடு என்று காட்டிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து பாகிஸ்தான் போலி தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அவர்களால் சமமாக முடியாது. சீனா பொருளாதாரத்தில் எப்படி துரித வளர்ச்சியடைந்ததோ அது போன்று இந்தியா வளர்ச்சி பெறும். ஆனால் இந்தியாவில் நிலவும் உள்நாட்டு பூசல்கள், ஏற்றத்தாழ்வு, மதம் சார்ந்த விஷயங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். பாகிஸ்தான் பல்வேறு நாடுகளை அணுகி பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவியை பெறும். தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதனால் நவீன ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு நிதி வளத்தை இழக்க நேரிடும். அடுத்த 5 ஆண்டுகளில் தீவிரவாதம் அதிகரித்து வாழ்வாதரத்துக்கு கேடு ஏற்படும். குறைந்த செலவில் அணுஆயுதங்களை தயார் செய்து எல்லையில் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இருப்பதாக மிரட்டல்கள் விடுக்கும். ஆனால் பொருளாதாரத்தில் அபரீத வளர்ச்சி பெறும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் தப்புக்கணக்கு தோல்வி பெறும். பீஜிங், மாஸ்கோ, வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு இணையாக புதுடெல்லி வளர்ச்சி பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்\nபாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்\n70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண் முதலிரவில் நகைகளுடன் ஓட்டம்\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா\nகர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு\nஅமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை\nபாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்\nபூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி\nவிண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/Dictionaries/Page.aspx?ID=23", "date_download": "2019-02-18T19:23:44Z", "digest": "sha1:T3BKF34KPJKV5EAZC4E4LYRDX6JZB5LU", "length": 8203, "nlines": 161, "source_domain": "www.viruba.com", "title": "வடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம், பக்கம் – 23", "raw_content": "\nவடசொல் தமிழ் அகரவரிசைச் சுருக்கம்\nபக்கம் : 23 மூலத்தைப் பார்க்க...\nரஸ்தா = பெரிய தெரு\nருதுமங்களஸ்நானம் = பூப்பு நீராட்டு\nவநவாசம் = காடுறை வாழ்க்கை\nவாந்தி பேதி = கக்கற் கழிச்சல்\nநூலிற் காணப்படும் அகரவரிசை முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.\nதலைச்சொற்கள் : 80 பொருள் விளக்கச்சொற்கள் : 115\nபக்கம் : 3 பக்கம் : 4 பக்கம் : 5 பக்கம் : 6 பக்கம் : 7 பக்கம் : 8 பக்கம் : 9 பக்கம் : 10 பக்கம் : 11 பக்கம் : 12 பக்கம் : 13 பக்கம் : 14 பக்கம் : 15 பக்கம் : 16 பக்கம் : 17 பக்கம் : 18 பக்கம் : 19 பக்கம் : 20 பக்கம் : 21 பக்கம் : 22 பக்கம் : 23 பக்கம் : 24\nவிருபா வளர் தமிழ் - நிகண்டு செயலியின் துணையுடன் மின்-அகராதியாக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/cinema/cinema-news/arav-got-injured", "date_download": "2019-02-18T18:02:27Z", "digest": "sha1:NVMB4MEO7RZCIHZSVZ4V3HIFYNZIJFT5", "length": 12635, "nlines": 182, "source_domain": "nakkheeran.in", "title": "யானை மேல் இருந்து கீழே விழுந்து பிக்பாஸ் ஆரவ் காயம் ! | arav got injured | nakkheeran", "raw_content": "\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகோடநாடு கொலை வழக்கு;சயான் மனோஜ் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்; மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி சரமாரி கேள்வி...\nயானை மேல் இருந்து கீழே விழுந்து பிக்பாஸ் ஆரவ் காயம் \nபிக்பாஸிற்கு பிறகு நடிகர் ஆரவ் சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கும் 'ராஜபீமா' படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு விலங்கு சார்ந்த திரைப்படமாக வளர்ந்துவருகிறது. இப்படத்தில் நடிகர் ஆரவ் உடன் ஒரு யானையும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. படத்தின் முக்கியமான காட்சிகளை தாய்லாந்திலும், ஒரு சில காட்சிகளை பொள்ளாச்சியிலும் படம் பிடித்துள்ளனர். மேலும் கடந்த 7 நாட்களாக கஞ்சன்புரியின் அடர்ந்த காடுகளில், மற்றும் ஓங்கி வளர்ந்த ராட்சச மரங்கள் இடையேயும் படமாக்கி வருகின்றனர். இதில் நடிகர் ஆரவ் மற்றும் பீட்டர் எனும் யானை சம்மந்தப்பட்ட காட்சிகளை படம் பிடித்த பொழுது, துருதிருஷ்டவசமாக யானை மேல் இருந்து கீழே விழுந்தார் ஆரவ். படப்பிடிப்பு குழுவினர் மருத்துவ உதவியை உடனே நாடினர். எனினும் சுதாரித்து கொண்ட ஆரவ் தயாரிப்பு தரப்பிலிருந்து முதலுதவி வருவதற்குள் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மேலும் இதுகுறித்து பட தயாரிப்பாளர் மோகன் பேசும்போது... \"இதுவே அவரின் அர்பணிப்பையும் பேரார்வத்தையும் காட்டுகிறது. இன்னும் 7 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நிறைவுபெரும். சென்னையில் கடைசி கட்ட படப்பிடிப்பு எஞ்சியுள்ள நிலையில் ராஜபீமா கோடை விருந்தாக திரைக்கு வரும்\" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅஜித் பேவரிட் இயக்குனருடன் இணையும் பிக்பாஸ் ஆரவ்\n'இத்தனை நாள் காத்திருந்தது இதற்குத்தான்' - பிக்பாஸ் ஆரவ் அதிரடி ரீ-என்ட்ரி\nசிவகார்திகேயனுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகள்\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\n'மதத் தீவிரவாதத்தை அழிப்போம்' - ஆரி முழக்கம் \nஇரண்டு நாள் தூங்காமல் நடித்த விஷால் \nஅப்படி செய்தால் பயங்கரவாதத்திற்கு வாக்களிப்பதாகவே பொருள்- நடிகர் சித்தார்த்\nஆர்.கே.செல்வமணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து\n\"டீசர் லீக் ஆனாலும் மாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\" (வீடியோ)\n\"சிவகார்த்திகேயன் ஜெயிக்கனும்னு தமிழ்நாடே ஆசப்பட்டுச்சு\" (வீடியோ)\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/india/what-director-shankar-told-dinesh-karthik-after-india-vs-bangladesh-match-314669.html", "date_download": "2019-02-18T18:30:03Z", "digest": "sha1:7C374ZCQPMWB6XO7FLSEZFB6SBJP4LH7", "length": 17557, "nlines": 235, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே நாளில் சூப்பர் ஹீரோ.. தினேஷ் கார்த்திக்கை இயக்குனர் சங்கர் எப்படி வாழ்த்தினார் தெரியுமா? | What Director Shankar told to Dinesh Karthik after India vs Bangladesh match? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஒரே நாளில் சூப்பர் ஹீரோ.. தினேஷ் கார்த்திக்கை இயக்குனர் சங்கர் எப்படி வாழ்த்தினார் தெரியுமா\nதினேஷ் கார்த்திக்கின் அதிரடியை வாழ்த்திய பிரபலங்கள்- வீடியோ\nசென்னை: நேற்று நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியின் மூலம் தினேஷ் கார்த்திக் ஒரே நாளில் ஹீரோவாகி இருக்கிறார். இணையம் முழுக்க தினேஷ் கார்த்திக் வைரல் ஆகியுள்ளார்.\nநேற்றைய கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 362.50 ஸ்டிரைக் ரேட்டுடன் 29 ரன்கள் எடுத்தார். அவர் வாழ்நாளில் மிக சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்தியாவிற்கு வெற்றியை தேடி கொடுத்தார்.\nஇந்தியா முழுக்க இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இயக்குனர் சங்கர் தினேஷ் ஆட்டத்தை பார்த்துவிட்டு வாழ்த்தி இருக்கிறார்.\nஇதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸின் புதிய வீரர் ஹர்பஜன் சிங் டிவிட் செய்துள்ளார். அதில் ''தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆட்டத்தை முடித்தீர்கள். சூப்பர் ஆட்டம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார். ரோஹித் சர்மாவையும் வாழ்த்தியுள்ளார்.\nகிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் ''இந்திய அணிக்கு சிறப்பான வெற்றி. தினேஷ் கார்த்திக் மிகவும் சிறப்பாக ஆடினார். ரோஹித் சிறப்பாக ஆடி நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தார். என்ன ஒரு பைனல் ஆட்டம்'' என்றுள்ளார்.\nஅதேபோல் விராட் கோஹ்லி அவரது டிவிட்டரில் ''நேற்றைய இரவு என்ன ஒரு ஆட்டம் நடந்து இருக்கிறது. முறையான குழு செயல்பாடு. தினேஷ் கார்த்திக் சூப்பர்'' என்றுள்ளார்.\nசக தமிழக வீரர் அஸ்வின் ''நேற்றைய இரவு தினேஷ் கார்த்திக் என்ன ஒரு ஆட்டம் ஆடினார். எனக்கு அவரை தெரியும், அவருக்கு இப்படி ஆட வேண்டும் என்பதுதான் பல நாள் விருப்பம். கடைசியாக அது நேற்று இரவு நடந்துவிட்டது.'' என்றுள்ளார்.\nஅதேபோல் கிரிக்கெட் தாதா கங்குலி தனது டிவிட்டில் ''வாவ் தினேஷ் கார்த்திக் என்ன ஒரு பேட்டிங். சூப்பர்'' என்று பிசிசிஐ அமைப்பையும் பாராட்டி டிவிட் செய்துள்ளார்.\nநடிகர் கஸ்தூரி தினேஷ் கார்த்திக் குறித்து டிவிட் செய்துள்ளார். அதில் ''தினேஷ் கார்த்திக், ஐ லவ் யூ. சென்னை உங்களை விரும்புகிறது. தமிழ்நாடு உங்களை விரும்புகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உங்களை விரும்புகிறது. இந்தியா உங்களை விரும்புகிறது. ஏன் இலங்கையும் உங்களை விரும்புகிறது. பாவம் வங்கதேச பாம்பாட்டக்காரார்கள்'' என்றுள்ளார்.\n2.0 படமெடுக்கும் இடைவெளியில் இயக்குனர் சங்கர் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டத்தை பார்த்து இருக்கிறார். அவரது டிவிட்டரில் ''என்ன ஒரு சிறந்த மறக்க முடியாத கடைசி நேர பேட்டிங். ஹீரோ தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndinesh karthik t20 match india srilanka bangladesh cricket இந்தியா இலங்கை வங்கதேசம் கிரிக்கெட் தினேஷ் கார்த்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/31165546/1004936/Karnataka-CM-Kumarasaamy-answers-press.vpf", "date_download": "2019-02-18T18:02:13Z", "digest": "sha1:Y367SPDRY4X4LWIEHKP7HB4SAXTXEKML", "length": 11082, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"நான் 4 மாவட்டங்களின் முதலமைச்சரா...?\" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"நான் 4 மாவட்டங்களின் முதலமைச்சரா...\" - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி ஆவேசம்\n4 மாவட்டங்களுக்கு மட்டும் முதலமைச்சர் என்ற விமர்சனத்துக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பதிலளித்துள்ளார்.\nவடக்கு கர்நாடகாவில் உள்ள கோப்பல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், முதலமைச்சர் குமாரசாமியை 'குடகு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு மட்டுமே முதலமைச்சராக இருக்கிறார்' என புகார் கூறி வருகின்றார். வடக்கு கர்நாடகத்தை தனி மாநிலமாக அறிவிக்கவும் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குமாரசாமி, தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் கர்நாடகாவின் ஒட்டு மொத்த பட்ஜெட்டான 2 லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாயில் 514 கோடியை மட்டுமே 4 மாவட்டங்களுக்கு ஒதுக்கி இருப்பதாக தெரிவித்தார்.\nதனது சகோதரரும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ரேவண்ணாவுடன் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை எனவும் அதுபோன்று பிரச்சினையை சிலர் உருவாக்கி வருவதாகவும் கூறினார்.\n\"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது\" - ப.சிதம்பரம்\nகூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nநக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு\nதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.\nபிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...\nகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதீவிரவாதம் - இனி பேச்சுவார்த்தைக்கு இடம் இல்லை - பிரதமர் நரேந்திரமோடி\nபாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nமத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு காங். தலைவர்கள் கடிதம்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் - ரூ.5 லட்சம் நிதி வழங்கிய முகமது ஷமி\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.ஃஎப். வீரர்களின் குடும்பத்தினருக்கு கிரிக்கெட் வீரர் முகமது ஷமி 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.\nகாகம் படத்தை வெளியிட்டு கருத்து - கிரண் பேடியின் பதிவால் சர்ச்சை\nகாகம் புகைப்படத்தை வெளியிட்டு புதுச்சேரி துணை நிலை ஆளுனர் கிரண் பேடியிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகுல்பூஷன் ஜாதவ் மரண தண்டனை வழக்கு - சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்\nபாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.\nசோலார் பேனல் விநியோக உரிமை மோசடி வழக்கு - சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் வழக்கிலிருந்து விடுவிப்பு\nசோலார் பேனல் மோசடி செய்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்படாததால் சரிதா நாயர் மற்றும் பிஜூ ராதாகிருஷ்ணன் இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=665", "date_download": "2019-02-18T18:11:53Z", "digest": "sha1:6IJHLQJJBVHQ4XKR7NEAZY3JQDGN7MEN", "length": 6386, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவெள்ளி 10 பிப்ரவரி 2017 15:35:51\nஇரண்டு வாகனங் கள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிக் கொண்ட கோர சாலை விபத்தில் 2 ஆடவர்கள் மரணமடைந்ததுடன் 4 பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 8.10 மணியளவில் சிரம்பான், ஜாலான் கோலப்பிலா, புக்கிட் புத்துஸ் எனப்படும் இடத்தில் மைவி காரும் பெரோடுவா கெலிசா காரும் மோதி விபத்துக்குள்ளானதாக மாவட்ட போலீஸ் பேச்சாளர் கூறினார். இவ்விபத்து சம்பவத்தில் இரு வாகனங்களும் இரண்டு துண்டுகளாக சிதறியதில் 2 ஆடவர்கள் சம்பவம் நடந்த இடத்திலேயே மரணமடைந்ததுடன் மற்ற 4 பேர் காரினுள் சிக்கிக் கொண்டனர். தகவல் கிடைத்ததும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் கார்களுக்கிடையே சிக்கிய ஒரு ஆடவர் உட்பட 3 பெண்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு சிரம்பான் துவாங்கு ஜப்பார் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கெலிசா காரில் கோலப்பிலாவிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும் வழியில் நிகழ்ந்த இவ்விபத்தில் மரணமடைந்த ஷாருல்நிசம் அபுஹசான் (வயது 39), ஜாஹாரி மாசோர் (வயது 32) ஆகிய இருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா\nபதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.\nமக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.\nஎங்களுக்கு கால அவகாசம் தேவை.\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NzgzMjc1NDM2.htm", "date_download": "2019-02-18T19:17:26Z", "digest": "sha1:JORIZGIAQ3CNKUNSKQQFDTR4ZMXCXC7W", "length": 17279, "nlines": 182, "source_domain": "www.paristamil.com", "title": "50 வருடங்களின் பின் குழந்தை பெற்றுக்கொண்ட அதிசய கிராமம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n50 வருடங்களின் பின் குழந்தை பெற்றுக்கொண்ட அதிசய கிராமம்\nAuge எனும் ஒரு குக் கிராமம்... இந்த கிராமம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட கிராமம்... கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்த ஒரு சாபக்கேடு.. சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஆம்... ஐம்பது ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக இங்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.\nஅட... நீங்கள் முந்தைய பத்தியில் வாசித்தது உண்மைதான். மிக சிறியதும்... மிக அழகும் ஆனது இந்த கிராமம்... Creuse மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் மொத்தமே 105 பேர்கள் தான்... அரை நூற்றாண்டு சாபம் இந்த கிராமத்தில் ஒரு புது குழந்தை பிறக்கவில்லை என்பது.\nபிறந்த அந்த குழந்தை... அந்த கிராமத்து அரச அலுவலகத்தில் பதியப்பட்ட முதல் பெயர் கடந்த ஐம்பது ஆண்டுகளின் பின்னர்... பதிவு புத்தகத்தை தூசு தட்டி எடுத்துள்ளார்களாம்.\nதவிர, பிறந்த குழந்தை அந்த கிராமத்தில் உள்ள ஒரு அழகான பூங்காவில்.. நள்ளிரவில் பிறந்துள்ளது. குழந்தை பிறந்து நான்கு நாட்களின் பின்னர் பதிவலகத்துக்கு எடுத்து வந்துள்ளனர். கிராமத்து முதல்வருக்கு பெரும் சந்தோசம். இந்த குழந்தை பிறப்பை பெருமையோடு கொண்டாடுகின்றனர்.\nஇந்த கிராமத்தின் மக்கள் தொகை எப்போதுமே 500 ஐ தொட்டதில்லை. 1800 ஆண்டுகளில் 105 பேர் இருந்தனர். அதன் பின்னராக 1887 களில் 400 சொச்சம் மக்கள் வசித்தனர். இதுவே இக்கிராமத்தில் வசித்த அதிகூடிய மக்கள் தொகை ஆகும்.\nஅதன் பின்னராக, தற்போது 105 பேர் வசிக்கின்றனர். நம்பிக்கை எனும் ஒளிக்கீற்றே இல்லாமல் இருந்த இந்த கிராமத்தினருக்கு... புதிய வரவான இந்த குழந்தை மொத்த கிராமத்தினருக்கே வரப்பிரசாதம் என்கிறார்கள்\n* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTIxOTMwMDgzNg==.htm", "date_download": "2019-02-18T18:59:29Z", "digest": "sha1:2NITJK5Q5NO7XU4BFTTERQIN2ELGCDD6", "length": 16712, "nlines": 201, "source_domain": "www.paristamil.com", "title": "பச்சை மிளகாய் குழம்பு- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nசிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.\nகாரசாரமான பச்சை மிளகாய் குழம்பு\nபச்சை மிளகாய் - 15\nகுட மிளகாய் - 1\nசின்ன வெங்காயம் - 15\nஉளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்\nபுளி - சிறிய உருண்டை\nவெந்தயம் - 1 ஸ்பூன்\nசீரகம் - 1 ஸ்பூன்\nஎண்ணெய் - தேவையான அளவு\nஉப்பு - தேவையான அளவு\n* பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.\n* வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.\n* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.\n* பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.\n* மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.\n* காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.\n* இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.\n* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது\n• உங்கள் கருத்துப் பகுதி\nசிறப்பு நாட்களில் செய்யப்படும் ஒரு பாரம்பரிய தென்னிந்திய ஸ்நாக்ஸ் இது. இன்று பட்டர் முறுக்கை செய்வது எப்படி என்று பார்க்கலாம். ச\nகுழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் சிறுதானிய சத்து உருண்டை செய்து கொடுக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்\nசிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சிவப்பு அவலில் சத்தான சுவையான லட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப\nபள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட முட்டை சப்பாத்தி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த சப்பாத்தி செ\nஅவித்த முட்டை பிரை செய்வது எப்படி\nசாம்பார் சாதத்துடன் சாப்பிட அவித்த முட்டை பிரை அருமையாக இருக்கும். இன்று இந்த முட்டை பிரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\n« முன்னய பக்கம்123456789...114115அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/inside-tunisia-s-shams-rad-the-arab-world-s-only-gay-radi-322748.html", "date_download": "2019-02-18T19:41:48Z", "digest": "sha1:O6RJRWRMYGM43DQY3QJDRCSQ2KYCR43H", "length": 19387, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம் | Inside Tunisia's Shams Rad - the Arab world's 'only gay radio station' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n3 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம்\nதுனீசியாவில் ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானதாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படாததாகவும் கருதப்படுகிறது. ஆனால், 2011 புரட்சிக்கு பிறகு செயற்பாட்டாளர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். தற்போது ஓரினச்சேர்க்கை தைரியமாக வெளியே வந்து தங்களுக்கான சம உரிமை குறித்து பேசிவருகின்றனர்.\n''துனீசிய வானொலியில், ஓரினச்சேர்க்கையாளர்களின் பிரச்சனை குறித்து பேசிய முதல் ஊடக நபர் நான்தான்'' என்கிறார் ஷம்ஸ் ராட் எனும் வானொலி நிலையத்தின் இயக்குநர் பெஹடிட் பெல்ஹெடி.\nதுனீசியாவின் தலைநகரான துனீசில் உள்ள இயங்கும் ஷம்ஸ் ராட் வானொலி நிலையத்தைச் சுற்றிக்காண்பித்த 25 வயதான பெல்ஹெடி, இது அரபு உலகின் முதல் ஓரினச்சேர்க்கையாளர்கள், இருபால் உறவுக்கார்கள், திருநங்கை மற்றும் நம்பிகளுக்கான (LGBT) வானொலி நிலையம் என்கிறார்.\nஇது குறைந்த பட்ஜெட்டில் ஆனால் சிறந்த தொழில்முறையில் இயங்கும், இந்த வானொலி நிலையத்தில் ஏழு பேர் பணியாற்றுகின்றனர். நிலையத்தின் உட்புறத்தில் LGBT யின் ரெயின்போ கொடி நிறங்களில் வரையப்பட்டிருந்தது.\nஇந்த வானொலி நிலையம் இயங்க ஆரம்பித்த ஆறு மாதத்தில், 15 நாடுகளில் இருந்து 10,000 பேர் வானொலியைக் கேட்கின்றனர் என்றும், வாரத்தில் ஆறு நாட்கள் யு டியூப்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாகவும் பெல்ஹெடி கூறுகிறார்.\nஇங்கு இசை ஒலிபரப்படுகிறது, பிரச்சனைகள் குறித்து ஆழமாக பேசப்படுகிறது. இங்கு பங்களிப்பை வழங்கிவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை. இந்த வானொலி நிலையம் தொடர்ந்து இயங்குவதை மக்கள் விரும்பவில்லை. தனக்கு கொலை மிரட்டல்களும், மோசமான மேசேஜ்களும் வந்ததாக பெல்ஹெடி கூறுகிறார். அவர் தாக்கப்பட்ட சம்பவமும் நடந்தது.\nதுனீசியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஓரினச்சேர்க்கையாளர்கள் என சந்தேகப்படும் நபர்களுக்கான கட்டாய பரிசோதனையை நிறுத்தப்போவதாகக் கடந்த வருடம்தான் அரசு அறிவித்தது.\nஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சிறை தண்டனைப் பதில் அபராதம் விதிப்பது, இதனைக் குற்ற வழக்கில் இருந்து நீக்குவது என அரசுக்கு பல பரிந்துரைகள் வழங்கப்பட்டன. ஆனால், அரசு இதனை ஏற்றுக்கொண்டதாக என்பது தெளிவாக தெரியவில்லை.\nநகர்ப்புறத்திற்கு வெளியே வாழும் பெரும்பாலான துனீசிய மக்கள் பாரம்பரிய கலாசாரம் மற்றும் மத சிந்தனைகளைப் பின்பற்றுகின்றனர்.\nஅரபு உலகத்தில் ஓரினச்சேர்க்கை என்பது முறையற்ற நடத்தையாகப் பார்க்கப்படுகிறது. இந்த எந்நத்தை மாற்றவே ஷம்ஸ் ராட் வானொலி நிலையம் பணியாற்றுகிறது என்கிறார் ஹியூமன் வாட்ச் அமைப்பின் மூத்த ஆராய்ச்சியாளர் நீலா கோஷல்.\nஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணியத்தையும், சமத்துவத்தையும் ஊக்குவிப்பதை வானொலி நிலையம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்கிறார் பெல்ஹெடி.\nதுனீசில் உள்ள 24 வயதான முடி ஒப்பனையாளரான அப்திசலீம், இந்த வானொலி நிலையத்தைத் தான் தினமும் கேட்பதாக கூறுகிறார். மேலும், தன்னை வலுவானதாக உணர இது உதவுவதாகவும் அவர் கூறுகிறார்.\nதுனீசியாவில் புரட்சி ஏற்பட்டது திருப்புமுனையாக அமைந்தது. அப்போது முதல், தங்கள் உரிமைக்காக மக்கள் குரல் கொடுத்தனர்.'' என்கிறார் கோஷல்.\n''தற்போதைய காலங்களில், பெண்கள் உரிமை இயக்கங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஓரினச்சேர்க்கையாளர் தங்கள் உரிமை குறித்து பேசுவதற்கும், பெண் இயக்கங்கள் ஊக்குவிக்கின்றன'' எனவும் கூறுகிறார் கோஷல்.\nஜனவரி 2018-ல் மத்திய துனீசில் LGBT திரைப்படத் திருவிழா நடக்க உள்ளது.\n''இது போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி. அரசும், காவல்துறையும் இதில் தலையிடாமல் இருக்க வேண்டும்'' என்கிறார் கோஷல்.\nதுனிசிய சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்துக்களை அந்த வானொலி நிலையம் ஊக்குவித்து வருகிறது என்கிறார் துனீசிய மசூதிகளின் இமாம் கவுன்சிலை சேர்ந்த ஹாஹிப் அல்-தின்\n''அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. பாதிக்கப்பட்ட அவர்களுக்குச் சிகிச்சை தேவைப்படுகிறது'' என்கிறார் அவர்.\nஇரானுக்காக உளவு பார்த்த முன்னாள் இஸ்ரேல் அமைச்சர்\nடிரம்ப்பை விமர்சிக்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி லாரா புஷ்\nஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்; மூவர் உயிரிழப்பு\n2018 உலகக்கோப்பை: இன்சுலின் பையுடன் பயணித்த வீரர் ஹீரோவான கதை\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\ntunisia gay radio station துனிசியா ஓரினச்சேர்க்கையாளர்கள்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சி. கார்த்தியை கைது செய்ய மார்ச் 8 வரை தடை நீட்டிப்பு\nஅறிவாலயம் போலாமா.. அறிவாலயம்.. அன்பழகனின் கையை பிடித்து கேட்ட ஸ்டாலின்\nஎல்லாம் முடிஞ்சி போச்சு.. இனி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை இல்லை.. ஆக்ஷன்தான்.. பிரதமர் மோடி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/india/11882-2018-07-02-01-57-44", "date_download": "2019-02-18T19:33:57Z", "digest": "sha1:4N5H5PWPMQEOCQMNRBY7DM4CQ2GKFHOK", "length": 11122, "nlines": 145, "source_domain": "4tamilmedia.com", "title": "அ.தி.மு.க. இரும்புக் கோட்டை; யாராலும் அசைக்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்", "raw_content": "\nஅ.தி.மு.க. இரும்புக் கோட்டை; யாராலும் அசைக்க முடியாது: ஓ.பன்னீர்செல்வம்\nPrevious Article பாராளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்ட ஆணையகம் ஆலோசனை\nNext Article அ.தி.மு.க அரசு சட்ட சபையில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்\nயாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக அ.தி.மு.க. என்றைக்கும் இருக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nகிருஷ்ணகிரி நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅவர் மேலும் கூறியுள்ளதாவது, “இன்று தமிழ்நாட்டில் இருக்கின்ற எதிர்க்கட்சிகளுக்கும், உதிரிக் கட்சிகளுக்கும் கண்ணை உறுத்துகிற ஒரே விஷயம். வெற்றி நடைபோட்டுக்கொண்டிருக்கும் அ.தி.மு.க.வின் ஆட்சிதான். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னால் தளர்ந்து விடுவார்கள், கவிழ்ந்து விடுவார்கள் என்று நினைத்தால் நிமிர்ந்து விட்டார்களே, நிலைத்துவிட்டார்களே என்ற அதிர்ச்சியால் எதிரிகளும், துரோகிகளும் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள்.\n“இன்று ரொக்கம், நாளை கடன்” என்று எழுதி வைத்திருப்பார்கள். எப்பொழுது போய்ப்பார்த்தாலும், அந்த போர்டுதான் தொங்கிக்கொண்டிருக்கும். கடனே வாங்க முடியாது. அதைப்போல சில கட்சிகள் அ.தி.மு.க. ஆட்சி 2 மாதத்தில் முடிந்துவிடும் என்று தங்கள் கழுத்துகளில் போர்டு மாட்டிக்கொண்டு திரிந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅவர்களுக்கு எல்லாம் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் எத்தனை காலம் ஆனாலும், அந்த போர்டு அவர்கள் கழுத்திலே தொங்கிக்கொண்டுதான் இருக்கும். அடுத்த மாதம் பார்த்தாலும், அடுத்த வருடம் பார்த்தாலும் அப்படியே தான் இருக்கும். இப்படி சாதனைகள் படைத்துவரும் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்துவதற்கும், நம்முடைய கட்சியை உடைப்பதற்கும் சில துரோகிகள் திரை மறைவு வேலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஅ.தி.மு.க.வை கைப்பற்றுவோம், இரட்டை இலையை மீட்போம் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அ.தி.மு.க. தொண்டர்கள் அஞ்சுபவர்கள் அல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிழலில் வித்தை காட்டிக்கொண்டிருந்த சிலர் நிஜத்திலும் வித்தை காட்டலாம் என்று எண்ணி இப்பொழுது புதிது புதிதாக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திரையில் தோன்றி வீரவசனங்கள் பேசியதை ரசித்த மக்கள், இப்போது அரசியல் களத்தில் பேசுவதை எல்லாம் நகைச்சுவை காட்சிகளாகத்தான் நினைத்துச் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள்.\nதமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையிலே மாற்றத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தியது ஜெயலலிதாவின் ஆட்சியிலேதான் என்பதை உணர்ந்து இருக்கிறார்கள். அந்த மாற்றமும், ஏற்றமும் ஜெயலலிதாவின் வழிநடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில்தான் தொடரும் என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.\nஎனக்கு பின்னாலும் 100 ஆண்டுகள் அ.தி.மு.க. இருக்கும் என்று ஜெயலலிதா சொன்னார். ஜெயலலிதா சொன்னது போலவே அ.தி.மு.க. இன்னும் 100 ஆண்டுகள் இருக்கும். அது விசுவாசத்தொண்டர்களாகிய நம்மிடம் தான் இருக்கும். தமிழக மக்களுக்கு நிழல் கொடுக்கும் ஆலமரமாக, யாராலும் அசைக்க முடியாத இரும்பு கோட்டையாக அ.தி.மு.க. என்றைக்கும் இருக்கும்.” என்றுள்ளார்.\nPrevious Article பாராளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்ட ஆணையகம் ஆலோசனை\nNext Article அ.தி.மு.க அரசு சட்ட சபையில் எந்தக் கேள்விக்கும் பதிலளிப்பதில்லை: மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/page/4/", "date_download": "2019-02-18T19:08:35Z", "digest": "sha1:KSXUGKJMS2IJW3ZVEKQPFM3NRTCBIUMD", "length": 18641, "nlines": 161, "source_domain": "srilankamuslims.lk", "title": "புத்தக வெளியீடு Archives » Page 4 of 12 » Sri Lanka Muslim", "raw_content": "\nஅஷ்ரஃப் சிஹாப்தீனின் “யாரும் மற்றொருவர்போல் இல்லை” கவிதை வெளியீட்டு விழா இன்று\nபன்னூலாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான அஷ்ரஃப் சிஹாப்தீன் மொழிபெயர்த்த ‘யாரும் மற்றொருவர்போல் இல்லை’ என்ற கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா நாளை 22.09.2017 – வெள்ளிக் கிழமையன்று பி.ப. 4.30� ......\nஅட்டாளைச்சேனை எஸ்.எல்.மன்சூரின் கல்வியின் நோக்கும் போக்கும் நூல் வெளியீடு\nஅட்டாளைச்சேனையைச் சேர்ந்த எழுத்தாளர் எஸ்.எல். மன்சூர் எழுதிய ‘கல்வியின் நோக்கும் போக்கும்’கல்விசார்ந்த நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(23.09.2017)காலை 9.00மணிக்கு அட்டாளைச்சேனை சந்தைச் ச� ......\nமருதமுனை விஜிலி எழுதிய உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா\nமருதமுனையைச் சேர்ந்த கவிஞர் எம்.எம்.விஜிலி ஆசிரியர் எழுதிய கவிதைகளின் தொகுப்பான உன்னோடு வந்த மழை கவிதை நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிமை(24-09-2017)காலை 9.15 மணிக்கு மருதமுனை கலாச்சார மத்திய ......\nகேரள டயரீஸ் -1 நுால் வெளியீடு\nயாழ்பாணத்தினைச் சோ்ந்த அருளினியன் “கேரள டயரீஸ்” -1 நுால் வெளியீடு நேற்று (10) வெள்ளவத்தை இராமக்கிருஸ்னன் மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம அதிதியாக அமைச்சா் மனோ கனேஷன் கலந்து கொண்டாா். வ� ......\n“தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீடு\nகடந்த சனிக்கிழமை (09.09.2017) நளீமிய்யாவின் 2005 வது வகுப்பு ஏற்பாடு செய்திருந்த ஒன்றுகூடலில் ஓர் அங்கமாக சகோதரர் நௌபாஸ் ஜலால்தீனின் “தேடலின் தேன் துளிகள்” நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்ற� ......\n(கல்முனையூர் அப்ராஸ்) சோலைக்கிளியின் ” நெடுப்பமாய் இழுத்தபந்தல்”, மண்கோழி ” ஆகிய நூல்களின் வருகையை தெரியப்படுத்தும் நிகழ்வு கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் 5-9-2017 இடம்பெற� ......\nதியத்தலாவை ரிஸ்னாவின் ‘மழையில் நனையும் மனசு’ நூல் வெளியீடு\nதியத்தலாவை எச்.எப்.ரிஸ்னாவின் ‘மழையில் நனையும் மனசு’ நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது நிகழ்வுக்கு முன்னிலை வகித்த இலக்க� ......\nநபிகள் நாயகம் கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு\nகிண்ணியா கலாபூசனம் கவிஞர் பீ.ரீ.அஸீஸ் எழுதிய நபிகள் நாயகம் கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா நேற்று(20) காலை 09.00 மணிக்கு முன்னோடிகள் கலை இலக்கிய வட்டம் ஏற்பாட்டில் கிண்ணியா நூலக மண� ......\nகவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் நூல் வெளியீட்டுவிழா\n(அய்ஷத்) கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக் அவர்களது வலைக்குள் மலர்ந்த வனப்பு எனும் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு 19-08-2017 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாலமுனை இப்னு ஸீனா வித்தியாலய கூட்ட மண்டபத ......\n‘அம்பலந்துவையின் வரலாறு’ நூல் வெளியீட்டு விழா\nபாணந்துறை அம்பலந்துவைக் கிராமத்தின் வரலாற்றை நூலாக வெளியிடும் நூல் வெளியீட்டு விழா, அதிபர் றிஸ்மி மஹ்ரூப் தலைமையில் எதிர்வரும் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு அம்பலந்துவை � ......\nநீதிபதி மொஹைதீன் எழுதியுள்ள பிணையா விளக்க மறியலா\nமட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மொஹைதீன் எழுதியுள்ள பிணையா விளக்க மறியலா என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் இடம்பெற்றது. குறித்த நூல் வெளியீட்ட� ......\nகவிஞர் மருதமுனை ஜமீலின் “அவன் பையில் ஒழுகும் நதி” கவிதை நூல் வெளியீடு\nமருதமுனையைச் சேர்ந்த கவிஞர் ஜமீல் எழுதிய கவிதைகளின் தொகுப்பான ‘அவன் பையில் ஒழுகும் நதி’நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை(23-07-2017)மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் புயல் � ......\n“நபிகள் நாயகம்” வரலாற்றுச் சிறப்புமிக்க 57 கவிதைகளின் தொகுப்பு நூல் வெளியீடு\n‘நபிகள் நாயகம்’ எனும் மகுடத்தை நாமமாகக் கொண்டு 57 வரலாற்றுச் சிறப்புமிக்க கவிதைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியிருக்கும் கவிதைகளின் தொகுப்பு நூல் எதிர்வரும் 20.08.2017 ஆந் திகதி ஞாயிற்றுக் கி� ......\n“வாழ்க்கைக்கு வழிகாட்டி” நூல் வெளியீடு\nதெஹிவளை பெசிபத்தேரியன் மகளிா் பாடசாலை, மற்றும் தெஹிவளை அலித்தியா சர்வதேச பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியை றிபாயா சலீம் ஆங்கில மொழி மூலம் எழுதிய ” வாழ்க்க ......\nஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் எழுதிய கறுத்த கோடுகள் சிறுகதை நூல் அறிமுக வைபவம்\nஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.நவாஸ் எழுதிய கறுத்த கோடுகள் சிறுகதை நூல் அறிமுக வைபவம் மாபொளை அல்.அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைஞர் கலைச்செல்வன் நூல் � ......\n‘இலங்கை முஸ்லீம்களும் இஸ்லாமும்’ எனும் நுால் வெளியீடு\nஅவுஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் பொருளாதார சிரேஸ்ட விரிவுரையாளரும் அவுஸ்திரேலியா பிரதமரின் இஸ்லாமிய மத விவகார ஆலோசகருமான பேராசிரியா் அமீர் அலி (காத்தான்குடி) அவா்களின் தந்தை காலம்ச� ......\nமுசலி கலாசாரா விழா: நித்திலம் சஞ்சிகை வெளியீடு\nமுசலி பிரதேச செயலகத்தில் கலைஞர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.நிகழ்வின்; பிரதம அதிதியாக திருமதி; ஸ்ரான்லி டிமெல் அவர்கள் கலந் ......\nமருதமுனை ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள “முகநூல் முக வரிகள்” கவிதை நூல் வெளியீட்டு விழா\nமருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள 22 கவிஞர்களின் முகநூல் கவிதைகளின் தொகுப்பான முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா அண்மைய ......\n” குடிபெயரும் கனவுகள் எனும் கவிதை நுால் வெளியீடு\nமன்னாரைப் பிறப்பிடமாகவும், தற்பொழுது கல்லொலுவை மினுவான்கொடையில் வசித்து வரும் ஆசிரியை றுவைதா மதீனின் ” குடிபெயரும் கனவுகள் எனும் கவிதை நுால் வெளியீடு அல்.அமான் முஸ்லீம் மஹா வித்தியா� ......\nஎதைச்செய்தாலும் வேற்றுக் கண்ணோட்டத்தில் நோக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமது சமுதாயத்துக்குக் கேடு – அமைச்சர் ரிஷாட்\nநாம் எதைச் செய்தாலும் அதனை வேற்றுக் கண்ணோட்டத்தில் எப்போதும் நோக்கும் நமது சமுதாயத்தில் இருக்கும் ஒரு கூட்டத்தினாலேயே நமக்கு தொடர்ச்சியாக பாதிப்புக்கள் நேரிடுகின்றதென அகில இலங்கை � ......\nஇலக்கியத்துறைக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும் – வஹாப்டீனின் நாவல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் நஸீர்\nஒலுவில் ஜே.வஹாப்தீன் எழுதிய ’குலைமுறிசல்’ நாவல் வெளியீட்டு விழா இன்று (23) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் பிறை எப்.எம் கட்டுப்பாட்டாளர் பஷீர் அப்துல் கையும் தலைமையில் இடம்பெற்ற� ......\nஒலுவில் ஜே.வஹாப்தீன் எழதிய குலைமுறிசல் நாவல் வெளியீட்டு விழா\nஒலுவில் ஜே.வஹாப்தீன் எழதிய குலைமுறிசல் நாவல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(23-04-2017) ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் பிறை எப்.எம்.கட்டுப்பாட்ட� ......\n‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ நூல் வெளியீடு நாளை\n‘இலங்கை: இது பகைமறப்பு காலம்’ நூல் நாளை சனிக்கிழமை 15.04.2017 மாலை 3.45 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. நிகழ்வு அக்கரைப்பற்றுக்கு அணித்தாக உள்ள தைக்கா நகர் ஒஸ்ரா மண்டபத்தில் இடம்பெறும். OSRA Hall, OSRA Med ......\nமேல் மாகாண அனைத்து முஸ்லிம் எழுத்தாளர்களும் கௌரவிக்கப்படுவர்\n“மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் கௌரவிக்கக் கூடிய வேலைத் திட்டங்களை நாங்கள் நிச்சயமாக கூடிய விரைவில் முன்னெடுப்போம்” என மேல் மாகாண சபை உறுப்ப ......\nஜெஸ்மி எம்.மூஸாவின் தொகுப்பில் முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீடு\nமருதமுனையைச் சேர்ந்த எழுத்தாளரும்,ஊடகவியலாளருமான ஆசிரியர் ஜெஸ்மி எம்.மூஸா தொகுத்துள்ள முகநூல் கவிதைகளின் தொகுப்பான முகநூல் முக வரிகள் கவிதை நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (31-03-2017)ம ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/sony-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-xperia-e2-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE/", "date_download": "2019-02-18T18:37:16Z", "digest": "sha1:K2BR6XXDG26JBPI2OOPCL634IVOTXFCF", "length": 3428, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "Sony அறிமுகப்படுத்தும் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசி » Sri Lanka Muslim", "raw_content": "\nSony அறிமுகப்படுத்தும் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் Xperia Z1 போன்ற ஓரிரு கைப்பேசிகளை மட்டுமே அறிமுகப்படுத்தியிருந்து Sony நிறுவனம் அடுத்த வருட ஆரம்பத்தில் Xperia E2 ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.\nஇக்கைப்பேசியானது 3.5 அங்குல அளவு, 320 x 480 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் பிரதான நினைவகமாக 512MB RAM, சேமிப்பு நினைவகமாக 4GB கொள்ளளவும் ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.\nகூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குளத்தினை அடிப்படையாகக் கொண்ட இக்கைப்பேசியில் 3.15 மெகாபிக்சல்களை உடைய கமெரா போன்றனவும் காணப்படுகின்றது.\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1252", "date_download": "2019-02-18T19:44:10Z", "digest": "sha1:CO3J5TWBL734LAZDHM536Q6D7KSXDGXO", "length": 6593, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "சிங்கப்பூர் வடபத்திர காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் | Singapore vatapattira kaliyamman great temple consecrated - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > உலக தமிழர் > சிங்கப்பூர்\nசிங்கப்பூர் வடபத்திர காளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்\nசிங்கப்பூர்: சிங்கப்பூர் சிராங்கூன் சாலையில் வடபத்திர காளியம்மன் ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மற்றும் ஸ்ரீ ராமர் சந்நிதி மகா சம்ப்ரோக்சணமும் கோலாகலமாக நடைபெற்றது. பிள்ளையார்பட்டி கி.பிச்சை சிவாச்சாரியார் மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். மேலும் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புலிங்கேஸ்வரர் திருக் கல்யாணம் நடைபெற்றது. ஜனவரி 26ம் தேதி வரை மண்டலாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் 27ம் தேதி ராமர் திருக் கல்யாணம் நடைபெறவுள்ளது. அன்று வட பத்திர காளியம்மன் வெள்ளி ரதத்தில் திரு வீதி உலா வந்து அருள்பாளிப்பார்.\nசிங்கப்பூர் வடபத்திர காளியம்மன் கும்பாபிஷேகம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசிங்கப்பூரில் அருள்மிகு செண்பக விநாயகர் ஆலயத்தில் ஆனி மாத சதுர்த்தி திருவிழா\nசிங்கப்பூரில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாளுக்கு சகஸ்ர கலசாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயத்தில் விளம்பி வருட மஹோத்சவத் திருவிழா\nசிங்கப்பூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்\nசிங்கப்பூர் ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா\nசிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் வேம்பு அம்மன் விழா\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/cinema/review/pothunalan-karuthi-review", "date_download": "2019-02-18T18:47:30Z", "digest": "sha1:XSUPPPXBUZZB5QPK4SDD7LYXBD4OROFV", "length": 18117, "nlines": 187, "source_domain": "nakkheeran.in", "title": "கந்துவட்டி கும்பலின் நிழலுலகம்... - பொதுநலன் கருதி விமர்சனம் | pothunalan karuthi review | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகந்துவட்டி கும்பலின் நிழலுலகம்... - பொதுநலன் கருதி விமர்சனம்\nகந்துவட்டி கொடுமையால் நெல்லையில் ஒரு குடும்பமே கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்து எரிந்ததை யாரும் அவ்வுளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த அளவு இந்த கந்து வட்டிக் கொடுமை தமிழகம் முழுவதும் புற்றுநோய் போல் பரவி எளிய மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அப்படி வாட்டி வதைக்கும் கந்துவட்டிக்கும் இந்த படத்திற்கும் என்ன சம்மந்தம்...\nகந்துவட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்துவரும் நிழல் உலக தாதாக்கள் யோக் ஜெப்பி மற்றும் பாபு ஜெயனுக்கு இடையே கடுமையான தொழில் போட்டி நடந்து வருகிறது. இதில் யோக் ஜெப்பியின் கைத்தடியாக வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் மக்களிடம் ஈவு இரக்கம் இன்றி கறாராகப் பணம் வசூலித்து வருகிறார். ஒரு பக்கம் காணாமல் போன தன் அண்ணனைத் தேடி வருகிறார் நடிகர் கருணாகரன். இன்னொரு பக்கம் நடிகர் அருண் ஆதிக் நடிகை சுபிக்ஷாவை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். மறுபுறம் பாபு ஜெயின் யோக் ஜெப்பியை கொல்லத் துடிக்கிறார். இதையடுத்து இவர்கள் அனைவரும் எப்படி ஒரு புள்ளியில் இணைகின்றனர், கந்துவட்டி கொடுப்பவர்கள் மற்றும் அந்தக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதே 'பொதுநலன் கருதி'.\nஒரு நல்ல கதையை நான் லீனியர் திரைக்கதை மூலம் ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சீயோன். நடுத்தர வர்க்கத்தை சார்ந்த எளிய மக்கள் சூழ்நிலை காரணமாக எப்படி கந்துவட்டி கும்பலிடம் சிக்கி தங்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொள்கிறார்கள் என்பதையும், கந்துவட்டி கும்பலுக்குப் பின்னால் இருக்கும் நிழல் உலக தாதாக்கள் எப்படி தங்களை போலியாக மக்கள் முன் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதை 'ரா'வாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சீயோன். ஒவ்வொரு காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒரு புதுவிதமான திரைக்கதையை கையாண்டு இருப்பது சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் குழப்பம் நிறைந்திருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது. கந்துவட்டிக் கும்பலுக்குப் பின்னால் உள்ள தாதாக்களின் பிரச்சனைகளை சற்று அதிகமாகவே விவரித்திருக்கிறார்கள், குறைத்திருக்கலாம். மேலும் காட்சிகளில் காலநேரத்தை சரியாக உணர்த்தியிருந்தால் படம் இன்னும் நம்பகத்தன்மையுடன் இருந்திருக்கும். படத்தின் நாயகிகள் தேர்வு படத்திற்கு சற்று பின்னடைவாகவே அமைந்துள்ளது. இருந்தும் திரைக்கதையின் வேகம் இதையெல்லாம் ஓரளவு மறக்க செய்து ரசிக்க செய்வதையும் மறுக்கமுடியாது.\nகருணாகரன், சந்தோஷ், அருண் ஆதிக் ஆகிய மூவரும் படத்தின் நாயகர்களாக நடித்துள்ளனர். படம் முழுவதும் தனித்தனியே வந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். நாயகிகள் அனுசித்தாரா, சுபிக்ஷா, லீசா ஆகியோர் இவர்களைப்போலவே இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் ஏனோ கதையோடு இவர்கள் கதாபாத்திரம் ஒட்டாமல் சற்றே தள்ளி நிற்கிறது. மிரட்டல் தாதாவாக வரும் யோக் ஜெப்பி தனக்கு கொடுத்த கனமான கதாபாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். இமான் அண்ணாச்சி, முத்துராம், சுப்புரமணியபுரம் ராஜா ஆகியோர் நடிப்பில் இவர்களுக்கு நன்றாக ஒத்துழைத்துள்ளனர். ஹரி கிருஷ்ணனின் பின்னணி இசை காட்சிகள் வேகமெடுக்க உதவியுள்ளது.\nபணம் படைத்தவர்கள் பணம் இல்லாதவர்களிடம் அதிகாரம் செலுத்தி, கொடுத்த பணத்தை வசூல் செய்கிறேன் என்ற பெயரில் பல குடும்பங்களை திக்கற்று திசை தெரியாமல் எப்படி வீழ்த்துகிறார்கள் என்பதையும், கந்துவட்டி கும்பலுக்குப் பின்னால் உள்ள நிழல் உலக தாதாக்கள் பற்றியும் சொல்ல வந்த தைரியத்திற்காகவே இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.\nபொதுநலன் கருதி - நல்ல முயற்சிக்காக ஆதரிக்கலாம்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nபேய் காமெடி போதாதா... 'A' காமெடி தேவையா சந்தானம் ரிடர்ன்ஸ்... 'தில்லுக்கு துட்டு 2' - விமர்சனம்\nவிஜய் ரசிகருக்கும் மிருதங்கத்துக்கும் ஒரு சம்மந்தம்... சர்வம் தாள மயம் - விமர்சனம்\nசிவகார்திகேயனுடன் நடிக்கும் பிரபல இயக்குனரின் மகள்\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\n'மதத் தீவிரவாதத்தை அழிப்போம்' - ஆரி முழக்கம் \nஇரண்டு நாள் தூங்காமல் நடித்த விஷால் \nஅப்படி செய்தால் பயங்கரவாதத்திற்கு வாக்களிப்பதாகவே பொருள்- நடிகர் சித்தார்த்\nஆர்.கே.செல்வமணிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து\n\"டீசர் லீக் ஆனாலும் மாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\" (வீடியோ)\n\"சிவகார்த்திகேயன் ஜெயிக்கனும்னு தமிழ்நாடே ஆசப்பட்டுச்சு\" (வீடியோ)\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/turkey-s-government-implies-more-tax-on-american-products-327613.html", "date_download": "2019-02-18T18:19:41Z", "digest": "sha1:QDK5XHBBF6PQ2Z5U7EQEIWSESEKH463I", "length": 14004, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "முற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்த துருக்கி! | Turkey's Government implies more tax on American products - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nமுற்றும் மோதல்.. அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்த துருக்கி\nஅங்காரா: அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது துருக்கி அரசு.\nஅமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே ஒரு நல்ல உறவு இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்காவை சேர்ந்த பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சன் என்பவர் துருக்கியில் உளவு வேலை பார்ப்பதாக சந்தேகத்தின் பெயரில் கைது செய்து சிறையில் அடைக்க துருக்கி நாட்டு அரசு உத்தரவிட்டது.\nஆனால் பாதிரியார் ஆண்ட்ரூ பரன்சனை நாடு கடத்துமாறு அமெரிக்கா அரசு துருக்கியிடம் கேட்டுக்கொண்ட து. அமெரிக்காவின் கோரிக்கையை துருக்கி நிராகரித்து விட்டது. இதனால் துருக்கி அமெரிக்காவுக்கு கடும் பிரச்சனை உருவாகி உள்ளது.\nஇதன்காரணமாக அமெரிக்காவிற்கு துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற அலுமினியம் மற்றும் உருக்கு மீது 2 மடங்கு வரி விதித்து அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இந்த பிரச்சனையால் துருக்கியின் பண மதிப்பு வீழ்ச்சியடைந்தது.\nஇதனால் பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்ட துருக்கி, அமெரிக்காவை பழி வாங்கும் எண்ணத்தில், அமெரிக்காவில் இருந்து துருக்கியில் இறக்குமதி செய்யப்படுகிற மதுபானங்கள் மீதான வரியை 140 சதவீதமாகவும், கார்கள் மீதான வரியை 120 சதவீதமாகவும், புகையிலை மீதான வரியை 60 சதவீதமாகவும் உயர்த்தி நடவடிக்கை எடுத்து உள்ளது. இதற்கான அறிவிப்பை துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்டார்.\nதுருக்கி பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய தாக்குதல் நடத்திய அமெரிக்காவிற்கு, பதிலடி கொடுக்கிற விதத்தில் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக துருக்கி துணை அதிபர் புவாட் ஒக்டாய் கூறினார்.\nஅதுமட்டும் அல்லாமல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற அரிசி, அழகு சாதனப் பொருட்கள், நிலக்கரி ஆகியவற்றின்மீதும் துருக்கி கூடுதல் வரி விதித்து உத்தரவு போட்டு உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica economy revenge tax பொருளாதாரம் வரி வீழ்ச்சி அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/23173601/1004391/ErodeBhavaniSagar-DambridgeholeTraffic-Disruption.vpf", "date_download": "2019-02-18T19:21:01Z", "digest": "sha1:GBRIL57TN5PUY2TAHG2FULFF26MBZMRP", "length": 10456, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பவானி சாகர் அணைப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓட்டை - பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபவானி சாகர் அணைப் பகுதியில் உள்ள பாலத்தில் ஓட்டை - பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு\nஈரோடு பவானிசாகர் அணை அருகேயுள்ள பாலத்தில் ஓட்டை விழுந்துள்ளதால், பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.\nஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள பவானிசாகர் அணைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள பாலத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில் ஓட்டை விழுந்தது. இதனால் பாலத்தின் மீது செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஓட்டை விழுந்து நான்கு மாதங்கள் ஆகியும், அதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். பாலத்தை பயன்படுத்த முடியாததால், புங்கார், பெரியார் நகர், கொத்தமங்கலம், பட்டரமங்கலம், கல்லாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, சுமார் பத்து கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்\nஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2013/09/govindha-govindha.html", "date_download": "2019-02-18T19:26:52Z", "digest": "sha1:2CMG5L227TM7WXXPBA5URK7GVLGJ6UA3", "length": 9029, "nlines": 251, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Govindha Govindha-Engeyum Eppodhum", "raw_content": "\nகோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு\nசிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒண்ணு\nஎதுக்கு வந்தாளோ இம்சை தந்தாளோ\nகோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு\nசிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒன்னு\nடாடி மம்மி என்ன பேரு இவளுக்கு வச்சாங்க\nஅட என கேட்டா கொடச்சலுன்னு பேர் வைப்பேங்க\nகொஞ்சம் கூட நம்பிக்கை இல்ல\nகூட வந்து ஒட்டிக்கிட்ட தொல்லை\nகழட்டி விடவும் மனசே இல்ல என்ன கொடுமையடா\nகாஞ்சு போன மொளகா உள்ள\nகாரமாக வெடிச்சா உள்ள பாவ நெலமையடா\nஆகாயம் மேலேதான் அழகான மேகங்கள்\nஅண்ணாந்து பார்க்க நேரமின்றி போவது எங்கேயோ\nவெயிலோடு மழையும் ஒன்று சேர்ந்து வந்ததுபோல்\nஇந்த கொஞ்ச நேரப் பயணம் சென்று முடிவது எங்கேயோ\nஅடடா டாடி மம்மி என்ன பேரு இவனுக்கு வச்சாங்க\nஎன்ன என்ன என்ன கேட்டா சுமைதாங்கின்னு பேரு வைப்பேங்க\nகப்பல் வாங்க வந்திருப்பாளோ.. செப்பல் வாங்க வந்திருப்பாளோ..\nஉசுர வாங்க வந்திருப்பாளோ.. ஒண்ணும் புரியலையே..\nட்ரைலர் போல முடிந்திடுவாளோ.. ட்ரைன போல நீண்டுடுவாளோ..\nஎப்ப இவன இவ விடுவாளோ..ஒண்ணும் தெரியலையே..\nஅப்பாவி போலத்தான் தப்பாக நெனச்சானே\nஐநூறு கேள்வி கேட்டு கேடு ஆளக் கொல்றாளே\nஇவ இவ வந்தபோது வந்த கோபம் இப்போ இல்லையடா\nஇவள் நேர்த்து வைத்த சந்தேகங்கள்\nகோவிந்தா கோவிந்தா சென்னையில புதுப்பொண்ணு\nசிரிக்கிறா மொறைக்கிறா ஆயிரத்தில் இவ ஒண்ணு\nபடம் : எங்கேயும் எப்போதும் (2011)\nவரிகள் : நா. முத்துக்குமார்\nபாடகர்கள் : விஜய் பிரகாஷ், ராணா,போனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/39707/", "date_download": "2019-02-18T19:14:00Z", "digest": "sha1:HTPZIK3FPBSRXOWFZBV4HGV7IPTVP7FR", "length": 9253, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "80 இந்திய மீனவர்கள் விடுதலை – GTN", "raw_content": "\n80 இந்திய மீனவர்கள் விடுதலை\nஇலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட 76 இந்திய மீனவர்களும், படகு விபத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த 4 இந்திய மீனவர்களும் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nதடை செய்யப்பட்ட முறைகளில் இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. படகு மூலம் இந்த மீனவர்கள் இந்திய கடற்பரப்பிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nTagsindia fishermen release அத்து மீறி இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் விடுதலை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nநேபாளத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை உதவி\nஒவ்வொன்றாக வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றன – சுகாதார அமைச்சர்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/8766", "date_download": "2019-02-18T18:03:35Z", "digest": "sha1:HDX2JVJOU52UQ3LGEBAT2RSN7XCFJ4Y7", "length": 7178, "nlines": 137, "source_domain": "mithiran.lk", "title": "தன் கெட்டப்ப இப்படி மாத்திட்டாரா தொகுப்பாளி பிரியங்கா – Mithiran", "raw_content": "\nதன் கெட்டப்ப இப்படி மாத்திட்டாரா தொகுப்பாளி பிரியங்கா\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருபவர் பிரியங்கா. இவர் இந்த தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.\nமேலும் விரைவில் கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்க உள்ளது. இதற்காக கோலாகலமாக ஆரம்ப நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியை ப்ரியங்கா தான் தொகுத்து வழங்க உள்ளார், முதல் நாள் நிகழ்ச்சிக்கான கெட்டப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.\nஅந்த புகைப்படத்தின் கீழே கிங் ஆப் காமெடி ஷோ தான் அதுக்காக இப்படியா என பிரியங்காவை கலாய்த்துள்ளனர்.\nஇது குறித்து ரசிகர்கள் உங்களை கலாய்க்க நாங்க தேவை இல்லை உங்க டிவி சேனலே போதும் என கிண்டலடித்து வருகின்றனர்.\nவாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள். பிரியங்கா சோப்ரா சீரியலுக்கு எதிர்ப்பு விலைமதிப்பு மிக்க கைப்பைகளை பயன்படுத்தும் பிரியங்கா சோப்ரா இப்படி ஓரு ஆடை த்ரிஷாவிற்கு தேவையா பிரியங்கா சோப்ரா சீரியலுக்கு எதிர்ப்பு விலைமதிப்பு மிக்க கைப்பைகளை பயன்படுத்தும் பிரியங்கா சோப்ரா இப்படி ஓரு ஆடை த்ரிஷாவிற்கு தேவையா தளபதிக்கு இப்படி ஒரு ரசிகரா தளபதிக்கு இப்படி ஒரு ரசிகரா ஐஸ்வர்யா தத்தாவிற்கு இப்படி ஒரு நிலைமையா ஐஸ்வர்யா தத்தாவிற்கு இப்படி ஒரு நிலைமையா நடிகை ரம்யா நம்பீசனுக்கு இப்படி ஒரு நிலைமையா நடிகை ரம்யா நம்பீசனுக்கு இப்படி ஒரு நிலைமையா படுக்கைக்கு அழைப்பவரை இப்படி செய்யுங்கள் – ஆலியா\n← Previous Story மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (12.10.2018)…\nNext Story → கோவில் தரிசனத்துடன் ரஜினி குறித்து த்ரிஷா வெளியிட்ட கருத்து…\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEyNzM1NTI3Ng==-page-1300.htm", "date_download": "2019-02-18T18:25:03Z", "digest": "sha1:UNN7V2ORXOSN2JJYSS2WXNHHXC26Q2D4", "length": 17953, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "காவல்துறை அதிகாரியை பல மீட்டர்களுக்கு தரையில் இழுத்துச் சென்ற சாரதி!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nகாவல்துறை அதிகாரியை பல மீட்டர்களுக்கு தரையில் இழுத்துச் சென்ற சாரதி\nநேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வாகன சாரதி ஒருவர் காவல்துறை அதிகாரி ஒருவரை பல மீட்டர்களுக்கு வீதியில் இழுத்துச் சென்றுள்ளார்.\nLille நகரின் மத்தியில், நகரமண்டபத்துக்கு அருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணி அளவில் blue C3 வகை மகிழுந்து ஒன்றை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். மகிழுந்துக்குள் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இருந்துள்ளனர். பல்வேறு சிவப்பு சமிக்ஞை விளக்குகளுக்கு நிறுத்தாமல் தொடர்ந்து சென்றனர். அதன் பின்னரே காவல்துறையினர் அவர்களை நிறுத்த முற்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.\nஅதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் துரத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரத்துக்குள்ளாக மகிழுந்து போத்துவரத்து தடைக்குள் சிக்கிக்கொள்ள வேறு வழியில்லாமல் நிறுத்தப்பட்டது. அவர்களை காவல்துறையினர் கைது செய்ய முற்படும் போது, உந்துருளி செல்லும் வீதியில் மகிழுந்தை செலுத்தியுள்ளார்கள். இதனால் மகிழுந்தின் பின்னர் மாட்டுப்பட்ட காவல்துறை அதிகாரி சில மீட்டர்கள் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் சில நிமிடங்களின் பின்னர் மீண்டும் மகிழுந்து நிறுத்தப்பட, அவர்கள் இருவரையும் துப்பாக்கி முனையில் காவல்துறையினர் கைது செய்தனர்.\n* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள்\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nநேற்றைய வன்முறையின் தொடர்ச்சி - 124 ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது - பலலட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்\n24 காவற்துறை அதிகாரிகள் படுகாயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.\nகோழை என சக கைதிகளால் அவமதிக்கப்பட்ட பயங்கரவாதி - ஐரோப்பாவின் பெரிய சிறையில் கண்காணிப்பு\nஇந்தச் சிறையானது அதியுச்சப் பாதுகாப்புக் கொண்டதும், ஐரோப்பாவின் பெரிய சிறைச்சாலை என்பதும், குறிப்பிடத்தக்கது...\nசற்று முன் : பரிசில் கட்டுக்கடங்கா வன்முறை - பொருட்கள் சேதம் - காவற்துறை சுற்றிவளைப்பு\nஇருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களால் செய்ன் துறைமுகம் முற்றாக தடுக்கப்பட்டு, அங்கே டயர்களை கொழுத்தியும், கார்களை எரித்தும்\nவிசேட செய்தி : பிரான்சில் நில நடுக்கம். 5.2 ரிக்டர் அளவு பதிவாகியது.\nபிரான்சின் Rochefort பகுதி உட்பட, சுற்றிவர இருக்கும் 25 கிலோமீட்டர்கள் நீளத்திற்கு இந்த நிலநடுக்கம்\n20 வயது இளைஞன் - தலையில் சுடப்பட்டுப் படுகொலை\nதலையில் சுடப்பட்ட உடனேயே, இந்த இளைஞன் உயிர் பிரிந்துள்ளது. உடனடியான அவசரமுதலுதவிச் சிகிச்சைகள் எதுவும் பலன் தரவில்லை எனத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/aavin-trichy-recruitment-2019-apply-online-13-various-post-004492.html", "date_download": "2019-02-18T18:33:46Z", "digest": "sha1:YDKN5DDGQBMEU65AGTC5REBR5VSSTUAO", "length": 11708, "nlines": 128, "source_domain": "tamil.careerindia.com", "title": "8-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..! | Aavin Trichy Recruitment 2019 – Apply Online 13 Various Posts - Tamil Careerindia", "raw_content": "\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nதமிழக அரசிற்கு உட்பட்டு திருச்சியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் (ஆவின்) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nநிர்வாகம் : திருச்சி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்)\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடம் : 13\nபணி மற்றும் காலிப் பணியிடம்:-\nதுணை மேலாளர் : 04\nஓட்டுநர் : 8-வது தேர்ச்சி\nதுணை மேலாளர் : எம்பிஏ, பிபிஏ\nமேலாளர் : எம்பிஏ, கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம்\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஓட்டுநர் : ரூ. 5200 முதல் ரூ. 20,200 வரையில்\nதுணை மேலாளர் : ரூ. 9300 முதல் ரூ.34,800 வரையில்\nமேலாளர் : ரூ.9,300 முதல் 39,100 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.aavinmilk.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2019 தேதிக்குள் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250\nபிற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவதினைப் பெறவும் http://www.aavinmilk.com/hrtryapp050219.pdf அல்லது www.aavinmilk.com என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை\nபி.இ. பட்டதாரிகளுக்கு ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2019-02-18T18:02:59Z", "digest": "sha1:A4C7KOFRSORFU635MITYCQOVB2MUMMRG", "length": 11768, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "இந்தியன் 2விற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா? இவருக்", "raw_content": "\nமுகப்பு Cinema இந்தியன் 2விற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா இவருக்கு அடித்த அதிஷ்டத்த பாருங்களே\nஇந்தியன் 2விற்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா இவருக்கு அடித்த அதிஷ்டத்த பாருங்களே\nஇந்தியன் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படம். 20 வருடங்களுக்கு முன்பே ரூ 60 கோடி வரை வசூல் செய்த படம்.\nஇப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஷங்கர், கமல் கைக்கோர்த்துள்ளனர், முதல் பாகத்தில் வெற்றிக்கு பெரும்பங்கு ரகுமானுக்கும் உண்டு.\nஅந்த வகையில் இரண்டாம் பாகத்தில் ரகுமான் விலகியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி என்றாலும், தற்போது இப்படத்தில் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.\nஇந்தியன் 2 படத்தில் புதிதாக இணைந்த நகைச்சுவை நடிகர்\nஇந்த போட்டோவில் காஜலை கண்டுபிடியுங்கள் பார்கலாம் –வைரலாகும் காஜலின் பள்ளி பருவ குரூப் போட்டோ\nதோழிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு காலரை பிடித்து முகம் வீங்கும் அளவுக்கு அடித்த காஜல்\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-18T19:37:14Z", "digest": "sha1:3OLZSYOBFUGKEU7STAT3PUZNYNHI5HBO", "length": 12481, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "நில அளவையாளர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்!", "raw_content": "\nமுகப்பு News Local News நில அளவையாளர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nநில அளவையாளர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்\nஆறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச நில அளவையாளர் சங்கம் இன்று (13) முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.\nஅடையாள பணிப்புறக்கணிப்பிற்கு அரசாங்கம் சரியான பதிலை வழங்காததன் காரணமாக தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.\nநேற்று பிற்பகல் காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவுடன் தமது பிரச்சினைகள் சம்பந்தமாக பேசிய போதிலும் தீர்வு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.\nஇது தொடர்பில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலகவுடன் அத தெரண தொடர்பு கொண்டு வினவிய போது, அரச நில அளவையாளர் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து நேற்று விரிவாக பேசியதாக கூறினார்.\nஇதன்போது அவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு பெற்றுக் கொள்வதற்கு உடன்பட்டதாக அமைச்சர் கூறினார்.\nஇவ்வாறான நிலையில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவது நியாயமற்றது என்று அமைச்சர் கயந்த கருணாதிலக கூறினார்.\nஇன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதண்ணீர்த் தொழிற்சாலைக்கெதிரான போராட்டம் கொழும்பை நோக்கி நகரும்\nமன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.tamilandtamillyrics.com/2013/10/kaatril-aetho.html", "date_download": "2019-02-18T18:37:28Z", "digest": "sha1:STGQTO7DNUTNJBETAKWYTBHM6IAPKBJ5", "length": 8713, "nlines": 261, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Kaatril Aetho-Vanakkam Chennai", "raw_content": "\nஆ : ஹேய்... காற்றில் ஏதோ புது வாசம்\nஹேய்... நேற்றில் இல்லா சந்தோஷம்\nஹேய்... நெஞ்சில் உள்ளே உள்ளாசம்\nஹேய்... கண்கள் வாங்கி கத பேசும்\nநான் காணும் கனவு யாவையும்\nதினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்...\nஎன் வாழ்வில் மாற்றம் வந்தது...\nநான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்\nகுழு : நேரம் மாறலாம் காலம் மாறலாம்\nரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்\nநேரம் மாறலாம் காலம் மாறலாம்\nரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்\nஆ : இப்போது கடி காலம் இல்லை கடிவாலம் இல்லை\nஅட தடைப் போட யாரும் இல்லை\nஇனிமேலே அடையாளம் இல்லை தொடு வானம் என் எல்லை\nநான் அடங்காத காட்டு புலி\nஆயிரம் அறிமுகம் வருமோ வருமோ\nபெ : ஹேய்... காற்றில் ஏதோ புது வாசம்\nஹேய்... நேற்றில் இல்லா சந்தோஷம்\nஹேய்... நெஞ்சில் உள்ளே உள்ளாசம்\nஹேய்... கண்கள் வாங்கி கத பேசும்\nஆ/பெ : நான் காணும் கனவு யாவையும்\nதினம் சொல்வேன் எந்தன் நெஞ்சிடம்...\nஎன் வாழ்வில் மாற்றம் வந்தது...\nநான் கொண்டாடி கொண்டாடி மேகம் ஆகின்றேன்\nகுழு : நேரம் மாறலாம் காலம் மாறலாம்\nரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்\nநேரம் மாறலாம் காலம் மாறலாம்\nரெண்டும் மாறலாம் வேற மாறி வாழலாம்\nபடம் : வணக்கம் சென்னை (2013)\nபாடகர்கள் : பபோன்,மரியா ரோ வின்சென்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} {"url": "http://cinemapressclub.com/", "date_download": "2019-02-18T19:30:20Z", "digest": "sha1:SJBRSYPX6QYDAI3QG47YM7VKWDJKWAON", "length": 11907, "nlines": 191, "source_domain": "cinemapressclub.com", "title": "Cinema – News for Cinema", "raw_content": "\nஐ ஹேட் ஹீரோயின் : ஆனா பெஸ்ட் ஆக்டரஸா வர ஆசை – கீர்த்தி பாண்டியன் ஓப்பன் டாக் – கீர்த்தி பாண்டியன் ஓப்பன் டாக்அமைதிப்படை வரிசையில் இந்த LKGஅமைதிப்படை வரிசையில் இந்த LKG – ஐசரி கணேஷ் கணிப்பு – ஐசரி கணேஷ் கணிப்புகாஷ்மீர் உயிர் தியாகம் செய்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி வழங்கிய அம்சவர்த்தன்காஷ்மீர் உயிர் தியாகம் செய்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி வழங்கிய அம்சவர்த்தன்பெப்சி: அதே தலைவர் செல்வமணி அதே செகரட்டரி சண்முகம் & அதே டிரசஸர்பெப்சி: அதே தலைவர் செல்வமணி அதே செகரட்டரி சண்முகம் & அதே டிரசஸர்ஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரன் &, திரிஷா\nஐ ஹேட் ஹீரோயின் : ஆனா பெஸ்ட் ஆக்டரஸா வர ஆசை – கீர்த்தி பாண்டியன் ஓப்பன் டாக்\nஅமைதிப்படை வரிசையில் இந்த LKG – ஐசரி கணேஷ் கணிப்பு\nகாஷ்மீர் உயிர் தியாகம் செய்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி வழங்கிய அம்சவர்த்தன்\nபெப்சி: அதே தலைவர் செல்வமணி அதே செகரட்டரி சண்முகம் & அதே டிரசஸர்\n‘ஒரு அடார் லவ்’ திரைப்பட ஆல்பம்\nகடாரம் கொண்டான் மூவி ஸ்டில்ஸ்\nநடிகை ஆஷ்னா சவேரி ஸ்பெஷல் ஸ்டில்ஸ்\nவிஸ்வாசம் – நியூ ஸ்டில்ஸ்\nசிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர். லோக்கல்’ டீசர்\nகடம்பன் கொண்டான் – டீசர்\n90 எம்.எல். படத்தின் (அடல்ஸ் ஒன்லி) டிரைலர்\nடூ லெட் – டிரைலர்\nமிக மிக அவசரம் – டிரைலர்\nசர்வம் தாள மயம் – டிரைலர்\n‘ஒரு அடார் லவ்’ திரைப்பட ஆல்பம்\nகடாரம் கொண்டான் மூவி ஸ்டில்ஸ்\nவிஸ்வாசம் – நியூ ஸ்டில்ஸ்\nமாரி 2 – திரைப்பட ஸ்டில்ஸ்\nவட சென்னை – ஸ்டில்ஸ்\nசீயான் விகரமின் சாமி ஸ்கொயர் ஸ்டில்ஸ்\nஐ ஹேட் ஹீரோயின் : ஆனா பெஸ்ட் ஆக்டரஸா வர ஆசை – கீர்த்தி பாண்டியன் ஓப்பன் டாக்\nஒரு சிலர் 'ஹீரோ' மற்றும் 'ஹீரோயின்' என்று பெயர் பெறுவதை விட,\nஅமைதிப்படை வரிசையில் இந்த LKG – ஐசரி கணேஷ் கணிப்பு\nகாஷ்மீர் உயிர் தியாகம் செய்த தமிழக வீரர் குடும்பத்துக்கு 2 லட்சம் நிதி வழங்கிய அம்சவர்த்தன்\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் தயாரான படம் ஷூட்டிங் முடிந்தது\nஅசுர குரு டீமை பாராட்டிய இசைப்புயல்\nஆக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரன் &, திரிஷா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் புதிய\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய காமெடி\nபெயரிடப்படாத ‘டார்க் காமெடி த்ரில்லர்’ படத்துக்கு பூஜை\nமார்ச் 1ல் ரிலீஸாகும் பூமராங் கண்ணனும், அதர்வாவும் அடுத்த படத்துக்கு ரெடி\nசசிகுமாருக்கு ஜோடியாகிறார் நடிகை நிக்கி கல்ராணி\nகரகர கானக் குரலோன் கண்டசாலா\nமிகவும் வித்தியாசமான ஒரு குரலுக்கு சொந்தக்காரர் கண்டசாலா…ஆம்\nசூர்யா தயாரிப்பில் ஜோதிகாவின் காமெடி படத்துக்கு பூஜை போட்டாச்சு\nஇசைச்சித்தர் என்ற அடைமொழி கொண்ட C.S.ஜெயராமன்\nஎங்க வீட்டு பிள்ளை படம் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்\nசிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர். லோக்கல்’ டீசர்\n90 எம்.எல். படத்தின் (அடல்ஸ் ஒன்லி) டிரைலர்\nபாரிஸ் பாரிஸ் – கல்யாணப் பாட்டு லிரிக்கல் வீடியோ \nதில்லுக்கு துட்டு படத்தில் இடம் பெறும் ’மவனே யாருக்கிட்டே’ பாடல் – வீடியோ\nயாஷிகா ஆனந்த் நடனமாடியிருக்கும் ‘கழுகு-2’ படத்தின் ‘சகலகலாவல்லி’ பாடல் காட்சி\n2.0 படத்தில் வரும் ராஜாளி பாடல்\nவிஸ்வாசம் – தள்ளே.. தில்லாலே பாடல்\nஒரு அடார் லவ் – விமர்சனம்\nமனிதர்கள் அது ஆணோ, பெண்ணோ.. ஒவ்வொருவருக்குள்ளும் பூக்கும் ஓர\nதேவ் – திரை விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 – திரை விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 ரிவியூ\nசார்லி சாப்ளின் 2 – ரிவியூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/category/special-articles/page/4/", "date_download": "2019-02-18T19:10:53Z", "digest": "sha1:F3UDKLOH4LMLCMHD37H72ELA73X6LRIY", "length": 6765, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "சிறப்புக்கட்டுரை | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 4", "raw_content": "\nArchive by category சிறப்புக்கட்டுரை\nசேஷசமுத்திரம் ஜாதிக் கலவரம் நடந்தது என்ன\nசேஷசமுத்திரம் கிராமத்தில் வன்னியர் மற்றும் தலித் …\nAugust 20, 2015 | சிறப்புக்கட்டுரை\nராபின் வில்லியம்ஸ்… மகன் தந்தைக்கு தந்த பாடம்..\nமூளைச் சிதைவு நோய் காரணமாக மூளை பாதித்து, கடந்த வருடம் …\nAugust 13, 2015 | சிறப்புக்கட்டுரை\nபிரதமர் மோடியின் அலுவலகச் செயல்பாடு ஏமாற்றமளிக்கிறது – சஞ்சய் சதுர்வேதி\nராமோன் மகசேசே பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைசிறந்த …\nJuly 31, 2015 | சிறப்புக்கட்டுரை\nவழக்கமான இஸ்லாமிய அடையாளங்களை மாற்றும் ‘கே.எல். பத்து’\nகேரளாவில் மதரீதியாகப் பிளவுற்ற மிக உணர்ச்சி பூர்வமான …\nJuly 30, 2015 | சிறப்புக்கட்டுரை\nகார்ப்பரேட் மருந்து கம்பெனிகளும்.. பெரும் கொலைகாரர்களும்…\n“மருந்துக் கம்பெனிகள் பெரும் பணம் சம்பாதிக்கிறார்கள். …\nJuly 29, 2015 | சிறப்புக்கட்டுரை, செய்திகள்\nபம்பாயின் மனிதர்கள் – சப்னா பவ்னானி\nசப்னா பவ்னானி மும்பையில் புகழ்பெற்ற முடியலங்கார …\nJuly 10, 2015 | சிறப்புக்கட்டுரை\nகாக்கா முட்டையில் பீட்சா கருணை சாத்தியமா \nமக்கள் திரையரங்கு (மல்டி பிளக்ஸ் அல்லாத அரங்கு) ஒன்றில் …\nJune 21, 2015 | சிறப்புக்கட்டுரை\nதமிழ் சினிமா எடிட்டர்கள் : வாழ்வும் மரணமும்\nஎடிட்டர் கிஷோர். தமிழ் சினிமாவின் அடையாளமான …\nJune 18, 2015 | சிறப்புக்கட்டுரை\nமணிசார்… என்னதான் ஆச்சு… உங்களுக்கு\nகாதலுக்காக கொலைகளும் தற்கொலைகளும் நடக்கும் …\nMay 18, 2015 | சிறப்புக்கட்டுரை\nஇடது வலது இடது(LEFT RIGHT LEFT): இடதுகாலால கோல் அடிக்கணும்னா வலதுகாலையும் சேத்து விளையாடணும்..\nசமகால கேரளத்தின் சமூக அரசியலைக் குறுக்குவெட்டாகப் பேசும் …\nDecember 18, 2014 | சிறப்புக்கட்டுரை\nபக்கம் 4 வது 7 மொத்தம்« முதல்«...பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5பக்கம் 6...»கடைசி »\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://meteodb.com/ta/italy/pesaro", "date_download": "2019-02-18T19:33:34Z", "digest": "sha1:PB5CO2JA5ZGWFUVCFSP5AYUQVPNSEJKT", "length": 4533, "nlines": 18, "source_domain": "meteodb.com", "title": "Pesaro — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை", "raw_content": "\nஉலக ரிசார்ட்ஸ் நாடுகள் இத்தாலி Pesaro\nMaldive தீவுகள் இத்தாலி உக்ரைன் எகிப்து ஐக்கிய அமெரிக்கா குடியரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரீஸ் கிரேட் பிரிட்டன் சிங்கப்பூர் சீசெல்சு சீனா ஜெர்மனி தாய்லாந்து துருக்கி பிரான்ஸ் மலேஷியா மெக்ஸிக்கோ மொண்டெனேகுரோ ரஷ்யா ஸ்பெயின் அனைத்து நாடுகள் →\nPesaro — மாதம் வானிலை, தண்ணீர் வெப்பநிலை\nமாதங்களில் ஜனவரி பிப்ரவரி மார்ச் சித்திரை மே ஜூன் ஆடி அகஸ்டஸ் செப் அக் நவம்பர் டிசம்பர்\nசராசரி அதிகபட்ச தினசரி வெப்பநிலை — 29.5°C ஆகஸ்ட். சராசரி அதிகபட்ச இரவு வெப்பநிலை — 22.5°C ஆகஸ்ட். சராசரி குறைந்தப்பட்ச தினசரி வெப்பநிலை — 9.9°C ஜனவரி மாதம். சராசரி குறைந்தப்பட்ச இரவு வெப்பநிலை — 7°C பிப்ரவரி.\nநீரின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை — 26.3°C நிலையான ஆகஸ்ட். நீரின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை — 10.2°C நிலையான பிப்ரவரி.\nஅதிகபட்ச மழை — 74.4 மிமீ அது பதிவு செய்யப்பட்டது பிப்ரவரி. குறைந்தபட்ச மழை — 22 மிமீ அது பதிவு செய்யப்பட்டது ஆகஸ்ட்.\nசொல்லுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து\nபயன்பாட்டு விதிகள் தனியுரிமை கொள்கை தொடர்புகள் 2019 Meteodb.com. மாதங்கள் ஓய்வு வானிலை, நீர் வெப்பநிலை, அறிவற்ற அளவு. அங்கு ஓய்வு கண்டுபிடிக்க எங்கே இப்போது சீசன். ▲", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thamizhi.com/knowledge", "date_download": "2019-02-18T18:57:39Z", "digest": "sha1:AGRM2LXGKADFLH2UXJDHXRBJMS3BKELD", "length": 17655, "nlines": 149, "source_domain": "thamizhi.com", "title": "அறிவியல்", "raw_content": "\nவியாழக் கிரகத்தில் காணப் படும் பாரிய சிவப்பு சுழல் யாது\nநமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமும் சூரியனில் இருந்து 5 ஆவது இடத்திலும் பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களைத் தாண்டியும் அமைந்துள்ள மிகப் பெரிய வாயுக் கோளான கிரகம் தான் வியாழக் கிரகம் ஆகும். 1000 பூமி கிரகங்களை உள்ளடக்க கூடிய வியாழனில் 400 mph வேகத்தில் காற்றுக்கள் வீசுவதாகவும் இது சூரியனில் இருந்து பூமியை விட 5 மடங்கு அதிக தொலைவில் உள்ள போதும் பூமியில் நிலவும் வெப்பமே வியாழனிலும் காணப் படுவதாகவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.\n : இராணுவச் சதிப் புரட்சியின் பின்னணியும், காரணிகளும்\nநேற்று ஜூலை 16ம் திகதி, துருக்கியின் அரசைக் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சதி புரட்சி முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை கிட்டத்தட்ட 3,000 க்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கைதாகியுள்ளனர். 2,750 க்கு மேற்பட்ட மதச்சார்பற்ற நீதவான்கள் கைதாகியுள்ளனர்.\nஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகளை காப்பாற்றவே விரும்புகிறேன்:எம்ஜிஆரிடம் பிடிவாதமாகக் கூறிய ராணி கிருஷ்ணன்\nபெண்கள் நினைத்தால் ஆகாதது எதுவும் இல்லை என்றாலும், அதற்கு பெரிய மனம் படைத்தவர்களின் உதவியும் வேண்டியுள்ளது என்பதை உணர்த்துகிறது ராணி கிருஷ்ணனின் அன்னை பாஃத்திமா குழந்தைகள் நல வாழ்வு மையம்.\nகம்போடிய காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்கள்\nசமீபத்தில் புவியியலாளர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயங்களைக் கொண்டிருக்கும் கம்போடியாவின் காடுகளில் நிலத்துக்கு அடியில் மறைந்து போன 1400 வருடம் பழமையான நகரங்களின் சிதைவுகளைக் கண்டு பிடித்துள்ளனர். க்மேர் இராச்சியத்துக்கு சொந்தமானவை எனக் கருதப் படும் இந்த நகரங்கள் லிடார் (Lidar) எனப்படும் வானில் இருந்து எடுக்கப் படும் லேசர் ஸ்கேனிங் தொழிநுட்பம் மூலம் வடிவமைக்கப் பட்டுள்ளன.\nசூரிய குடும்பத்திலுள்ள 9 ஆவது கிரகம் பூமியின் உயிர் வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஆனதா\nஎமது சூரிய குடும்பத்தில் இதுவரை இனம் காணப் பட்டது 8 கிரகங்களே ஆகும். (புளூட்டோ கிரகம் அல்ல) ஆனால் அண்மையில் 9 கிரகமாக இனம் காணப்பட்ட கிரகம் Planet X என்று பெயரிடப் பட்டுள்ளதுடன் அது உண்மையில் சூரிய குடும்பத்தைச் சேர்ந்தது அல்ல என்றும் அது சூரியனால் ஈர்க்கப் பட்டு சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்து சேர்ந்த ஓர் பொருள் எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.\nபுதனுக்கும் சூரியனுக்கும் இடையே Super Earth என்ற கிரகம் இருந்து அழிந்து போனதா\nபல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் ஒரு கால கட்டத்தில் எமது சூரிய குடும்பத்தில் இப்போது இருப்பதை விடப் பல கிரகங்கள் இருந்ததாகவும் சூரியனைச் சுற்றி கிரகங்கள் உண்டாகத் தொடங்கிய புதிதில் புதன் கிரகத்துக்கும் சூரியனுக்கும் இடையே Super Earth (சூப்பர் பூமி) எனப்படும் நாம் வாழும் பூமியை ஒத்த குறைந்தது ஒரு கிரகமாவது இருந்ததாகவும் வானியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\n75 மில்லியன் மைல்களுக்கு அப்பால் நாசாவின் கெப்ளர் தொலைக்காட்டி செயற்பாட்டில் சிக்கல்\nவிண்வெளி ஆய்வில் முக்கிய பங்கு வகித்து வந்த நாசாவின் கெப்ளர் செய்மதி தொலைக்காட்டி சமீபத்தில் 75 மில்லியன் மைல்களுக்கு அப்பால் அவசர நிலையை அடைந்துள்ளமை அதன் இயக்கத்தை செயற்படுத்தும் தொழிநுட்பவியலாளர்களைத் தினறடித்து வருகின்றது.\nஇன்றும் நாளையும் பூமிக்கு அருகே கடந்து செல்கின்றது பச்சை நிற வால்வெள்ளி\nஇந்த வாரம் பூமிக்கு அருகே அதன் வடக்கு வான்பரப்பில் லினெயார் (Comet Linear) எனப்படும் மிகப் பிரகாசமான பச்சை நிற வால்வெள்ளி ஒன்று கடந்து செல்கின்றது. செவ்வாய்க்கிழமை காலை செவ்வாய்க் கிரகம் மற்றும் சனிக்கிரகத்தின் ஒழுக்கின் நேரே இது வருகின்றது. தற்போது பூமியின் தென் வான்பரப்பில் வாழ்பவர்கள் தனுசு மற்றும் ஸ்கோர்ப்பியன்ஸ் நட்சத்திரத் தொகுதிகளுக்கு இடையே லினெயார் வால்வெள்ளி நகர்வதை மக்கள் காண முடியும் எனவும் அறிவிக்கப் படுகின்றது.\nவசந்த காலத் தொடக்கமான இன்று ஞாயிறு சர்வதேச மகிழ்ச்சி தினம்\nஇன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 முதல் வசந்த காலம் ஆரம்பிக்கின்றது.\nகூகிள் டூடுள்:கரோலினே ஹேர்ஷெல், ஜேர்மனியின் பிரசித்தமான பெண் வானவியல் அறிஞர்\nஇன்று (மார்ச் 8) சர்வதேச மகளிர் தினம்\nசனியின் நிலவான டைட்டனில் மர்ம அருவிகளையும் கடல்களையும் இனம் கண்டது நாசா\nபூமியில் மிக வேகமாக அருகி வரும் உயிரினங்களின் வரிசையில் யானைகள்\nபிரபஞ்சத்தில் அறியப் பட்ட 700 குயிண்ட்டில்லியன் கிரகங்களில் பூமியே மிகவும் தனித்துவமானது\n2016 பேர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தங்கக் கரடி விருதை வென்ற ஆவணத் திரைப்படம்\nசந்திரனின் இருண்ட பகுதிக்கு விண்கலங்களைச் செலுத்தும் திட்டத்தில் நாசாவும் சீனாவும்..\nCERN பௌதிகவியலாளர்களால் ஹிக்ஸ் போசொனின் இயல்புகள் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியீடு\nகருந்துளைகள் இன்னொரு பிரபஞ்சத்துக்கான வாசல்:40 வருடமாக நீடிக்கும் சர்ச்சை தொடர்பில் ஹாவ்கிங்\nமுதன் முறையாக விஞ்ஞான ஆராய்ச்சியில் நீலத்திமிங்கிலத்தின் உலகின் மிகப் பெரிய இதயம்\nஇந்தியச் சுதந்திர தினத்தை முன்னிட்டு 4தமிழ்மீடியாவின் சிறப்புப் பதிவுகள் இவை\nநமது பிரபஞ்சம் மெதுவாக மடிந்து கொண்டு வருகிறது\nஇராணுவத்தில் ரோபோக்களைப் பயன்படுத்துவது மிக ஆபத்தானது\nபிராட் பேண்ட் இணையம் (Broadband Internet)அனைத்துத் தரப்பையும் சென்றடைவதன் அவசியம்\nசூரியனின் ஒழுங்கற்ற இதயத் துடிப்பால் (Solar cycle) 15 வருடங்களில் பூமியின் வட பகுதி தீவிரமாக உறையும்\nபுளூட்டோவை அண்மித்து வரலாற்று சாதனை படைக்கின்றது நாசாவின் நியூ ஹாரிசன்\nமிக நீண்ட காலம் (804 நாட்கள்) விண்ணில் தங்கி ரஷ்ய விண்வெளி வீரர் சாதனை\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-1637/", "date_download": "2019-02-18T19:05:35Z", "digest": "sha1:4X2L3QS4A2PI5OOUKSRM6TYP6LDAN4ZX", "length": 3749, "nlines": 66, "source_domain": "srilankamuslims.lk", "title": "அடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் » Sri Lanka Muslim", "raw_content": "\nஅடிப்படை வசதிகள் இன்றி வாழும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள்\nயாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் இன்று வரை அடிப்படை வசதிகள் இன்றியே வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்கு இப்புகைப்படங்களே சான்றாகிறது.\nகடந்த 2009 ஆண்டிற்கு பின்னர் ஒப்பீட்டளவில் சிறியதாக மீள்குடியேற்றம் என்ற பெயரில் குறித்த மக்கள் மீள குடியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் பூரணமாக மேற்கொள்ளப்பவில்லை.\nஅரச அரச சார்பற்ற அமைப்புகள் எத்தனை இக்காலத்தில் பல திட்டங்களை முன்மொழிந்துள்ள நிலையில் அரசியல் வாதிகள் சிலரின் வரட்டுகௌரவங்களினால் திட்டங்கள் நிறைவேற்றப்படாமை மக்களே பாதிக்கப்பட்டனர்.\nஇன்று வரை மனதளவில் அகதிகளாக வாழ்ந்து வரும் யாழ்ப்பாண முஸ்லீம் மக்களுக்கு இனி யார் கைகொடுப்பார்கள்\nபௌத்த இடங்களில் படம்பிடிப்பது தொடர்பில் ஜூம்ஆ பிரசங்கம் செய்யப்பட வேண்டும்\nநாடளாவிய ரீதியலான இரண்டு போட்டிப் பரீட்சைகளிலும் அஸ்லம் சித்தி\nமுசலி நிஹ்மத்துல்லாஹ் நிலோபர் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவு\nஅக்குரனை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலய மாணவர்களின் கல்விச்சுற்றுலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kotiyakarai-bird-sanctuary", "date_download": "2019-02-18T18:48:18Z", "digest": "sha1:PO47JSWAKC3VUEPELMROKDRQGXXG3W7U", "length": 16973, "nlines": 190, "source_domain": "nakkheeran.in", "title": "கலையிழந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம்!! | Kotiyakarai Bird Sanctuary | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 19.02.2019\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல்…\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய…\nஎன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள்- வைகோ பேட்டி\nகலையிழந்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம்\nகாஜா புயல் பாதிப்புக்கு பிறகு கோடியக்கரை சரணாலயத்திற்கு குறைந்த அளவே பறவைகள் வந்து செல்வதாக வனத்துறையினரின் கணக்கெடுப்பில் தெரியவந்திருப்பது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும், வெகுவாக கவலையடைய செய்துள்ளது.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்துள்ள கோடியக்கரையில் இருக்கிறது பறவைகள் சரணாலயம். அங்கு ஆர்ட்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் வந்து போவது வழக்கம்.\nஇதுகுறித்து கணக்கெடுப்பு பணியில் இருக்கும் வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், \" மழைக்காலம் துவங்கும் அக்டோபர் மாதம் முதல் கோடைகாலம் துவங்கும் மார்ச் மாதம் வரையிலும் கோடியக்கரையில் தங்கி சீசனை முடித்துக்கொண்டு தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். சைபீரியா, ஈரான் ,ஈராக் ,நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கில் பறவைகள் வருகைதந்து சுற்றுளாபயணிகளை மகிழ்விற்கும். 4 அடி உயரமுள்ள அழகிய பூநாரையே கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தனிசிறப்பு சேர்க்கும்.\nகொசுஉள்ளான், கூழைக்கிடா, லடாக்கில் இருந்து சிவப்பு கால் உள்ளான், ஆஸ்திரேலியாவிலிருந்து வரித்தலை வாத்து, உள்நாட்டு பறவைகளான செங்கால்நாரை பர்மாவில் இருந்து சிறவி வகைகள், இலங்கையிலிருந்து வரும் கடல்காகம் என 247 வகையான பறவைகள் இங்கு ஆண்டு தோறும் வந்து செல்லும்.\n247 வகையான பறவைகளில் 50 வகை நிலப்பபறவைகளும் 200க்கு மேற்பட்ட நீர் பறவைகளும் வந்து போவது வழக்கம். இதில் ஆலா மற்றும் கிரீன்சன்ங் உள்ளிட்ட ஆறு வகையான பறவைகள் மட்டுமே இங்கு முட்டையிட்டு குஞ்சுபொரித்து, குஞ்சிகளோடு செல்லும் மற்ற அனைத்து பறவை வகைகளும் சீசன் காலத்தில் தங்கிவிட்டு மட்டுமே செல்லும். முட்டையிட்டு குஞ்சு பொரித்தவுடன் முதலாவது குஞ்சுப்பறவைகளை தன்னுடைய சொந்த நாட்டிற்கு இயற்கையின் தூண்டுதலால் அனுப்பிவிடும், அதன்பிறகே தாய் பறவைகள் செல்லும். இப்படி உண்ணதமான சரணாலயம் சேதமாகியதால் கலையிழந்துக்கிடக்கிறது. அதனால் பறவைகளின் வரவும் குறைந்துவிட்டது.\"என்கிறார் அவர்.\nகோடியக்கரையில் பறவைகள் சரணாலத்தைப்போல் விலங்களுக்கான சரணாலயமும் சிதைத்துள்ளது. அங்குள்ள மீனவர் ஒருவர் கூறுகையில், \" எங்க ஊருக்கான சிறப்பு பறவைகள் சரணாலயமும் விலங்குகள் சரணாலயம் தான். அதன் பிறகுதான் மீன்பிடித்தொழில். எங்களுக்கான வாழ்வாதாரம் அழிந்தது ஒருபுறம் இருந்தாலும் புயலால் ஆயிரக்கணக்கான பறவைகள் செத்து மடிந்துவிட்டன. அதனால் பறவைகளுக்கான சுதந்திரம் மற்றும் சுகபோக நிலை மாறிவிட்டது. அதனால் வந்த பறவைகள் அனைத்துமே இடம்பெயர்ந்து விட்டன. தற்போது உள்ளூர் பறவைகளையும், சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் இங்கேயே தங்கியிருக்கும் பறவைகளை மட்டும் கணக்கெடுக்கிறாங்க.\n\"கஜாபுயல் பொதுமக்களை மட்டும் நாசப்படுத்தவில்லை விலங்குகளையும் பறவைகளையும் சேர்த்தே அழித்து விட்டு சென்றிருக்கிறது. கோடியக்காடு பழமையான நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் 10 ஆண்டுகள் பிடிக்கும் \".என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nநடுக்கடலில் நாகை மீனவர்கள் 7 பேர் கைது\nஇன்னும் கிடைக்காத கஜாபுயல் நிவாரணம்; ஆதார், ரேசன், வாக்காளர் அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு\nநாகை மாவட்டத்தில் அமைச்சர், ஆட்சியர், எஸ்,பி உள்ளிட்டவர்கள் திட்டமிட்டு சட்டத்தை மீறி செயல்படுகின்றனர்; சிபிஎம் கட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு.\nநாகையில் உணவு விழிப்புணர்வு முகாம்; திரளாக கலந்துகொண்ட பொதுமக்கள்...\nநாராயணசாமி தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்\nஆணவக்கொலை வழக்கு: கோகுல்ராஜின் ரத்த வகையை உறுதி செய்தார் தடய அறிவியல் நிபுணர்\nகுடிமகன்கள் பிடியில் கீழக்கரை மீன்மார்கெட்\nகல்லூரி மாணவியை பணம் கேட்டு கடத்தியதாக புகார்; பின்னணியில் காதல்\nஓரிரு தினங்களில் கூட்டணி பற்றிய முடிவு -ஓபிஎஸ் தகவல்\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு நிதிஉதவி செய்த கூலித்தொழிலாளி\nதேர்தல் கூட்டணி;அமித்ஷா நாளை சென்னை வருகை\nசுவாதி கொலைவழக்கு; நக்கீரன் கட்டுரையை ஆவணமாக்கிய மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு\n'திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட படங்கள் என்றால் பலர் இளக்காரமாக பார்க்கிறார்கள்' - ‘டு லெட்’ செழியன்\nகார்த்தி லவ் பண்றதே ஒரு பெரிய சாகசம்தான்...\nரசிகர்களுக்காக சாலையில் அமர்ந்த அஜித்...\n\"அவளைப் போல ஒரு பெண் இல்லையெனில் நான் ஒரு சாமான்யனாகவே இருந்திருப்பேன்”- மார்க்ஸ் ஜென்னி காதல் கதை\nசிறப்பு செய்திகள் 11 hrs\nஅமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கை குறிப்பு இப்படியொரு தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை... என்ன நடந்தது புல்வாமா தாக்குதலில்...\nதொடங்கியது பாஜக-வின் தேர்தல் யுத்தம்\n‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’- கமல்ஹாசனை எச்சரிக்கும் முரசொலி\nபோர் தொடுப்பது அவ்வளவு எளிதா\nதயாராகிறது இன்னுமொரு கலைஞர் சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilisai-soundararajan-says-kamal-haasan-fake-rationalist-324777.html", "date_download": "2019-02-18T18:49:44Z", "digest": "sha1:WH3OBSBBGBIZ7SJTOIVUPV7QTJUO4ND4", "length": 15826, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "அப்பறம் எதுக்கு அமாவாசையன்று கட்சி தொடங்குனீங்க.. கமலுக்கு தமிழிசை கேள்வி | Tamilisai Soundararajan says, Kamal haasan fake rationalist - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஅப்பறம் எதுக்கு அமாவாசையன்று கட்சி தொடங்குனீங்க.. கமலுக்கு தமிழிசை கேள்வி\nகமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர்- தமிழிசை சௌந்தரராஜன்- வீடியோ\nமதுரை: கட்சி தொடங்கியதும் கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில்தான் என்பதால் மய்யம் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் போலி பகுத்தறிவாளர் என்று பாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.\nபாஜக தமிழ்மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தல் கூட்டணி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், \"கூட்டணி அமைக்க நாங்கள்தான் அழைக்க வேண்டும். கூட்டணி குறித்து பாஜகதான் முடிவு எடுக்க வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி என்பது கிடையாது. செப்டம்பரில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்\" என்று கூறினார்.\nநடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்துக்கு நிர்வாகிகள் அறிவித்திருப்பது குறித்து பேசிய தமிழிசை, \"மய்யம் கட்சி தொடங்கியதும் கொடி ஏற்றியதும் அமாவாசை நாளில். கட்சியின் நிர்வாகிகளை அமாவாசை நாளில் அறிவித்துள்ளார். மய்யம் கட்சி ஆரம்பித்தவர் போலி பகுத்தறிவாளர்\" என்று குற்றம் சாட்டினார்.\nமேலும், \"இந்தியாவுக்கே அம்மா போல, பிரதமர் மோடி இருப்பதால் மாநில அரசுடன் சுமூக உறவு இருப்பது நல்லது\" என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.\nநேற்று வியாழக்கிழமை அமாவாசை நாளில் நடிகர் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர் நிலைக்குழுவைக் கலைத்துவிட்டு கட்சியின் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அமாவாசை என்பது நல்ல காரியங்களைத் தொடங்குவது வெற்றி அடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது. இதைக் குறிப்பிட்டே கமல்ஹாசனை விமர்த்துள்ளார் தமிழிசை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் மதுரை செய்திகள்View All\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\nஅரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஏன் விதிகளை வகுக்க கூடாது- நீதிபதி சரமாரி கேள்வி\nஸ்டெர்லைட் தீர்ப்பு: நீதி கிடைத்தது.. போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது.. வைகோ மகிழ்ச்சி பேட்டி\nபாஜக தொண்டர்கள் என்றாலே நல்லவர்கள், வல்லவர்கள்... சொல்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்\nஅப்ப… ரஜினிகாந்த் எங்களுக்கு தான் ஓட்டு போட சொல்லிருக்காரு.. அமைச்சர் உதயகுமார் குஷி\nமோடியை வீழ்த்துவது மட்டும்தான் நோக்கம்.. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில் ஸ்டாலின் உறுதி\nவேலூரிலிருந்து மதுரை வந்த ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சி திடீர் ரத்து.. அவருக்கே லேட்டாதான் தெரியுமாம்\nபாகிஸ்தானுக்கு தக்க அடி கொடுக்கப்படும்.. ரவி சங்கர் பிரசாத் எச்சரிக்கை\nமதுரையில் இதயங்களை இணைப்போம் மாநாடு... ஸ்டாலின், வைகோ, திருமாவளவன் பங்கேற்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai soundararajan bjp madurai kamal haasan தமிழிசை சௌந்தரராஜன் பாஜக மதுரை கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/kutty-thala-birthday-celebration/", "date_download": "2019-02-18T18:02:04Z", "digest": "sha1:F2X7E655NBNIZAJVGPCH6RUX2CSI5LLI", "length": 6703, "nlines": 80, "source_domain": "www.cinemapettai.com", "title": "குட்டித்தல'க்கு வாழ்த்து சொன்ன 'குட்டி ஜோதிகா - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nகுட்டித்தல’க்கு வாழ்த்து சொன்ன ‘குட்டி ஜோதிகா\nகுட்டித்தல’க்கு வாழ்த்து சொன்ன ‘குட்டி ஜோதிகா\nதல அஜித்தின் மகன் ஆத்விக் அஜித்தின் முதலாவது பிறந்த நாளை அஜித் குடும்பம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அஜித்தின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது., ஆத்விக் பிறந்த நாளையொட்டி பல்வேறு நகரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அன்னதான நிகழ்ச்சியை அவரது ரசிகர்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில் நேற்று அஜித் வீட்டில் ஆத்விக் பிறந்தநாள் வெகுவிமரிசையாக கொண்டாட்டப்பட்டது. ஒரு வயது ஆத்விக் நேற்று பட்டுவேட்டி, பட்டு சட்டையுடன் ஜொலித்தார்.\nஇந்நிலையில் அஜித் மகன் ஆத்விக் அவர்களுக்கு சூர்யா-ஜோதிகா நட்சத்திர தம்பதியின் மகள் தியா நேரில் சென்று வாழ்த்து கூறியுள்ளார். குட்டித்தலைக்கு தியா வாழ்த்து கூறும் புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாக மிக வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-02-18T18:26:42Z", "digest": "sha1:Q66O42CVWA4GORUEYK3JGW7CNXJMEQEU", "length": 9836, "nlines": 92, "source_domain": "www.pannaiyar.com", "title": "துளசி செடியை வளர்க்க டிப்ஸ் - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nதுளசி செடியை வளர்க்க டிப்ஸ்\nPannaiyar | 18/03/2013 | இயற்கை, இயற்கை விவசாயம், வழிகாட்டிகள் | No Comments\nஇந்துக்களுக்கு துளசி செடி ஒரு புனிதமான ஒன்று. மேலும் இந்த செடியை விஷ்ணு பகவானுக்கு நிகராக மதிப்பளித்து வருகின்றனர். இத்தகைய செடியை பல இந்துக்கள் வீட்டில் வளர்த்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த செடி சில வீடுகளில் வாடி வெறும் குச்சி மட்டும் இருக்கும். இதற்கு சரியான பராமரிப்பானது கொடுக்கவில்லை என்று அர்த்தம். என்ன தான் செடியை கடவுளாக நினைத்து மதித்து வளர்த்தாலும், முறையான பராமரிப்பு இருந்தால் மட்டுமே நன்கு செழிப்புடன் வளரும். அதிலும் துளசி செடிகளில் பல வகைகள் உள்ளன. இவை புனிதமானது மட்டுமின்றி, அதற்கேற்றாற் போல் பல நோய்களை குணமாக்கவும் வல்லது.\n* துளசி செடிக்கு நேரடியான சூரிய வெளிச்சம் ஆகாது. எனவே துளசிச் செடியை சூரிய வெப்பம் நேரடியாக படும் இடத்தில் வைத்து வளர்க்காமல், அளவாக வெயில் படும் இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும்.\n* துளசி செடிக்கு அதிகப்படியான ஈரப்பசையானது மிகவும் பிடிக்கும். எனவே கோடைகாலமாக இருந்தால், ஒரு நாளைக்கு 3 முறையும், குளிர்காலமாக இருந்தால், ஒருநாளைக்கும் இரண்டு முறையும் தண்ணீர் ஊற்ற வேண்டும். ஒரு வேளை துளசிச் செடியானது சூரிய வெளிச்சம் அதிகம் உள்ள இடத்தில் வைத்தால், அதற்கு இன்னும் அதிகப்படியான நீரானது தேவைப்படும்.\n* துளசி செடிக்கு, ஈரப்பசையை தக்க வைக்கும் மண் மிகவும் அவசியம். எனவே தான் துளசி செடியானது பெரும்பாலும் களிமண்ணில் வளர்கிறது. ஏனெனில் மண்ணிலேயே களிமண் தான் அதிகப்படியான ஈரப்பசையை தக்கக் வைக்கக்கூடியது.\n* துளசி செடியை செழிப்புடன் வளர்ப்பதற்கு எந்த ஒரு கெமிக்கல் உரம் தேவையில்லை. ஆனால் செடியை வைப்பதற்கு முன், அதற்கு ஈரத்தை தக்கவைக்கும் ஈர வைக்கோலை வைத்து, பின் மண்ணை போட்டு, செடியை வைக்க வேண்டும். இதனால் செடியானது வறட்சியடையாமல் இருக்கும். சொல்லப்போனால், துளசி செடிக்கு, அந்த வைக்கோல் கூட தேவையில்லை. அது இல்லாமலேயே நன்றாக துளசிச் செடி வளரும்.\n* துளசி செடியில் பூக்கள் வளர ஆரம்பித்துவிட்டால், துளசிச் செடியின் இலையிலிருந்து வரும் வாசனை மட்டும் போவதில்லை, அதன் வளர்ச்சியும் தான் தடைப்படும். எனவே செடியில் பூக்கள் வளரை ஆரம்பித்துவிட்டால், அந்த பூக்களை அகற்றிவிட வேண்டும். முக்கியமாக, பூக்கள் மலரும் வரை காத்திருக்காமல், அது மொட்டாக இருக்கும் போதே அகற்றிவிட வேண்டும்.\n* துளசி செடிக்கு எந்த ஒரு பூச்சிக்கொல்லி மருந்தும் தேவையில்லை. ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையானது, செடியை பூச்சிகள் தாக்காமல் தடுக்கும். இவையே துளசி செடியை வளர்ப்பதற்கான சில டிப்ஸ்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pannaiyar.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-18T18:18:52Z", "digest": "sha1:NRX7E3KI3LNPJEFM3M3WJLIF5VYIRYPN", "length": 11657, "nlines": 91, "source_domain": "www.pannaiyar.com", "title": "நாட்டு மாடுகள் ஏன் முக்கியம்? - பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nநாட்டு மாடுகள் ஏன் முக்கியம்\nPannaiyar | 05/05/2013 | இயற்கை விவசாயம், பொது, வழிகாட்டிகள் | No Comments\nநாட்டு மாட்டு பாலில நோய் மூலக்கூறு உடைய A1 புரதம் இல்லை (கலப்பினத்தில் அதுதான் இருக்கிறது). நாட்டு மாடுகள் மிகவும் சத்து உடைய A2 புரதம் உடையவை. கலப்பின மாட்டு பாலில் சர்க்கரை நோய், ஹார்மோன்-மரபின கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. பால் மிக அதிகமாக கொட்டும் என்பது மட்டுமே இதன் பலன். இந்த அதிக பால் சுரப்புக்கு பெண்மை ஹார்மோன் அதன் மரபனுவிலேயே அதிகமாக உள்ளது. கலப்பின மாடுகள் பொதுவாக மந்த பாலியல் செயல்பாடு உடையது. அதன் உடற்கூறும் வெளிநாட்டுக்குரியது. இவற்றின் காரணமாக ஆண்களுக்கு மந்தமான பாலியல் ஹார்மோனும்-செயல்பாடும், வீர/வீரிய குறைவும், பெண்போன்ற செயல்படும் ஏற்படுகிறது. பெண்களுக்கு சீரற்ற ஹார்மோன் சுரப்பு, மாதவிடாய், பால்சுரப்பு, உணர்ச்சி பெருக்கு என பல விசயங்களில் பெண்களை பாதிக்கிறது. இதன் காரணமாக தாம்பத்திய பிரச்சனைகளை விதைத்து விவாகரத்தில் கொண்டு விடுகிறது. ஆரம்பத்தில் நாட்டு மாடுகள் சரிவிகிதத்தில் கலப்பு செய்யப்பட்டபோது நாட்டு மாட்டு மரபு ஆதிக்கம் செலுத்தியது. இன்று பல அடுக்குகள் கடந்து வெளிநாட்டு பன்றிகளின் மரபணு ஆதிக்கம் செலுத்துகிறது. தற்கால குடும்ப சீரழிவுக்கு நாம் காணாமல் விட்ட ஒரு மிக பெரிய ஓட்டை நாட்டு மாட்டு இழப்பு. இது வெறும் நாட்டு மாட்டு விளம்பரம் அல்ல. கூகிள ஸ்காலரில் தேடி படிக்கவும்.\nஇன்று தமிழகம் மற்றும் பாரதம் முழுக்கவே பெரும்பணக்காரர்கள் நூற்று கணக்கில் நாட்டு மாடுகளை வளர்த்து வருவது எத்தனை பேருக்கு தெரியும்..\nமேலும் நாட்டு மாடுகள் தரும் உணவு சாத்வீகமானது. அதை தொடர்ந்து உட்கொள்வதால் நமது மனமும், குணமும்-கட்டுப்பாடும், ஒழுக்கமும் உடையதாக மாறுகிறது. இயற்கையாகவே நாம் ஊக்கம், ஆரோக்கியம், மன உறுதி, நோய் எதிர்ப்பு போன்றவற்றை பெறுகிறோம். கலப்பின பசுக்களின் பால் தாமச/ரஜோ குணத்தை தரும். மன நலனுக்கு மிக கேடானது. ஒரு ஸ்லோ பாய்சன் போல. இவற்றை உணர்ந்த பல வெளிநாடுகள் A1 பால் A2 பால் என பிரித்து விற்க துவங்கியுள்ளன.\nஇன்று திருநீறு என்னும் பெயரில் விற்கப்படும் பேப்பர் எரித்த சாம்பலை விடுத்து நாட்டு மாட்டின் சாணத்தில் இருந்து எடுத்த திருநீறை பயன்படுத்தி பாருங்கள். சிந்தையும் உடலும் நல்ல மாற்றம் கானும். உடலின் பித்தத்தை அப்படியே உரியும். நாட்டு மாட்டு கோசாலை, மாதேஸ்வரன் மலை போன்ற இடங்களில் கிடைக்கும்.\nமுற்காலத்தில் நாம் சோழ நாட்டிலும் கொங்கு நாட்டிலும் இடம் பெயர்ந்து சென்ற காலங்களில் நமது சொத்தாக எடுத்து சென்றது நமது ஆத்மார்த்த லிங்கமும் நாட்டு மாடுகளும் தான். நாட்டு மாடுகளின், உழைப்பு, பால், சாணம சிறுநீர் கொண்டுதான் கொங்கு நாட்டையே கட்டமைத்தோம். திருடர் பயம் இருந்த நாட்களில்கூட மாட்டை வீட்டுக்குள் வைத்து நாம் வாசலில் படுத்திருந்தோம். மாட்டை அவ்வளவு முக்கியமாக பார்த்தோம் நாம். இன்று அதை இழந்தது பல்வேறு சீரழிவிற்கு வழிவகை செய்து விட்டது. நாட்டு மாடுகள் இருந்த வரை நம் பொருளாதார சுயசார்பு பெற்றிருந்தோம். ஆனால் இன்று வெளிநாட்டின் அடிமையாகி போனோம்.\nநாட்டு மாடுகள் நம் ஒவ்வொரு வீட்டுக்கும் அவசியம் தேவை வீட்டில் வளர்க்க இயலவில்லைஎனினும், கொஞ்சம் பணம் அதிகம் செலவு செய்தேனும் நாட்டு மாட்டு பொருட்களை பயன்படுத்துங்கள். நகரத்தில் வசதியுள்ளவர்கள், கிராமத்தில் தங்கள் பண்ணையில் கூட்டாக சேர்ந்து இருபது முப்பது மாடுகள் வாங்கி தினமும் பிரித்து கொள்ளுங்கள்.\nஆரோக்கியம் & நல்வாழ்வு (13)\nKubendran on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\nSubramani Sankar on 600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் – செ.சி.ப மூலிகை பண்ணை\nMeenakshi on உதவும் குணம்\nதிவ்யா on தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்\nD PRABU on கேன்சர் கொல்லியாக”காட்டு ஆத்தாப்பழம்”\n© 2019 பண்ணையார் தோட்டம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://hellotamilcinema.com/2018/08/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-02-18T19:01:14Z", "digest": "sha1:5CF7HSQIT53QT5YKYEWAIHK464UO7NHT", "length": 7164, "nlines": 73, "source_domain": "hellotamilcinema.com", "title": "“சீமத்துரை” | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / “சீமத்துரை”\nபுவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில், சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம், “சீமத்துரை”.\nகீதன், வர்ஷா பொல்லம்மா கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்க விஜி சந்திரசேகர், கயல்’ வின்செண்ட், மகேந்திரன், ‘சுந்தர பாண்டியன்’ காசி மற்றும் பலர் நடித்துள்ளனர்.\n“ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலில் சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் ஏதாவது ஒரு தருணத்தில், புரட்டிப் போடும்படியான திருப்புமுனையை ஏற்படுத்தும். அதிலிருந்து அவன் எவ்வாறு தன்னை தயார்படுத்திக் கொள்கிறான் என்பதிலிருந்தே அவனது வாழ்வின் வெற்றியும், தோல்வியும் அமையும்.\nஅப்படி ஒருவனுடைய வாழ்க்கையில், அவன் கொண்ட “கர்வம்” ஏற்படுத்துகிற திருப்புமுனையும், அதன் விளைவுகளும் தான் “சீமத்துரை” படத்தின் கதை என்கிறார் இயக்குநர் சந்தோஷ் தியாகராஜன்.\nமேலும், “கிராமப் பின்னணி கொண்ட இப்படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களும், எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பு சிதையாமல் பிரதிபலிக்கும்” எனவும் நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர்.\nஜோஸ் ஃப்ராங்க்ளின் இசையில் பாடல்களை அண்ணாமலை, வீணை மைந்தன், ஹரி கிருஷ்ணதேவன் ஆகியோர் எழுதியுள்ளனர். D திருஞான சம்பந்தம் ஒளிப்பதிவு செய்ய, “மேயாதமான்” படத்தின் “தங்கச்சி” பாடலுக்கு நடனம் அமைத்த சந்தோஷ் முருகன் நடன இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை, “பிச்சைக்காரன்” படத்தின் படத்தொகுப்பாளரான T வீர செந்தில்ராஜூம், கலை இயக்கத்தை “மரகத நாணயம்” படத்தின் கலை இயக்குநர் N K ராகுலும் மேற்கொண்டுள்ளனர்.\nஇவங்கள்லாம் கமல் மாதிரி இல்லை. மானஸ்தங்க.\n‘பொம்பளை மாதிரி நடிக்கிற ஆம்பளை கேரக்டரா\nதமிழில் வரும் முதல் ஸோம்பி படம் மிருதன்.\nபரியனின் தோழி `ஜோ’ மாதிரி வாழ்க்கை அமையறது ஒரு வரம்\nஇப்படி ஒரு வாழ்வை தமிழ் சினிமா கண்டதில்லை..\nநோட்டா’வுக்கு டாட்டா காட்டிய ஞானவேல் ராசா\nமுழுபடத்தையும் கிம்பல் தொழில் நுட்பத்தில் படம்பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்\n‘லெனின் பாரதியை கண்ணீருடன் அணைத்துக் கொள்கிறேன்’\n’அழகான திரை அனுபவம்’ இயக்குநர் தாமிரா\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/4203", "date_download": "2019-02-18T18:21:40Z", "digest": "sha1:BK3Q375WOZZGAO5ZI5EPKVPXD36OTYNB", "length": 10689, "nlines": 137, "source_domain": "mithiran.lk", "title": "செரின்,பிரியா வாரியரை மிஞ்சி வில்லால் வித்தை காட்டிய ஷோ சூயூ – Mithiran", "raw_content": "\nசெரின்,பிரியா வாரியரை மிஞ்சி வில்லால் வித்தை காட்டிய ஷோ சூயூ\nதற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகி இருப்பது கொரிய அழகி ஷோ சூயூ.இவர் ஒரே ஒரு வீடியோவில் செரின் பிரியா வாரியரை மிஞ்சி ‘ஓகோ’ என பிரபலமாகியிருக்கும் ஷோ சூயூ பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.\n* வில் அழகி பிறந்தது தைவானில். அங்குள்ள தைனன் என்ற பகுதியில் வசித்து வருகிறார்.\n* வில்லு விட்டு அசத்தியிருக்கும் நம்ம ஆளு, உண்மையிலேயே வில் வித்தை வீராங்கனை இல்லையாம். இவர் ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், நாடகத் தொடர்களில் நடித்து பிரபலமானவர். உண்மையை சொல்லப்போனால், இவர் ஒரு நடிகை.\n* தென் கொரியாவில் வருடந்தோறும் நடிகர்-நடிகைகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடப்பது வழக்கமான ஒன்று. ‘ஐடியல் ஸ்டார் அத்லட்டிக் சாம்பியன்ஷிப்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டியில் நாடக நடிகர்கள், மேடை நாடக கலைஞர்கள், சினிமா நடிகர்கள் கலந்துகொண்டு தங்களது விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அப்படி நடந்த போட்டியில்தான் நம்ம ஆளு, வில் அழகியாக பிரபலமாகியுள்ளார்.\n* இவர் அம்பு விட்டதும், அம்பின் நுனி இவரது தலைமுடியை கோதி செல்ல, அது வீடியோவாக வெளியாகி, வைரலாகியது. இவரது தலைமுடி பறந்ததை பார்த்து ரசித்த நாம், அந்த அம்பு இலக்கை எட்டியதா என்பதை பார்க்க மறந்துவிட்டோம். உண்மையில் அந்த அம்பு, இலக்கை துளைக்கவில்லையாம். அதற்கு மாறாக இளைஞர்களின் இதயத்தைதான் துளைத்திருக்கிறது.\n* இன்று வில் விட்டு அசத்தியிருக்கும் ஷோ, ஒரு காலத்தில் இதழ்களை குவித்து அசத்தியவர். ஆமாங்க, ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்தவர் தனது இதழ்களை முத்தம் கொடுப்பது போல குவித்து ஒரு வீடியோ எடுத்திருக்கிறார். அது இணையத்தில் பரவ, அன்று அது வைரலாகியதாம்.\n* இன்று பல நாடகங்கள், மேடை நிகழ்ச்சிகளில் நடித்து அசத்தும் ஷோ, சிறுவயதிலேயே நடிக்க ஆரம்பித்துவிட்டாராம். ஆம்.. சிறுவயதில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது போன்று தத்ரூபமாக நடித்து பலமுறை வீட்டிற்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் பள்ளி நிர்வாகத்திற்கு தெரியவர அவரை பள்ளியை விட்டு நிறுத்தியிருக்கிறார்கள். அதற்கு பிறகுதான் முழு நேர நடிப்பிற்கு தயாராகியிருக்கிறார். இருப்பினும் பெற்றோரின் கரிசனத்தில் மீண்டும் பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\n*வில் அழகிக்கு நாய்கள் என்றால் கொள்ளை பிரியமாம். அதுவும் அவரது செல்லப்பிராணியான ‘கூஷி’ நாயை அதிக நேரம் கொஞ்சுவாராம்.\nபிரியா பிரகாஷ் வாரியாருக்கு விருது கண்ணழகி பிரியா வாரியாரின் பாடல் தமிழில் வெளியானது காமெடி கதாநாயகி ஆச்சி மனோராமாவிற்கு இன்று பிறந்த நாள். நிக்கி கல்ராணியின் மழலை கொஞ்சும் ”டப்ஸ்மாஷ்” வீடியோ அந்தரத்தில் பறக்கும் த்ரிஷா; மெய் சிலிர்க்க வைத்த புகைப்படம்…. வாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள். வாவ் இப்படி ஒரு போஸா பிந்து மாதவி: வைரலாகும் புகைப்படங்கள். மிக விரைவில் மீண்டும் திரையில் வாணி போஜன் பிரியங்கா சோப்ராவின் வைரல் புகைப்படம்\n← Previous Story மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (09.07.2018)…\nNext Story → ஷாப்பிங் மாலில் வழுக்கி விழுந்த கஜோல்: வீடியோ\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4893:%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D&catid=50:%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D&Itemid=69", "date_download": "2019-02-18T19:26:39Z", "digest": "sha1:5AOXBHB22QYZTZFDCBD6TAWGETJRL2YX", "length": 18209, "nlines": 122, "source_domain": "nidur.info", "title": "வலியெனும் வரம்", "raw_content": "\nHome கட்டுரைகள் உடல் நலம் வலியெனும் வரம்\nபள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அரசு மருத்துவச் சமூக ஆர்வலர் ஒருவர் வந்திருந்து, தொழுநோய்க்கான விளக்கவுரை நிகழ்ச்சி நடத்தினார். உரை முடிந்ததும், கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று கூறவும், பலரும் பல கேள்விகள் கேட்டனர். அமுதா என்கிற என் சக மாணவி, \"இந்நோய் வந்தால் வலி இருக்காதா\" என்று கேட்டாள். \"நல்ல கேள்வி\" என்று மிகவும் சிலாகித்துப் பாராட்டிச் சொன்ன அவர், எல்லாரையும் கைதட்டவும் சொன்னார். எனக்கோ இந்த கேள்வியில் பாராட்டுமளவு அப்படியென்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று வியப்பாக இருந்தது.\nஅவர் தொடர்ந்தார், \"எந்த ஒரு நோய்க்குமே வலிதான் அதன் முதல் அறிகுறியாக இருக்கும். அதை வைத்துத்தான் நாம் எச்சரிக்கையடைந்து உடனே சிகிச்சை எடுக்க மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இந்தத் தொழுநோய்க்கு மட்டும் வலி என்பதே கிடையாது. வலி இல்லாததாலேயே, இந்நோய் தாக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருந்து விட நேரிட்டு, நோய் முற்றிக் குணப்படுத்தச் சிரமமான நிலைக்குச் சென்று விடுவதால் கை, கால் விரல்களை இழந்து விடுகிறார்கள்\" என்று கூறினார். சட்டென்று பிடிபடவில்லை என்றாலும், ‘உக்காந்து யோசித்த’போதுதான் வலி என்பது நமக்கு ஒரு வரமே என்பது புரிந்தது.\nசமீபமாக விகடனில் ஒரு கதை வந்தது, \"வலி\" என்ற தலைப்பு என்பதாகத்தான் ஞாபகம். கிராம மக்களைப் பலவித அடி, உதை என்று சித்ரவதை செய்து, வலிக்கு அஞ்ச வைத்து, அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பண்ணையாருக்கு, வலி என்கிற உணர்வே இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த உணர்வு இல்லாததால் அக்குழந்தை படும் பாடுகள் விவரிக்கப்பட்டு, அவர் தன் குழந்தைக்கு ‘வலி’ கிடைக்க வேண்டி மருத்துவர்களையும் இறைவனையும் வேண்டி அலைவதாகப் போகும் கதை.\nஉடலில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், அது நமக்கு ஏதேனும் ஒரு சிரமத்தைத் தராத வரை அப்பாதிப்பை நாம் அறிய மாட்டோம். அது தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி, கால்வலி, காதுவலி என்று ஏதேனும் ஒரு வலியாக ரூபமெடுக்கும்போதுதான் அதனைக் குறித்து யோசிப்போம்.\nஉதாரணமாக, உயர் இரத்த அழுத்த நோய். இதன் இன்னொரு பெயரே \"சைலண்ட் கில்லர்\" என்பதுதான். ஆரம்ப நிலையிலோ, சற்று முற்றிய நிலையிலோ இதனால் எந்தப் பாதிப்பும் வெளிப்படையாகத் தெரியாது. மிகவும் முற்றிய நிலைக்குச் சென்ற பின்னர் வாதம், சிறுநீரகப் பாதிப்பு முதற்கொண்டு கோமா உள்ளிட்ட விளைவுகளை ஏற்படுத்திய பின்பே பி.பி. வந்திருப்பதைக் கண்டறிய முடியும். இதுபோலவே சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவையும் ஆரம்ப கட்டங்களில் வலி இன்மையால் கண்டறிவது தாமதப்படும். ஏன், கேன்ஸர் கூடச் சிலருக்குக் கடைசி நேரத்தில் கண்டறியப்படுவது இந்த வலியின்மையால்தானே\nஇன்னொன்று, வலி ஏற்பட்டாலும், அதற்குச் சுய மருத்துவம் செய்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. முதுகுவலி என்றால், எடு ஒரு ப்ரூஃபனை; தலைவலியா இந்தா ஒரு பெனடால்; சளிக்காய்ச்சல்தானே, ஒரே ஒரு ‘அட்வில்’ போதுமே என்று நாமே திறமையான மருத்துவர்களாக இருக்கிறோம். இது பெண்களுக்கே மிக மிகப் பொருந்தும் என்றாலும், ஆண்களும் பல சமயங்களில் இதில் பெண்களுக்கு நிகராகவே அலட்சியமாக இருக்கின்றனர்.\nஇன்றைய சூழலில், ஒரு நெடும் பயணம் செய்து அலுவலகம் சென்று, வீடு வந்து சேருவதற்குள் அலுத்துச் சலித்துப் போய் விடுகிறது. அதற்கு மேல், மருத்துவமனைகளுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடந்து மருத்துவரைப் பார்க்கவும், பரிசோதனைகள் செய்யவும் எரிச்சல்பட்டு \"தினம் பைக்கில் போய்ட்டு வரதுனால வர்ற முதுகுவலிதான். ரெண்டு நாள் ப்ரூஃபன் சாப்டுக்கிட்டாச் சரியாயிடும்\" என்கிற சமாதானங்களால் மனசைத் தேற்றிக் கொள்கிறோம்.\nஏற்கனவே சொன்னதுபோல, ‘வலி’ என்பது ஒரு அடையாளக் குறியீடு. எங்கோ, எதுவோ சரியில்லை என்பதற்கான அபாயமணி. என்ன சரியில்லை என்று சரி பார்க்காமல் வெறுமே வெளியே தெரியும் அடையாளங்களை மட்டும் அழித்துக் கொண்டிருந்தால், உள்ளே புரையோடிப் போகும். நோய் நாடுவது மட்டுமல்ல, \"நோய்முதலும்\" – காரணமும் – கண்டறிந்து அகற்றினாலேயொழிய வலியிலிருந்தும் நிவாரணமில்லை; கடும் விளைவிலிருந்தும் தப்பிக்க முடியாது.\nஅதை விடுத்து, \"இது ஒண்ணுமில்லை; ஒரு மாத்திரையப் போட்டுட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா வலி சரியாய்டும்\" என்றே சொல்லிக்கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால், குடலும், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுக் கூடுதல் விளைவுகளைத்தான் இழுத்துப் போட்டுக் கொண்டதாக ஆகிவிடும். வலி மருந்துகளின் விளைவுகள் மிகக் கடுமையானவை. இவற்றை அதிகமாக, தக்க அறிவுரை இல்லாமல், எடுத்துக் கொள்வதென்பது நம் சிறுநீரகத்தை நாமே அழிப்பதற்குச் சமம்.\n\"இல்லை, நாங்கல்லாம் ஆயின்மெண்ட்தான் தடவுறோம். மாத்திரைலாம் சாப்பிடுறதேயில்லை தெரியுமா\" – இப்படிப் பெருமையாகச் சொல்லிக்கிறீங்களா வாங்க, உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். ஆயின்மெண்ட்களும் நம் சருமம் வழியாக நம் உடம்பில் ஊடுறுவிப் போய்த்தான் வலியைக் குறைக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம் வாங்க, உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். ஆயின்மெண்ட்களும் நம் சருமம் வழியாக நம் உடம்பில் ஊடுறுவிப் போய்த்தான் வலியைக் குறைக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம் வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்கள் எல்லாமும் கூடத் தொடர்ந்து வழமையாக உபயோகிக்கக் கூடாதவையே\nவலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்களினால் ஏற்படும் விளைவுகள் குறைவாக இருக்குமென்று சொல்லமுடியாதபடிக்கு, இவையும் சரும அரிப்புகள், அல்சர், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு தருபவையாக இருக்கின்றன.\n இல்லை, நம்மில் பலரும் இந்த வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வீரியத்தை அறியாதவர்களாக இருக்கிறோம். அறிந்திருந்தாலும், நேரமின்மை, வேலைப்பளு, இன்னபிற காரணங்களின்மீது பழியைப் போட்டுவிட்டு இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதனை அதிகமாகச் செய்பவர்கள் பெண்கள்தான். குடும்பத்திற்காக ஓடாய்த் தேயும் பெண்கள், தம் நலன் என வரும்போது ‘அடுத்த வாரம் பார்க்கலாம்’; ‘பசங்களுக்கு லீவு வரட்டும்’ என்றே தள்ளிப் போட்டு விடுகின்றனர்.\nஒரு சிறு வலி என்றாலும் மருத்துவரை நாடி ஓடச் சொல்வதல்ல கட்டுரையின் நோக்கம். வலி என்பது ஒரு பாதிப்பின் அடையாளம் என்பதால், அந்தப் பாதிப்பைக் கண்டறிந்து அதை நீக்கி முழுக் குணமடையவேண்டுமேயல்லாது; தற்காலிக வலி நிவாரணிகளை அளவில்லாமல் எடுத்துக்கொண்டு, அதனால் வரும் பாதிப்புகளையும் இலவச இணைப்பாக வாங்கி வைத்துக் கொண்டுச் சிரமப்பட வேண்டாமே.\nதவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். அச்சமயங்களில் அதிக அளவு தண்ணீர் குடித்து, சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றுங்கள். இதை நம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண்களிடமும், தெருவில், அண்டை அயலில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்\n- \"வல்லமை\" இணைய இதழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Raagavan-Cinema-Film-Movie-Song-Lyrics-Kudimaganey-kudimaganey/11259", "date_download": "2019-02-18T18:06:39Z", "digest": "sha1:6FGMBY6LL5JT3W7PGZHK2H3HPKTGQ2AV", "length": 10363, "nlines": 100, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Raagavan Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kudimaganey kudimaganey Song", "raw_content": "\nMale Singer பாடகர் : Senthil Das செந்தில்தாஸ்\nVaazhvai thedi OdippOna வாழ்வைத்தேடி ஓடிப்போன\nKannaadi koppai கண்ணாடிக் கோப்பை\nEa oothura vidhathil ஏ ஊத்துற விதத்தில்\nPaarththaal paarkkaththondrum பார்த்தால் பார்க்கத்தோன்றும்\nSiththanna vaasalil sirappaana சித்தன்னா வாசலில் சிறப்பான\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nமொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா\nதாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் முருகா Chinnanchiru sittay சின்னஞ்சிறு சிட்டே\nவாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா அழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால்\nபில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா மலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா பாலைவன சோலை Megamey megamey paalnilaa மேகமே மேகமே பால்நிலா\nவீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா சதிலீலாவதி Enna paattu paadOnum என்ன பாட்டு பாடோனும் இரெண்டு Kurai ondrumillai குறை ஒன்றுமில்லை\nதீன் குல கன்னு Engum niraintha iraiyoanay எங்கும் நிறைந்த இறையோனே குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான்\nதவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம் மரியாதை Inbamey unthan pear இன்பமே உந்தன் பேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Unnai-Thedi-Cinema-Film-Movie-Song-Lyrics-Maalavika-maalavika-manam/1049", "date_download": "2019-02-18T18:07:03Z", "digest": "sha1:AFYRWC5MHPCRFJ45TEKLPUPVAU3G7NLD", "length": 10822, "nlines": 103, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Unnai Thedi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Maalavika maalavika manam Song", "raw_content": "\nActor நடிகர் : Ajith Kumar அஜித்குமார்\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nகாலையும் நீயே மாலையும் நீயே Raathirikku konjam oothikirean இராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன் புன்னகை மன்னன் Aa.... kavithai kealungal karuvil ஆ.... கவிதை கேளுங்கள் கருவில் ஜோடி Oru poiyaavadhu sol kanney ஒரு பொய்யாவது சொல்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் பிச்சைக்காரன் Nooru saamigal irundhaalum நூறு சாமிகள் இருந்தாலும் பூவெல்லாம் உன் வாசம் Thirumana malargal tharuvaayaa திருமண மலர்கள் தருவாயா\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் தர்மா Manakkum sandhanamay kungumamay மணக்கும் சந்தனமே குங்குமமே\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி தாரை தப்பட்டை Aattakkaari maman ponnu ஆட்டக்காரி மாமன் பொண்ணு கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா பருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே....\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nகண்ணுபடப்போகுதய்யா Manasa madichchu neethaan மனச மடிச்சு நீதான் புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnguru.com/2016/12/employment-news-03-december-2016-to-09.html", "date_download": "2019-02-18T19:11:29Z", "digest": "sha1:DSTJ7FIB3DF7EGH2IA7ANKKU7AHG53OP", "length": 4988, "nlines": 166, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Employment News : 03 December 2016 to 09 December 2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} {"url": "https://belgaum.wedding.net/ta/videomasters/", "date_download": "2019-02-18T18:09:25Z", "digest": "sha1:C6QNS6HBGWTXZH3WOEG4CU3ARLNZJWWD", "length": 2920, "nlines": 51, "source_domain": "belgaum.wedding.net", "title": "பெல்காம் இல் உள்ள வெட்டிங் வீடியோகிராஃபர்கள் - 3 கேன்டிட்வீடியோகிராஃபர்கள். வெட்டிங் வீடியோகிராஃபி", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nதிருமணப் படப்பிடிப்பு ₹ 20,000 முதல்\nதிருமணப் படப்பிடிப்பு ₹ 10,000 முதல்\nமேலும் 3 ஐக் காண்பி\nஜலந்தர் இல் வீடியோகிராஃபர்கள் 25\nகோயமுத்தூர் இல் வீடியோகிராஃபர்கள் 34\nChandigarh இல் வீடியோகிராஃபர்கள் 37\nகொச்சி இல் வீடியோகிராஃபர்கள் 30\nகோவா இல் வீடியோகிராஃபர்கள் 20\nமும்பை இல் வீடியோகிராஃபர்கள் 162\nஆக்ரா இல் வீடியோகிராஃபர்கள் 13\nஹைதராபாத் இல் வீடியோகிராஃபர்கள் 92\nராய்ப்பூர் இல் வீடியோகிராஃபர்கள் 22\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,82,673 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/woman-climbs-statue-liberty-forcing-4-hour-standoff-with-police-324153.html", "date_download": "2019-02-18T19:05:08Z", "digest": "sha1:GUJA4PNROWGOIDOJCWIVSDNUR4F666BW", "length": 12041, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவின் அடையாள சின்னமான சுதந்திர தேவி சிலை மீது ஏறி பெண் போராட்டம் | Woman Climbs Statue of Liberty Forcing 4-Hour Standoff With Police - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஅமெரிக்காவின் அடையாள சின்னமான சுதந்திர தேவி சிலை மீது ஏறி பெண் போராட்டம்\nநியூயார்க்: அமெரிக்காவின் அடையாள சின்னமாக உள்ள சுதந்திர தேவி சிலை மீது பெண் ஒருவர் ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஅமெரிக்காவின் முக்கிய அடையாள சின்னமாக உள்ளது நியூயார்க்கில் உள்ள சுதந்திர தேவி சிலை. இந்த சிலை மீது ஏதோ ஒரு உருவம் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து அங்கு வந்த போலீஸார் சுதந்திர தேவி சிலையை சுற்றி தேடினர். அப்போது சிலையின் மேல் ஒரு பெண் இருப்பதை கண்டறிந்தனர்.அவரை கீழே இறங்குமாறு கேட்டனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.\nஇதையடுத்து 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அந்த பெண்ணை போலீஸார் கீழே இறக்கினர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அமெரிக்காவி்ல் குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கத்துறை ஏஜென்சி முறையை ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சிலைமீது ஏறி போராட்டம் நடத்த முயன்றதாக தெரிவித்தார்.\nஇதையடுத்து அந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwoman police struggle பெண் போலீஸ் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/18201144/1008983/Dolphin-Actor-Trisha-Krishnan.vpf", "date_download": "2019-02-18T19:11:21Z", "digest": "sha1:TJPZSWJ5EG2U7S2FPMQPGFJSUR3YO6M4", "length": 8228, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "டால்பினை செல்லம் கொஞ்சிய த்ரிஷா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடால்பினை செல்லம் கொஞ்சிய த்ரிஷா\nபதிவு : செப்டம்பர் 18, 2018, 08:11 PM\nசெல்லப்பிராணிகள் மீது அதிக ஆர்வம் காட்டும் நடிகை த்ரிஷா தற்போது டால்பின் ஒன்றை கொஞ்சுவது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nவெளிநாடு சென்ற நடிகை த்ரிஷா, அங்குள்ள நட்சத்திர ஹோட்டலின் நீச்சல் குளத்தில் சுற்றித் திரிந்த டால்பின் ஒன்றை கொஞ்சிய படி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅமித்ஷா இன்று சென்னை வருகை : கூட்டணி குறித்து அதிமுகவுடன், பாஜக இன்று பேச்சுவார்த்தை\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா இன்று மும்பையிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னை வருகிறார்.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/gallery/2018/05/20/90928.html", "date_download": "2019-02-18T19:41:04Z", "digest": "sha1:L7KZ537HCFXEXOKKKCVBL7XLLXYBZGJD", "length": 14183, "nlines": 182, "source_domain": "www.thinaboomi.com", "title": "தமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018 | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nநாசரேத் அருகே உள்ள ஆனந்தபுரம் பரி.இம்மானுவேல் ஆலய புதிய கோபுரத்தை தூத்துக்குடி நாசரேத் திருமண்டல பேராயர் தேவசகாயம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannitamil.com/index.php?start=4", "date_download": "2019-02-18T18:55:06Z", "digest": "sha1:LPIN655TOCGSF3RO5EKD35QJRQ24KC2Z", "length": 6569, "nlines": 36, "source_domain": "www.vannitamil.com", "title": "Home", "raw_content": "வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்\nவன்னி மாணவர்களின் தொழிநுட்ப கல்வியில்..\nவன்னி உட்பட்ட வடகிழக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாமும்...\nபெற்ரோரற்ற எம் குழந்தைகளுக்கு உணவளிப்போம்...\nஉதவி செய்வதற்க்கு பணம் மட்டும் போதாது... நல் இதயங்களும் அவசியம்....\nஇணையுங்கள் ஒன்றாக கரம் கோர்த்து கரம் நீட்டும் உறவுகளின் கரங்களை இறுகப் பற்றுவோம்..\nதிரு ராஜா அவர்களின் நிதியுதவியோடு பாரதி இல்லத்தில் இருக்கின்ற 115 குழந்தைகளுக்கும் மதிய உணவு வழங்கும் நிகழ்வு\nதாயகத்திலே இன்றும் பல்வேறு மட்டத்தில் எம் தமிழ்க் குழந்தைகள் தங்கள் நாளாந்தத் தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களுக்கு உதவும் பொருட்டாக பல்வேறு திட்டங்களை கனடா வன்னிச் சங்கம் தொடர்ச்சியாகச் செய்து வருகின்றது.\nRead more: திரு ராஜா அவர்களின் நிதியுதவியோடு பாரதி இல்லத்தில் இருக்கின்ற 115 குழந்தைகளுக்கும் மதிய உணவு...\nபோரிலே கணவனை இழந்த குடும்பம் ஒன்றிற்கு திரு ராஜா சேந்தன் குடும்பத்தாரின் உளமார்ந்த உதவி\nவன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் அடுத்த ஓர் குடும்ப உதவித்திட்டமாக கறவையினப் பசு வழங்கிய செயற்பாடு முல்லைத்தீவு மாங்குளம் கிராமத்தில் இடம்பெற்றது. போரிலே கணவனை இழந்த குடும்பம் ஒன்றிற்கு திரு ராஜா சேந்தன் குடும்பத்தாரின் விருப்பத்தின் பிரகாரம் இந்த உதவித்திட்டம் அவர் அனு;பிவைத்த நிதி உதவியுடன் வன்னிச் சங்கத்தினால் நிறைவேற்றப்பட்டது.\nRead more: போரிலே கணவனை இழந்த குடும்பம் ஒன்றிற்கு திரு ராஜா சேந்தன் குடும்பத்தாரின் உளமார்ந்த உதவி\nவிரைந்து உதவிய நெஞ்சங்களுக்கு நன்றிகள் - காலையிழந்தவரின் கிணறு ஒன்றுக்கான வேண்டுதல் நிறைவு பெறுகிறது..\nநெடுங்கேணி ஒலுமடு முதிரம்பிட்டிக்கிராமத்தில் வசிக்கின்றபோரிலே கால் ஒன்றினை இழந்துள்ள 5 குழந்தைகளுக்கு தாயாகவும், தனித்து வாழ்கின்ற இளந்தாயான திருமதி விக்கினேஸ்வரி அவர்களுக்கான தோட்டக் கிணறு அமைத்துக் கொடுக்கும் வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.\nRead more: விரைந்து உதவிய நெஞ்சங்களுக்கு நன்றிகள் - காலையிழந்தவரின் கிணறு ஒன்றுக்கான வேண்டுதல் நிறைவு...\nசிறப்புற நடைபெற்று முடிந்த வன்னித் திருவிழா- 2016\nகனடா வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையத்தின் வருடாந்த கோவில்திருவிழாவானது கடந்த சனிக்கிழமை ஜுலை மாதம் 2ம் திகதி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. வருடா வருடம் கனடா றிச்மன்கில் இந்து ஆலயத்தில் நடைபெறும் முருகனுக்கான ஏழாம் திருவிழாவினை கனடா வாழ் வன்னி மக்கள் சார்பாக வன்னித்தமிழ்ச் சமூக கலாச்சார அமையம் நடாத்தி வருகின்றது.\nRead more: சிறப்புற நடைபெற்று முடிந்த வன்னித் திருவிழா- 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/atotalbooks.aspx?id=15", "date_download": "2019-02-18T19:24:18Z", "digest": "sha1:FZVC5Q6GCGFJE3XJOMBXOFX2654ILZRW", "length": 2082, "nlines": 33, "source_domain": "www.viruba.com", "title": "இந்திரகுமார், க புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Indrakumar, K\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 3\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம் ( 3 )\nபுத்தக வகை : அறிவியல் ( 1 ) ஆய்வு ( 1 ) வரலாறு ( 1 )\nஇந்திரகுமார், க அவர்களின் புத்தகங்கள்\nபுலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஒர் அறைகூவல்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (2005)\nஆசிரியர் : இந்திரகுமார், க\nபதிப்பகம் : மணிமேகலைப் பிரசுரம்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/international/can-t-talk-about-where-i-am-staying-now-says-mark-zuckerberg-316884.html", "date_download": "2019-02-18T18:35:04Z", "digest": "sha1:HQDREU262UIVRG4FQPKIXCQZABBE3HDV", "length": 16017, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கு தங்கினீர்கள்.. சாரி சொல்ல முடியாது.. சொந்த தகவலை கூட வெளியிட பயந்த மார்க் ஜூக்கர்பெர்க் | Can't talk about where I Am staying now says, Mark Zuckerberg - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஎங்கு தங்கினீர்கள்.. சாரி சொல்ல முடியாது.. சொந்த தகவலை கூட வெளியிட பயந்த மார்க் ஜூக்கர்பெர்க்\nசொந்த விவரத்தை வெளியிட பயப்படும் மார்க்- வீடியோ\nநியூயார்க்: அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் கேட்கப்பட்ட கேள்விகள் பலவற்றிற்கு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் சரியாக பதில் அளிக்கவில்லை. அவர் தங்கியிருந்த ஹோட்டல் விவரங்களை அளிக்க கூட அவர் பயந்து இருக்கிறார்.\nகேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது சர்ச்சையை உருவாக்கியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்தது. அவர்கள் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.\nபேஸ்புக் தகவல் திருட்டு குறித்து அதன் நிறுவனர் மார்க் மீது நிறைய வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது குறித்து நேற்று நீதி மன்றத்தில் விசாரணை செய்யப்பட்டது. அப்போது மார்க் தான் செய்த குற்றங்களை எல்லாம் ஒப்புக் கொண்டார். அதோடு மக்களிடம் அவர் மன்னிப்பும் கேட்டார்.\nஇந்த விசாரணையில் மார்க்கிடம் நிறைய வித்தியாமான கேள்விகள் கேட்கப்பட்டது. அவரை விசாரித்த டிக் டுர்பின் பேஸ்புக் திருட்டு குறித்து கோபமாக பல கேள்விகளை கேட்டார். பேஸ்புக்கில் திருடப்பட்ட தகவல்கள் தேர்தலில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டதா இல்லை வேறு விஷயங்கள் எதிலும் கூட பயன்படுத்தினீர்களா'' என்று கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு பதிலளித்த மார்க் ''பொதுவாக பேஸ்புக்கில் என்ன கொடுக்க வேண்டும் என்ன கொடுக்க கூடாது என்பதை தேர்வு செய்ய மக்களுக்கு உரிமை இருக்கிறது. மக்கள் கொடுக்கும் தகவலை கட்டுப்படுத்த அவர்கள் நினைத்தால் முடியும். இதில் நாங்கள் அவர்கள் தகவலை கட்டாயப்படுத்தி திருடவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஇதில் பல கேள்விகளுக்கு மார்க் சரியாக பதில் சொல்லவில்லை. முக்கியமாக அவரை குறித்து தனிப்பட்ட விவரங்களை கேட்டதற்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். நேற்று எந்த ஹோட்டலில் தங்கி இருந்தீர்கள் என்ற கேள்விக்கு, நீண்ட நேரம் யோசித்துவிட்டு, ''ஹான், ம்ம்ம். சொல்ல முடியாது'' என்று மறுத்துவிட்டார். தன்னுடைய சொந்த விவரத்தை வெளியிட அதிகம் பயப்படும் ஒருவர்தான், இப்படி மக்களின் தகவலை திருடி இருக்கிறார் என்று எல்லோரும் பேசி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\namerica facebook whats app twitter google பேஸ்புக் வாட்ஸ் ஆப் டிவிட்டர் கூகுள் அமெரிக்கா பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-s-blood-pressure-has-been-stabilized-kauvery-ho-325936.html", "date_download": "2019-02-18T18:37:11Z", "digest": "sha1:COKCXSLU7TEF2YNYTLDVTZYUA6HE6CIC", "length": 12474, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது: காவிரி மருத்துவமனை அறிக்கை | Karunanidhi's blood pressure has been stabilized: Kauvery hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது: காவிரி மருத்துவமனை அறிக்கை\nசென்னை: கருணாநிதி ரத்த அழுத்தம் தற்போது சீரடைந்துள்ளதாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nதிமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி, ரத்த அழுத்த குறைபாடு காரணமாக, ஜூலை 28ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு, காவிரி மருத்துவமனையின் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அவரது ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. அவர் நிபுணத்துவ டாக்டர்களால் தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு, நிருபர்களிடம் பேசிய ஆ.ராசா, திடீரென ஏற்பட்ட இரத்த அழுத்த குறைவு காரணமாக மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவர் ரத்த அழுத்தம் சீராகியுள்ளது. செயற்கை சுவாசம் எதுவும் பொருத்தப்படவில்லை. எனவே, தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nமுன்னதாக கருணாநிதி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ப்பட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarunanidhi gopalapuram dmk hospital கருணாநிதி கோபாலபுரம் திமுக மருத்துவமனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/protest-marina-beach-over-cauvery-issue-315883.html", "date_download": "2019-02-18T18:17:47Z", "digest": "sha1:5XM2CDJ2X6XIFPWBCU3OOR2VOOXF2NKX", "length": 12496, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெரினாவில் காவிரிக்காக போராடி கைதானவர்கள் யார்? உளவுத்துறை தீவிர விசாரணை | Protest in Marina beach over Cauvery issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n1 hr ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nமெரினாவில் காவிரிக்காக போராடி கைதானவர்கள் யார்\nமெரினாவில் மற்றுமொரு போராட்டத்திற்கு மீண்டும் ஒன்றுதிரண்ட இளைஞர்கள்\nசென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி முகநூலின் மூலம் இணைந்து மெரினாவில் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சென்னை மெரினாவில் இன்று 30க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்தினர். அவர்களின் புகைப்படம் ஊடகங்களில் வெளியாதையடுத்து அவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையை துவக்கினர்.\nதீவிர கண்காணிப்பை தாண்டி எப்படி கடற்கரைக்கு அவர்கள் வந்தனர் என்பது பற்றி விவேகானந்தர் இல்லம் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.\nசமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் அடிப்படையில், அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட ஆண், பெண்களை கைது செய்தனர்.\nபோராட்டக்காரர்கள் ஏதேனும் அமைப்புகளை சேர்ந்தவர்களா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. உளவுத்துறை இதுபற்றி விசாரிக்கிரது. மீண்டும் இதுபோன்ற போராட்டம் வெடிக்காமல் இருக்க போலீசார் மெரினாவில் குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncauvery supreme court judgement காவிரி உச்சநீதிமன்றம் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் மெரினா ஜல்லிக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/world-s-youngest-international-chess-master-who-is-this-che-323258.html", "date_download": "2019-02-18T18:14:39Z", "digest": "sha1:GAEJT6TUZVNNWTU223K7NP7Q4RTUCX27", "length": 37816, "nlines": 255, "source_domain": "tamil.oneindia.com", "title": "12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா? | World's youngest international chess master: Who is this Chennai boy Praggnanandhaa? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n1 hr ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n2 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\n12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா\nஉலகில் மிக இளம் வயதில் செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபராகியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. 12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.\nகோடி பேர் புழங்கும் சென்னையில் இருந்து சென்று, இத்தாலி நாட்டில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாயகமாக இருக்கும் ஊர்டிஜெய் எனும் சிறு ஊரில் நடந்த நான்காவது க்ரெடின் ஓபன் 2018 தொடரில், இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்னரே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.\nக்ரெடின் ஓப்பனில் 16 வயது இரான் வீரர் கொலாமி ஆர்யனை அபாரமாக வென்ற பின்னர் எட்டாவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் மோரொனி லூகாவை வென்றார். இதன் மூலம் ஒன்பதாவது சுற்றில் 2482 ரேட்டிங் மேல் வைத்துள்ள வீரரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மூன்றாவது முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து தகுதி பெற்றார்.\nநெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம் - எளிமையான முகத்தோற்றமும் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச்சிறிய புன்னகையை வெளிப்படுத்தும் சிறுவன் பிரக்ஞானந்தா.\nகடந்த சனிக்கிழமை உலகிலேயே இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார். பதின் பருவத்தை எட்டுவதற்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டர் ஆனது உலகிலேயே இருவர்தான். ஒருவர் பிரக்ஞானந்தா, மற்றொருவர் உக்ரைனைச் சேர்ந்த செர்கே கர்ஜாகின்.\n\"சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை: 15 சதவீதம் விவசாய நிலங்கள் பயன்படுத்தப்படும்\"\nதொடரும் கைதுகள்: தமிழகத்தில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா\nகடந்த 2002-ம் ஆண்டு தனது 12 வருடம் ஏழு மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று உலகின் மிகக் குறைந்த வயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார் செர்கே கர்ஜாகின். அவரது சாதனையை உடைக்க பிரக்ஞானந்தாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எனினும் முந்தைய தொடரில் கிடைத்த தோல்வியை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் இத்தாலி க்ரெடின் ஓபன் 2018 தொடரை எதிர்கொண்டதன் மூலம் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தையும் இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை வைத்திருந்த பரிமார்ஜன் நெகியின் சாதனையையையும் தகர்த்துள்ளார்.\nசென்னை சிறுவனின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் போலியோவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை ரமேஷ்பாபு.\nநடுத்தர குடும்பத்தில் பிறந்த ரமேஷ்பாபு தமிழக அரசின் கூட்டுறவு வங்கியில் 23 வயதில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சென்னையிலுள்ள கொரட்டூரில் கூட்டுறவு வங்கி கிளையொன்றின் மேலாளராக பணிபுரிகிறார்.\nரமேஷ்பாபு - நாகலட்சுமி தம்பதிக்கு இரு குழந்தைகள். இவர்களது பெண் வைஷாலியும் செஸ் போட்டியில் அசத்திக்கொண்டிருக்கிறார்.\nபிரக்ஞானந்தா செஸ் மேதையானதன் பின்னணி\nசெஸ் விளையாட்டுக்கும் ரமேஷ்பாபுவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் எனும் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு.\n'' எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால் செஸ் விளையாட்டு போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். குடும்ப சூழ்நிலை பொருளாதார சூழ்நிலை எல்லாம் கருத்தில் கொண்டு எனது மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்றுதான் திட்டமிட்டேன். ஆனால் நான்கு வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் போர்டில் நிறைய நேரத்தை செலவிட்டார் பிரக்ஞானந்தா.\nதன் வயது சிறுவர்களுடன் நேரத்தை செலவிடாமல் 64 கட்டங்களின் மேல் என் மகன் கொண்டிருந்த காதல் எனது எண்ணத்தை மாற்றியது'' என்கிறார் ரமேஷ் பாபு.\n: இந்திரா காந்தியைக் கேட்ட ஜெயபிரகாஷ் நாராயண்\n1984: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் - நடந்தது என்ன\nவைஷாலிக்கும் பிரக்ஞானந்தாவுக்கும் சுமார் நான்கு வயது வித்தியாசம் இருக்கிறது. பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டின் அடிப்படையை தனது அக்காவிடம் இருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார், சென்னை புறநகரான பாடியில் ஒரு சிறிய வீட்டில் மிடில் கிளாஸ் வாழ்க்கை நடத்தும் ரமேஷ் பாபு.\n'' போலியோவால் பாதிக்கப்பட்டதால் என்னால் பெரிய பயணங்கள் செல்ல முடியாது. எனது மனைவி நாகலட்சுமிதான் அயல்நாடுகளுக்கு எனது பிள்ளைகளை அழைத்துச் செல்வார். செஸ் விளையாட்டில் இருவரும் உள்ளூரில் நன்றாக விளையாடியதால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அங்கேயும் வெற்றியை குவித்து இந்திய அரசின் உதவி மற்றும் செஸ் அகாடமியின் ஏற்பாடுகளில் ஆசிய அளவிலான செஸ் டோர்னமெண்ட் விளையாட்டில் பங்கேற்றனர்.\nஎனது மகன் தனது திறமையிலேயே நிதி உதவியோடு அயல்நாடுகளில் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றாலும் மகனுடன் உடன் செல்லும் எனது மனைவியின் பயண செலவுகள் உள்ளிட்டவற்றை நான் பார்த்துக்கொண்டேன். தொடக்க காலகட்டங்களில் பொருளாதார ரீதியாக சிரமமாக இருந்தாலும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் கடன் பெற்று சமாளித்தோம். பிள்ளையின் கனவுகளுக்கு அவை ஓர் தடையாக இருக்கக்கூடாது என எண்ணினேன்'' என விவரிக்கிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை.\nசென்னை புறநகரில் நான்கு அறை கொண்ட ரமேஷ் பாபுவின் வீட்டில் அதிகம் இருக்கும் பொருள் கோப்பைகளே. பெரும்பாலானவை சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியும் வென்ற கோப்பைகள். இதில் 2015 டிசம்பர் சென்னை வெள்ளத்தில் சில கோப்பைகளை பறிகொடுத்துவிட்டதாக ரமேஷ்பாபு தந்தை கூறுகிறார்.\nஎட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2013 மற்றும் 2015 வருடங்களில் பிரக்ஞானந்தா சாம்பியன் டைட்டில் வென்றிருந்தார்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே பிரக்ஞானந்தா இந்திய நாளிதழ்களில் விளையாட்டுப் பக்கங்களில் பெரிய அளவில் இடம்பிடித்துவிட்டார். ஐந்து வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியவர் கடந்த 2016-ம் ஆண்டு உலகின் யங் இன்டர்னேஷனல் மாஸ்டர் (ஐ எம்) எனும் சிறப்பைப் பெற்றார்.\nஹங்கேரியைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை ஜூடிட் போல்கரின் 27 ஆண்டுகால சாதனையான உலகின் யங் ஐஎம் எனும் சாதனையை உடைத்த பின்னர், தற்போதைய முன்னணி செஸ் வீரர் செர்கே கர்ஜாக்கினின் உலகின் யங் கிராண்ட் மாஸ்டர் சாதனையை நெருங்கி வரலாற்று சாதனை படைக்கத் தவறிவிட்டாலும் தொடர் முயற்சியால் இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறார் இந்தச் சென்னை பையன்.\nகால்பந்து உலகக்கோப்பையில் இந்தியா கோல் போடுவது எப்போது\nயங் இன்டர்நெஷனல் மாஸ்டர் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார்\nபிரக்ஞானந்தாவுக்கு செஸ் போட்டியின் நுணுக்கங்களை கற்றுத்தந்தவர் இந்திய செஸ் அணியின் பயிற்சியாளரும் கிராண்ட்மாஸ்டருமான ஆர்.பி ரமேஷ்.\n''யங் இன்டர்நெஷனல் மாஸ்டர் பட்டம் வென்றதற்கு பிறகு மூன்று தொடர்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான தகுதியை அடைய வேண்டும் என்பது பிரக்ஞானந்தாவின் இலக்காக இருந்தது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் எனில் சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட ரேட்டிங் மற்றும் மூன்று வெவ்வேறு தொடர்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான தகுதியை அடைந்து சான்றிதழ் பெற வேண்டும்.''\n''கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் நடந்த உலக ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்து சான்றிதழ் வென்றார். இரண்டாவதாக ஏப்ரல் 2018-ல் ஹெர்க்லியோன் பிஷர் நினைவு கிராண்ட்மாஸ்டர் நார்ம் டோர்னமென்ட்டில் இறுதி ரவுண்ட் ராபின் போட்டியில் வென்றதன் மூலம் இரண்டாவது முறையாக கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியை பூர்த்தி செய்தார். மூன்றாவது முறையாக கிரெடின் ஓப்பனில் கிராண்ட் மாஸ்டருக்கான விதிகளை பூர்த்தி செய்துள்ளார்.\nமேலும் FIDE ரேட்டிங்கும் 2500க்கு மேல் வைத்துள்ளார். இதனால் கிராண்ட் மாஸ்டர் பட்டம் சாத்தியமாகியுள்ளது'' என்கிறார் பயிற்சியாளர் ரமேஷ்.\nபிரக்ஞானந்தாவின் பிரதான யுக்தி குறித்து கேட்டபோது ''கிரிக்கெட்டை போலவே செஸ் ஆட்டத்தில் ஓபனிங் , மிடில், இறுதிப் பகுதி முக்கியமானவை. பிரக்ஞானந்தாவின் யுத்தியை பொறுத்தவரையில் நடு மற்றும் இறுதிப் பகுதியில் அவர் வலுவானவர். தொடக்கத்தில் சமாளித்துவிட்டால் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் அவர் அசத்தலாக விளையாடுவார். அதுதான் இத்தொடர்களில் நடந்துள்ளது'' எனக் கூறுகிறார் ரமேஷ்.\nகிராண்ட் மாஸ்டர் பட்டத்தால் என்ன கிடைக்கும்\n'' செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது முனைவர் பட்டம் பெறுவது போன்றது. மிகவும் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது எளிதில் சாத்தியமல்ல. கடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சனுடன் விளையாடிய செர்கே கர்ஜாக்கின் தான் உலகின் யங் கிராண்ட் மாஸ்டர்.\nகார்ல்சனும் 13 வருடம் 4 மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் ஆனவராவர். ஆகவே தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு செஸ் உலக அரங்கில் பெருமை தேடித்தரும் வீரராக உருவாக பிரக்ஞானந்தாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது''.\n''செஸ் தொடர்களை பொறுத்தவரையில் திறந்த வகை, மூடிய வகை என இரு பிரிவு டோர்னமெண்ட் உண்டு. ஓபன் செஸ் டோர்னமென்ட்டில் உலக செஸ் கூட்டமைப்பில் இருக்கும் வீரர்களில் யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விளையாடலாம். ஆனால் குளோஸ்டு டோர்னமென்ட் எனச் சொல்லப்படும் தொடர்களில் குறிப்பிட்ட ரேட்டிங் பெற்ற சில வீரர்களை மட்டுமே அழைத்து போட்டி போடச் செய்வார்கள்.\nகிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதால் பிரக்ஞானந்தாவுடன் விளையாடுவதற்கு உலகின் பல வீரர்களும் போட்டி போடுவார்கள். இதனால் உலகின் முன்னணி வீரராக உருவாக பிரக்ஞானந்தாவுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையக்கூடும்'' என விவரித்தார் ரமேஷ்.\nபிரஞ்ஞானந்தா மற்றும் வைஷாலி இருவரின் வெற்றிக்கு பின்னால் இருப்பது அவர்களது தாய் நாகலட்சுமி. '' உடல் உபாதைகளையும் தாங்கி உணவு, வெப்ப நிலை வேறுபாடுகளை பொறுத்துக் கொண்டு தொடர்ச்சியாக வெவ்வேறு நாடுகளுக்கு செஸ் டோர்னமென்ட்டுக்கு தனது பிள்ளைகளை அழைத்துச் சென்றுவருகிறார்'' எனக் குறிப்பிடுகிறார் பிரஞ்ஞானந்தாவின் தந்தை.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்பதாவது சுற்றில் நெதர்லாந்தைச் சேந்த 28 வயது ப்ருய்ஜர்ஸ் ரொலாண்டையும் வீழ்த்தியுள்ளார் பிரஞ்ஞானந்தா. இத்தாலியில் இதே க்ரெடின் ஓப்பனில் இரண்டாவது முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான தகுதிகளை பூர்த்தி செய்துவிட்டார் பிரஞ்ஞானந்தாவின் மூத்த சகோதரி வைஷாலி. மூன்றாவது முறையாக தகுதிகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் வைஷாலியும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆகியிருக்கும் பிரக்ஞானந்தா, செஸ் களத்தில் அக்காவை வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சிறு வயதில் விளையாடத் துவங்கினார். ''இப்போது அவரது குறிக்கோள் உலகின் செஸ் சாம்பியன்ஷிப். அது மிகப்பெரிய இலக்கு'' என்கிறார் ரமேஷ் பாபு.\nதுருக்கி தேர்தல்: மீண்டும் அதிபராகிறார் ரிசெப் தயிப் எர்துவான்\nஎட்டு வழிச்சாலைக்கு விவசாயிகள் தாமாக முன்வந்து நிலம் வழங்குகின்றனர்: முதல்வர்\n\"வல்லரசு நாடுகளின் கூட்டுச்சதியால் முடிவுக்கு வந்த புலிகளின் நியாயமான போராட்டம்\"\nஇரான் டிவி-யில் கால்பந்து வர்ணனை: நீண்ட தலைமுடி வைத்த வீரருக்கு அனுமதி மறுப்பு\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\nஅதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\nதிடீர் திருப்பம்.. அதிமுக - பாஜக கூட்டணி நாளை அறிவிப்பு.. வருகிறார் அமித் ஷா\n4 சீட்டுக்காக… இப்படியா மாத்தி, மாத்தி பேரம் பேசுவீங்க… பாமகவை சீண்டிய நடிகை கஸ்தூரி\nநிம்மதி பெருமூச்சு விட்ட ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.. டென்ஷனை தணித்த தீர்ப்பு\nஅதிமுக கூட்டணியில் கமலும் வரலாம்… எதுவும் நடக்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி\n கமல் பேச்சால் வெடித்தது சர்ச்சை… விழுந்தடித்து விளக்கம் சொன்ன மநீம\nஅதான் வரலைல்ல ... பிறகு எதற்கு ப்ரீஅட்வைஸ்.. ரஜினிக்கு ஜோதிமணி பொளேர்\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\nchess chennai சென்னை செஸ்\nஉலகில் மிக இளம் வயதில் செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபராகியுள்ளார் சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.\nகடவுளே நன்றி.. அனைத்து மத கோயில்களிலும் சிறப்பு பிரார்த்தனை.. தூத்துக்குடியில் உற்சாக வெள்ளம்\nநிக்கட்டுமா, போகட்டுமா... தவிக்கும் பாமக.. தைரியமூட்டும் பாஜக.. இழுக்கத் துடிக்கும் திமுக\nகள்ளக்காதல்.. ஜாலியா இருக்க முடியலை... ஜல்லி கரண்டியால் ஒன்றரை வயது குழந்தையை அடித்து கொன்ற தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/index.php/congress-mla-anand-singh-bangalore-attacked-congress-mlas", "date_download": "2019-02-18T19:15:03Z", "digest": "sha1:4P2C4F42KXBTFPO3KMSRUUQUTX3PDAD3", "length": 22144, "nlines": 321, "source_domain": "toptamilnews.com", "title": "அடித்து மாய்ந்துகொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்: அப்பலோவில் சிகிச்சை பெறும் அவல நிலை! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஅடித்து மாய்ந்துகொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்: அப்பலோவில் சிகிச்சை பெறும் அவல நிலை\nபெங்களூரு: ரிசார்ட்டில் ஏற்பட்ட மோதலில், தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. ஆனந்த் சிங்கின் புகைப்படம் வெளியாகியுள்ளது.\nகர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியை, பாஜக கலைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து, ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டனர்.\nநேற்று முன்தினம் இரவு, ரெசார்ட்டில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த் சிங், பீமா நாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே ஏற்பட்ட மோதலில், பீமா நாயக்கும், கணேஷும் சேர்ந்து ஆனந்த் சிங்கை கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஇந்த தாக்குதலில் ஆனந்த் சிங் கடுமையாக பாதிக்கப்பட்டதாக அப்போதே செய்திகள் வெளியாகின. ஆனால், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே எந்த மோதலும் இல்லை என அக்கட்சியின் தலைமை மறுப்பு தெரிவித்தது.\nஇந்த நிலையில், ஆனந்த் பலத்த காயங்களுடன் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் சில ஊடகங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrev Articleநாட்டை வழிநடத்த மம்தா பானர்ஜி திறமையான தலைவர்: கர்நாடக முதல்வர் குமாரசாமி புகழாரம்\nNext Articleபாஜகவுக்கு எந்த சவாலும் இல்லை: ராஜ்நாத்சிங் நம்பிக்கை\nபெண்கள் பற்றி விஷ்வ இந்து பரிசத் செயலாளர் சர்ச்சை பேச்சு\nநாடாளுமன்றம் சட்டமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல்: அதிமுக எதிர்ப்பு\n66 ஆண்டுகளுக்குப் பிறகு விரல் நகங்களை வெட்டிய முதியவர்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/2013/nov/06/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86-776795.html", "date_download": "2019-02-18T19:05:14Z", "digest": "sha1:IJWKH3S2E2DIUMI53YAOF7GTTDX4DPBD", "length": 6887, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நடைப்பாதை மீது பைக் மோதல்: மென்பொறியாளர் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nநடைப்பாதை மீது பைக் மோதல்: மென்பொறியாளர் சாவு\nBy dn | Published on : 06th November 2013 12:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசாலையோர நடைப்பாதையின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த மென்பொறியாளர் உயிரிழந்துள்ளார்.\nபிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சௌரவ் (25). இவர் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொறியாளராக பணியாற்றி வந்தாராம். திங்கள்கிழமை மாலை 6 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் ஜெயநகர் சௌத் என்ட் சதுக்கத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரமிருந்த நடைப்பாதையின் மீது மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த சௌரவ், சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் இறந்துள்ளார். இது குறித்து ஜெயநகர் போக்குவரத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/26/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82-1138079.html", "date_download": "2019-02-18T19:17:53Z", "digest": "sha1:EHXYT6FYUKJ3GEXK74KANJ5S7HFTOI4I", "length": 7186, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை\nBy உடன்குடி | Published on : 26th June 2015 12:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:\nதூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பல இடங்கள் குண்டும்,குழியுமாக உள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இந்த சாலை வழியாகத்தான் வருகிறார்கள். இந்நிலையில் சாலை மோசமாக உள்ளதால் பக்தர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எனவே உடனடியாக தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/2012/01/%E0%AE%8A%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-02-18T18:28:48Z", "digest": "sha1:O4DSZAI44BIUCELWZ7H2R3VWDSAWKKSJ", "length": 15881, "nlines": 158, "source_domain": "chittarkottai.com", "title": "ஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்.. « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nகாபி போதை மருந்து மாதிரிதான்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nசிவப்பணுக்களை உருவாக்கும் லைச்சி பழம்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nவைரவிழா ஆண்டில் ஜமால் முஹம்மது கல்லூரி\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 15,828 முறை படிக்கப்பட்டுள்ளது\nஊளைச் சதையை குறைக்கும் சோம்பு நீர்..\nஇருபாலருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது உடல் பருமன் அல்லது ஊளைச் சதை உடம்பு. இதற்கு ஆண்களுக்கு முக்கியக் காரணமாக அமைவது பணியிடத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது, வீட்டுச் சாப்பாடு இல்லாமல் கண்ட இடங்களில் கண்டவற்றை வாங்கிச் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிப்பது போன்றவையாகும்.\nபெண்களைப் பொறுத்தவரை உடல் உழைப்பு குறைந்து போனது மட்டுமின்றி, போதுமான சத்தான உணவு இல்லாததும் ஒரு காரணமாக இருக்கிறது. இதுதவிர, அதிக நேரம் தொலைக்காட்சி முன்பு அமர்வது, பகலில் அதிக நேரம் தூங்குவது போன்றவையும் காரணமாக உள்ளது. இதுபோன்றவர்களுக்கு எளிய வழியில் உடல் பருமனைக் குறைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.\nசாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைச் சதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாகச் சேர்த்து வந்தால் உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்புகளைக் குறைத்து உடலிற்கு புத்துணர்ச்சி தரும்.\nபப்பாளிக்காயைச் சமைத்து உண்டு வந்தால் உடல் மெலியும். இதுதவிர, மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தாலும் பருத்த உடல் மெலியும். அமுக்கிரா கிழங்கு வேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.\nசுரைக்காய் வாரத்திற்கு 2 தடவை சாப்பிட்டு வந்தால் வயிற்றுச் சதை குறையும். மேலும் சதை போடுவதைத் தடுக்க வேண்டுமென்றால், தேநீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் குடித்துவர வேண்டும்.\nஇதுதவிர, வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வந்தாலும் சதை போடுவதைத் தடுக்கலாம். இது எல்லாவற்றிற்கும் மேலாக காலையில் அரை மணி நேரம் நடைபயிற்சி மேற்கொண்டால் கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும், புத்துணர்வாகவும் இருக்கும்.\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\n« இந்தக் கணம் மட்டுமே உங்களுடையது\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 12\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nஆதார் எண், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு காஸ் துண்டிப்பு\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nவிபத்தை தவிர்க்கும் ஆளில்லா ஹெலிகாப்டர்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/3116", "date_download": "2019-02-18T19:12:36Z", "digest": "sha1:7UR2VCIUWMVM6S2LHMEK5IXOV7HFSA2G", "length": 4891, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (14.06.2018)….! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (14.06.2018)….\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (09.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (19.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.05.2018) மித்திரனின் இன்றைய சுபயோகம் (19.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (20.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (20.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (30.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (30.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (03.05.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.06.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.06.2018)….\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (13.06.2018)….\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (15.06.2018)….\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/9859", "date_download": "2019-02-18T19:03:26Z", "digest": "sha1:WEPO2S24HRXOHZAJ5FTGTIANVYEVD2HO", "length": 4896, "nlines": 129, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய சுபயோகம் (10.11.2018)…! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (10.11.2018)…\nமித்திரனின் இன்றைய சுபயோகம் (05.11.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (02.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (02.10.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.09.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (28.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (11.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (02.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (02.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (01.08.2018)…. மித்திரனின் இன்றைய சுபயோகம் (06.07.2018)….\n← Previous Story மித்திரனின் இன்றைய சுபயோகம் (09.11.2018)…\nNext Story → மித்திரனின் இன்றைய சுபயோகம் (12.11.2018)…\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2019-02-18T18:08:51Z", "digest": "sha1:QO7XAZBWUMWTX4YARQLLXSUKQLZM7ZE7", "length": 8241, "nlines": 75, "source_domain": "silapathikaram.com", "title": "அறை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஃது, அமையா வாழ்க்கை, அரிமான், அருந்திற லமைச்சர், அரைசர், அறை, அறை பறை, ஆகில், ஆங்கஃது, ஆசான், இகழ்ச்சி, இறைமகன், உயர்ந்தோங்கு, உரம், உரவோன், ஏத்தி, ஒழிகுவதாயின், கணி, கழல், கால்கோட் காதை, குடிநடு, குறூஉம், குழீஇ, கெழு, கோலேன், சிலப்பதிகாரம், செரு, செருவெங் கோலத்து, செறி, செறிகழல், தரூஉம், தானை, தானைத் தலைவர், தாபதர், பயங்கெழு-, பயன், புனைந்த, பெருங்கணி, மருங்கின், மீளும், முடித்தலை, முதல் கட்டில், முன்னிய, முறைமொழி, வஞ்சிக் காண்டம், வறிது, வாய்வாள், வியம், வியம்படு, விறலோர், வெம், வைப்பில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-காடு காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on March 1, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\n6.மூன்று வழிகள் அறையும்,பொறையும்,ஆரிடை மயக்கமும், நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று, 70 கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால், பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும்- “கற்பாறையும்,சிறுமலையும்,அரிய வழிகளும் கலந்த,நிறைந்த நீர்க்கு வேலியாகிய ஏரிக்கரையும்,நீண்டப் பரப்பையும் உடையது இந்தப் பாலை வழி.இதனைக் கடந்து சென்றால்,கொடும்பாளூர்,நெடுங்குளம் என்னும் இரண்டு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அறை, அறைவாய்ச் சூலம், கண்ணி, காடு காண் காதை, கொடும்பை, கோட்டகம், நெடுங்குளம், பொறை, மதுரைக் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=869", "date_download": "2019-02-18T18:25:43Z", "digest": "sha1:QIH6IAK6IJZQWTOEK7HQPDYRRI7QF7WM", "length": 9986, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 18, பிப்ரவரி 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபத்துமலை தைப்பூச விழாவின் மொத்த வரவு வெ.லட்சம்\nவியாழன் 02 மார்ச் 2017 13:51:26\nஇவ்வாண்டு பத்துமலை தைப்பூச விழாவின் மொத்த வரவு 25 லட்சத்து 9 ஆயிரத்து 803 வெள்ளி என்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் தலை வர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா நேற்று அறிவித்தார்.பத்துமலையில் தைப்பூச விழா கடந்த பிப்ரவரி 8,9,10 ஆகிய மூன்று தினங்களுக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழா, சீனப் பெருநாள் என்பதால் பக்தர்கள் முன்கூட்டியே தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தத் தொடங்கிவிட்டனர். இதனால் தைப்பூசத் திற்கு முன்பும், முடிந்த பிறகும் பத்துமலைக்கு வருகைத் தந்த பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பத்துமலை தைப்பூச விழா முழுமையாக நிறைவு பெற்ற வேளையில் அதன் வரவுகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடப்பாடு தேவஸ்தானத்திற்கு உள்ளது. அவ்வகையில் 2017ஆம் ஆண் டின் தைப்பூச விழாவின் மொத்த வரவு 25 லட்சத்து 9 ஆயிரத்து 803 வெள்ளியாகும். இது கடந்த 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 255 வெள்ளி கூடுதல் வரவாகும். கடந்தாண்டு தைப்பூச விழாவின்வழி தேவஸ்தானத்திற்கு 22 லட்சத்து 89 ஆயிரத்து 548 வெள்ளி வரவு கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார். கடை வாடகைகளின் வழி தேவஸ்தானத்திற்கு 11 லட்சத்து 13 ஆயிரத்து 450 வெள்ளி வரவு கிடைத்துள்ளது.பால்குடம் 190,270 வெள்ளி, அர்ச்சனை 463,727 வெள்ளி, முடி காணிக்கை 76,875, காவடி காணிக்கை 1395 வெள்ளி, காது குத்து 1000 வெள்ளி, உண்டியல் 475,600 வெள்ளி உட்பட 17 அம்சங்களின் வழி தேவஸ்தானத்திற்கு வரவு கிடைத்துள்ளது என்று அவர் கூறினார். பத்துமலைக்கு செல்ல வேண்டாம், பால்குடம் காணிக்கை செய்ய வேண்டாம், அர்ச்சனை செய்யவேண்டாம் என தேவஸ்தானத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல பிரச்சாரங்கள் செய்யப்பட்டன. அவை அனைத்தும் ஒரு சிலரின் தனிப்பட்ட செயல்பாடுகளாகும்.ஆனால் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை இதுநாள் வரை குறையவில்லை. ஒவ்வொரு தைப்பூசத்தின் போதும் லட்சக் கணக்கான பக்தர்கள் பத்துமலைக்கு வருகி ன்றனர். தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர். மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகின்றனர்.பக்தர்களின் வசதிக்காக பல அபிவிருத்தி பணிகளை தேவ ஸ்தானம் செய்து வருகிறது. குறிப்பாக நான்காவது படிக் கட்டு கட்டப்பட்டுள்ளது. இரு ஆலயங்களின் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து பத்துமலை கலை, கலாச்சார மையம் கட்டு வதற்கான பணிகள் தொடங்கும். இவை அனைத்தும் மக்களின் நன்மைக்காக தான் செய்யப் பட்டு வருகிறது. இதுபோன்று பல அபிவிருத்தி பணிகளை செய்ய தேவஸ்தானம் தயாராகவுள்ளது. ஆகவே தேவஸ்தானத்திற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண் டாம் என்று டான்ஸ்ரீ நடராஜா கேட்டுக் கொண்டார்.\nவழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா\nபதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.\nமக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.\nஎங்களுக்கு கால அவகாசம் தேவை.\nசிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.\nசமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்\nமார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.\nஇறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை\nஅரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MjkzODQwNjI4.htm", "date_download": "2019-02-18T18:45:49Z", "digest": "sha1:2ZCWW4TIR6SNODSENE7ES75RN3MVKX6Q", "length": 29755, "nlines": 198, "source_domain": "www.paristamil.com", "title": "வெற்றிக்குத் தேவை, புதிய கண்ணோட்டம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nவெற்றிக்குத் தேவை, புதிய கண்ணோட்டம்\nஇந்த உலகத்தில் வெற்றி, தோல்வி என்கிற வார்த்தை எப்போது தோன்றியதோ, அப்போதுதான் குழப்பம் என்ற வார்த்தையும் தோன்றியிருக்க வேண்டும். வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான், பல பிரச்சினைகளுக்கே அடிப்படையாக உள்ளது.\n வெற்றி பெற பத்து கட்டளைகள்’ என பல புத்தகங்களும், ‘தோல்வியை கண்டு துவளாதீர்கள்’ என ஆறுதல், தரும் புத்தகங்களும் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் வழிமுறைகளைப் பற்றி சொன்னாலும், 'இதுதான் வெற்றி, இதுதான் தோல்வி' என தீர்மானிக்கும் விதம் வேறுபடுகிறது.\nஅதுவும் இந்த வேறுபாடு நாட்டுக்கு நாடு, மதத்திற்கு மதம், ஏன் ஆண்களுக்கு ஒரு மாதிரி பெண்களுக்கு ஒரு மாதிரியாகவும் கூட வேறுபடுகிறது.\nபணம் நிறைய சம்பாதிப்பதை வெற்றி என்று எடுத்துக் கொண்டால், கோடீஸ்வரர்கள், மனநோயாளிகளாகவோ, தற்கொலை செய்து கொள்பவர்களாகவோ இருந்திருக்க கூடாதல்லவா காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத்துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவாகரத்து செய்யக் கூடாதல்லவா காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொள்வதை வெற்றி என்று எடுத்துக்கொண்டால், காதல் தம்பதிகள் விவாகரத்து செய்யக் கூடாதல்லவா தோல்வி பற்றிய கண்ணோட்டம் என்பது சமூக சூழ்நிலைகளினாலும் பெருவாரியான மக்கள் ஆதரிக்கும் கருத்துக்களாலும் நிலை பெறுகிறது.\nஇந்த கருத்துக்கள் தான் குடும்பம், அரசியல், ஆன்மிகம், கலைத்துறை, கல்வித்துறை என்று பல்வேறு துறைகளிலும் ஆட்சி செய்து, வெற்றி பெறுகிறவர்களுக்கு சந்தோஷத்தையும் தோல்வி பெறுகிறவர்களுக்கு துக்கத்தையும் தருகிறது. ஒரு தலைமுறையினர், இன்னொரு தலைமுறையினருக்கு சொல்லும் கருத்துக்களில், முக்கால்வாசி இந்த வெற்றி, தோல்வி பற்றிய கண்ணோட்டம் தான் இருக்கிறது.\nஒரு தலைமுறையினர் மிகப்பெரிய வெற்றி என்று நினைத்தது, அடுத்த தலைமுறையினருக்கு சாதாரண விஷயமாகி விடுகிறது. ஆனால் ஒவ்வொரு தலைமுறையும் அந்த காலகட்டத்தில் சொல்லப்படும் வெற்றி, தோல்வி பற்றிய கருத்துக்களுக்கு இடையே அல்லல்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது.\nவெற்றி, தோல்வி பற்றிய தெளிவு இல்லாவிட்டால் அது தேவையில்லாத மன அழுத்தத்தையும், சோர்வையும், சக்தியற்ற நிலைமையையும் உருவாக்கி விடும். ஒரு வகையினர் வெற்றியை ஆர்ப்பாட்டமாக கொண்டாடுகிறார்கள், இன்னொரு வகையினர், அமைதியாக இருப்பதே பெரிய வெற்றி என்று கூறுகிறார்கள்.\nஆனால் இரு வகையினருமே, வெற்றி என்ற வார்த்தைக்குள் தான் மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். வெற்றி என்பது ஒரு அடையாளமா அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா அல்லது இயல்பாகவே ஒரு சக்திமிக்க உணர்வா என்று கேட்டால், அதை ஒரு அடையாளம் என்று தான் எடுத்துக் கொள்ள முடியும்.\nஇந்த அடையாளம் தான் சிறந்த மாணவன், சிறந்த வியபாரி , சிறந்த அரசியல்வாதி , சிறந்த மருத்து வர் என்று பல் வேறு முத்திரைகளைப் பெறுகிறது. சில நேரங்களில் இந்த முத்திரை மாறிக் கொண்டு இருக்கும். டிவி நிகழ்ச்சிகளில் தோல்வி அடைந்தவர்கள் கண் கலங்குவதும், அதைப்பார்த்து பெற்றோர்கள் தாரை தாரையாக கண்ணீர் விடுவதும், வெற்றி பெற்று விட்டால், அலப்பறை பண்ணுவதும் இரண்டுமே தவறான அணுகுமுறைகள்.\nகாரணம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு. கொஞ்ச விகிதத்தில் மாறி மாறி இருக்கும். அதை உன்னிப்பாக கவனிக்காமல், சிறந்த ஓவியம் வரையக்கூடிய மாணவன் சரியாக பாடவில்லையே என்று நினைப்பதும், நன்றாக பாடக்கூடிய மாணவி நன்றாக ஆடவில்லையே என்று நினைப்பதும் பல்வேறு மன உளைச்சல்களைத்தான் உருவாக்கும்.\nஒரு மயில், சிங்கத்தை போல கர்ஜனை செய்ய முடியவில்லையே என்று நினைக்கவே நினைக்காது. அதே போல், ஒரு சிங்கம் மயிலைப் போல் ஆட முடியவில்லையே என்று நினைக்காது. அவைகள், தங்களின் இயல்புக்கேற்ப முழுமையாக இருக்கின்றன.\nஆனால், சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம்.\nஅடைபட்டுக் கிடப்பது என்பது ஒருவிதமான மனநோய், அதன் அறிகுறியை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்தவரை பார்த்து இப்படி ஆகிவிட வேண்டும், அப்படி வாழ வேண்டும் என்ற நினைப்பு தான் அது. ஆனால் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து அதே போல் ஆக வேண்டும் என்று நினைப்பது ஒரு ஆரோக்கியமான சிந்தனை தானே, அது எப்படி மனநோயாக இருக்க முடியும் என கேட்கலாம்.\nஎந்த ஒரு விஷயமும் சுயமாக ஆராய்ந்து, முடிவு எடுக்காமல், பிறரைப் பார்த்து எடுப்பது என்பது நிச்சயம் ஒரு சமயத்தில் குழப்பத்தை தந்து காலை வாரிவிட்டு விடும். இன்னொரு பக்கம், உங்களுக்கே உரித்தான, நீங்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியத்தையும், நீங்கள் மட்டுமே அடையக் கூடிய அந்த அனுபவத்தையும் நிச்சயமாகத் தவற விடுவீர்கள்.\nஇந்த வெற்றி, தோல்வி கண்ணோட்டம் பள்ளிப் பருவத்திலிருந்தே உருவாகி, ஓய்வு பெறும் வயது வரை உங்களை பாடாய்ப்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். எது எது சந்தோஷம் தருகின்றதோ, அவைகளுக்கு வெற்றி என்று பெயர் சூட்டியும், எது எது துக்கம் தருகின்றதோ, அவைகளுக்கு தோல்வி என்று பெயர் சூட்டியும் பழகி விட்டோம்.\nஇதற்கு ஆரம்ப வித்து பள்ளியில் இருந்தே முளைவிடத் தொடங்கியது. 'கிளாஸ் பர்ஸ்ட், ஸ்கூல் பர்ஸ்ட், ஸ்டேட் பர்ஸ்ட் வரணும்'' ''ஒரு என்ஜினீயராகவோ, டாக்டராகவோ ஆயிரணும்'' ஓ.கே. இந்த விதிமுறைகள் ஒன்றும் தப்பில்லை 'பாசிட்டிவ்' சிந்தனைகள் தான். ஆனால், பொதுவான ஒரு விதிமுறையை நாம் கவனிப்பது இல்லை.\nஅனைவரும் நன்றாக படித்து சென்டம் வாங்கினால் யார் கிளாஸ் பர்ஸ்ட் அப்படி ஒரு சம்பவம் எப்பொழுதும் நடப்பதில்லை. மாணவர்களைச் சுற்றி 'மெஷின் கன்'னை வைத்து கொண்டு மிரட்டி படிக்க சொன்னால் கூட, உயிருக்கு பயந்து கூட அனைவரும் 'முதல் ரேங்க்' எடுக்க மாட்டார்கள். எடுக்கவும் முடியாது.\nஆக, பொது விதிமுறை அனைவராலும் 'முதல் ரேங்க்' எடுக்க முடியாது என்பது தான்... இன்னொரு பொதுவிதிமுறை, படிப்பில் 25-வது ரேங்க் எடுப்பவன், விளையாட்டில் முதலிடம் வரலாம். வகுப்பில் கடைசி ரேங்க் எடுப்பவன் பாட்டு போட்டிகளில், நன்றாக பாடி லட்சங்களில் பரிசை அள்ளலாம்.\nஆக எவருமே சாதாரண நபர்களில்லை, ஒரே மாதிரி நபர்களுமில்லை... ஒரு மனிதனோட கட்டைவிரல் ரேகை மாதிரி, இன்னொரு மனிதனுக்கு இருக்காது. 700 கோடி கட்டை விரல் ரேகைகளும் வேறு தான்... இயற்கையே இவ்வளவு 'சிம்பிள்'ஆக சொல்லி விட்ட பிறகும் கூட நாம் தான் முதல் இடம், இரண்டாம் இடம் என்று அடித்துக் கொண்டிருக்கிறோம்.\nசிந்தனையை ஒருமுகமாக்கி எடுத்துக் கொண்ட செயல்களில் முழுமையாக நம்மை ஒப்படைக்கும்போது நாம் முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் எப்படியும் வெற்றி வந்தே தீரும்.\nஅதனால் முதல் இடமே லட்சியம் என்ற சிந்தனையை தோளில் தூக்கி சுமந்து திரியாமல் காரியமாற்றினால் அப்போது அதுவாகவே தேடிவரும். அந்தநே ரத்தில் அந்த வெற்றி உங்களுக்கு சாதாரணமாகவே படும் என்பது தான் ஆச்சரியம். பக்குவப்பட்ட வெற்றி எப்போதுமே அகந்தை தராது என்பது இதில் உணரவேண்டிய உண்மை.\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n• உங்கள் கருத்துப் பகுதி\nஉள்ளத்தின் அன்பை இல்லத்தில் விதைப்போம்...\nகாதல்... உதடுகளால்கூட எச்சில்படுத்திவிட முடியாத அழகான வார்த்தை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்க இலக்கியம் முதல் இன்றைய இலக்கி\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள்\nதிருமணம் என்பது ஆண் பெண் இருவரும் சேர்ந்து தங்களது வாழ்வை சந்தோசமாகவும் வளமாகவும் அமைத்து கொள்வதாகும் ஆனால் இன்றைய காலகட்டத்தில்\nதாம்பத்தியம் சொல்லித் தரும் விஷயங்கள்\nஆண் பெண் உறவில் உங்கள் அன்பையும் காதலையும் வெளிப்படுத்த உதவுவது இரண்டறக் கலந்து உறவில் ஈடுபடுவது தான். ஆனால் நம்மில் எத்தனை பேர்\n35 வயதுக்கு மேல் தாம்பத்திய வாழ்க்கை எப்படி இருக்கும்\nஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக\nஆண்கள் ஏன் திருமணமான பெண்களை தேடிச் செல்கிறார்கள்\nதிருமணமாகாத ஒரு இளைஞன் திருமணமான ஒரு பெண்ணுடன்; இந்த கதையை நாம் எண்ணிலடங்கா முறையில் கேள்விப்பட்டிருப்போம். திருமணமாகாத ஆண் ஏன் த\n« முன்னய பக்கம்123456789...7273அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2018/08/06/95209.html", "date_download": "2019-02-18T19:46:56Z", "digest": "sha1:QR5EN3WGYE7NVRGSZ52QNXWFWQ66KP3X", "length": 18092, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "காற்று மாசுபடுதலை தடுக்க இத்தாலி இரட்டை கட்டிடத்தின் மாடியில் 20 ஆயிரம் மரங்கள் வளர்ப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாற்று மாசுபடுதலை தடுக்க இத்தாலி இரட்டை கட்டிடத்தின் மாடியில் 20 ஆயிரம் மரங்கள் வளர்ப்பு\nதிங்கட்கிழமை, 6 ஆகஸ்ட் 2018 உலகம்\nமிலன் : காற்று மாசுபடுதலை தடுக்க இத்தாலியின் மிலன் நகரில் இரட்டை மாடி கட்டிடத்தில் 20 ஆயிரம் மரங்கள் வளர்க்கப்படுகின்றன.\nமிலன் நகரில் செங்குத்தாக இரட்டை கட்டிடங்கள் உள்ளன. இங்கு 100 வீடுகள் உள்ளன. இதன் பெயர் பாஸ்கோ வெர்டிகலே ஆகும். காற்று மாசுபடுதலை தடுக்க இந்த கட்டிடத்தை கட்டிய பொறியாளர்கள் பெரும் திட்டமிடலை செய்து கட்டிடங்களுக்குள் காட்டை வளர்க்கும்படி செய்துள்ளனர்.\nஅதன்படி இந்த அபார்ட்மென்ட்கள் 2014-ம் ஆண்டு கட்டப்பட்டவை. இங்கு 800-க்கும் மேற்பட்ட மரங்களும், 4,500 புதர்கள் போன்ற செடிகளும், 15,000 செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. மரங்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றன. இந்த இரு டவர்களில் உள்ள 20,000 மரங்களும் ஆண்டுக்கு 44000 பவுன்ட் கார்பன் டை ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றுகின்றன.\nஇவற்றால் வீடுகளும் குளிர்ச்சி அடைய கூடும். சிறிய தூசுகளை வடிகட்டும் தன்மையும் ஒலி மாசுவில் இருந்தும் நம்மை காக்கும். மேலும் காற்று மாசை தடுக்கும் சக்தி மரங்களுக்கு உண்டு. இந்த கட்டடத்தை கட்டியவர் லாரா கட்டி. இவர் அந்த கட்டிடத்தில் எந்த மாதிரியான மரங்கள் தாங்கக் கூடிய சக்தி கொண்டவை என்பது குறித்து 3 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்.மேலும் சில திட்டங்கள் இந்த செடிகளுக்கு முறையாக தண்ணீர் இடுவது உரம் இடுவது போன்ற பணிகளும் தினமும் நடைபெறுகிறது. இந்த கட்டிடங்களில் நடப்பட்டுள்ள மரங்களை எடுத்து பூமியில் நட்டால் அதற்கு 20,000 சதுர மீட்டர் இடங்கள் தேவைப்படும். அதாவது மூன்றரை பங்கு புட்பால் மைதானத்தின் அளவை போன்றதாகும். இதுபோன்ற வீடுகள் தைவானிலும் டொரன்டோவிலும் பகோடாவிலும் கட்டப்பட்டு வருகின்றன.\nஇத்தாலி இரட்டை கட்டிடம் Italy double building\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/05/18/lanka.html", "date_download": "2019-02-18T18:21:14Z", "digest": "sha1:DMJLRI6B3CWPONSOSWJNCM2DROKY34HL", "length": 12861, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை செல்ல முயன்ற 9 அகதிகள் கடலில் மூழ்கி பலி | 9 Lankan refugees drown in sea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n1 hr ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nஇலங்கை செல்ல முயன்ற 9 அகதிகள் கடலில் மூழ்கி பலி\nராமேஸ்வரத்திலிருந்து கள்ளப் படகு மூலம் இலங்கைக்குத் திரும்பிக் கொண்டிருந்த 9 இலங்கைத் தமிழர்கள் கடலில் மூழ்கிபரிதாபமாக இறந்தனர்.\nஇலங்கையில் அமைதி திரும்பி வரும் நிலையில், தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் தாயகம் திரும்ப ஆர்வம்கொண்டுள்ளனர். இருப்பினும் இவர்களை திருப்பி அழைத்துக் கொள்வது குறித்து இதுவரை இலங்கை அரசு உறுதியான முடிவைஅறிவிக்காமல் உள்ளது.\nஇருப்பினும் பல இலங்கைத் தமிழர்கள், தாங்கள் தங்கியுள்ள முகாம்களை விட்டு ரகசியமாக வெளியேறி, ஏஜென்டுகளைப்பிடித்து, கள்ளத்தனமாக படகுகள் மூலம் தாயகம் திரும்பி வருகின்றனர். இவர்களில் பலர் அவ்வப்போது கடற்படையால்மறிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇந் நிலையில், கடந்த 14ம் தேதி பாம்பன் அருகே உள்ள குந்துகால் கடல் பகுதியிலிருந்து 17 இலங்கைத் தமிழர்கள் படகுஒன்றில் இலங்கைக்கு சென்று கொண்டிருந்தனர். இரு நாட்டு கடல் படையினரின் கண்காணிப்பிலிருந்து தப்பி இலங்கைஎல்லைக்குள் நுழைந்த அவர்களது படகு, ஒன்றாம் தீடை என்ற மணல் திட்டு அருகே சென்றபோது திடீரென கவிழ்ந்தது.\nஇதில் படகில் இருந்த 17 பேரும் கடலில் மூழ்கினர். இதைப் பார்த்ததும், இலங்கை மீனவர்கள் விரைந்து வந்து கடலில்மூழ்கியவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், அதற்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாகஇறந்தனர். 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.\nஇன்னொருவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. மீட்கப்பட்ட 7 பேரும் தலைமன்னார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-18T18:35:15Z", "digest": "sha1:ASWDCWZBCH27UOFZR36TIR3VWKVYAPBG", "length": 5715, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "ஸ்ரீமன்", "raw_content": "\nஉத்தமராஜா… உத்தரவு மகாராஜா விமர்சனம்\nநடிகர்கள்: உதயா, பிரபு, ஸ்ரீமன், கோவை சரளா, குட்டி பத்மினி, எம்எஸ். பாஸ்கர்,…\nநடிகர்கள்: கார்த்தி, சத்யராஜ், சாயிஷா, பிரியா பவானி சங்கர், அர்த்தனா, சூரி, ஸ்ரீமன்,…\nஅண்ணா அடிச்சிட்டே இருப்பாரு; அக்கா பாசமா இருப்பாங்க… : கார்த்தி\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில் , கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ்…\nகோடைக்கு ஒரு படம்; கிறிஸ்துமஸ்க்கு ஒரு படம்… கார்த்தி முடிவு\nதீரன் அதிகாரம் ஒன்று படத்தை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து…\nபாண்டிராஜ்-கார்த்தி இணையும் கடைக்குட்டி சிங்கம்; சூர்யா தயாரிக்கிறார்\nபாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்துக்கு ‘கடைக்குட்டி சிங்கம்’ என பெயரிட்டு…\nநடிகர்கள் : விக்ரம், தமன்னா, ஆர்.கே.சுரேஷ், ஸ்ரீமன், சூரி மற்றும் பலர் இயக்கம்…\nநடிகர்கள் : தினேஷ், நந்திதா, சரத்லோகித்ஸ்வா, பாலசரவணன், ஸ்ரீமன், செப் தாமு, திலீப்…\nசூர்யா-கார்த்தி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பமானது\nபிரபல நடிகர் சிவகுமாரின் மூத்த மகன் சூர்யா. இளைய மகன் கார்த்தி. இவர்கள்…\nவிக்ரமுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்த விஜய் நண்பர் ஸ்ரீமன்\nவிஜய்யின் நண்பராக பல படங்களில் நடித்திருக்கிறார் ஸ்ரீமன். இவர் தற்போது 18 வருடங்களுக்கு…\nநடிகர்கள் : விஜய், கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத், ஷீஜாரோஸ், சதீஷ், டேனியல்…\nஅஜித்துக்காக செல்வா வெயிட்டிங்; போட்டுக் கொடுத்த விஜய்யின் நண்பர்\nதிருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் கெனன்யா பிலிம்ஸ்…\n‘எல்லா விருதுக்கும் தகுதியானவர் கமல்’… சூர்யா-கார்த்தி வாழ்த்து\nசெவாலியர் விருது பெற்றுள்ள கமல்ஹாசனை திரையுலகினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/09/22183048/1009415/Actor-Vikram-Saamy-Square-film-collectionsSaamy-2.vpf", "date_download": "2019-02-18T18:29:52Z", "digest": "sha1:5IF4A7TEJJYRDQVQPCDUZHZSCLUUCH4I", "length": 9033, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "உச்சத்தை தொட்ட சாமி2 பட வசூல்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉச்சத்தை தொட்ட சாமி2 பட வசூல்...\nபதிவு : செப்டம்பர் 22, 2018, 06:30 PM\nநடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள சாமி ஸ்கொயர் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\nநடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள சாமி ஸ்கொயர் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று படம் வெளியான முதல் நாளிலேயே சென்னையில் 64 லட்ச ரூபாய் வசூல் ஆனதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 5 கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான படங்களிலேயே முதல் நாள் அதிக வசூலான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்\nசெல்போனை தட்டிவிட்ட விவகாரம் - இளைஞருக்கு புது போன் வாங்கிக் கொடுத்த சிவக்குமார்\nநடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் குடும்ப சண்டை - 3வது மனைவி மீது தாக்குதல்\nநடிகர் மன்சூர் அலிகானின் வீட்டில் ஏற்பட்ட குடும்ப சண்டையில் அவரது 3-வது மனைவி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்.\nரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு விரல் புரட்சி : 19 மணி நேரத்தில் 32 லட்சம் பேர் கண்டு களிப்பு\nவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் ஒரு விரல் புரட்சி பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 32 லட்சம் பேர் யூ டியூப்பில் கண்டு களித்துள்ளனர்.\nநடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி\nபெருமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் ரூபாய் பத்து லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.\n\"சிறந்த நடிகை \" : ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம்\nகடந்தாண்டின் சிறந்த நடிகை என ஒருபிரபல பத்திரிகை வெளியிட்ட பட்டியலில் காக்கா முட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.\nபிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி\nதென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.\nநடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் புகார்\nதிரைப்பட நடிகர் அபி சரவணன் மீது திரைப்பட நடிகை அதிதி மேனன் காவல் ஆணையரிடம் மோசடி புகார் அளித்துள்ளார்.\nபெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து\nவீரமரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தாருக்கு நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் ஆறுதல்\nவீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியை சேர்ந்த ராணுவ வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை, திரைப்பட நடிகர் கெளதம் கார்த்திக் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.\nசிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" - டீசர் வெளியீடு\nநடிகர் சிவகார்த்திகேயனின் \"மிஸ்டர் லோக்கல்\" படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/13193740/1011714/DMK-Congress-Alliance-is-Strong-Thirumavalavan.vpf", "date_download": "2019-02-18T18:27:01Z", "digest": "sha1:HH2YFXSFYF5GVBFMZUQNSP7FH4TEWATX", "length": 9401, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"வலுவாக உள்ளது திமுக - காங். கூட்டணி\" - திருமாவளவன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"வலுவாக உள்ளது திமுக - காங். கூட்டணி\" - திருமாவளவன்\nதமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் உருவாகி உள்ள இந்த கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் இணைந்துள்ளது என்றார். எங்கள் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது என உறுதிபட கூறிய திருமாவளவன், வேண்டுமானால்,. கமல்ஹாசன் தங்களுடன் இணைந்தால் வரவேற்க தயார் என்று தெரிவித்தார்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகமெடுத்துள்ளது.\nதேர்தல் கூட்டணி - அதிமுக ஆலோசனை\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்றது.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/newses/world/5816-2017-03-14-05-59-04?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-02-18T19:29:59Z", "digest": "sha1:OAK7EHZFG4VKJI533W6HH5SZC4MZGLET", "length": 5851, "nlines": 22, "source_domain": "4tamilmedia.com", "title": "சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவை அமெரிக்காவும், ஜப்பானும் பயன்படுத்துவதாக சீன ஊடகம் செய்தி வெளியீடு", "raw_content": "சீனாவைக் கட்டுப்படுத்த இந்தியாவை அமெரிக்காவும், ஜப்பானும் பயன்படுத்துவதாக சீன ஊடகம் செய்தி வெளியீடு\nசீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்காவும் ஜப்பானும் வைக்கும் பொறியில் இந்தியா விழுந்து விடக் கூடாது என்றும் அவ்வாறான ஒரு காய்நகர்வு இந்தியாவுக்கு மிக அதிக அழுத்தத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தக் கூடியது என்றும் சீனாவின் குளோபல் டைம்ஸ் என்ற ஊடகம் தெரிவித்துள்ளது.\nஇதில் விரிவாக இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. அதாவது இந்து சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இந்தியாவையும் இந்தியாவின் உதவியோடு பசுபிக் சமுத்திரத்தில் சீனாவை சமப்படுத்த ஜப்பானும் எத்தனிக்கின்றன எனப்பட்டுள்ளது. மேலும் இவை இந்தியாவுக்குப் பிராந்திய மூலோபாய சந்தர்ப்பங்களாகத் தென்பட்டாலும் இவை அனைத்தும் வெறும் பொறிகளே அன்றி வேறல்ல என்பதுடன் இவற்றில் இந்தியா விழுந்து விட்டால் அமெரிக்காவினதும் ஜப்பானினதும் கைப்பாவையாக இந்தியா மாறி பிராந்திய நலன் தரக்கூடிய பல சந்தர்ப்பங்களையும் இழந்து ஆபத்தையும் சந்திக்க வேண்டி ஏற்படும் என்றும் எச்சரிக்கப் பட்டுள்ளது.\nஉலகில் வல்லரசு என்று கருதக்கூடிய நாடுகளில் ஒன்றான இந்தியா தனது பாதுகாப்புக்கு புற சக்திகளை சார்ந்திருந்தால் அது அதன் வளர்ச்சியை முடக்கக் கூடும் என்றும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. மேலும் ஆசியப் பசுபிக் வலயத்தில் முக்கிய சக்திகளாக சீனாவும் இந்தியாவும் தொழிற்படுவதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஅண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சனுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையிலான பாதுகாப்பு உறவை அதிகரிக்க ஒப்புக் கொண்டது இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவில் இடைவெளியை ஏற்படுத்தி விட்டதாகவும் சீன ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன. இந்நிலையில் இந்தியா தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டால் அதன் மீது ஏற்படும் அச்சுறுத்தல்கள் குறைவடைந்து சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும் என்றும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.\nரயில்வே துறை, ஹட்ரோ எலெக்ட்ரிக் திட்டங்கள் மற்றும் துறைமுகக் கட்டுமானங்கள் போன்ற விடயங்களில் சீனாவுடன் இந்தியா வர்த்தகத் தொடர்பைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://chittarkottai.com/wp/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page/5/", "date_download": "2019-02-18T19:38:41Z", "digest": "sha1:W7UCGHOACI2HR2JF5L6JM73GOJZU4QV4", "length": 30340, "nlines": 230, "source_domain": "chittarkottai.com", "title": "குடும்பம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,505 முறை படிக்கப்பட்டுள்ளது\nதக்க நேரத்தில் அமைந்த அழகிய வழிகாட்டி\nஆருயிர் மைந்தனுக்கு அன்னையின் அழகிய வழிகாட்டுதல்\nகாலங்கள் மாறிவிட்டன. எல்லாம் வெட்டவெளிச்சமாகக் காட்டப்படுகின்றன. ஒரு காலத்தில் அனைவரும் பேசக் கூச்சப்பட்ட விஷயங்கள் இன்று சர்வ சாதாரணமாக அலசப்படுகிறன.\nஆபாசம்… எங்கு பார்த்தாலும் ஆபாசம்… வீட்டின் நடுப் பகுதி வரை தொலைக்காட்சி வழியாக ஆபாசம் அலை மோதுகிறது. சிறு வயதிலேயே அனைத்து ஆபாசங்களையும் கண்டே குழந்தைகள் வளர்கின்றன.\nஇதன் விளைவு – பிஞ்சிலேயே பழுத்து விடுகின்றன\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,834 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெத்த பிள்ளைகள் கைவிட்ட போது… உண்மைக் கதை\nஇங்கு நான் தங்கியிருக்கும் (துபாய்) வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு அரபி வீட்டில் கடந்த முப்பது வருசமாக வேலை பார்க்கும் இலங்கையை சேர்ந்த ஒரு அம்மாவின் கதை இது…\nகிட்டத்தட்ட அவங்களை பதிமூணு வருசமா எனக்கு தெரியும். இப்போ அவங்களுக்கு அறுபது வயசாகுது, சின்ன வயசுலேயே குடும்பத்தை பிரிந்து வந்ததாலோ என்னவோ, எல்லோர் மீதும் அதிக அன்பும் அக்கறையும் செலுத்த கூடியவர்.\nஅவங்க . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,589 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாஸ் மானியம் – அதார் கார்ட் இனி அவசியம் இல்லை\nசமையல் காஸ், சிலிண்டருக்கான மானியத்தை பெற, ‘ஆதார்’ அட்டை இனி கட்டாயமில்லை; வங்கி கணக்கில், மானியத்தை நேரடியாக வரவு வைக்கும் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், 402 ரூபாய் செலுத்தி, வழக்கம் போல், சமையல் காஸ் சிலிண்டரை பெறலாம். சமையல் காஸ் சிலிண்டருக்கான, மானியத்தை நேரடியாக பயனாளிகளுக்கு, வழங்கும் திட்டத்தை, பல்வேறு கட்டங்களாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட், ‘ஆதார் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,478 முறை படிக்கப்பட்டுள்ளது\nசறுக்கும் பாதைகள் (உண்மையான கதை)\nமுண்டங்களின் சுவாசம் (உண்மையான கதை)\n“Facebook”. இந்த சொல் இன்று ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் செதுக்கப்பட்டிருக்கிறதெனலாம். அன்ரொய்ட் போன்களினதும் அப்பிள் போன்களினதும் வருகையின் பின்னர் இவை மனித மூளைகளிலும் செதுக்கப்பட்ட வார்த்தைகளாகி விட்டன.\nமஸ்ஜித்துக்கு ஒரு வேளை தொழுவதற்கு செல்கிறானோ இல்லையே ஐவேளை Facebook ல் லாக்-இன் ஆகிறான் தவறாமல் அவ்வளவிற்கு இதன் தாக்கம் இன்றைய முஸ்லிம் உம்மாவை பாதித்திருக்கிறது. வரம்புகள் மீறப்படும் பொழுது, மனதில் குடிகொண்டுள்ள வக்கிரமான . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,164 முறை படிக்கப்பட்டுள்ளது\nபக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு…\n“பக்கத்து வீட்டு அங்கிளை, நம்ம வீட்டுக்கு வர வேணாம்னு சொல்லுங்கம்மா\nபத்து வயதான அந்த குட்டிப்பெண், படிப்பில் படு சுட்டி. விளையாட்டில் அவளை மிஞ்ச ஆளில்லை. எப்போதும் பரபரவென ஒரு பட்டாம்பூச்சியைப் போல் சுற்றிகொண்டிருந்த குழந்தை, திடீரென வீட்டில் யாருடனும் அதிகம் பேசுவதில்லை. நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. முதல் ஐந்து ரேங்குக்குள் வருகிறவள் இந்த முறை தேர்வில் இரண்டு பாடங்களில் ஃபெயில். அவள் ரேங்க் கார்டைப் பார்த்த பிறகுதான் பெற்றோர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,559 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…\nஒரு கடிதமும் சில கேள்விகளும்…மகனின் வளர்ச்சியில் அக்கறை\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன், தன் மகனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு அவனது ஆசிரியருக்கு எழுதிய கடிதம் உலக பிரசித்தி பெற்றது.\nஏமாற்றுவதைவிட தோற்பது எவ்வளவோ பெருமையானது என்பதை என் மகனுக்கு கற்றுத் தாருங்கள். எல்லோருமே தவறு என்று கூறினாலும் தன் சொந்தக் கருத்துக்களில் நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுத் தாருங்கள். கண்ணீர் விடுவதில் அவமானமில்லை என்றும், சிடுமூஞ்சிகளை அலட்சியப்படுத்தவும், இனிமையாக பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,592 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுகமா. சுமையா.:சர்வதேச முதியோர் தினம்\nஇன்றைய சூழலில் முதியோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளில், குழந்தைகளை விட முதியோர் அதிகம் இருப்பர். வளரும் நாடுகளிலும் முதியோரின் எண்ணிக்கை இருமடங்காக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.\nவயதான காலத்தில், இவர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அக்., 1ம் தேதி, சர்வதேச முதியோர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள், முதியோரை மகிழ்விக்கும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இன்றைய . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,894 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டும் என்றால் கணவன் மனைவி உறவு சிறந்து இருக்க வேண்டும். அல்லாஹ் மனைவி கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க கட்டளையிட்டுள்ளான். காரணம் அவன் குடும்பத்தை காக்கும் பொருட்டு சம்பாதிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளான்.\nஆனால் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட வேண்டுமா என்றால்.. இல்லை. அல்லாஹ்வின் கட்டளைக்குட்பட்ட நேர்மையான கட்டளைகளை மட்டும் தான் பின்பற்ற வேண்டியதாகும்.\nஇந்த உரையில் கணவனின் பண்புகள் IPP-இஸ்லாமியப் பிரட்சாரப் பேரவையின் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,045 முறை படிக்கப்பட்டுள்ளது\nகருத்தரித்த நாள் தொடங்கி குழந்தையை பூமியில் தவழவிடும் நாள் வரை பெண்கள் படும் சிரமங்களும் குறைவு இல்லை.\nபிரசவத்தோடு பெண்ணின் கஷ்டங்கள் தீர்ந்துவிடுகின்றனவா என்ன அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா அந்தக் குழந்தையைப் பராமரித்துப் பாதுகாக்கும் அத்தனை வேலைகளும் தாய்க்குத்தானா அப்போ… அப்பாக்களுக்கு மனைவி கருவுற்றபோதும் பிரசவித்தபோதும் சக நண்பர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுப்பதோடு சரியா\nகுழந்தையைப் பெற்றெடுப்பது முதல் பேணிக்காப்பது வரை தாய்க்கு நிகரான பணியைத் தந்தையும் செய்ய வேண்டும்.\nமனைவியுடன் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,617 முறை படிக்கப்பட்டுள்ளது\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nநபிகளார் அவர்கள் இறைவனின் திருத்தூதராகவும் ஆட்சியாளராகவும் இருந்த போதும், அவர்கள் வீட்டில் சாதரணமாக நடந்து வந்துள்ளார்கள். தனது வேலைகளைத் தானாகச் செய்து வந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் தொழுகை நேரம் வந்து விட்டால் உடனே பள்ளிக்குச் சென்று விடுவார்கள்.\nநாம் பல தலைவர்களைப் பார்த்திருப்போம். அவர்களது வாழ்க்கயின் ஒரு சிறிய பகுதி தான் நாம் அறிவோம். அதை வைத்துத் தான் அவர்களுக்கு பாராட்டுகளும் பதவிகளும் வந்துள்ளன. ஆனால் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,964 முறை படிக்கப்பட்டுள்ளது\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து தகவல்கள\nவிண்ணைத் தாண்டி மேலே சென்று கொண்டிருக்கும் விலைவாசி, அதிர்ச்சியில் ஆழ்த்தும் கல்விக் கட்டணங்கள்… இவற்றை தங்கள் வருமானத்தைக் கொண்டு பெரும்பாலானவர்களால் எளிதில் சமாளிக்க முடிவதில்லை. சில எளிய சூத்திரங்களைக் கடைப்பிடித்தால்… கஷ்டத்தில் உள்ளவர்களின் கரன்ஸி கரைவது குறையும்… ‘கஷ்டம் இல்லை’ என்கிற நிலையிலிருப்பவர்களுக்கு சேமிப்பு உயரும். அந்த சூத்திரங்கள் ‘முத்துக்கள் பத்து’ என ஆங்காங்கே இடம்பெறுகின்றன.\nஅடுப்பை முறையான . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,068 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி \nஉலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்… குழந்தைகள்தான் இன்றைய குழந்தைகள்… முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.\n‘இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகிரானைட் : கிரானைட் தயாராவது எப்படி\nஅப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/36589/", "date_download": "2019-02-18T18:01:30Z", "digest": "sha1:JKLT46TGD5UVHEVMYH2ZRUWE6IYABZDE", "length": 9626, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஏறாவூர் ஹிதாயத் நகர மக்களுக்கு கிழக்கு முதலமைச்சரினால் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. – GTN", "raw_content": "\nஏறாவூர் ஹிதாயத் நகர மக்களுக்கு கிழக்கு முதலமைச்சரினால் குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nஏறாவூர் ஹிதாயத் நகரில் குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வந்த 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nமக்களின் குறையறியும் நோக்கில் ஹிதாயத் நகருக்கு சென்றிருந்த போது குடிநீர்ப்பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதேச மக்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முறையிட்டிருந்தமைக்கமைவாக ஜமிய்யதுல் ஹஸனாத் சமூக சேவை அமைப்புடன் இணைந்து மக்களுக்கான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nTagscm east Eravoor water ஏறாவூர் கிழக்கு முதலமைச்சர் குடிநீர் srilanka ஹிதாயத் நகர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nஇலங்கையில் கரையோர மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை\nஇலங்கைக்கான அமெரிக்க தூதுவர் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுடன் உணர்வுபூர்வமான சந்திப்பு\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/1731", "date_download": "2019-02-18T18:03:09Z", "digest": "sha1:OCOQF5ICMKB5MKDLOVTLYJDUDFU2ROKJ", "length": 4607, "nlines": 133, "source_domain": "mithiran.lk", "title": "கொஞ்சம் சிரிங்க ப்லீஸ்…… – Mithiran", "raw_content": "\nலிப் டு லிப் முத்தம் கொடுத்ததால,\nஉன் லவ் ஃபெயிலியர் ஆகிடுச்சா\nஅந்த சமயம் பார்த்து என் பல் செட் கழண்டுடுச்சு\nகொஞ்சம் சிரிங்க ப்லீஸ்…… கொஞ்சம் பொறு என் மனமே… சிம்பிள் மேக்கப் போடும் முறை முத்தக்காட்சியில் சிக்கிய ஐஸ்வர்யா- படங்கள்\n← Previous Story கொஞ்சம் சிரிங்க ப்லீஸ்……\nNext Story → வாங்க சிரிக்கலாம்…\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=_8nI2fMWTms", "date_download": "2019-02-18T18:37:12Z", "digest": "sha1:PAI2HN2KYQHLXRFA2XXYKMFXQEFDMMSF", "length": 2805, "nlines": 78, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்டிராவில் பிஜேபி - சிவசேனா கூட்டணி\nகாஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் நடந்து வரும் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிர் இழப்பு\nகமல் மற்றும் ரஜினியை விமர்சித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பு ரத்து\nசித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகளுக்கு 56 தமிழர்களின் பெயர் அறிவிப்பு\nகாஷ்மீரில் 2 தீவிரவாதிகள் உட்பட 6 பேர் உயிர் இழப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்து உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nபுதுவை முதல்வர் 6வது நாளாக துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக தொடர் தர்ணா போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர் மாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%88%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-18T18:42:04Z", "digest": "sha1:XIUGM26S7JSAS3RVXPR6DZXTMV6UCDUG", "length": 5664, "nlines": 70, "source_domain": "silapathikaram.com", "title": "ஈனோர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on August 15, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 19.தெய்வத்தின் உறுதிமொழி உம்மை வினைவந் துருத்த காலைச், செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல் நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி, வானோர் தங்கள் வடிவின் அல்லதை 175 ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென, மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி,அழல்வீடு கொண்டபின் அதனால்,நான் சொல்லும் உறுதிமொழியைக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அகத்து, இருத்தல், இலன், இலோர்க்கு, இல், ஈனோர், உம்மை, உறு, ஒலி, கட்டுரை காதை, கண்ணகி, கருத்துறு, காண்டல், கொற்றவை, சிலப்பதிகாரம், செம்மை, செய்தவம், தொடி, நாளகத்து, நின், நிற்றல், பெயர்கு, பெயர்தல், பொன், மதுராபதித் தெய்வம், மதுரை, மதுரைக் காண்டம், வானோர், வார்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2019. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0001050&q=1", "date_download": "2019-02-18T19:31:13Z", "digest": "sha1:3ZNWOWOTS7I2LR7CEE6CU5V3LW64OH6U", "length": 1807, "nlines": 21, "source_domain": "www.viruba.com", "title": "தமிழியல் ஆராய்ச்சி - தொகுதி 12 @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதமிழியல் ஆராய்ச்சி - தொகுதி 12\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு (2007)\nபதிப்பகம் : புலமை மன்றம்\nபுத்தகப் பிரிவு : ஆராய்ச்சிக் கட்டுரைகள்\nல்வேறு ஆய்வாளர்களுடைய தமிழ் இலக்கண, இலக்கிய, வரலாறு சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள். புலமை மன்றத்தின் சார்பில் முனைவர் பொற்கோ அவர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/nirt-recruitment-2019-walkin-project-technical-assistant-1-p-004505.html", "date_download": "2019-02-18T18:10:19Z", "digest": "sha1:43OIZCKGJSXTWVYUKNRYPWFTBE74MFRT", "length": 10871, "nlines": 118, "source_domain": "tamil.careerindia.com", "title": "பி.எஸ்சி பட்டதாரியா? சென்னையிலேயே மத்திய அரசில் வேலை! | NIRT Recruitment 2019 Walkin for Project Technical Assistant 1 Posts - Tamil Careerindia", "raw_content": "\n சென்னையிலேயே மத்திய அரசில் வேலை\n சென்னையிலேயே மத்திய அரசில் வேலை\nமத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n சென்னையிலேயே மத்திய அரசில் வேலை\nநிர்வாகம் : தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : திட்ட தொழில்நுட்ப உதவியாளர்\nமொத்த காலிப் பணியிடம் : 01\nகல்வித் தகுதி : பி.எஸ்சி பயோடெக்னாலஜி\nவயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.nirt.res.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 26.02.2019 அன்று காலை 09.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ. 100\nமற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்ப கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.nirt.res.in/pdf/2019/Advt/EDOTS%20-PTA%20(Lab).pdf என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவம் பெற http://www.nirt.res.in/pdf/2019/Advt/PROJECT%20APPLICATION.pdf என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.55 ஆயிரம் ஊதியத்தில் ஆவின் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்.\nதமிழக சுகாதாரத் துறையில் பணியாற்ற ஆசையா\nரூ.62 ஆயிரம் ஊதியத்தில் பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/topic/madras-university", "date_download": "2019-02-18T18:51:36Z", "digest": "sha1:T2JIWJO25HVBAA6Z5EBJZSJGHCV5VI6K", "length": 8739, "nlines": 88, "source_domain": "tamil.careerindia.com", "title": "Madras university News - Madras university Latest news on tamil.careerindia.com", "raw_content": "\nகேரியர் இந்தியா » தமிழ் » தலைப்பு\nசென்னை பல்கலையின் புதிய அறிவிப்பு- குஷியில் கலைக் கல்லூரிகள்\nகலை அறிவியல் கல்லூரிகளில் தேவைப்படும் துறைகளுக்கு நான்கு வகுப்புப் பிரிவுகளை தொடங்கிக் கொள்ளலாம் என சென்னைப் பல்கலைக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது....\nரூ.25 ஆயிரம் ஊதியத்தில் சென்னை பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு..\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவ...\nசென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..\nசென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு விரைவுரையாளர் பணியிடத்தினை நிரப்பும் வகை...\nசென்னை பல்கலை, சட்டப் பல்கலைக் கழக தேர்வுகள் ரத்து\nசென்னையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக சென்னைப் பல்கலைக் கழகம், சட்டப் பல்கலைக் கழகங...\nசென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nபொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதன் காரணமாக வரும் திங்கட்கிழமை (நவம்பர் 5) நடைபெற இருந்த பரு...\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னைப் பல்கலைக் கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் 2018 மே மாதத் தேர்வு மறு மதிப்பீடு முடிவுக...\nசென்னை பல்கலைக் கழக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nசென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள மூன்று காலிப் பயிணிடங்களை நிரப்ப தற்போது விண்ணப்பங்...\nசென்னை பல்கலைகழகத்தின் தேர்வு முடிவுகள் வெளியாகின மாணவர்கள் தேர்வு முடிவை இணையம் மூலம் அறியலாம்\nசென்னை பல்கலைகழகத்தின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சென்னை பல்கலைகழகம் நடத்திய இளங...\nசென்னை பல்கலை. தொலைதூரக் கல்வி மாணவர் சேர்க்கை ஏப்.30 வரை நீட்டிப்பு\nசென்னை : தொலைதூரக் கல்வியில் சேர விரும்பும் மாணவ மாணவியர்களே சென்னை பல்கலைக் கழகம் ஏப்ரல் 30ம...\nசென்னை பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி தேர்வு எழுதியவரா நீங்கள்.. இன்று இரவு ரிசல்ட் வருது\nசென்னை : சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் டிப்ள...\nசென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு\nசென்னை: சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இளநிலை,...\nசென்னை பல்கலை. தொலைநிலைக் கல்வி: இளநிலைப் பட்டத் தேர்வு முடிவு இன்று வெளியீடு\nசென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் செயல்படும் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் இளநிலை பட்டப் ...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=02-02-15", "date_download": "2019-02-18T19:39:42Z", "digest": "sha1:V5Z2MKF7IH6ULKC23HVPA2NDLQBL2PKO", "length": 14915, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From பிப்ரவரி 02,2015 To பிப்ரவரி 08,2015 )\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவிவசாய மலர்: அசோலாவை வளர்ப்போமா\n1. 2 ஜிபி ராம் மெமரியுடன் அசூஸ் ஸென்போன் 5\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nஅசூஸ் நிறுவனம் சென்ற மாதம் தன் ஸென்போன் 4 மற்றும் 5 ஸ்மார்ட் போன்களின் விலையைக் குறைத்தது. இது முதலில் ரூ.9,999 என விலையிடப்பட்டு வெளியானது. பின்னர், ரூ.9,499 என விலை குறைக்கப்பட்டது. இதற்கு பெரிய அளவில் ஆதரவு பெறப்பட்டதால், இதன் புதிய மாடல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது அசூஸ் ஸென்போன் 5 போனின் புதிய மாடல் ஒன்று வெளியாகியுள்ளது. இதன் விலை ரூ. 7,999.இந்த புதிய ஸென்போன் 5 மாடல் (A501CG), 8 ..\n2. போலி ஐ.எம்.இ.ஐ. எண்கள் கொண்ட போன்களுக்குத் தடை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nஉலக அளவில் இயங்கும் GSM Association and Telecommunications Industry Association ஆகிய அமைப்புகள், ஒவ்வொரு மொபைல் போனுக்கும் அதனை அறிந்து கொள்ளும் வகையிலான தனி ஐ.எம்.இ.ஐ. எண்களை வழங்குகின்றன. இதன் அடிப்படையில் நாம் குறிப்பிட்ட போனை வாங்கியவர், பயன்படுத்திக் கொண்டிருப்பவர் மற்றும் அவர் வசிக்கும் இடங்களை அறிய முடியும். இது 15 இலக்கங்களைக் கொண்ட ஓர் எண். மொபைல் போனில் அழைப்பு ஏற்படுத்துகையில், சேவையினை ..\n3. லூமியா 535 டூயல் சிம் அமோக விற்பனை\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனம் லூமியா 535 மற்றும் லூமியா 535 டூயல் சிம் போன்கள் குறித்த அறிவிப்பினை சென்ற நவம்பரில் இந்தியாவில் வெளியிட்டது. அதே மாதத்தில், லூமியா 535 லூமியா டூயல் சிம் மட்டுமே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஜனவரி மாதம் மட்டும் 5 லட்சத்து 2 ஆயிரத்து 468 போன்கள் இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சீனாவில் ..\n4. வரும் மார்ச் 2ல் சாம்சங் கேலக்ஸி 6\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nநடப்பு ஆண்டின் மார்ச் 2ல், உலக மொபைல் மாநாடு நடைபெற உள்ளது. அத்தருணத்தில், சாம்சங் நிறுவனம் தன்னுடைய அடுத்த கேலக்ஸி ஸ்மார்ட் போன், கேலக்ஸி 6 ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரியாவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில், இந்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.சாம்சங் பல வகையான மாடல்களை, கேலக்ஸி 6க்காக தயார் செய்துள்ளதாகவும், அதில் எந்த மாடல் ..\n5. ஆம்கெட் பேட்டரி பவர் பேக் ரூ.1,395\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 02,2015 IST\nஆம்கெட் நிறுவனம் அண்மையில் பல புதிய சிறப்பம்சங்களுடன் கூடிய பேட்டரி பவர் பேக் ஒன்றை ரூ.1,395 என விலையிட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதிக மின் சக்தி ஏற்றுக் கொள்வதிலிருந்து பாதுகாப்பு, கூடுதல் மின் சக்தியினை பேட்டரிக்கு அளிக்காமல் இருத்தல், அதிகமாக மின்சக்தியினை வழங்குவதிலிருந்து பாதுகாப்பு, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhnagar/2016/jun/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2532058.html", "date_download": "2019-02-18T19:21:37Z", "digest": "sha1:KCDGWFDMLJOTWNF5PZQ7IUM2STQWV4UD", "length": 8544, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நாவல்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nநாவல்பழம் வரத்து அதிகரிப்பால் விலை குறைவு\nBy ராஜபாளையம் | Published on : 28th June 2016 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜபாளையத்தில் வரத்து அதிகரிப்பால் நாவல்பழம் விலை குறைந்துள்ளது.\nராஜபாளையம் தென்காசி சாலையில் இருந்த பெரும்பாலான நாவல் மரங்கள் சாலை அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்டன. ஆனி, ஆடி மாதங்களில் இப்பகுதியில் உள்ள நாவல்மரங்களில் அதிகளவில் காய்க்கும். தற்போது ஒருசில பகுதிகளிலேயே நாவல் மரங்கள் உள்ளன. இதனால் உள்ளுர் பழங்கள் வரத்து இந்த ஆண்டு குறைந்துள்ளது.\nமாறாக ஆந்திராவில் இருந்து அதிகளவில் நாவல் பழம் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் கிலோ ரூ.200 ஆக இருந்த ஒரு கிலோ நாவல் பழம் தற்போது ரூ.160 ஆக விலை குறைந்துள்ளது. ரத்தசோகை, தைராய்டு போன்ற பல்வேறு நோய்களை தீர்க்க நாவல்பழம் உகந்ததாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளதால் சீசனில் கிடைக்கும் இப்பழத்தை பலரும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.\nஅருப்புக்கோட்டை நகராட்சித் தலைவர் அறிவிப்பு\nஅருப்புக்கோட்டை நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கை: நகராட்சி பகுதிகளில் புதிய கட்டடம் கட்டுபவர்கள் இடிபாடு கழிவுகளை தங்களது சொந்தச் செலவில் அப்புறப்படுத்தவேண்டும். பொது இடங்களிலோ, சாலையோரங்களிலோ, குப்பைகளுடனோ கொட்டக்கூடாது. விழா நடத்துவோர் சாப்பிட்ட இலை உள்ளிட்ட குப்பைகளை நகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக இறைச்சிக் கழிவுகளை தெருக்களில் கொட்டக்கூடாது என நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம் அறிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/06033203/1010867/Mukkombu-DamTrichyDistrict-CollectorRajamani.vpf", "date_download": "2019-02-18T19:12:01Z", "digest": "sha1:ABUZD5IN2YHUWZHD5LK66WIBAQCUG7DB", "length": 10717, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "மழையால் முக்கொம்பு தடுப்பணைக்கு பாதிப்பு இல்லை - திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமழையால் முக்கொம்பு தடுப்பணைக்கு பாதிப்பு இல்லை - திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி\nமழை காரணமாக முக்கொம்பு தற்காலிக தடுப்பணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.\nதிருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார். ஏரி, குளம், கண்மாய் மற்றும் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மழை காரணமாக, முக்கொம்பு தற்காலிக தடுப்பணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், விவசாயிகள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கூறினார். மழை, வெள்ளத்தில் பாதிப்பட்டோர், இலவச தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 0431-2418995 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி விளக்கமளித்தார்.\nகனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nகனமழை எதிரொலி - 3 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nதொடர் மழை : ஊட்டி மலை ரயில் ரத்து\nஊட்டியில் தொடர் மழை காரணமாக மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஒரு நாள் பெய்த மழைக்கே இலங்கை அகதிகள் முகாம் முழுவதும் மழைநீர்...\nபழனியை அடுத்த புளியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஒரு நாள் பெய்த மழைக்கே முகாம் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது.\n\"கேரள வெள்ள மீட்பு பணிகளுக்காக ரூ.2,200 கோடி கேட்டோம் ரூ. 600 கோடி கிடைத்தது\" - கேரள நிதியமைச்சர்\nகேரள வெள்ள சேதம் மற்றும் மீட்பு பணிகளுக்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மத்திய அரசிடம் கோரியதாக மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதனியார் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா : மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார் ஆளுநர் புரோஹித்\nசென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.\nஎல்.ஐ.சியின் புதிய காப்பீட்டு திட்டம் அறிமுகம்\nஇந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்.ஐ. சி , புதிய நுண் காப்பீட்டு திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.\nசி.ஆர்.பி. எப் வீரர்களுக்கு காங். அஞ்சலி\nபுல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி. ஆர்.பி. எப் வீரர்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில், மெழுகுவர்த்தி ஏந்தி, அஞ்சலி செலுத்தப்பட்டது.\nசிங்காரவேலர் 160 - வது பிறந்த நாள் விழா\nசிந்தனைச்சிற்பி 160 - வது பிறந்த நாள் விழா, சென்னை - ராயபுரத்தில் உள்ள சிங்காரவேலர் மணி மண்டபத்தில் நடைபெற்றது.\nமு.க.ஸ்டாலினுடன் கி. வீரமணி சந்திப்பு\nதிமுக தலைவர் மு.க. ஸ்டாலினை, திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, சென்னை - அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார்.\nசுப்பிரமணியசுவாமி கோவில் சொத்துக்களை மீட்க கோரி வழக்கு\nதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/2017/42132/", "date_download": "2019-02-18T18:05:34Z", "digest": "sha1:PTI7KY2KBN3CJTDL6BA6AU2KWC6262XZ", "length": 9745, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "அமெரிக்க ஜனாதிபதியின் உரை நாய் குரைப்பதற்கு நிகரானது – வடகொரியா – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்க ஜனாதிபதியின் உரை நாய் குரைப்பதற்கு நிகரானது – வடகொரியா\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஆற்றிய உரை நாய் குரைப்பதற்கு நிகரானது என வடகொரிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். வடகொரியாவை முற்று முழுதாக அழித்துவிடப் போவதாக ட்ராம்ப், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nட்ராம்பின் உரையானது நாய் குரைப்பதற்கு நிகரானது என வடகொரிய வெளிவிவகார அமைச்சர் றி ஜங் கோ ( Ri Yong-ho )குற்றம் சுமத்தியுள்ளார். நாய் குரைத்தாலும் ஊர்வலம் செல்லும் என பழமொழியுண்டு எனவும், நாயைப் போன்று குரைத்து வடகொரியாவை ட்ராம்ப் எச்சரிக்கை முயற்சித்தால் அது வெறும் கனவு மட்டுமேயாகும் என அவர் தெரிவித்துள்ளார்.\nTagsamerica dog barking news North Korea tamil tamil news worl news அமெரிக்க ஜனாதிபதி உரை நாய் குரைப்பதற்கு நிகரானது வடகொரியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்…..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசெம்பியன்பற்று பகுதியில் பாரிய ஆயுதக் கிடங்கு அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வு\nஜகத் ஜயசூரியவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை\nஅதிகாரப் பகிர்விற்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு காட்டவில்லை – நிமால் சிறிபால டி சில்வா\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://globaltamilnews.net/tag/shikhar-dhawan/", "date_download": "2019-02-18T19:22:06Z", "digest": "sha1:L2WNE7WRCHBJEK4CBIK7QZOLDC5CTBRM", "length": 5703, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "Shikhar Dhawan – GTN", "raw_content": "\nமுரளி விஜய்க்கு பதிலாக ஷிக்கர் தவான் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்\nயாழ்.கொக்குவில் இந்துக்கல்லுாாியின் விளையாட்டு அறைக்கு தீ….. February 18, 2019\nஇறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்\nசெம்பியன்பற்றில் ஆயுதங்கள் மீட்கப்படவில்லை… February 18, 2019\nபதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் – ஆசிரியருக்கு விளக்கமறியல்… February 18, 2019\n“உனைவிட்டு தொலை தூரம் செல்லப்போகிறேன்” என்றவர் தற்கொலையானார்….. February 18, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on சவூதியில் பெண்களை கண்காணிக்க உருவாக்கப்பட்ட செயலி குறித்து கண்டனம்…\nSiva on இந்திய அமைதிப்படையினரை முதலில் தமிழர்களே எதிர்த்தனர்\nvaiki on சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிப்பது தவறு :\nLogeswaran on ‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885380", "date_download": "2019-02-18T19:39:47Z", "digest": "sha1:XBPP66R6UELEPJIGI374ZBZT4HVFLF4D", "length": 6273, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இடி விழுந்து கரும்பு பயிர் சேதம் | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nஇடி விழுந்து கரும்பு பயிர் சேதம்\nசின்னசேலம், செப். 12: சின்னசேலம் அருகே வயலில் இடி விழுந்ததில் கரும்புகள் எரிந்து சேதம் அடைந்தன.விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, சின்னசேலம் தாலுகாவுக்கு உட்பட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது. அப்போது அக்கராயபாளையம் நெல்லிக்குளம் அருகே உள்ள அந்தோணிசாமி க்கு சொந்தமான கரும்பு வயலில் பலத்த சத்தத்துடன் இடி விழுந்தது. இதனால் கரும்பு வயல் தீப்பிடித்து, சுமார் அரை ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர் தீயில் எரிந்து சேதமடைந்தது.\nஇதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பர\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுடிநீர் கட்டணம் செலுத்தாத வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு\nமுன்விரோத தகராறில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல்\nமா.கம்யூ., கட்சியினர் 67 பேர் கைது\n2 கூரை வீடுகள் எரிந்து நாசம்\nதிருநங்கைகளுக்கு உதவி தொகை ₹24,000 ஆக உயர்த்த ேகாரிக்கை\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NTUwNzk0Mzk2.htm", "date_download": "2019-02-18T18:10:07Z", "digest": "sha1:QIVZQ5SP45Y2G2STAYRJZRXAB2MP24OV", "length": 17653, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "\"பிரான்ஸ் vs இங்கிலாந்து\" - நூறுவருட மகாயுத்தம்!!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n\"பிரான்ஸ் vs இங்கிலாந்து\" - நூறுவருட மகாயுத்தம்\nஐரோப்பாவில் இடம்பெற்ற மிகப்பெரிய யுத்தம் எது முதலாம் உலகப்போர்\nஐரோப்பாவில் இடம்பெற்ற மிகப்பெரும் யுத்தம் 600 வருடங்கள் பழமையானது. பிரான்சுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்றது. யுத்தம் என்றால் ஐந்து ஆறு வருடங்கள் நடைபெற்ற யுத்தம் அல்ல... நூறு வருடங்கள் நடைபெற்ற யுத்தம் அது\nஇரண்டாம் உலகப்போருக்கு பின்னர், 1962ஆம் ஆண்டு, ஜனாதிபதி Charles de Gaulle இவ்வாறு தெரிவித்தார், 'உண்மையில் ஜெர்மனி எங்கள் எதிரி இல்லை.. இங்கிலாந்து தான் எங்கள் நீண்ட கால எதிரி\nயுத்தம் ஆரம்பித்தது 1337 ஆம் ஆண்டு. இங்கிலாந்து அரசனுக்கும், பிரெஞ்சு மன்னனுக்கும் இடையே இருந்த அரசாட்சி பிரச்சனையே பிரதான காரணம். ஆனால் இதற்குள் வேறு பல பிரச்சனைகள் கிளை விட்டு... விட்டு.. விட்டு... 1453 ஆம் ஆண்டு வரை இந்த யுத்தம் நீண்டு விட்டது. அதாவது மொத்தம் 116 வருடங்களாக இங்கிலாந்தும் பிரான்சும் 'அஜித் - விஜய்' ரசிகர்கள் போல் அடித்துக்கொண்டனர்.\nஅத்தனை எளிதாக விபரிக்க முடியாத அளவு பிரச்சனைகள் உருவெடுத்தன. ஒவ்வொரு நாடும் துணைக்கு வேறு சில நாடுகளை சேர்த்துக்கொண்டது. மன்னர்கள் மாறிக்கொண்டு வந்தாலும் யுத்தம் முடிவுக்கு வரவில்லை. இந்த யுத்தத்தின் போது பயன்படுத்திய ஆயுதங்கள் சிலவற்றை லூவர் அருங்காட்சியகத்தில் பார்வையிடலாம்.\nமுதலாம், இரண்டாம் உலகப்போர்கள் போல் மில்லியன் கணக்கில் உயிர் அழிவுகள் இல்லை என்றாலும், 100 வருடங்களுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்று மக்களுக்கு நிம்மதியையும், பொருளாதாரத்தையும் சிதைத்தது என்பது நினைவுகூறத்தக்கது\nபிரான்சின் தேசிய வீராங்கனையாகிய Jeanne D'arc வீரச்சாவினைத் தழுவியதும் இந்த போரின் போதுதான்...\nஒலியின் அளவை அளவிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-Mzg1MDc1MTE2.htm", "date_download": "2019-02-18T18:47:47Z", "digest": "sha1:SFLOBPIHDXT7FCDQWQHOZTSGONJ4VEWH", "length": 16415, "nlines": 192, "source_domain": "www.paristamil.com", "title": "என்ன கொடுமைச் சார் இது....- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\nஎன்ன கொடுமைச் சார் இது....\nஜவுளிக்கடை கதவை உடைத்து திருடியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டான் குற்றவாளி.\nநீதிபதியும், குற்றவாளியும் பேசிக் கொள்வதைப் பாருங்கள்....\nநீதிபதி: திருட்டை ஒத்துக் கொள்கிறாயா...\nதிருடன்: ஆமாம் யுவர் ஆனர்...\nநீதிபதி: உனக்கு சிறைத் தண்டனை அளிப்பதற்கு முன் நீ ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்து...\nதிருடன்: கூறுங்கள் யுவர் ஆனர்...\nநீதிபதி: நீ அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து திருட முயன்றதாக உன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அது உண்மையா..\nதிருடன்: ஆமாம் யுவர் ஆனர்...\nநீதிபதி: எதற்காக மூன்று கடைகளில் திருட முற்பட்டாய்... அப்படி எத்தனை உடைகளைத் திருடினாய்...\nதிருடன்: ஒன்றே ஒன்று தான் திருடினேன்...\nநீதிபதி: ( ஆச்சர்யத்துடன்...) மூன்று கடைகளை உடைத்தும் ஒரே ஒரு உடை தான் திருடினாயா...\nதிருடன்: ஒவ்வொரு கடையா புகுந்து ஒவ்வொரு டிரஸ்ஸா செலக்ட் பண்ணி கொண்டு போய் என் மனைவி கிட்ட காண்பிச்சேன்... ஆனா, அவளுக்கு 3வது கடையில் எடுத்த டிரஸ் தான் புடிச்சிருந்துச்சாம் யுவர் ஆனர்....\nமனிதர்களின் கேட்கும் திறனை கணக்கிடும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\n“25வது திருமண நாளின்போது என்ன செய்தீர்கள்\nநண்பர் ஒருவரிடம் தனது 50வது திருமண நாள் குறித்து சர்தார்ஜி பேசிக்கொண்டிருந்தார். நண்பர் கேட்டார். “25வது திருமண நாளின்போது என்ன\nநீ என் தங்கக் குட்டியாம்… தாத்தா சொல்றதைக் கேப்பியாம்… நான் உன் புத்தகப் பையைத் தூக்கிட்டு வருவேனாம்….பாப்பா நடந்து வருவியாம்.\nடாக்டர்: கணவன் உடம்பை சோதித்துவிட்டு \"இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங\nமனைவியை வைச்சு செஞ்ச கணவன்\nமனைவி வட்ஸ்அப் மெசேஜில் - ஆபீஸ்ல இருந்து வர்றப்ப காய்கறி வாங்க மறந்துடாதீங்க. சவிதா உங்களுக்கு ஹாய் சொல்லச் சொன்னா கணவன் - எந்த\nஎங்களுக்கு மட்டும் இரண்டு இடத்திலேயும் குரங்குகள் தான்....\nமனைவி- ஏங்க, இறந்ததுக்கு அப்புறம் ஆம்பளைங்க எல்லாம் எங்க போவாங்க.... சொர்க்கத்துக்குதான்..\n« முன்னய பக்கம்123456789...7374அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sugarbp.org/Tamil/hypertension.htm", "date_download": "2019-02-18T18:18:50Z", "digest": "sha1:YLOFRT5OADRR7K5IIVSMCD57PE4XVNWJ", "length": 4995, "nlines": 36, "source_domain": "sugarbp.org", "title": " SugarBP::முகப்புப்பக்கம்::உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள‌ மக்கள்", "raw_content": "முகப்புப்பக்கம் | எங்களை தொடர்புகொள்ள | உயர் இரத்த அழுத்தம் உள்ள‌ மக்கள் | நீரிழிவு நோய் உள்ள மக்கள்\nபிஎம்ஐ (BMI) இடை-தொடை சுற்றளவு விகிதம்\nகூறுகிறார் \"நீரிழிவு நோயும் (டயாபிடிஸ்) உயர் இரத்த அழுத்தமும் (ஹைபர்டென்ஷன்), உங்களுக்கு நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படுவதற்கு வழிவகுக்கலாம்\" >>\nமுகப்புப்பக்கம் > உயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) உள்ள‌ மக்கள்\nயாருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது\nஉயர் இரத்த அழுத்தம் (ஹைபர்டென்ஷன்) மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD)\nயாருக்கு உயர் இரத்த அழுத்தம் இருக்கிறது\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) என்றால் என்ன\nநாட்பட்ட சிறுநீரக நோய்க்கான (CKD) காரணங்கள் எவை\nஅறிகுறிகள் இல்லாத நாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏன்\nநாட்பட்ட சிறுநீரக நோயை (CKD) நீங்கள் முன்கூட்டியே எப்படி கண்டறியலாம்\nநாட்பட்ட சிறுநீரக நோய் (CKD) இருப்பதை கண்டறிந்த பிறகு, நீங்கள் என்ன செய்யலாம்\nCKD-யில் உணவு முறை (CKD உணவு முறைக்கான சமீபத்திய கருத்து)\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள்\nதளர்வாய் அமர்ந்திருக்கும் நிலையில் பதிவுசெய்யும் போது, இரு சந்தர்ப்பங்களில், 140 மிமீ பாதரசத்திற்கு இணையான அல்லது அதிகமான இதயச்சுருக்க இரத்த அழுத்தத்தையும், 90 மிமீ பாதரசத்திற்கு இணையான அல்லது அதிகமான இதயவிரிவு இரத்த அழுத்தத்தையும் கொண்டுள்ள 20 வயதை தாண்டியவர் மிக அழுத்த நோயர் (ஹைபர்டென்சிவ்) என கருதப்படுகின்றனர்.\nஇதயச்சுருக்க இரத்த அழுத்தம் 120 முதல் 139 வரை இருப்பதும் இதயவிரிவு இரத்த அழுத்தம் 80 முதல் 89 வரை இருப்பதும் முந்தைய-மிகை அழுத்த நோயர் (ப்ரீ-ஹைபர்டென்சிவ்) என கருதப்படுவதுடன், அவர்களுக்கு எதிர்காலத்தில் உயர் இரத்த அழுத்தத்தை கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2006/01/16/cho.html", "date_download": "2019-02-18T19:09:42Z", "digest": "sha1:DYZT4LEZENON62HINVVHY7EEE3GJU2S5", "length": 16280, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக கூட்டணி வெற்றி ரொம்ப கஷ்டம்: சோ | DMK allaince cant win easily - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதிமுக கூட்டணி வெற்றி ரொம்ப கஷ்டம்: சோ\nசட்டசபைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல என்று எழுத்தாளர்சோ ராமசாமி கருத்து தெரிவித்துள்ளார்.\nதுக்ளக் பத்திரிக்கையின் 36வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. இதில் ஆசிரியர் சோ ராமசாமி பேசுகையில்,\nஇதுவரை இல்லாத அளவுக்கு வரப் போகும் சட்டசபைத் தேர்தல் மிகவும் விறுவிறுப்பானதாகவும், பல்வேறு திருப்பங்கள்,சுவாரஸ்யங்கள் நிறைந்ததாகவும் இருக்கும். திமுக கூட்டணியில் ஏராளமான கட்சிகள் இருப்பதால் அந்தக் கூட்டணி பலமானதாகத் தோன்றலாம்.\nஆனால் உண்மையில் கட்சிகள் அதிகம் இருப்பதைப் போல பிரச்சினைகளும் அங்கு அதிகம். வெற்றியைப் பெற திமுக கூட்டணிகடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.\nஆனால் அதேசமயம், முதல்வர் ஜெயலலிதாவின் செல்வாக்கு மக்களிடையே நன்கு அதிகரித்துள்ளது. நாடாளுமன்றத்தேர்தலின்போது ஜெயலலிதா மீது கொண்டிருந்த கருத்து மக்களிடம் இப்போது இல்லை.\nஇந்தத் தேர்தலே கருணாநிதியா, ஜெயலலிதாவா என்பதுதான். அதை விட இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால்ஸ்டாலினா, ஜெயலலிதாவா என்றுதான் மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். காரணம், ஸ்டாலினை பதவியில் அமர்த்தகருணாநிதி தீவிரமாக இருக்கிறார். கருணாநிதியின் வாரிசாக ஸ்டாலின்தான் வரப் போகிறார் என்பதை மக்களும் அறிவர்.\nஆனால் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டால் ஸ்டாலின் ரொம்பச் சிறியவராக இருக்கிறார். தேசியப் பிரச்சினைகள், உலகப்பிரச்சினைகள், உள்ளூர்ப் பிரச்சினைகளில் அவர் என்ன கருத்து வைத்துள்ளார் என்பது தெளிவாக இல்லை. அவர் ஒரு பெரும்குழப்பவாதியாகவே இருக்கிறார்.\nஎந்தக் கருத்தையும் கொள்ளாத ஒருவருக்கு ஓட்டுப் போடுவதை விட இதில் எல்லாம் பல மடங்கு சிறந்த ஜெயலலிதாவுக்குஓட்டுப் போடுவது நல்லது என்று மக்கள் நினைத்தால், திமுக கூட்டணியின் வெற்றி அவ்வளவுதான்.\nகருணாநிதியைப் பொறுத்தவரை ஸ்டாலினும், தயாநிதி மாறனும்தான் இப்போதைக்கு முக்கியம். ஸ்டாலினை மாநில அளவிலும்,தயாநிதியை தேசிய அளவிலும் உயர்த்துவதே அவரது லட்சியமாக உள்ளது.\nஅதேசமயம், பாமகவைப் பொறுத்தவரை சன் டிவியைத் தவிர மற்ற அனைவரையும் மிரட்டி வருகிறது. மிரட்டல் அரசியலைஅக்கட்சி கடைப்பிடிக்கிறது. மதிமுக ஈழத்துக் குடிமகனாக இருப்பதற்கு பெருமைப்படுகிறேன் என்று பேசி வருகிறார்.\nகாங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சோனியா சொல்வதைத்தான் கேட்டாக வேண்டும். சுயமாக அவர் எதையும் செய்து விடமுடியாது.\nஇவர்களுடன் ஒப்பிடுகையில் ஜெயலலிதா பல மடங்கு உயர்ந்து நிற்கிறார். மக்கள் செல்வாக்கை அதிகரித்துள்ளார். திறம்பட்டநிர்வாகத்தை கொடுத்துள்ளர். சுனாமி, மழை வெள்ள நிவாரணப் பணிகளில் மிகவும் திறம்பட செயல்பட்டு மக்களின் கவனத்தைஈர்த்துள்ளார். வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட தீவிரவாத நடவடிக்கைகளிலும் அவர் திறமையாகசெயல்பட்டுள்ளார்.\nஎனவே அதிமுக தனிக் கட்சியாகத் தோன்றினாலும் கூட ஜெயலலிதா சொன்னதுபோல மக்களுடன் அக்கட்சி கூட்டணிஅமைத்துள்ளது. எனவே திமுகவினர் சற்று அசட்டையாக இருந்தாலும் கூட அதிமுகவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும்வாய்ப்புதான் இப்போதைக்கு நிலவுகிறது என்றார் சோ.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/vada-chennai-shooting-spot-photos/", "date_download": "2019-02-18T18:08:12Z", "digest": "sha1:AGF74CZZAJN7JVNQHNLCBGAJF6WPQ3TF", "length": 8294, "nlines": 89, "source_domain": "www.cinemapettai.com", "title": "முடிவடைந்ததா தனுஷின் \"வட சென்னை\" ஷூட்டிங் ? வைரலாக பரவும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ! - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nமுடிவடைந்ததா தனுஷின் “வட சென்னை” ஷூட்டிங் வைரலாக பரவும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் \nமுடிவடைந்ததா தனுஷின் “வட சென்னை” ஷூட்டிங் வைரலாக பரவும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் \n2015ஆம் ஆண்டில் வெளிவந்த விசாரணை படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கம் படம் “வட சென்னை”. வடசென்னை படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வெங்கடேஷ் எடிட்டிங். கேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் .\nதனுசுடன் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.\nநேற்று மாலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.\nஇந்த போட்டோக்களை ஒருவர் பின் ஒருவாறாக ஷேர் செய்ய, யாரோ ஒருவர் தவறாக தன் ட்விட்டரில் ஷூட்டிங் முடிவடைந்தது என தவறாக பதிவிட, படப்பிடிப்பு நிறைவடைந்து என பரவியது. எனினும் இச்செய்தி வதந்தியே. ‘வடசென்னை’ ஷூட்டிங் இன்னும் நிறைவடையவில்லை. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று படக்குழு தரப்பில் இருந்து அப்டேட் செய்யப்பட்டுள்ளது.\nவிரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ்\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=43916&ncat=2", "date_download": "2019-02-18T19:51:15Z", "digest": "sha1:BYK3V2DK2Y5ORWXLKZQ7WPKGORPTXPCA", "length": 25689, "nlines": 294, "source_domain": "www.dinamalar.com", "title": "இதப்படிங்க முதல்ல... | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஇதே நாளில் அன்று பிப்ரவரி 19,2019\n வங்கிகளை விசாரிக்க ஆர்.பி.ஐ., முடிவு பிப்ரவரி 19,2019\nஅமெரிக்க கோர்ட்டில் வழக்கு: தமிழகத்திற்கு உலக அரங்கில் அவமானம் : ஸ்டாலின் பிப்ரவரி 19,2019\nதாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டிய பயங்கரவாதி... சுட்டு கொலை காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் பழிக்கு பழி பிப்ரவரி 19,2019\nதி.மு.க., - அ.தி.மு.க.,விடம் சிறிய கட்சிகள் பேரம்\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nபடையப்பா - இரண்டாம் பாகத்தில் ரஜினி\nபெரும்பாலும், இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க விரும்பாத ரஜினி, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, சுரேஷ் கிருஷ்ணா சொன்னபோது மறுத்தார். இப்போது, கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்து விட, அடுத்தபடியாக, அவர் இயக்கத்தில், படையப்பா-2வில் நடிக்க தயாராகி விட்டார். கபாலி மற்றும் காலா படங்களில், ரஜினிக்கான, 'மாஸ் ஓப்பனிங்' மற்றும் 'பில்டப்' காட்சிகள் இல்லாத நிலையில், இப்படத்தில், ரஜினியை அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கும் பாணியிலேயே, 'செம மாசாக' காண்பிக்கப் போவதாக கூறுகிறார், கே.எஸ்.ரவிக்குமார்.\n'கெஸ்ட் ரோலில்' நடிக்கும் நடிகைகள்\nசிவகார்த்திகேயனுடன், ரஜினிமுருகன் மற்றும் ரெமோ படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது, சிவகார்த்திகேயன் நடித்துள்ள, சீமராஜா படத்தில், நட்புக்காக ஒரு சிறிய வேடத்தில் நடித்துள்ளார். அதேபோல், விஜய சேதுபதியுடன், பீட்சா மற்றும் சேதுபதி படங்களில் நாயகியாக நடித்த ரம்யா நம்பீசனும், தற்போது, விஜயசேதுபதி நடித்து வரும், சீதக்காதி படத்தில், அவருக்காக ஒரு, 'கெஸ்ட் ரோலில்' நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு\nசினிமாவில் காற்றுள்ளபோதே துாற்றிக்கொள்ள வேண்டும் என்று நினைத்து, மதுரையில் ஓட்டல் திறந்துள்ளார், தமாசு நடிகர், சூரி. அதனால், படப்பிடிப்பு இல்லாத நாட்களில், விமானத்தில் மதுரைக்கு பறந்து விடுகிறார். மேலும், தன் திரையுலக வாழ்வில் பரோட்டா காமெடி தான் திருப்புமுனையாக அமைந்தது என்பதால், அந்த சென்டிமென்ட், ஓட்டல் வியாபாரத்திலும், 'ஒர்க்-அவுட்' ஆகும் என்று பரோட்டாவிற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அந்த வகையில், சூரியின் ஓட்டலில், பரோட்டா ஸ்பெஷல் உணவு\nதமிழில் ஆல்பம் தயாரிக்கும், மடோனா\nபிரேமம் மலையாள படத்தில் நடித்து பிரபலமானவர், மடோனா செபஸ்டியன்; இவர், காதலும் கடந்து போகும் மற்றும் கவண் படங்களைத் தொடர்ந்து, தற்போது, தமிழில், ஜூங்கா படத்தில் நடித்துள்ளார். மேலும், நடிப்பு மட்டுமல்லாமல், பாடுவதிலும் திறமையுள்ளவர். அதனால், தான் நடிக்கும் படங்களில் பாட வாய்ப்பு கேட்டு வரும் அவர், விரைவில், தமிழில் ஓர் ஆல்பம் தயாரிக்கப் போவதாகவும், தன் இசை திறமையை இசையமைப்பாளர்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சியாக, இந்த ஆல்பத்தின் அனைத்து பாடல்களையும் தானே பின்னணி பாடப் போவதாகவும் கூறுகிறார். ஆசை பெருக அலைச்சலும் பெருகும்\nஸ்லம்டாக் மில்லியனர் மற்றும் 127 ஹவர்ஸ் ஆகிய ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்திருப்பவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவரது இசையில் ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது உலகப் புகழ் பெற்ற பாடகி, செலினா கோமசின் ஆசை; இதை, ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள செலினா கோமஸ், 'உலக அளவிலான எத்தனையோ இசையமைப்பாளர்களின் இசையில் பாடியபோதும், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், ஏதோ ஒருவித ஈர்ப்பு என்னை இழுத்துக்கொண்டே இருக்கிறது. அதனால், அவரது இசையில், லயித்து பாட வேண்டும் என்ற பேரார்வத்தில் இருக்கிறேன்...' என்று கூறியுள்ளார்.\nமூன்றாம் தட்டிலேயே நிற்கும் டார்லிங் நடிகையை, இரண்டாம் தட்டில் ஏற்றி விட யாருமே முன்வரவில்லை. அதனால், சில நடிகர்களை நம்பி, ஓர் ஆண்டை விரயம் செய்த நடிகை, தற்போது, நரைமுடி தயாரிப்பாளர்கள் சிலரது, 'அன்பு'க்கு பாத்திரமாகி, அடுத்த கட்டத்துக்கு பயணிக்கத் துவங்கியுள்ளார்.\n''ஹலோ... நிக்கி கல்ராணி மேடமா... நான் உங்க ரசிகன் பேசறேன். மரகத நாணயம் படத்துக்கு பின், வேறு எந்த படத்திலேயும் உங்கள காணலயே...''\n''நான், இப்ப, சார்லி சாப்ளின் - 2 படத்தில் நடிச்சிட்டு இருக்கேன்,'' என்று கூறியிருக்கிறார்\nபுது வரவு நடிகைளால் மார்க்கெட்டில் பின்தள்ளப்பட்டுள்ளார், பையா நடிகை. இருப்பினும், அவரது திறமையை பாராட்டி, சில கோலிவுட் இயக்குனர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். அதனால், மொத்தமாக மும்பைக்கு ரயிலேறி விடவேண்டியது தான் என்று நினைத்திருந்த நடிகை, 'இத்தனை காலமும், 'கவர்ச்சி' நடிகையாக வலம் வந்தோம்; இனி, திறமைசாலி நடிகையாக இன்னொரு ரவுண்டு வருவோம்...' என்று கோலிவுட்டில் மீண்டும், கூடாரம் போட்டுள்ளார்.\n''டைரக்டர் சார்... நான் தமன்னா பேசறேன்; என் திறமையை மதிச்சு, உங்க படத்துல நடிக்க கூப்பிட்டதற்கு நன்றி, சார்... நீங்க சொன்னபடியே, துக்கடா உடைகளுக்கு குட்பை சொல்லிட்டு, தமிழ்நாட்டு, தமிழச்சி போல சேலை கட்டிக்கிட்டே நடிச்சிடுறேன்,'' என்று கூறியுள்ளார்\nமுதியவர் யார் என தெரிகிறதா\nநடிகர் ரஜினியின் அரசியல் ஆலோசகர்\nசுதந்திர போராட்ட வீரர், ஐ.மாயாண்டி பாரதி\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/category/tips/cookery/page/23", "date_download": "2019-02-18T18:14:13Z", "digest": "sha1:Y3HJECZQ6XQW4Q2MYZ254Z7XINHYQSNQ", "length": 6575, "nlines": 131, "source_domain": "mithiran.lk", "title": "Cookery – Page 23 – Mithiran", "raw_content": "\nஉருளைக்கிழங்கு லீக்ஸ் சூப் செய்முறை\nதேவையான பொருட்கள் பட்டர் – 2 மேசைக்கரண்டி லீக்ஸ் – 3 பூண்டு – 3 உருளைகிழங்கு – 2 காய்கறி அவித்த தண்ணீர் – 6 கப் தண்ணீர் – 2...\nமைக்ரோ வேவ் சமையல் முறை – 15 நிமிடங்களில் தென்னிந்திய கத்தரிக்காய் கறி\nசமையல் நேரம் – 15 நிமிடம் தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி மசாலா தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி தேங்காய் துருவல்...\nகீர் ரைஸ் புட்டிங் செய்முறை\nதேவையான பொருட்கள் தேங்காய் பால் – 2 கப் பால் – 2 கப் சர்க்கரை – 3 மேசைக் கரண்டி பாஸ்மதி அரிசி – 1/2 கப் காய்ந்த திராட்சை –...\nதீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: அதிரசம் செய்முறை\nதேவையான பொருட்கள் பச்சரிசி – 400 கிராம் ஏலக்காய் – 6 சர்க்கரை – 300 கிராம் எண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு செய்முறை...\nதீபாவளி ஸ்பெஷல் முறுக்கு செய்முறை\nதேவையான பொருட்கள் உளுந்து – ஒரு கப் அரிசி மா – 3 – 3 1/2 கப் எள் – ஒரு தேக்கரண்டி சீரகம்...\nதீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: ரவா லட்டு செய்முறை\nதேவையான பொருட்கள் ரவை – ½ கிலோ சர்க்கரை – ½ கிலோ நெய் – 6 ஸ்பூன் முந்திரி பருப்பு – 50 கிராம்...\nதீபாவளி ஸ்பெஷல் ஸ்வீட்: டூ இன் ஒன் லட்டு\nதேவையான பொருட்கள் பொட்டுக்கடலை மாவு – 100கிராம் பாசிபருப்பு – 100 கிராம் (வறுத்து அரைக்கவும்) பால் பவுடர் – 50 கிராம் பொடித்த சர்க்கரை...\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/2017/06/09/73356.html", "date_download": "2019-02-18T19:49:10Z", "digest": "sha1:XG7MVRSD5NY3N5CPELTJTGZZTHGZWL7N", "length": 21045, "nlines": 204, "source_domain": "www.thinaboomi.com", "title": "குட்டிக்கதை சொல்லி ஒ.பி.எஸ் அணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகுட்டிக்கதை சொல்லி ஒ.பி.எஸ் அணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு\nவெள்ளிக்கிழமை, 9 ஜூன் 2017 அரசியல்\nசென்னை, திருந்தி வந்தால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா போல் மனதார ஏற்றுக்கொள்வோம் என்று ஒ.பி.எஸ் அணியினருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார்.\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற அரசு மருத்துவக்கல்லூரி தொடக்கவிழாவில் கலந்து கொண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை வருமாறு:-\nஒரு காட்டில் ஒநாயும், நரியும் நண்பர்கள் அவை இரை ஒன்றும் கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. மனவிரக்தியில் தனித்து வாழ்ந்து கொண்டிருந்த ஒரு புலியோடு ஓநாயும், நரியும் கூட்டு வைத்துக் கொள்ள தீர்மானித்து பேச்சு வார்த்தை நடத்தியது. மூன்று பேரும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் எந்த இரை கிடைத்தாலும் அதை பங்கு போட்டு சாப்பிட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டன.\nநமக்கு ஒரு வலிமையான தலைவன் கிடைத்துவிட்டான் என்று ஓநாயும், நரியும் ஊளையிட்டு.. ஊளையிட்டு.. தன் மகிழ்ச்சியை காடு முழுவதும் தெரிவித்து வந்தன. ஒரு நாள் புலிக்கு ஓநாய், நரி மீது சந்தேகம் வந்தது.“ஒரு மானை வேட்டையாடினால் அதை எப்படி பங்கு போட்டுக் கொள்வது என்று கேட்டது. அதற்கு ஓநாய் “புலியே என்று கேட்டது. அதற்கு ஓநாய் “புலியே நீதான் எங்கள் தலைவன், அதனால் மானின் தலை உங்களுக்கு, இந்த நரி, வேகமாக ஓடக்கூடியது. அதனால் மானின் நான்கு கால்களும் இந்த நரிக்கு கொடுக்கலாம். மீதியிருப்பது உடம்புதான். அதை நான் எடுத்துக்கொள்வேன் நீதான் எங்கள் தலைவன், அதனால் மானின் தலை உங்களுக்கு, இந்த நரி, வேகமாக ஓடக்கூடியது. அதனால் மானின் நான்கு கால்களும் இந்த நரிக்கு கொடுக்கலாம். மீதியிருப்பது உடம்புதான். அதை நான் எடுத்துக்கொள்வேன்\nஓநாயின் சூழ்ச்சியைத் தெரிந்து கொண்ட புலி ஓநாய் தலையில் ஓங்கி அடித்தது. ஓநாய் வலி தாங்காமல் ஊளையிட்டது. நரியே நீ எப்படி பங்கு போடுவாய்” என்று புலி நரியிடம் கேட்டது. இந்தக் காட்டுக்கே தலைவரான சிங்கத்தை நாட்டாமையாக வைத்து நாம் பிரித்துக் கொள்ளலாம்” என்றது நரி. மூன்று பேரும் சிங்கத்தை அணுகினார்கள் சிங்கம் மூன்றுபேரும் சொல்வதை கேட்டு‚ நாட்டாமைக்கும் ஒரு பாகம் தர வேண்டும். என்ற நிபந்தனையோடு “நீங்கள் வேட்டையாடிய மானை இங்கே கொண்டு வந்து போடுங்கள் நான் பிரித்துக் காட்டுகிறேன்” என்றது.\nமற்ற மூன்று பேரும் ஒன்றை ஒன்று பார்த்து திருதிருவென விழித்தபடி “இனிமேல்தான் வேட்டையாட வேண்டும் என்று கூறின. கிடைக்காத ஒன்றுக்காக இத்தனை போராட்டமா ஆரவாரமா இந்த விலங்குகளின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு நீ உன் இனத்தை விட்டு பிரிந்து வந்தது தப்பு, உடனே உன் இனத்தோடு சேர்ந்து விடு. நாட்டாமையே தீர்ப்பு சொன்ன பிறகு புலி பதுங்குவதும், தயங்குவதும் ஏன் என்று தெரியவில்லை. அம்மா உலகமே வியக்கும் அளவிற்கு நிர்வாகத்திறமை உடையவர்.கனிவையும் கண்டிப்பையும் இரு கண்களாகக் கொண்டவர்கள்.\nதவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் மனதார ஏற்றுக் கொள்வார். அம்மா எப்படியோ, அதுபோல் அம்மாவின் பிள்ளைகளாகிய நாங்களும் நடந்து கொள்வோம். தமிழ்நாட்டில் அம்மாவின் பொற்கால ஆட்சி நிரந்தரமாக நடைபெற அவர்களுடைய பிள்ளைகளாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஆட்சிக்கு துணையாகவும், தூணாகவும் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nc.m.Palanisamy Calls OPS team குட்டிக்கதை ஒ.பி.எஸ் முதல்வர் அழைப்பு\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vannitamil.com/index.php?start=8", "date_download": "2019-02-18T18:10:36Z", "digest": "sha1:YQ35G3AEC3HPWX5CMDZ2H6BYJKVLNR6K", "length": 6812, "nlines": 34, "source_domain": "www.vannitamil.com", "title": "Home", "raw_content": "வன்னித் தமிழ்ச் சமூக கலாச்சார அமையம்\nவன்னி மாணவர்களின் தொழிநுட்ப கல்வியில்..\nவன்னி உட்பட்ட வடகிழக்கு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் நாமும்...\nபெற்ரோரற்ற எம் குழந்தைகளுக்கு உணவளிப்போம்...\nஉதவி செய்வதற்க்கு பணம் மட்டும் போதாது... நல் இதயங்களும் அவசியம்....\nஇணையுங்கள் ஒன்றாக கரம் கோர்த்து கரம் நீட்டும் உறவுகளின் கரங்களை இறுகப் பற்றுவோம்..\nஇரண்டு குடும்பங்களுக்கு திரு செந்தூரன் (கனடா) அவர்களின் ஆத்மார்த்தமான நிதி உதவியோடு வாழ்வாதார உதவி -\nநெடுங்கேணி ஒலுமடுவைச் சுற்றியுள்ள ஓடைவெளி,முதிரம்பிட்டி,கீரிசுட்டான், கற்குளம்,பட்டிக்குடியிருப்பு,மருதோடை, காஞ்சூரமோட்டை ,கோவில்புளியங்குளம், ஊஞ்சால்கட்டி,இராசபுரம் கோரமோட்டை, நொச்சிக்குளம், பட்டடைபிரிந்தகுளம்,போன்ற கிராமங்களில் அதிகமான குடும்பங்கள் போரினால் பாதிக்கப்பட்ட இறப்புக்களையும், உறுப்புக்களையும் பறிகொடுத்த குடும்பங்களாகவும், இன்றும் மிக அடிப்படையான வாழ்வாதார வசதிகளைக் கொண்ட குடும்பங்களாகவுமே வாழ்க்கையினை நடாத்திச் செல்கின்றன.\nRead more: இரண்டு குடும்பங்களுக்கு திரு செந்தூரன் (கனடா) அவர்களின் ஆத்மார்த்தமான நிதி உதவியோடு வாழ்வாதார...\nபுதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் 20 பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியுதவி\n20 பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியுதவி வழங்கும் வைபவம் கௌரவ வன்னிப் பாரளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்களின் தலைமையில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் கடந்த யூன் மாதம் 18ம் திகதி இடம்பெற்றது.\nRead more: புதுக்குடியிருப்பு மகாவித்தியாலயத்தில் 20 பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவி நிதியுதவி\nபிறம்ரன் தமிழ் சங்கம் தண்ணீரூற்று தொழிநுட்ப நிறுவனத்துக்கான கணிணிகள் நன்கொடை..\nஎமது அமையத்தினால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் கணிணி நிலையங்களில் ஒன்றான தேசிய தொழிநுட்ப நிறுவனத்தின் தண்ணீரூற்றுக் கிளைக்கு கனடா பிறம்ரம் தமிழ்ச் சங்கத்தினால் ஒரு தொகுதி கணிணிகள் நன்கொடையளிக்கப்பட்டுள்ளது.\nRead more: பிறம்ரன் தமிழ் சங்கம் தண்ணீரூற்று தொழிநுட்ப நிறுவனத்துக்கான கணிணிகள் நன்கொடை..\nசெல்வி பிரித்திகாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதி இல்ல குழந்தைகளுக்கு சிறப்புணவு வழங்கல்\nகனடா வன்னிச் சங்கம் உதவி வழங்கும் செயற்பாடுகளில் மற்றும் ஒன்றாக ஆரம்பிக்கப்பட்ட குழந்தைகள் வாழ்கின்ற இல்லங்களுக்கு உதவி வழங்கும் செயற்பாடுகளில் 3வது உணவு வழங்கும் உதவிச் செயற்பாடு செல்வி சி. பிரித்திகாவின் 2வது பிறந்த நாளில் இடம்பெற்றுள்ளது.\nRead more: செல்வி பிரித்திகாவின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதி இல்ல குழந்தைகளுக்கு சிறப்புணவு வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/10395.html", "date_download": "2019-02-18T18:17:27Z", "digest": "sha1:SLFJH6OBYFMUAWAUP7FRJP4ZA6QZ5XG6", "length": 6424, "nlines": 100, "source_domain": "www.yarldeepam.com", "title": "கருணாநிதியால் இலங்கைத் தமிழருக்கிடையில் வெடித்தது கலவரம் - Yarldeepam News", "raw_content": "\nகருணாநிதியால் இலங்கைத் தமிழருக்கிடையில் வெடித்தது கலவரம்\nகருணாநிதி குறித்து விவாதித்த இலங்கைத் தமிழருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nமன்னார் மாவட்டத்தில் ஈச்சளவக்கை எனும் கிராமத்தில் உள்ள சில நபர்கள் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.\nஅப்போது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மரணமடைந்த நிலையில், அவருக்கு எதிராக ஈழத்துவாழ் தமிழர்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில் குறித்த விமர்சனம் சரியா தவறா என பல விவாதங்கள் எழுந்துள்ளன.\nஅப்போது விவாதங்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் விவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது.சிறிது நேரத்தின் பின் தாமாகவே சமாதானமாகியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n: நெருக்கமானவர்களுடன் தீவிர ஆலோசனை\nமுச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு – புதிய கட்டுப்பாடு\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\nபோலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவன் கைது\nதலைவர் பிரபாகரனின் உடலைக் கூட உங்களால் பார்க்க முடியாது மிரட்டல் விடுத்த உளவுத்துறை அதிகாரிகள்\nஎங்கள் பிள்ளைகள் மீண்டும் ஒரு பிரபாகரனைபோல் வருவார்கள்\nதாய் வீட்டுக்கு சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேராபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tn-skill-training-recruitment-2019-apply-cooking-various-004447.html", "date_download": "2019-02-18T18:11:50Z", "digest": "sha1:5J7BVC47FATEYD4LMJ3ABOLFXNBEAMJE", "length": 8086, "nlines": 99, "source_domain": "tamil.careerindia.com", "title": "10-வது தேர்ச்சியா? டிஎன்பிஎஸ்சி-யில் அரிய வேலை வாய்ப்பு! | TN Skill Training Recruitment 2019, Apply for Cooking, & Various Job Vacancies www.skilltraining.tn.gov.in - Tamil Careerindia", "raw_content": "\n டிஎன்பிஎஸ்சி-யில் அரிய வேலை வாய்ப்பு\n டிஎன்பிஎஸ்சி-யில் அரிய வேலை வாய்ப்பு\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனரகத்தில் காலியாக உள்ள சமையலர் மற்றும் உதவி சமையலர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சியடைந்த யாவரும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\n டிஎன்பிஎஸ்சி-யில் அரிய வேலை வாய்ப்பு\nநிர்வாகம் : தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை\nமேலாண்மை : தமிழக அரசு\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி\nவயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்\nஊதியம் : ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகார அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் திறன் சோதனை\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 பிப்ரவரி 06ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1zyVt1ojeU8rfveFweGmG7i5NiWCct-J1/view அல்லது www.skilltraining.tn.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-02-18T18:04:59Z", "digest": "sha1:ECEW4AUOPFGHWKMB3QYU76KUCMDOUNGK", "length": 12848, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "கடலில் மூழ்கி மாணவன் பலி - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News கடலில் மூழ்கி மாணவன் பலி\nகடலில் மூழ்கி மாணவன் பலி\nகடலில் மூழ்கி மாணவன் பலி\nமட்டக்களப்பு – களுவங்கேணி கடலில் மூழ்கிய நிலையில் மாணவன் ஒருவரின் சடலத்தை தாம் மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஞாயிற்றுக்கிழமை 18.02.2018 பகல் நண்பர்களுடன் சேர்ந்து இம்மாணவன் கடல் குளிக்க சென்ற வேளையிலேயே கடலலையால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மூழ்கி மரணமாகியுள்ளார்.\nராஜா டென்வர் கிருபா (வயது 16) என்ற மாணவனின் சடலம் களுவங்கேணி கடலில் இருந்து மீட்கப்பட்டு செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் உடற் கூறு பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.\nசடலத்தைப் பொறுப்பேற்பதற்காக நுவரெலியாவிலுள்ள பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது@ லிந்துல, தலவாக்கலை, நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்ட இம் மாணவன் க.பொ.த உயர்தரத்தில், தொழில்நுட்பத் துறையில் மட்டக்களப்பில் கல்வி கற்பதற்கு, வந்தாறுமூலையிலுள்ள உறவினர் வீட்டில் தங்குவதற்காக சென்ற ஜனவரி முதலாம் திகதி இங்கு வந்துள்ளார்.\nஇவ்வேளையிலேயே இம்மாணவன் நண்பர்களுடன் கடலுக்குச் சென்று குளிக்கும் போது மூழ்கி மரணமாகியுள்ளார்.\nஇச்சம்பவம் பற்றி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமாணவர்களுக்கு இடையிலான மோதலில் மாணவன் பலி – பேருவளையில் சம்பவம்\nகடலில் மூழ்கி 33 வயதான ஒரு பிள்ளையின் தாய் உயிரிழப்பு\nபெக்கோ கவிழ்ந்து கிளிநொச்சி மாணவன் பலி\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-18T19:35:32Z", "digest": "sha1:2XASGLKSIVKU3HOX6VABSKPDATFMVUVY", "length": 12120, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ற", "raw_content": "\nமுகப்பு News Local News நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட வேண்டும்\nநுவரெலியா மாவட்டத்தில் மக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் பிரதேச சபைகள் அதிகரிக்கப்பட வேண்டும்\nமக்கள் தொகைக்கு ஏற்ற வண்ணம் நுவரெலியா மற்றும் அம்பேகமுவ பிரதேசசபைகள் மேலும் 6 பிரதேச சபைகளாக அதிகரிக்கப்பட்டன. அவ்வாறே நுவரெலிய மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேசசபைகளை 6 பிரதேசசபைகளாக அதிகரிக்குமாறு அமைச்சர் பழனி திகாம்பரம் மீண்டும் கோரிக்கை முன்வைத்துள்ளார்.\n50,000 மக்கள் தொகைக்கு ஒரு பிரதேசசபை உருவாக்கப்பட வேண்டும் என்பதனை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅதனால் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்ற கொத்மலை, வலபனே மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பிரதேச சபைகள் 6 பிரதேசசபைகளாக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் பழனி திகாம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.\n7 மாத குழந்தையை கழுத்தை நெறித்து கொன்று தாய் தற்கொலை – கொட்டகலை பகுதியில் சம்பவம்\nயாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட விபத்தில் சிறுவன் பலி – பொலிஸ் அதிகாரி கைது\nஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் படுகாயம்\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://winanjal.com/5-5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2-%E0%AE%A8/", "date_download": "2019-02-18T19:31:31Z", "digest": "sha1:DAWBGEGT3CNJY2Z3666QKRGJR5LEKQD4", "length": 5853, "nlines": 62, "source_domain": "winanjal.com", "title": "5.5.வியாபாரத்துறையில் நீல நிறம் – WinAnjal", "raw_content": "\nநீலம் , வண்ணங்களும் எண்ணங்களும்\n• திருமதி.S.D.சாந்தா சிவம் •\nநமக்கு அடிக்கடி அல்லது சில சமயங்களில் என்று பல காலகட்டத்தில் போர் அடிக்கும். தொய்வடையும் நிலை ஏற்படும். ஏதாவது ஒரு வித்தியாசம் வாழ்க்கையில் தேவைப்படும். அப்போது இந்த நீல நிறம் தரும் உற்சாகம், புத்துணர்ச்சி – ஒரு பொங்கும் புதுப்புனல் எனலாம். அந்த வகையில்தான் சிலவகை குளிர்பானத் தயாரிப்பாளர்கள்கூட புதுவகைப் பானம், புதுக்கலர் என இந்த வகைகளில் புதிதாகத் தயார் செய்து விளம்பரத்திலும் அதன் கலரை மிக இயற்கையாக (நேச்சுரலாக) விளம்பரம் செய்கிறார்கள். மாத்திரை வடிவில், டிரெஸ் மெட்டீரியல், பேனா, புத்தக அட்டைகள், சீசன் கார்டுகள், பல எலக்ட்ரானிக்ஸ் வயர், பல்புகள், பிளாஸ்டிக் பூங்கொத்துகள் என அனைத்திலும் புதுமையாகச் செய்திட எண்ணி மக்களின் தொய்வடையும் எண்ணங்களைப் புரிந்து செய்யும் திறமையான வியாபாரிகள்தான் இந்த நீல வண்ண பொருட்கள் தயாரிப்பாளர்கள். மனோதத்துவம் அறிந்த நல்ல வியாபாரிகள், தொழிலதிபர்கள் என்று இவர்ர்களைச் சொன்னால் மிகையாகாது. அதாவது ஒரு மாற்றம் வேண்டும் என மனம் எண்ணும் சமயம் இந்த நீல வண்ணம் அதை ஈடு செய்து மக்களின் மனதைக் கவர்ந்து விடுகிறது.\nஓவியங்களில் உயர்மட்டத்தில் நல்ல ரசனையையும் இந்த நிறத்தை வரைபவர்களுக்கு ஒரு சந்தோஷ எண்ணங்களையும் ஏற்படுத்தும் சக்தி வாய்ந்தது. குழந்தைகள் இந்த நிறத்தை கடல் நீருக்கோ வானத்திற்கோ வரையும்போது குதூகலமாக வரைந்து ரசனையைக் காட்டுவார்கள். படைப்புத்திறனை வளர்க்கக்கூடியது என்றாலும் மிகையாகாது. இந்த வண்ணத்தைப் பெரிய ஓவியர்களோ குழந்தைகளோ வரைகலையில் பயன்படுத்தும்போது அவர்களுக்கு மேலும் மேலும் வரையத் தூண்டும், படைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கூட்டவல்லது.\nநீல நிறத்தின் நன்மை அடுத்த மாதம் . . .\n5.4.நீல நிறம் பயன்படுத்தும் பெண்கள்\nசினிமாவுக்கு போகலாம் வாங்க 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2019-02-18T19:49:03Z", "digest": "sha1:5RK66ERKMKC7ZDAOUC5FYNQVKO6AECON", "length": 9265, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய மீன் வகைகள் என்னென்ன? - Tinystep", "raw_content": "\nகர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய மீன் வகைகள் என்னென்ன\nகர்ப்பகாலத்தில் பெண்கள் மீன் உண்ணலாம்; உண்ணக்கூடாது என்ற மாறுபட்ட கருத்துக்கள் மக்களிடையே நிலவி வருகின்றன; மேலும் கர்ப்பிணி மீன் உண்பதால், குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற பயமும் நம்மூர் பெண்களிடையே நிலவி வருகிறது. பெண்களின் இந்த பயத்தைப் போக்க, கர்ப்பகாலத்தில் மீன் உண்பதால் கருவிற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு விடை அளிக்கவே இந்த பதிப்பை, தங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்\nஇயற்கை முறையில் வளர்க்கப்பட்ட சால்மன் [ஏனெனில் செயற்கை முறை சால்மன் வளர்ச்சியில் சேர்க்கப்படும் PCB எனும் வேதிப்பொருள் புற்றுநோயை வரவழைக்கும் சக்தி கொண்டது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டள்ளது], கேட்பிஷ் (catfish), நண்டு (crab), கோட் (cod), லோபஸ்ட்டர் (lobster), சிலமஸ் (clams) மற்றும் திரௌட் (trout) போன்ற மீன்களை 3-6 ounces அதாவது 85 - 170 கிராம்கள் என்ற அளவில் கர்ப்பிணிகள் உட்கொள்ளலாம்.\nshark-சார்க், கிங் மக்கெரேல்-king mackerel, ஸ்வோர்ட் பிஷ்-swordfish, ஹாலிபிட்- Halibut, கன்னெட் டூனா-Canned Tuna, சிரிம்ப்-shrimp, சனப்பேர்-snapper போன்ற மீன்கள் கர்ப்பிணிகளின் உடல் நலத்தை பாதிக்கும் தன்மை கொண்டவை, இதனால் கருவிற்கு பாதிப்பு உண்டாகலாம்; மேலும் சுசி-sushi, செவிச்சே-ceviche, சஷீமீ-sashim போன்ற மீன்கள் கர்ப்பிணி பெண்களுக்கு புட் பாய்சனை (food-poison) ஏற்படுத்த வல்லது. ஆகையால், இது போன்ற மீன்களை கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.\nகுளத்தில் பிடித்த மீன்களை உண்ணலாமா [Should I Eat Fish Caught in Local Waters\nகுளத்தில் பிடித்த மீன்களை உண்பதும் சற்று உகந்தது அல்ல; ஏனெனில் அந்த மீன்களில் மெர்குரி அளவு அதிகம் இருக்கலாம்; மேலும் அவை பாதுகாப்பான சூழலில் வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. எனவே கர்ப்பிணிகள் குளத்து மீன்களை தவிர்ப்பது நல்லது.\nஇது உங்களுக்கு தெரியுமா: கர்ப்பிணி பெண்கள் மீன் சாப்பிடலாமா\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/101953-end-of-mp3-the-rise-of-audio-streaming-apps-may-end-piracy.html", "date_download": "2019-02-18T18:11:30Z", "digest": "sha1:IGPIIXHGUXJJOODWD3M6NOZMETLOO6N4", "length": 14265, "nlines": 80, "source_domain": "www.vikatan.com", "title": "End of MP3? The rise of Audio streaming apps may end piracy | அவ்வளவுதானா MP3 ? பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\n பைரஸிக்கு பைபை சொல்லும் ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்ஸ்\nபைரஸி என்ற பேய்க்கு எவ்வளவு முயற்சிகள் செய்து ரிப்பன் கட்டி விட்டாலும், ஆடியோ என்ற தளத்தில் மட்டும் ஏதோ ஒரு வழியில் தலை விரித்து ஆடிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இப்போது உருவாகியிருக்கும் ஒருவித டிஜிட்டல் அலை, இந்தியாவில் ஆடியோ பைரஸியை நிரந்தரமாக ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.\n ரஹ்மான் புது சாங் வந்துருச்சே எடுத்துட்டியா எனக்கு ப்ளூடூத்ல send பண்றியா\n“ShareIt ஆன் பண்ணு, அனுப்பறேன்\nகுறைந்து வரும் இவ்விதமான உரையாடல்கள், இனி நிரந்தரமாக அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\nஇரண்டு வருடங்களுக்கு முன், ஸ்மார்ட்போன்களில் பாடல்களை மற்றவர்களிடம் கடன் வாங்கிச் சேமித்து வைத்துக் கேட்போம். தரவிறக்கம் செய்யப்படும் பெரும்பாலான ஆடியோ ஃபைல்கள் .MP3 (MPEG-1 or MPEG-2 Audio Layer III) வகையைச் சேர்ந்தவை. நல்ல தரமான ஒலியை, குறைவான ஃபைல் அளவில் அளிப்பதால், பல சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் வலைத்தளங்கள் இந்த ஃபார்மட்டை பயன்படுத்தத் தொடங்கின. ஐந்து நிமிட பாடல் ஐந்து MB என அளவை முடிந்த அளவு சுருக்கினாலும், 128kbps தரத்தில் அளிக்க முடிந்தது. ப்ராட்பேண்ட் வைத்திருந்தவர்கள் 320kbps தரம் வரை தயங்காமல் தரவிறக்கம் செய்து கேட்டு மகிழ்ந்தனர். இது ஒருபுறம் என்றால், பல படங்கள் தங்கள் பாடல்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் முன்னரே அது பல இணையதளங்களில் MP3 வடிவில் வெளியாகி தயாரிப்பாளருக்கும், இசையமைப்பாளருக்கும் தலைவலியை கொடுத்தது.\nஆடியோ சீடிக்களின் வீழ்ச்சியும், ஆன்லைன் தளங்களின் எழுச்சியும்\nஆடியோ சீடி விற்பனை இதனால் குறைய, iTunes போன்ற வழிகளில் மக்களுக்கு தங்கள் பட ஆடியோக்களை விற்க முன்வந்தனர் தயாரிப்பாளர்கள். இதற்கு, முன்னணி ஆடியோ நிறுவனங்கள் மிகவும் உதவின. புகழ்பெற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் இதில் கோலோச்சின. இருந்தும் பைரஸியை ஒழிக்க முடியவில்லை. iTunesஇல் வந்த அரை மணி நேரத்தில் டோர்ரென்ட் (Torrent) தளங்களில் வெளிவந்தன. இதைச் சரிக்கட்ட, YouTube தளத்தில் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யும் வகையில், அதிகாரப்பூர்வமாக பாடல்களை வெளியிட்டனர். இது பாடல்களையும், படங்களையும் நிறையப் பேருக்கு கொண்டு சேர்த்தது, ஆனால், அதிலும் தடங்கலாக, YouTube வீடியோக்களை ஆடியோ ஃபைல்களாக மாற்றி மீண்டும் பைரஸியை கொண்டாடும் தளங்களில் அதைப் பதிவேற்றினர்.\nஎப்படித்தான் இந்த பைரஸியை ஒழிப்பது என்று விடாமல் யோசித்த ஆடியோ நிறுவனங்களுக்கு வரப்பிரசாதமாக வந்திருப்பவைதான் ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் மற்றும் ஆப்ஸ். Apple Music, Saavn, Jio Music, Wynk Music, Hungama, Gaana போன்ற ஆப்ஸ் சுலபமான வழிமுறைகளாலும், தன் துல்லிய ஒலியாலும் இந்தியாவில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துவிட்டன. ஸ்ட்ரீமிங்னா, பஃபர் (Buffer) ஆகாமல் ஓடுமா நம்முடைய இன்டர்நெட்டின் வேகத்திற்கு ஏற்றவாறு, தன் ஆடியோவின் தரத்தையும் ஏற்றி, இறக்கித் தங்கு தடையின்றி பாடல்களை வழங்க முயற்சி செய்து வருகின்றன இவ்வகை ஆப்கள்.\nஸ்ட்ரீமிங் புரட்சி எப்படி வந்தது\nசொல்லப்போனால், ஓவர்நைட்டில் நிகழ்ந்த மாற்றம்தான் இந்த ஸ்ட்ரீமிங் கலாசாரம். முதலில் எல்லாம், வெறும் 1GB இன்டர்நெட் டேட்டாவை வைத்து ஒரு மாதம் ஓட்ட வேண்டும். அப்போதெல்லாம், தெரியாத்தனமாக மொபைல் டேட்டாவில் ஒரு YouTube விடியோவை ஓபன் செய்து விட்டாலே போதும், பதறி விடுவோம். ஆனால், இப்போது மொபைலில் ஹாட்ஸ்பாட் ஆன் செய்து லேப்டாப் உட்படப் பல சாதனங்களுக்கு இன்டர்நெட்டை அள்ளிக் கொடுக்கிறோம். புதிதாக வந்த ஜியோ நெட்வொர்க் எண்ணற்ற டேட்டா ஆஃபர்களை 4G தரத்தில் அளிக்க, பலர் சும்மாதானே கிடைக்கிறது என்று ஜியோ பக்கம் சாயத் தொடங்கினர். உஷாரான மற்ற முன்னணி நெட்வொர்க்குகளும் போட்டிக்கு, 4G டேட்டாவை குறைந்த விலையில் வழங்கத் தொடங்கின. இப்போது ஒரு நாளைக்கே 1GB கிடைக்கிறது என்றவுடன், அதை எப்படித் தீர்ப்பது என்று தெரியாமல் முழிக்கும் நிலை ஏற்பட்டது. ஸ்ட்ரீமிங் ஆப்களை பற்றிக் கேள்விப்பட்டு, டேட்டா பற்றாக்குறைக்காக அந்தப் பக்கம் போகாதவர்கள் கூட, மெல்ல ஆடியோ ஸ்ட்ரீமிங் ஆப்களை இன்ஸ்டால் செய்து மகிழ்ந்தனர்.\nSaavn போன்ற ஆப்கள், ஒரு படி மேலே போய், பிரீமியம் அக்கௌன்ட் வாங்கினால், ஆப்லைனில் பாடல்களைத் தரவிறக்கம் செய்து கொண்டு, இன்டர்நெட் இல்லாதபோது கூட இசையைக் கேட்டு ரசிக்கலாம் என்றவுடன் தயங்கிக் கொண்டிருந்த மீதி கூட்டமும் ஸ்ட்ரீமிங் ஆப்களை நோக்கி ஓடத் தொடங்கிவிட்டது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து, பெரிய ஆடியோ நிறுவனங்கள் முதல் சிறிய ஆடியோ நிறுவனங்கள் வரை, பெரிய பட்ஜெட் படங்கள் முதல், சிறிய பட்ஜெட் படங்கள் வரை அனைத்தும் தங்களுக்கு சொந்தமான பாடல்களை முதன்முதலாக ஸ்ட்ரீமிங் ஆப்களில் வெளியிடத் தொடங்கியுள்ளன. இது ஆப்களுக்கும், படங்களுக்கும் அதன் பாடல்களுக்கும் சிறந்த விளம்பரமாக அமைந்து விட்டன. அது மட்டுமில்லாமல், முதலில் பாடல்களை சட்டவிரோதமாகத் தரவிறக்க தயங்கிய பலரும், தற்போது ஸ்ட்ரீமிங் என்றால் சரி என்று இங்கே வந்து விட்டனர். ஸ்ட்ரீமிங் என்ற இந்த வாகனம், டேட்டாவின் விலை குறைந்ததால், YouTube மீதம் வைத்த ஆடியோ பைரஸியின் அளவை மேலும் குறைக்க தொடங்கியுள்ளது. இந்த வகை ஆப்கள் குறித்து விழிப்புஉணர்வு ஏற்பட ஏற்பட, ஆடியோ பைரஸி என்பது இல்லாத ஒன்றாகிவிடும்.\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.vikatan.com/news/information-technology/80367-singam-3-beats-opanneerselvam-sasikala-and-kohli-in-online-battle.html?artfrm=read_please", "date_download": "2019-02-18T18:08:56Z", "digest": "sha1:E2D5I65TFT5NPERKWN6KHRZNK26XPZUI", "length": 20379, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "ஓ.பி.எஸ், சசிகலா, கோலியை நேற்று ஆன்லைனில் வீழ்த்தியது யார் தெரியுமா? | Singam 3 beats O.Panneerselvam, Sasikala and Kohli in Online battle", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:09 (10/02/2017)\nஓ.பி.எஸ், சசிகலா, கோலியை நேற்று ஆன்லைனில் வீழ்த்தியது யார் தெரியுமா\nஎப்பயாவது ப்ரேக்கிங் நியூஸ்னா பரவாயில்ல, எப்பவுமே ப்ரேக்கிங் நியூஸ்ன்னா என்ன பண்ணுறது, 2015 டிசம்பர்ல நியூஸ் சேனல் ஆன் பண்ணது இன்னும் மாத்த முடியலனு நேத்து தெறி காட்டிய மீம்ஸ்கள் சொல்லும் விஷயம் உண்மை தான். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி, ரூபாய் நோட்டுகள் செல்லாது, ஜெயலலிதா மரணம், வர்தா புயல், ஜல்லிக்கட்டு, இப்போது தமிழக முதல்வர் யார் என்ற மோதல். இந்த பரபரப்புக்கு நடுவே நேற்று ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும் ஆளுநரை சந்தித்தனர். அவர்கள் தான் நேற்றைய ட்ரெண்டிங்காக இருப்பார்கள் என்றால், இதெல்லாம் விஷயமா என தமிழகமே ஆன்லைனில் வேறு ஒரு விஷயத்தை தேடியுள்ளது.\nஅட ஆமாம் பாஸ், சிங்கம் 3 படத்தை தான் தமிழ்நாடு கூகுளில் அதிகமாக தேடியுள்ளது. சசிகலா தான் டாப் ட்ரெண்டிங்கில் இரண்டாவது இடம், ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது தேடல் என்றால் அதனையும் பங்கு போடுகிறார், இந்திய கேப்டன் விராட் கோலி. நேற்றைய கோலியின் சதம் பற்றியும் அதிகம் தேடியுள்ளது தமிழகம்.\nசிங்கம் படம் வெளியாவதற்கு முன்பே அதுகுறித்த நிறைய விவாதங்கள் ஆன்லைனில் ஹிட் அடித்தன. இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பைரஸி தளமான தமிழ்ராக்கர்ஸை தாக்கி பேசியது, அதற்கு படத்தை லைவ் ஸ்ட்ரீம் செய்வோம் என அந்த தளம் பதில் தந்தது என ட்ரெண்டிங்கிலேயே இருந்தது சிங்கம் 3. படத்தின் விமர்சனம் என்னவாக இருந்தாலும் மக்களிடம் இந்த படம் வைரலாக ரீச் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதமிழக அரசியல் நிலவரம் முன்பு இல்லாத அளவுக்கு பரபரப்பாக இருப்பதையும் தாண்டி மக்களின் தேடல் பொழுது போக்கில் அதிகமாக உள்ளது. அதிலும் சிங்கம் 3 தொடர்பாக தேடப்பட்ட வார்த்தைகள் ”தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் சிங்கம் 3 படம்” என்பது தாம். ”சர்வதேச போலீஸாக தமிழ்ராக்கர்ஸ் அட்மினை தேடி கைது செய்வார் சூர்யா. இதுதான் சிங்கம் 4 கதை” என்ற ட்வீட்டும் தெறி வைரல் ஆனது\nதுரைசிங்கம் வில்லனை ஆஸ்திரேலியாவில் தேட, ரசிகர்கள் துரைசிங்கத்தை கூகுளில் தேடியிருக்கிறார்கள்.\nஓ.பன்னீர்செல்வம், சசிகலா, விராட் கோலி, சிங்கம் 3, அலங்காநல்லூர் இவற்றில் தமிழகம் எதை அதிகமாக தேடியது\nஓ.பன்னீர்செல்வம் சசிகலா விராட் கோலி சிங்கம் 3 அலங்காநல்லூர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆதரவற்ற நிலையிலும் ஆயிரம் ரூபாய் நிதிஉதவி - 75 வயது தேனி முதியவர் நெகிழ்ச்சி #Pulwamaattack\nமத்திய அரசுக்கு ரூ.28,000 கோடி டிவிடெண்ட் வழங்க ரிசர்வ் வங்கி ஒப்புதல்\n`வணக்கம் போதும்; கைகுலுக்க முடியாது’ - பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை மிரளவைத்த இந்திய அதிகாரி\n’ - கோலிவுட்டில் அறிமுகமாகும் அருண் பாண்டியன் மகள்\n`புத்தகத்தில் படிப்பதன் மூலம் சிறந்த இசையைக் கற்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது\n`நாங்க டியூஷன் எடுக்குறோம் வாங்க' - கமலைச் சீண்டும் டி.ஆர்.பி.ராஜா\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்கிய ரோபோ சங்கர்\n\"என் மகளோட பிரார்த்தனை நிறைவேறிட்டும்மா\" தீர்ப்பு குறித்து ஸ்னோலின் அம்மா வனிதா #sterlite\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகளைப் பெற்ற பெண்\n'- மசூத் அசார் கன்னத்தில் அறை வாங்கிய ப\n``நான் தற்கொலைனு செய்தி வந்தா, நம்பாதீங்க... அது கொலை\" - பிர்லா போஸ்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை\n`நம்மைக் காத்த தெய்வத்தின் வீட்டுக்கு வந்திருக்கேன்' - அரியலூரில் கண்கலங்\nமுதல் கோரிக்கை உடனடி நிறைவேற்றம்- இம்ரான் கானுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்\n`இறந்த வீரர்களுக்காக இந்தியாவே கொதிக்கிறது; ஆனால் எங்கள் நிலைமை' - தீவிரவாதி ஆதிலின் தந்தை பேட்டி\n`ஜெயலலிதா கொடுத்ததை இன்னும் மறக்கவில்லை' - அ.தி.மு.க கூட்டணியால் மிரளும் தே.மு.தி.க.\n''- தமிழக அரசு அதிகாரிகளால் சிக்கிக்கொண்ட அமெரிக்கர்கள்\n``என் பேத்தி கல்யாணம் வரைக்கும் உசுர் இருந்தா போதும்'' - ஐந்து மொழியில் பேசும் தள்ளுவண்டி ஜெயமணி\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://lamusicadepamela.com/watch/paravai-muniyamma-amman-songs-tamil-bakthi-song-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/pebr6wBcH4Y", "date_download": "2019-02-18T19:02:59Z", "digest": "sha1:5JUAC5BX5A43NUJ37VYHLX2UODUND6BN", "length": 3185, "nlines": 39, "source_domain": "lamusicadepamela.com", "title": "Paravai Muniyamma Amman Songs | tamil bakthi song ஆடிவாரா மாரி ஆடி வாரா - The World Of Videos", "raw_content": "\nMariamman Kummi Paattu | மாரியம்மன் கும்மி பாடல் பாடியவர் : பரவை முனியம்மா\n18 m Padi Karuppa 18ம் படி கருப்பா பரவை முனியம்மா 144p\naththi palam parichi | அத்திப்பழம் பறிச்சி\nDhanuskodi paadal | 1964-ல் அடித்த கோர புயலால் அழிந்த தனுஷ் கோடி பாடல் பாடியவர்:பரவை முனியம்மா\nதிங்கள் தோறும் காலை மாலை கேளுங்கள் மனஅமைதி தரும் சிவன் பாடல்கள்\nAnge idi Muzhanguthu இப்பாடலை கேளுங்கள்.இது சினிமாவிலும், வீடியோவிலும் இடம்பெற்ற அங்கே இடி முழங்குது\nNadu Summa நாடு சும்மா கிடந்தாலும் பாடலை கேளுங்கள்.முனியம்மா சினிமாவிற்காகவும் கேசட்டிலும் பாடியது\nParuthi veeran |பருத்தி வீரன்படநாயகனானமணிக்குறவன்1953-ம்ஆண்டுமதுரையில்வாழ்ந்தான்அவனுடையவரலாற்றுபாடல்\nKarimedu karuvayan Song மதுரையில் பிரபலமாக தெருக்கூத்துகளில் பாடப்படும் கரிமேடு கருவாயன் பாடல்\nகிளம்பிட்டாளாம் ஆத்தா-Kilampittalam Atha Kilampitalam| கிளம்பிட்டாளாம் ஆத்தா கிளம்பிட்டாளாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2011/03/cricket-worldcup-2-specialp.html", "date_download": "2019-02-18T18:01:53Z", "digest": "sha1:XB5PVSMKCFAQAR6RSIYGG2GZACCAISS4", "length": 10677, "nlines": 148, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: Cricket worldcup பட கலாட்டா – 2 (நெஹ்ரா special.:P)", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Wednesday, March 16, 2011 8 பின்னூட்டங்கள்\nவகைகள்: உலகக்கிண்ணம், காமடிகள், கிரிக்கெட், நெஹ்ரா, போட்டோ காமண்டு\nபாவம்ங்க நேரா ..எல்லாரும் இப்பிடியா போட்டு தாக்கிறது ..முக்கியமா இந்த ஐந்தாவது சூப்பர் :)\nஹ....ஹ...ஹ... இருந்தாலும் சறிசாந்தோட நெகராவை ஒப்பிடாதிங்க... சிறிசாந்தக்கும் மைதானத்தக்கும் சம்பந்தமே இல்ல அவர் ஒர மல்யுத்த மைதானத்தில் நின்று கூச்சல் போடத் தான் லாயக்கு...\nயோ வொய்ஸ் (யோகா) Says:\nம் நல்லா இருக்கு தம்பி....... எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க......\nஅதிலும் im bowler படம் ரசித்தேன்...இதில் சுய விமர்சனம் செய்ததாக ஊகிக்கின்றேன்....\nஹா ஹா ஹா ஹா..\nநேற்று ட்விட்டரில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது..\nசகலகலா பாட்டி (ஓர் நினைவுக் குறிப்பு)\nPEPSIயின் world cup விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.gnanathiral.com/nattunadappu/gnanathiral-annual-day/", "date_download": "2019-02-18T19:34:28Z", "digest": "sha1:LTQ3ZOMINOPBL5YB4TLYKQTT4FDZ5MSN", "length": 11344, "nlines": 160, "source_domain": "www.gnanathiral.com", "title": "சிவஞான மாபாடியம் | Gnanathiral", "raw_content": "சிவமே முழு முதற்பொருள் என்று நிறுவுகின்ற\nபன்னிரு திருமுறைகளும் பதினான்கு சாத்திர\nஇராசங்க சமயம் நூல் வெளியீடு\nஒன்பதாம் திருமுறை – தொடர் சொற்பொழிவு\nகாணொளி : திருவாசகம் செந்தமிழரசு கி சிவகுமார், திருச்சி\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020 10 months ago\nதிருமுறை இசைப் பேழை 3 years ago\nவைரா ஐயாவின் நினைவோடு 3 years ago\nஞானத்திரளின் ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா 3 years ago\nஇராசங்க சமயம் நூல் வெளியீடு\nஒன்பதாம் திருமுறை – தொடர் சொற்பொழிவு\nகாணொளி : திருவாசகம் செந்தமிழரசு கி சிவகுமார், திருச்சி\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020 10 months ago\nதிருமுறை இசைப் பேழை 3 years ago\nவைரா ஐயாவின் நினைவோடு 3 years ago\nஞானத்திரளின் ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா 3 years ago\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020\nHome நாட்டு நடப்பு சிவஞான மாபாடியம்\nசைவ சமயத்தின் திறவு கோலாம் மெய்கண்டார் அருளிச் செய்த சிவஞான போதத்திற்கு சைவத்தின் ஞானப்புதையலாம் மாதவ சிவஞான முனிவரின் மாபாடியம் புதிய பரிமாணத்தில் சித்தாந்த கலாநிதி செந்தமிழரசு, பேராசிரியர் கி.சிவகுமார் M.E., அவர்களால் மிளிர்கிறது.\nஇந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள திருஆதிரை திருமுறை அறக்கட்டளை அன்பர்களை அன்புடன் வரவேற்கிறது.\nதிருமதி. நாகபூஷணம் சுதர்சன் – நிறுவனர் – 9841143096\nதிரு R.இராமச்சந்திரன், அமைப்பாளர் – 9884081688\nதிரு பழ.பிரபாகரன், அமைப்பாளர் – 9841994945\nஞானத்திரளின் ஆறாம் ஆண்டுத் தொடக்க விழா\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020\nஆசிரியரின் ஆக்டோபர் மாத நிகழ்ச்சிகள்:\nOct 06: திருமந்திரம், கமல விநாயகர் சத்சங்கம். ஐ.சி.எப், சென்னை(மாலை-7 :00)98406 01837\nOct 07 :சிவஞான போதம், முருகன் அடியார்’ திருக்கூட்டம், வடசென்னை மாலை-3 :30)9380 1071191\nOct 08 : பெரியபுராணம்,அப்பர் சுவாமிகள்,சாமியார்மடம்,கோடம்பாக்கம், சென்னை 98401 22156 (மாலை-7: 00)\nOct 10 : திருவருட்பா ஆறாம் திருமுறை,சாமியார் மடம்,கோடம்பாக்கம், சென்னை(மாலை-7:00) 94451 66257\nOct 11 :கண்ணப்பர் சிவபூசை, அம்மையார் திருக்கோவில் காரைக்கால் (மாலை-6:30) 98654 05090\nOct 12 : சண்டேசர் சிவபூசை, அம்மையார் திருக்கோவில் காரைக்கால் (மாலை-6:30) 98654 05090\nOct 15 :பெரியபுராணம்,அப்பர் சுவாமிகள்,சாமியார்மடம்,கோடம்பாக்கம், சென்னை 98401 22156 (மாலை-7: 00)\nOct 17 : திருவருட்பா ஆறாம் திருமுறை,சாமியார் மடம்,கோடம்பாக்கம், சென்னை(மாலை-7:00) 94451 66257\nOct 18 : திருமந்திரம், கமல விநாயகர் சத்சங்கம். ஐ.சி.எப், சென்னை(மாலை-7 :00)98406 01837\nOct 19 : ஐந்தெழுத்து, தான்தொன்றி ஈசன் திருக்கோயில். அம்ப்த்தூர் சென்னை(மாலை-7 :00)9444 220398\nOct 20 : திருவாசகம்.,சாமியார் மடம்,கோடம்பாக்கம், சென்னை* (மாலை 7:00) 98401 22156\nOct 21 :சிவஞான சித்தியார். சாமியார் மடம்,கோடம்பாக்கம், சென்னை* (காலை 9:30) 8903799036\nOct 22 : பெரியபுராணம்,அப்பர் சுவாமிகள்,சாமியார்மடம்,கோடம்பாக்கம், சென்னை 98401 22156 (மாலை-7: 00)\nOct 24 : திருவருட்பா ஆறாம் திருமுறை,சாமியார் மடம்,கோடம்பாக்கம், சென்னை(மாலை-7:00) 94451 66257\nOct 27 : திருமந்திரம், கமல விநாயகர் சத்சங்கம். ஐ.சி.எப், சென்னை(மாலை-7 :00)98406 01837\nOct 28 : திருபுகழ், சந்தமுனி திருபுகழ் சபை, சாய்முருகன் டிரஸ்ட் கோடாம்பாக்கம்,சென்னை98401 22156 (மாலை-7: 00)\nOct 29 : பெரியபுராணம்,அப்பர் சுவாமிகள்,சாமியார்மடம்,கோடம்பாக்கம், சென்னை 98401 22156 (மாலை-7: 00)\nOct 31: திருவருட்பா ஆறாம் திருமுறை,சாமியார் மடம்,கோடம்பாக்கம், சென்னை(மாலை-7:00) 94451 66257\nதிருவாசகத் தேன்* திருவாசகம் கி.சிவகுமார்\nசமயங்களுக்கெல்லாம் மேலாக விளங்குகின்ற சைவ சமயத்தின் கொள்கைகள் நம்முடைய அன்றாட வாழ்வில் பொருந்துகின்ற சிறப்பை யாவரும் அறியச் செய்வது ...\nசிவஞான சித்தியார் வகுப்பு 2018-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilstar.com/tamil/news-id-jyothika-magalir-mattum-23-03-1736271.htm", "date_download": "2019-02-18T19:00:22Z", "digest": "sha1:J3BQSJLY3FBM4YB7DW7KIKU72NY46PZO", "length": 6375, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு - JyothikaMagalir Mattum - ஜோதிகா | Tamilstar.com |", "raw_content": "\nஜோதிகா நடிக்கும் ‘மகளிர் மட்டும்’ படப்பிடிப்பு நிறைவு\nஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜோதிகாவுடன் ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், பானுப்ரியா ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.\nபெண்களுக்கு முக்கியத்துவம் எடுக்கப்பட்டு வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளை படக்குழுவினர் தொடங்கவுள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களையும் விரைவில் வெளியிடவுள்ளனர்.\nஏற்கெனவே ‘மகளிர் மட்டும்’ படத்தின் டீசர், சிங்கிள், புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. படத்தின் வெளியீட்டையும் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்க்கிறார்கள்.\n▪ அஜித்தின் விவேகம் படத்திற்காக காத்துக் கொண்டிருக்க முடியாது- பிளான் மாறியது\n▪ ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்கள், ஒன்னு போதாதா\n▪ ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் தேதி இதோ\n▪ மாயாவி படத்துக்கு பிறகு மகளிர் மட்டும் படத்துக்காக செய்த ஜோதிகா\n▪ சூர்யாவை தொடர்ந்து அவர் மனைவி படைத்த சாதனை..\n• ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\n• வேறு ஒருவருடன் டேட்டிங் - அனுஷ்கா பற்றி பரவும் புது கிசுகிசு\n• மீண்டும் நடிக்க வருவேன் - சமீரா ரெட்டி\n• தல 59 படத்துக்கு அஜித் 20 நாட்கள் கால்ஷீட்\n• எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\n• கவர்ச்சி படத்தை வெளியிட்ட சமந்தா\n• அனிஷாவின் வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் - விஷால்\n• கமலுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி\n• விழிப்புணர்வு பிரசாரத்துக்கு ரஜினி படத்தை பயன்படுத்தும் ஆஸ்திரேலிய போலீஸ்\n• ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/astrology/news/mercury-transit-from-taurus-gemini-322043.html", "date_download": "2019-02-18T19:20:16Z", "digest": "sha1:SMHIH2KM4WQFTFGLSWX5VZNF4KJRJJSM", "length": 23671, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதன் பெயர்ச்சி: மிதுனத்தில் ஆட்சி பெற்ற புதன் எந்த ராசிக்கு நன்மை செய்வார்? | Mercury Transit From Taurus to Gemini\t- Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nபுதன் பெயர்ச்சி: மிதுனத்தில் ஆட்சி பெற்ற புதன் எந்த ராசிக்கு நன்மை செய்வார்\nசென்னை: புதன் கிரகம் ஜூன் 10ஆம் தேதி முதல் ரிஷபத்தில் இடம் பெயர்கிறது. 12 ராசிக்கும் பலன்கள், பரிகாரங்களைப் பார்க்கலாம்.\nபுத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர் புதன் பகவான் வித்தைக்காரகன் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர்.\nபுதன் பகவான் மூளை, நரம்பு, தண்டுவடம் ஆகியவற்றிற்கு ஆதிபத்யம் வகிக்கிறார். புதன் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும். புதன் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை என பார்க்கலாம்.\nமேஷம் ராசிக்காரர்களுக்கு 3வது இடத்தில் புதன் அமர்கிறார். புது முயற்சி செய்ய நல்ல நேரமாகும். வேலை தொடர்பாக வெளிநாடு செல்வதற்கான நேரம் இதுவாகும். இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மேம்படும். இளைய சகோதரர்கள் உடல் நலம் பாதிக்கப்படும். தாய்மாமனுடன் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். எழுத்தாளர்களுக்கு நன்மை தரும் காலமாகும். புதன்கிழமைகளில் பழங்களை தானம் செய்வது நன்மை ஏற்படும்.\nஉங்கள் ராசியில் இருந்த புதன் இனி ராசிக்கு2வது இடத்தில் தன, வாக்கு ஸ்தானத்தில் அமரப் போவதால் பேச்சில் இனிமை அதிகரிக்கும். பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் கூடும். பாக்கெட்டில் பணம் சேரும் சொத்து சோ்க்கை உண்டு. உடல் நிலையில் கவனம் தேவை. புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடை அணியலாம். சுண்டு விரலில் எமரால்டு மோதிரம் அணியலாம் நன்மைகள் நடக்கும்.\nஉங்கள் ராசிநாதன் புதன் இனி உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போவதால் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சிலருக்கு ப்ரமோசனுடன் கூடிய ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு அதிகரிக்கும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு உடல்நலனில் அக்கறை தேவை. நரம்பு தொடர்பான பிரச்சினை ஏற்படும் என்பதால் கவனமாக இருக்கவும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தால் பாதிப்பு குறையும்.\nபுதன் இனி 12வது வீடான விரைய ஸ்தானத்தில் அமர்வதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள், வாக்குவாதம் வந்து செல்லும். உத்தியோகத்தில் எதிரிகள் சின்னச் சின்ன குடைச்சல்களை கொடுப்பார்கள். உடல்களில் காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். ஒரு சிலருக்கு நரம்பு பிரச்சினை, கை,கால்கள் நடுக்கம், புத்தியில் தடுமாற்றம் சிலருக்கு வரும் என்பதால் இதனை தடுக்க, மகா விஷ்ணுவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.\nபுதன் உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். இது யோகமான காலமாகும். பண வருவாய் உடன் கூட திடீா் அதிர்ஷ்டம் ஏற்படும். புதன் 11ம் வீட்டில் அமா்ந்திருக்கும்போது வீடு மனை நிலம் வாங்க காலம் கணிந்து வருகிறது. வீட்டில் பொன் பொருள் சோ்க்கை ஏற்படும். தினசரி சூரிய பகவானை வழிபட நல்லதே நடக்கும்.\nஉங்கள் ஆட்சி நாதன் புதன் உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் அமர்கிறார். பணியிடத்தில் உங்கள் வேலை பளிச்சிடும். தம்பதியரிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் கைகூடும். பண வருவாய் திருப்தி தரும். தாய் வழி உறவினா்கள், தாய்மாமன்கள் நன்மை செய்வார்கள். மாணவர்களுக்கு விரும்பிய பாடப்பிரிவில் படிக்க இடம் கிடைக்கும். மேலும் நன்மைகள் நடக்க, எமரால்டு மோதிரம் அணியலாம்.\nபுதன் உங்கள் ராசிக்கு புதன் 9வது இடத்தில் அமர்வதால் பணம் தாராளமாக வரும். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. சிலருக்கு புரமோசன் ஊதிய உயர்வு கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடக்கும் காலமாகும். மாணவர்களுக்கு கல்லூரிகளில் மேல்படிப்புக்கு இடம் கிடைக்கும். பலருக்கு புது வேலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதன் காயத்ரி மந்திரத்தை கூறி வர நன்மைகள் அதிகரிக்கும்.\nபுதன் உங்கள் ராசிக்கு 8வது வீட்டில் மறைகிறார். இது நல்ல அமைப்புதான் என்றாலும் வார்த்தைகளில் கவனம் தேவை.தேவையில்லாத பேச்சுக்களை குறைக்கவும். பண வருவாய் நன்றாக இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீா்கள். சிலா் மனை நிலம் வாங்குவதற்கு சரியான காலம். உத்யோகம் தொழிலில் நன்மைகள் ஊதிய உயா்வு பெறுவீா்கள். சிலருக்கு நரம்பு பிரச்சினைகள் ஏற்படும். பசுவிற்கு பச்சைப்பயறு சாப்பிட கொடுக்கலாம். புதன் பகவானை பச்சைப்பயறு வைத்து வணங்கி விளக்கேற்றலாம்.\nஉங்கள் ராசிக்கு 7வது இடத்தில் களத்திர ஸ்தானத்தில் புதன் அமர்வதால் வீட்டில் தம்பதியரிடையே சின்னச்சின்ன சண்டை வரும் வாயை மூடி பேசவும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம் வாங்கலாம். உடல் நலனின் அக்கறை செலுத்தாவிட்டால் ஆபத்தாகி அப்புறம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் ஏற்படும். சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பசுவிற்கு வெல்லம் கொடுக்கலாம்.\n6வது இடமான ருண ரோக ஸ்தானத்தில் புதன் அமர்வதால் தோல் நோய்கள் ஏற்படலாம். பண வரவு அதிகரிப்பதோடு கூடவே புகழ் கிடைக்கும். சகோதா்கள் உதவி கிடைக்கும். வீட்டில் கணவன்,மனைவியரிடையே உற்சாகம் அதிகரிக்கும்.ஆலயங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டிய காலம் இதுவாகும். பெருமாள் கோவில்களில் நெய் விளக்கேற்றி வழிபட நன்மையே நடக்கும்.\nஉங்கள் ராசிக்கு 5வது இடத்திற்கு புதன் அமர்கிறார். பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். கூடவே பிள்ளைகளுக்கு படிப்பு செலவும் அதிகரிக்கும். நண்பர்கள், உயரதிகாரிகள், மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மனைவி அல்லது கணவன் வீண் பிடிவாதம் பிடிப்பார்கள். நன்மைகள் நடக்க பச்சைக்காய்கறிகளை பசுவிற்கு தானமாக கொடுக்க நல்லதே நடக்கும்.\nராசிக்கு 4வது வீட்டில் புதன் அமர்வதால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பும் கிடைக்கும். வேலைகளில் புரமோசன் ஏற்படும். சமூகத்தில் மதிப்பு உயரும். பணம் பாக்கெட்டில் அதிகம் சேரும் கூடவே அதற்கேற்ப செலவும் அதிகரிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கலாம். வண்டி, வாகனங்களை பராமரிக்கும் செலவு ஏற்படும். ஆலயங்களுக்கு பச்சை நிற வஸ்திர தானம் தரலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/leg-swollen-types-causes-and-home-treatment", "date_download": "2019-02-18T18:06:10Z", "digest": "sha1:R3J6XLAATZ4WIHWS76IR7RVRLHSJNQKQ", "length": 34968, "nlines": 351, "source_domain": "toptamilnews.com", "title": "இப்படி நீர்கட்டு ஏன் வருது? எந்த நோயோட அறிகுறினு தெரியுமா? | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஇப்படி நீர்கட்டு ஏன் வருது எந்த நோயோட அறிகுறினு தெரியுமா\nஉடல் திசுக்களில் சேரும் அதிக நீரின் காரணமாக வீக்கம் உண்டாகும் நிலையை நீர்க்கட்டு என்று கூறுவோம். இதனை ஆங்கிலத்தில் எடிமா என்று கூறுவார்கள்.\nகால் பாதங்களில், கணுக்கால், கால் மற்றும் உடலின் வேறு சில பகுதிகளிலும் இந்த நீர்க்கட்டு தோன்றும். இதய செயலிழப்பின் காரணமாக இந்த நிலை ஏற்படலாம். மருந்து உட்கொள்வது, கர்ப்பம் அல்லது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் அழற்சி போன்ற வேறு சில உடல் நிலைக் கோளாறால் இந்த பாதிப்பு ஏற்படலாம்.\nஇதய செயலிழப்பு, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மற்றும் தைராய்டு நோய் ஆகியவை இத்தகைய நீர்க்கட்டு உண்டாவதற்கான உடல் பாதிப்புகளாகும்.\nரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் நீர்க்கட்டு ஏற்படக் காரணமாக இருக்கலாம். அல்லது ஏதேனும் ஒவ்வாமை வினையால் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் அறிகுறிகள் சருமத்துக்கு அடியில் இருக்கும் திசுக்களில் வீக்கம் அல்லது தடிப்பு தோன்றுவது , குறிப்பாக கால் அல்லது கைகளில் இத்தகைய வீக்கம் உண்டாவது நீர்கட்டின் முதல் அறிகுறியாகும். கைகள் அல்லது கால்கள் கனமாக இருப்பது போன்ற உணர்வு.\nபளபளப்பான அல்லது தளர்ச்சியான சருமம் சில வினாடிகள் தொடர்ந்து அழுந்தும் போது , சருமத்தில் குழி விழுவது ஆடை அல்லது அணிகலன்கள் உள்ளே நுழைய முடியாதது வீக்கம் உண்டான இடத்தில் இறுக்கமாக அல்லது சூடாக உணர்வது மூட்டுகளை அசைப்பதில் அசௌகரியம் உண்டாவது அடிவயிறு அசாதாரண வடிவத்தில் இருப்பது மேலே கூறிய அறிகுறிகளில் எதாவது உங்களிடம் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். இந்த அறிகுறிகளுடன் இணைந்து, மூச்சு விடுவதில் சிரமம், மூச்சு வாங்குதல், அல்லது நெஞ்சு வலி ஆகியவை இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவும்.\nஒரு நபர் இதய செயலிழப்பை அனுபவிக்கும்போது, இதயத்தின் கீழ் அறைகள் சீரான விதத்தில் இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. இந்த ரத்தம் கால், கணுக்கால், பாதம் போன்ற இடத்தில் சேர்ந்து வீக்கம் அல்லது நீர்க்கட்டு உண்டாகலாம். ஒரு நபர் நீண்ட நேரம் சாய்ந்து கொண்டே இருந்தால் வீக்கம் முதுகு பகுதியில் உண்டாகலாம். இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு சில நேரம் அடிவயிற்றில் வீக்கம் உண்டாகலாம். இதனால் நுரையீரலில் திரவ சேர்க்கை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.\nதனை பல்மோனரி எடிமா அல்லது நுரையீரல் வீக்கம் என்று கூறுவர். நுரையீரல் வீக்கம் ஏற்படுவதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். சில நேரம் உயிர் தாக்கும் அபாயமும் ஏற்படலாம். மூச்சு சம்பந்தமான கோளாறுடன் நீர்கட்டும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.\nரத்த நாளங்களில் நாட்பட்ட குறைபாடு கால் பகுதியில் உள்ள ரத்த நாளங்களின் சீரற்ற செயல்பாடு காரணமாக கால்களில் வீக்கம் ஏற்படலாம்.\nஇந்த நிலையில் உள்ள மனிதர்களின் இரத்த நாளங்கள் போதிய அளவு ரத்தத்தை பாதம் முதல் இதயம் வரை திரும்ப எடுத்துச் செல்லும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதால் இந்த இரத்தம் கால்களில் தங்கி விடுகிறது. அதிகரித்த அழுத்தம் காரணமாக ரத்த நாளத்தில் உள்ள திரவம் அருகில் இருக்கும் திசுக்களுக்கு பரவுகிறது. இதனால் நீர்க்கட்டு ஏற்படுகிறது.\nசிறுநீரக நோயால் உண்டாகும் நீர்க்கட்டு:\nசிறுநீரக நோய் பாதிப்பால், ரத்த ஓட்ட மண்டலத்தில் சோடியம் மற்றும் அதிக திரவம் சேர்க்கப்படுகிறது. இதனால் இரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்பட்டு வீக்கம் உண்டாகிறது. சிறுநீரக நோயால் உண்டாகும் நீர்க்கட்டு உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.\nசிறுநீரகத்தில் உள்ள சிறிய வடிகட்டும் இரத்த நாளங்கள் சரியாக இயங்காமல் இருப்பதால், சிறுநீர் வழியாக புரதம் வெளியேறுகிறது. இதனால் இரத்தத்தில் புரத அளவு குறைந்து அதிக நீர்த்தேக்கம் உண்டாகிறது. இதனால் நீர்க்கட்டு உண்டாகிறது.\nகல்லீரலில் உள்ள திசுக்கள் சேதமடைவதால் அடிவயிற்றில் நீர்க்கட்டு உண்டாகலாம். காரணம், கல்லீரல் அழற்சியால் கல்லீரலில் புரத அளவு குறைகிறது . இதனால் இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரித்து அடிவயிற்றில் அதிக நீர்த்தேக்கம் உண்டாகிறது. நுரையீரலில் தீவிர நிலைகள் எபிசிமா என்னும் திசுக்களில் காற்று பரவும் நிலை ஒரு நுரையீரல் பாதிப்பாகும். இந்த வகை பாதிப்பு, நுரையீரல் மற்றும் இதயத்தில் அழுத்தத்தை உண்டாக்கி நீர்க்கட்டு உண்டாக காரணமாகிறது.\nநீர்கட்டால் உண்டாகும் சிக்கல்கள் நீர்க்கட்டு பாதிப்பை கவனிக்காமல் மற்றும் சிகிச்சை அளிக்காமல் இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ள சிக்கல்கள் உண்டாக நேரலாம்.\n1. வலியுடன் கூடிய வீக்கம்\n4. அரிப்புடன் கூடிய தளர்ந்த சருமம்\n5. சரும புண் , குறிப்பாக பாதிக்கப்பட்ட இடத்தில் அதிகரித்த தொற்று பாதிப்பு\n7. குறைவான ரத்த ஓட்டம் குணமாவதற்கான தீர்வு மிதமான அளவு நீர்க்கட்டு பாதிப்பு வாழ்வியலில் சில குறிப்பிட்ட மாறுதல்களை செய்வதால் தானாகவே மறைந்து விடக் கூடும்.\nதீவிர நீர்கட்டு பாதிப்புகளை சிறுநீர் பிரிப்பு சிகிச்சை மூலம் குணமாக்கலாம்.(உடலில் உள்ள அதிக அளவு திரவத்தை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவும் மருந்து) இதய செயலிழப்பு போன்ற உடல்நிலை பாதிப்பால் உண்டாகும் நீர்கட்டைப் போக்க, நீண்ட கால நிர்வகிப்பு முறையில் கவனம் செலுத்தி உடல் பாதிப்பை சரி செய்வதன் மூலம் நீர்கட்டை குணப்படுத்த முடியும்\nநீர்க்கட்டு பாதிப்பைக் குறைக்க உதவும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.\nமூட்டுகளை உயரமாக வைத்துக் கொண்டு அமர்வது, வீக்கமாக உள்ள கை அல்லது காலை இதயத்துக்கு மேலே உயரமாக வைத்துக் கொள்ளுவது போன்ற பயிற்சிகளை ஒரு நாளில் பலமுறை செய்வதால் வீக்கம் குறைய உதவும்.\nசில நேரம், தூங்கும் சமயம், மூட்டுகளை உயரமாக வைத்துக் கொண்டு தூங்குவதால் சில நன்மைகள் கிடைக்கும். உடற்பயிற்சி நீர்க்கட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தசைகளை அசைப்பதால் குறிப்பாக, கால்களை அசைப்பதால் கால்களில் தங்கி இருக்கும் அதிக திரவம், இதயத்துக்கு திருப்பி அனுப்பப்படுகிறது.\nஉங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து இதற்கான சரியான உடற்பயிற்சியை அறிந்து செய்வதன் மூலம் வீக்கம் குறையலாம்.\nபாதிக்கப்பட்ட இடத்தில் கடினமாக இல்லாமல் மென்மையான முறையில் மசாஜ் செய்வதால், பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்கி இருக்கும் திரவம், இதயம் நோக்கி பாய்வதை ஊக்குவிக்க முடியும். உப்பு குறைவாக சேர்த்துக் கொள்வது உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதால், உடலின் நீர் சத்து அதிகரித்து வீக்கம் மோசமடைய வாய்ப்பு உள்ளது. ஆகவே மருத்துவ ஆலோசனை பெற்று உணவில் குறைவாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.\nமூட்டுகளில் வீக்கம் குறைந்தவுடன், அவை மறுபடி வராமல் தடுக்க அழுத்தம் நிறைந்த சாக்ஸ், ஸ்லீவ்ஸ், க்ளௌஸ் போன்றவற்றை அணியுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.\nஇந்த ஆடைகள், கை மற்றும் கால்களில் அழுத்தம் கொடுத்து திரவம் அந்த இடங்களில் சேராமல் பார்த்துக் கொள்கின்றன.\nPrev Articleதினமும் கொஞ்சூண்டு மூங்கில் தண்டு சாப்பிட்டா மாரடைப்பே வராதாம்\nNext Articleசிம்பு பேனருக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் செய்த டான்ஸ் மாஸ்டர்\nசிரிப்பு உங்கள் கஷ்டங்களை மறந்து மகிழ்சியாக இருக்க உதவும்\nநோயற்ற ஆரோக்கியமான வாழ்வை தரும் கொத்தமல்லியின் நற்குணங்கள்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம்: நிவாரண உதவி கேட்டு மோசடி செய்யும் அவலம்\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/18/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-1133591.html", "date_download": "2019-02-18T18:37:55Z", "digest": "sha1:RY2HM3NIGW4WGHV7PUDGQ32XD2RUNPRG", "length": 6550, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "எட்டயபுரத்தில் திமுக ஒன்றிய செயற்குழுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஎட்டயபுரத்தில் திமுக ஒன்றிய செயற்குழுக் கூட்டம்\nBy எட்டயபுரம் | Published on : 18th June 2015 12:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎட்டயபுரத்தில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு ஒன்றிய அவைத் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். மாவட்டப் பிரதிநிதி பரமசிவம், நகர இளைஞரணி அமைப்பாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர்கள் பெரியசாமி, ராஜாராம், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன்,கிழக்கு ஒன்றியச் செயலர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகரச் செயலர் பாரதிகணேசன் வரவேற்றார். துணைச் செயலர் மாரிமுத்து நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2015/jun/27/%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-1138582.html", "date_download": "2019-02-18T18:05:26Z", "digest": "sha1:YC2OXBR3OKYO7RQXBC6GVT2FBRL6SFLQ", "length": 7240, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "தீ விபத்தில் பாதிப்பு: 5 குடும்பங்களுக்கு தமாகா நிதியுதவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதீ விபத்தில் பாதிப்பு: 5 குடும்பங்களுக்கு தமாகா நிதியுதவி\nBy ஆறுமுகனேரி | Published on : 27th June 2015 12:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆறுமுகனேரியையடுத்த அடைக்கலாபுரத்தில் சில தினங்களுக்கு முன்பு நேரிட்ட தீ விபத்தில் 5 வீடுகள் எரிந்து சாம்பலாயின. இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக தலா ரூ.3 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட த.மா.கா. தலைவர் எஸ்.டி.ஆர். விஜயசீலன் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் கட்சியின் பொறுப்பாளர்களான திருச்செந்தூர் வட்டார தமிழ் மாநில காங்கிரஸ் எம்.சுந்தர்லிங்கம், மாநில பொதுக்குழு இரா.தங்கமணி, ஆழ்வார்திருநகரி வட்டாரப் பொறுப்பாளர் கீரனூர் முருகேசன், திருச்செந்தூர் நகரப் பொறுப்பாளர் வேலாயுத பெருமாள், கானம் நகரப் பொறுப்பாளர் தங்கவேல்ராஜ், தூத்துக்குடி ரவிகுமார், எடிசன், ஸ்டாலின், அடைக்கலாபுரம் வின்சென்ட், பவானி, பிரசாந்த், ஜெரி, ஜெகதீசன், கார்த்தீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/10661", "date_download": "2019-02-18T19:04:12Z", "digest": "sha1:6OBIZJEG6OWT2JXENTBNA2Q3P3GEVCIR", "length": 7504, "nlines": 144, "source_domain": "mithiran.lk", "title": "அனைத்து முடி பிரச்சினைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்…! – Mithiran", "raw_content": "\nஅனைத்து முடி பிரச்சினைகளுக்கும் செம்பருத்தி எண்ணெய்…\nசெம்பருத்தி பூ – 10\nதேங்காய் எண்ணெய் – 250 கிராம்\nவெந்தயம் – 1 ஸ்பூன்\nஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து அதில் செம்பருத்தி பூ போட்டு நன்கு கொதிக்க வைத்து பின் ஆற வைத்து வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்து கொள்ளவும்.\nஇந்த எண்ணெயை தலைக்கு தினமும் பயன்படுத்தினால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\n1.செம்பருத்தி முடி வளர்ச்சியை தூண்டும்.\n2. முடி பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்கும்.\n3. முடியின் அடர்த்தியை அதிகரிக்கும்.\n4. பொடுகை போக்க மிகவும் சிறந்தது.\n6. தலை அரிப்பை தடுக்கும்.\nகுளிக்க செல்லும் முன், சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். உங்கள் முடி மற்றும் உச்சந்தலையில் இந்த எண்ணெய் மசாஜ் செய்து பிறகு தலைக்கு குளிக்கவும். வாரம் ஒரு முரை இந்த எண்ணெய்யை பயன்படுத்தி வந்தால் முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளரும்.\nகுழந்தைகளுக்கு ஏற்ற எண்ணெய் எது தெரியுமா செம்பருத்தி பூக்களினால் கிடைக்கும் நன்மைகள் செம்பருத்தி பூக்களினால் கிடைக்கும் நன்மைகள் செம்பருத்தி பூக்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் செம்பருத்தி பூக்கள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் நரை முடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு நரை முடி பிரச்சினைக்கு இயற்கை தீர்வு முடி வளர்ச்சிக்கு ஈஸ்ட் பயன்படுத்தலாமே முடி வளர்ச்சிக்கு ஈஸ்ட் பயன்படுத்தலாமே முடி உதிர்வதை தடுக்கும் கொய்யா இலை முடி உதிர்தல் பிரச்சனையை தடுக்கும் வெந்தயம் முடி அடர்த்தியினை அதிகரிக்கும் முட்டை மசாஜ்: வீட்டிலேயே செய்யலாம் வாங்க\n← Previous Story வெள்ளரிக்காய் ஃபேஸ் மாஸ்க்\nNext Story → பிரகாசமான சருமத்தை பெற மில்க் பௌடர் ஃபேஸ் மாஸ்க்\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/1339", "date_download": "2019-02-18T18:17:22Z", "digest": "sha1:QSHCUH36576HEYSUQDSG6DJKKFSNWCW6", "length": 7155, "nlines": 135, "source_domain": "mithiran.lk", "title": "பேஷன் ஷோ நீச்சல் உடையில் இந்து கடவுள் உருவம் – Mithiran", "raw_content": "\nபேஷன் ஷோ நீச்சல் உடையில் இந்து கடவுள் உருவம்\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ரோஸ்மவுண்ட் அவுஸ்திரேலியாவின் பேஷன் வீக் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நீச்சல் உடை தயாரிப்பு நிறுவனமான லிசா புளூ ஏற்பாடு செய்துள்ளது.\nஅப்போது அந்த நிறுவனத்தின் புதிய நீச்சல் உடைகளை அழகிகள் அணிந்து கொண்டு நடந்து வந்தனர்.\nஅதில் ஒரு பெண்ணின் உடையில் மட்டும் இந்து கடவுளான லட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. மேல் சட்டை, கால் சட்டை இரண்டிலும் லட்சுமியின் படம் இடம்பெற்றதால், இதைக் கண்ட இந்து மதத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனால் இந்து அமைப்புகள் இந்தியாவின்பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அவுஸ்திரேலியா கொடிகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஅந்த போராட்டத்தில் இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம், விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும்.\nசம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து லிசா புளூ நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன் இந்து கடவுள் படம் பதிந்த உள்ளாடைகள் விற்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.\nசினேகாவின் புதிய தோற்றம் உலகின் மிகச்சிறிய கணினி கண்டுபிடிப்பு…: படங்கள் உள்ளே உலகின் மிகச்சிறிய கணினி கண்டுபிடிப்பு…: படங்கள் உள்ளே உலகின் மிகச்சிறிய கணினி கண்டுபிடிப்பு…\n← Previous Story “குளு குளுனு காத்து வேணுமா”: இளசுகளின் கவனத்தை ஈர்த்த Jeans Phant\nNext Story → மனதிற்கு பிடித்தவரின் புகைப்படத்துடன் நீச்சல் உடை\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-2201/", "date_download": "2019-02-18T18:24:51Z", "digest": "sha1:RUR56K7Y75B47XS3PVAS6EMVFXX667UR", "length": 10850, "nlines": 75, "source_domain": "srilankamuslims.lk", "title": "சீஷெல்ஸ் கடல் எல்லையில் மீன் பிடிக்கச் சென்றமையினால் கைது செய்யப்பட்ட சகல மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர் – ஜனாதிபதி » Sri Lanka Muslim", "raw_content": "\nசீஷெல்ஸ் கடல் எல்லையில் மீன் பிடிக்கச் சென்றமையினால் கைது செய்யப்பட்ட சகல மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர் – ஜனாதிபதி\nசீஷெல்ஸ் ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பெறுபேறாக சீஷெல்ஸ் நாட்டின் கடல் எல்லையில் மீன்பிடிக்கச் சென்றமையினால் கைதுசெய்யப்பட்ட சகல இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.\nஅக்கலந்துரையாடலின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டுக்கு இணங்க மேற்குறிப்பிட்ட அனைத்து மீனவர்களும் இன்று மதியம் விடுவிக்கப்பட்டுள்ளதாக நேற்று (10) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “மிரிதிய வருண – 2018” விருது வழங்கும் விழாவின்போது ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nமீன்பிடித் துறையும் மீனவ சமூகமும் நாட்டிற்கு வலுசேர்க்கும் சக்தியாக இருக்கின்றனர் என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், அவர்களை பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் மீன்பிடித் துறையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து பொறுப்புக்களும் குறைவின்றி நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.\nமீன்பிடித் துறை மற்றும் மீனவ சமூகத்தின் நலனுக்காக கடந்த அரசாங்கங்களை விட பாரிய நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nமீனவ சமூகத்திற்காக நிர்மாணிக்கப்படும் வீடமைப்புத் திட்டத்தை மேலும் பலப்படுத்தவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nகிராமிய மீன்பிடி அமைப்புகளால் ஜனாதிபதி அவர்களுக்கு விசேட மனுவொன்றும் இதன்போது கையளிக்கப்பட்டதுடன், நீர் நிலைகளில் மீன் குஞ்சுகள் விடுவதை அதிகரித்தல், மீன்பிடி உபகரணங்களை பெற்றுகொள்ளல், நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்காக அரச காணிகளை பெற்றுக்கொள்ளல், நீர் நிலைகளை முகாமைத்துவம் செய்வதற்காக அதிகாரிகளை நியமித்தல், மீன்பிடித் துறைக்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் துரிதமாக நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மீன்பிடித் துறையின் வளர்ச்சியை கருத்திற்கொண்டு இவ்வருட வரவு செலவு திட்டத்தின் ஊடாக அதிக நிதியை ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தார்.\nநன்னீர் மீன்பிடி மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களைப் பாராட்டுவதற்காக இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஅதற்கமைவாக பல்வேறு துறைகளின் கீழ் விசேட தொழில் நிபுணத்துவத்தையும் தொழில்சார் அபிவிருத்தியையும் வெளிக்காட்டிய நீர்வாழ் உயிரின வளர்ப்பாளர்களுக்கு ஜனாதிபதி அவர்களால் விருதுகள் வழங்கப்பட்டன.\nமீனவ மக்களுக்கான மீன்பிடி படகுகளையும் வலைகளையும் வழங்குவதற்கான உரிமைப்பத்திரமும் இதன்போது ஜனாதிபதி அவர்களால் வழங்கப்பட்டது.\nமீனவ சமூகத்தினரால் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது விசேட நினைவுச் சின்னமொன்றும் வழங்கப்பட்டது.\nமீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா, இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி, பிரதியமைச்சர் அமீர் அலி உள்ளிட்ட மக்கள் பிரநிதிகளும் இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நுவன் பிரசன்ன மதவன்ஆரச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பெருமளவான மீனவ மக்களும் இவ் விழாவில் கலந்துகொண்டனர்.\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.iluwlyrics.com/search/label/vijay%20Yesudas", "date_download": "2019-02-18T19:13:46Z", "digest": "sha1:VHLHOANSE7HDZPNUCDX4WOTGXHF6DMF7", "length": 16040, "nlines": 545, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: vijay Yesudas", "raw_content": "\nசிலு சிலுவென்று பூங்காற்று மூங்கிலில் மோத\nவாசைன பட்டொன்று கேளு கண்ணம்மா\nஅலை அலையாக ஆனந்தம் தாளமும் போட\nபூங்குயில் ஆட்டத்தைப் பாரு கண்ணம்மா\nமேல் கீழாக இங்கு மனம் விட்டுச்சிரிப்பதேன்\nஅந்த இரகசியம் சொல்லு செல்லக்கண்ணம்மா\nஅன்பின் நிழல் வீசுதே இன்பம் விளையாடுதே\nவெயில் வரம் கூறுதே காடே நிறம் மாறுதே\nமேடை இன்றி உண்மை அறங்கேறுதே\nசொர்க்கம் இதுதானம்மா நின்லே கிடையாதம்மா (சிலுசிலு)\nமுட்கள் கிழிந்தாலுமே மொத்தம் அது ஆகுமே\nசோகம் கூட இங்கே சுகமாகுமே\nவேர்கள் கதை கூறுமே காலம் இளைப்பாருமே\nமீண்டும் பின்னே போக வழி சொல்லடி\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nரோஜா ரோஜா பாடல் வரிகள் - காதலர் தினம் படம் : காதலர் தினம் பாடல் வரிகள் : ரோஜா ரோஜா பாடியவர் : உன்னிக்ரிஷ்ணன் இசை : A.R.ரஹ்மான...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NzY5MDUzOTk2.htm", "date_download": "2019-02-18T18:59:46Z", "digest": "sha1:7N2HGJ4EOR4BYQFL5NGHZVH6UYFH2EQV", "length": 15550, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "புதன் புகைப்படத் தொகுப்பு! - பிரான்சின் முதல் சைக்கிள் ஓட்டப்போட்டி!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n - பிரான்சின் முதல் சைக்கிள் ஓட்டப்போட்டி\nபிரான்சின் மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டியான Tour de France போட்டிக்கு வயது 114 ஆகிறது என்றால் நம்புவீர்களா ஆம், வருடா வருடம் பல எதிர்பார்ப்புகளுடன் இடம்பெறும் இந்த Tour de Franceஇன் முதல் போட்டி 1903 ஆம் ஆண்டு இடம்பெற்றது. L’Auto பத்திரிகை அனுசரணை வழங்க.., முதல் போட்டியில் வெற்றி பெற்றவர் Maurice Garin. இதோ... இவ்வார புதன் புகைப்படத் தொகுப்பில்... 1903 ஆம் ஆண்டு இடம்பெற்ற Tour de France போட்டியில் இருந்து தொகுக்கப்பட்ட புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு\n - பரிஸ் வெள்ளம் - 1910\nபல்வேறு புகைப்படக்கலைஞர்களின் கை வண்ணத்தில் வெளியான புகைப்படங்களை தொகுத்து தருகிறோம்..\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஎதையும் தாங்கும் இதயம் ஈஃபிள்\nவருடத்துக்கு எத்தனையோ மில்லியன் மக்கள் பார்வையிடும் இந்த ஈஃபிள் கோபுரம், ஒரே நேரத்தில் எத்த\nஈஃபிள் கோபுரமும் அந்த 70 கிலோமீற்றரும்\nஈஃபிள் கோபுரம் குறித்து எத்தனை எத்தனை தகவல்களை நாம் அறிந்திருப்போம்... இருந்தாலும் இன்னமும் ஆச்சரியம் குறையாத ஈஃபிள் குறித்து இன்றும் சில தகவ\nGrand Rex - சில அடடா தகவல்கள்\nஉங்களுக்கு மிக பரீட்சயமான Grand Rex திரையரங்கு குறித்து இன்று சில அடடா தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.\nஇந்திய பிரபலங்களுடன் மெழுகு சிலை அருங்காட்சியகம்\nமெழுகு சிலைகள் மூலம் பிரபலங்களுக்கு உயிரூட்டும் முயற்சி உலகம் முழுவதும் மிக பிரபலம். பிரபலங்கள் போ\nபிரான்சின் பிரதான நிலப்பரப்பில் 96 மாவட்டங்கள் உள்ளன. இது நீங்கள் அறிந்தது தான். கடல் கடந்த மாவ\n« முன்னய பக்கம்123456789...120121அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/10250.html", "date_download": "2019-02-18T18:05:15Z", "digest": "sha1:RNQPOBLNIWJ7AJGAT55MZIHYWDJIB4TV", "length": 7874, "nlines": 104, "source_domain": "www.yarldeepam.com", "title": "தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்கும் தாய்!! - Yarldeepam News", "raw_content": "\nதான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்கும் தாய்\nகுஜராத்தை சேர்ந்த பெண் ஒருவர் கருப்பை மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் தான் பிறந்த கருப்பையிலே தன்னுடைய குழந்தையை பெற்றெடுக்க உள்ளார்.\nகுஜராத்தை சேர்ந்த மீனாட்சி(27) என்ற பெண் கருப்பை இல்லாமலே பிறந்துள்ளார்.\nநீண்ட நாட்களாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசையிருந்தும், குழந்தையில்லாததால் பூனாவில் உள்ள கேலக்ஸி கேர் மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்றார்.\nபின்னர் அந்த பெண்ணிற்கு, அறுவை சிகிச்சையின் மூலம் அவரது தாயாரின் கருப்பை பொருத்தப்பட்டது.\nதற்போது 20 மாத கர்ப்பிணியாக இருக்கும் மீனாட்சி குறித்து சிகிக்சையளித்த மருத்துவர் Shailesh Puntambekar கூறுகையில், 20 ஆண்டுகளாக எந்த குழந்தையும் பெறாத இவரது தாயின் கருப்பை பொருத்தப்பட்டுள்ளது. கருப்பை பொருத்துவது என்பது சாதாரணமான ஒரு விஷயம் அல்ல. இதன்மூலம் தொற்றுநோய்கள் கூட ஏற்பட வாய்ப்புண்டு.\nஆசியாவிலே கருப்பை மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை பெறப்போகும் முதல் பெண் மீனாட்சி தான்.\nஉலகில் இதுவரை 9 பேர் இந்த சிகிச்சையின் மூலம் குழந்தை பெற்றுள்ளனர் என தெரிவித்தார்.\nபின்னர் இதுகுறித்து சம்மந்தப்பட்ட பெண் பேசுகையில், நான் பிறந்த கருப்பையிலே என்னுடைய குழந்தையையும் பெற்றுக்கொள்ள போகிறேன் என்பதை நினைத்தாலே எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.\nநிபந்தனைகளை நடைமுறைப்படுத்தினால் நான் பதவி விலக தயார்; டெனிஸ்வரன்\nஉயர் தர பரீட்சைக்கு சென்ற மாணவிகள் விபத்தில் சிக்கி படுகாயம்\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\nஇறந்துபோன கணவரின் நண்பரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை\nகாதலர் தினத்திற்காக காத்திருந்த கணவன்.. இதயத்தை தானமாக கொடுத்து உயிரை காத்த…\nவெளிநாடு சென்ற தாய்.. மகளை வேட்டையாடிய தந்தை\nகடனை திரும்ப கேட்டவருக்கு ஆபாச வீடியோ அனுப்பிய இளம்பெண்..\nஇறந்துபோன கணவரின் நண்பரை இரண்டாம் திருமணம் செய்யும் நடிகை\nகாதலர் தினத்திற்காக காத்திருந்த கணவன்.. இதயத்தை தானமாக கொடுத்து உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/exams/cbse-begins-application-process-class-10-12-private-candidates-for-board-exams-004128.html", "date_download": "2019-02-18T18:26:48Z", "digest": "sha1:JAXSAUHCLEBLVWPEM52YT4S6VML6MYHB", "length": 11329, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "சிபிஎஸ்இ தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு ! | CBSE Begins Application Process For Class 10, 12 Private Candidates For Board Exams 2019 - Tamil Careerindia", "raw_content": "\n» சிபிஎஸ்இ தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு \nசிபிஎஸ்இ தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு \nசிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்கள் தனித் தேர்வர்களாக தேர்வு எழுத ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாணவர்கள், இன்று (அக்டோபர் 25) முதல் நவம்பர் 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nசிபிஎஸ்இ தனித் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு \nசிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல் தொழில் கல்வி பாடங்களுக்கான தேர்வுகளை பிப்ரவரியிலும், முக்கிய பாடங்களுக்கான தேர்வுகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலும் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. அதற்கான மாதிரி படிவங்கள், விவரங்களைத் தனது இணைய தளத்தில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற 10, 12-வது பொதுத் தேர்வுகளில் தோல்வியடைந்த மாணவர்கள் 2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள பொதுத் தேர்வில் தனித் தேர்வர்களாக தேர்வெழுத இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇன்று (அக்டோபர் 25) முதல் துவங்கும் விண்ணப்பங்கள் வரவேற்பு நவம்பர் 17ம் தேதியுடன் நிறைவடையும். இந்த தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் நவம்பர் 23ம் தேதி வரை அபராத கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nமுதல் அபராத காலத்துக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள் நவம்பர் 30ம் தேதி வரை அபராதத் தொகையாக ரூ.1000 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். அதற்குப் பிறகும் கால நீட்டிப்பு டிசம்பர் 7ம் தேதி வரை செய்யப்படும். தேர்வுக் கட்டணம் குறித்த மேலும் விபரங்களை அறிய சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.\nநண்பர் வீட்டில் அழகானப் பெண் கதவைத் திறக்கிறார் நீங்கள் என்ன செய்வீர்கள்\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலையின் புதிய அறிவிப்பு- குஷியில் கலைக் கல்லூரிகள்\n டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/jobs/tnpsc-notifies-assistant-system-engineer-assistant-system-a-004426.html", "date_download": "2019-02-18T19:05:58Z", "digest": "sha1:Q2NUJZS4SBBCNHLAD55FMZ4YTA6CBP5R", "length": 10847, "nlines": 121, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசு வேலை.! தகுதி என்ன தெரியுமா? | TNPSC Notifies Assistant System Engineer, Assistant System Analyst Jobs - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசு வேலை.\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசு வேலை.\nதமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள கணினி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். கணினி அறிவியல், பிஇ பட்டதாரிகள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசு வேலை.\nநிர்வாகம் : தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)\nமேலாண்மை : தமிழக அரசு\nமொத்த காலிப் பணியிடங்கள் : 58\nபணி மற்றும் காலிப் பணியிட விபரம்:-\nஉதவி கணினி ஆய்வாளர் : 24\nஉதவி கணினி பொறியாளர் : 34\nஉதவி கணினி ஆய்வாளர் : எம்சிஏ, பிஇ, பி.டெக்\nஉதவி கணினி பொறியாளர் : பிஇ, பி.டெக்\nவயது வரம்பு : 21 முதல் 35 ஆண்டுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nமுன் அனுபவம் : தேவை இல்லை\nஊதியம் : ரூ. 37,700 முதல் ரூ. 1,19,500 வரையில்\nவிண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் ரூ. 150, தேர்வுக் கட்டணம் - ரூ. 200\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 20.02.2019\n கால்நடை மருத்துவ பல்கலையில் தமிழக அரசு வேலை..\nஇன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு\nரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்\nதயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்\nகிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா\nபாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.\nஇம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்\nபாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்\nகோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான் இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n டாடா மெமோரியல் சென்டரில் மத்திய அரசு வேலை\nபி.இ. பட்டதாரிகளுக்கு ரூ.70 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajini-has-condemn-the-incidents-trichy-tnagar-incidents-too-316883.html", "date_download": "2019-02-18T19:38:29Z", "digest": "sha1:TPJ5MWU5TH3NLIYEVJ6LCRU2OKOYODKI", "length": 18330, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூர், திருச்சி, தி நகர் சம்பவங்களும் கூட ரஜினி கடுமையாக கண்டிக்க வேண்டியவைதான்! | Rajini has to condemn the incidents of Trichy, TNagar incidents too - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n3 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n3 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n4 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nதிருப்பூர், திருச்சி, தி நகர் சம்பவங்களும் கூட ரஜினி கடுமையாக கண்டிக்க வேண்டியவைதான்\nஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல்- வீடியோ\nசென்னை: போலீஸ் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், திருச்சி, திருப்பூர், திநகர் உள்ளிட்ட இடங்களில் பெண்கள் மீது நடந்த கொடும் தாக்குதலை கண்டிக்க மறந்தது, மறுப்பது ஏன் என்று மக்கள் கேட்கிறார்கள்.\nஐபிஎல் போட்டிகளுக்கு எதிராக அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர், தமிழ் ஆர்வலர்கள் நேற்று நடத்திய போராட்டத்தால் அண்ணா சாலையே போர்க்களமானது. இந்த போராட்டத்தின்போது போலீஸ்காரர்களை சிலர் கடுமையாக தாக்குவது போன்ற வீடியோவை ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஅதில் சீருடையில் உள்ள போலீஸ்காரர்களை சிலர் தாக்கியது வன்முறையின் உச்சம் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் உண்மையில் கண்டனத்துக்குரியதுதான். ஆனால் மக்கள் மனதில் பல கேள்விகளை எழுப்பி விட்டுள்ளார் ரஜினி.\nதிருப்பூரில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய பெண்ணின் கன்னத்தில் டிஎஸ்பி பாண்டியராஜன் பளார் என்று ஒரு அறை விட்டார். இதில் அந்த பெண்ணின் காது கேட்காமல் போனது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண் என்றும் பாராமல் அடித்த டிஎஸ்பிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்தன, ஆனால் ரஜினியிடம் இருந்து அப்போது (ஏன், இப்போது வரை) ஒரு வார்த்தை கூட வரவில்லை.\nதிருச்சியில் கடந்த மார்ச் 7-ஆம் தேதி கணவருடன் உஷா என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கணவர் ராஜா ஹெல்மெட் போடவில்லையாம். இதற்காக அந்த வண்டியை போலீஸ்காரர்கள் மடக்கினர். ஆனால் அவர் நிற்காமல் சென்றதால் அவரை மற்றொரு வண்டியில் துரத்திக் கொண்டே சென்ற போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ் , தம்பதியின் வண்டியை எட்டி உதைத்ததில் வண்டி நிலைதடுமாறி தம்பதி கீழே விழுந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற வேன் உஷா மீது ஏறியதில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்திலும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை ரஜினி.\nதி.நகரில் பிரபல துணிக்கடையில் துணி எடுத்துவிட்டு பிரகாஷ் என்ற இளைஞர் தாய், தங்கையுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மூவராக சென்றதால் போலீஸார் அவரை மடக்கி நிறுத்தியபோது இரு தரப்பும் மோதிக் கொண்டது. கைகலப்பாக மாறியது. கடுமையான வார்த்தைகளால் பேசிய போலீஸார், தடுக்க வந்த பிரகாஷின் தாயையும் நெஞ்சில் அடித்து தள்ளி விட்டனர். மேலும் அந்த இளைஞரை பாட்ஷா படத்தில் ஆனந்த்ராஜை ரஜினி கட்டி வைத்து அடிப்பது போல் கடுமையாக கையை முறித்து தாக்கினர். அந்த சம்பவத்தை பார்த்து ஊரே வேதனைப்பட்டது. ஆனால் ஒரு கண்டனமும் ரஜினியிடமிருந்து வரவில்லை.\nபோலீஸ்காரரை பொதுமக்கள் அடித்தால் அது நிச்சயம் பெரும் கண்டனத்துக்குரியது. அடக்கி ஒடுக்கப்பட வேண்டியது. அதில் ரஜினி சொல்வது போல சந்தேகமே இல்லை. ஆனால் மக்களுக்குக் காவலாக இருக்கக் கூடிய போலீஸாரே வன்முறையில் ஈடுபடுவது சரியில்லையே. மேற்கண்ட 3 சம்பவங்களிலும் பெண்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு உயிரும் பறி போனது அநியாயமாக. இதையெல்லாம் என்னவென்று சொல்வது. இந்த சம்பவங்களைக் கண்டிக்காமல் ரஜினி மெளனம் காத்தது, காப்பது ஏன் என்பது மக்கள் கேள்வி.\nஇன்னும் கொஞ்சம் நாளில் கட்சி தொடங்கவுள்ள ரஜினியை அவரது ரசிகர்கள் வருங்கால முதல்வர் என்று அழைக்க தொடங்கிவிட்டனர். ஆனால் அவர் இதுவரை மக்களோடு மக்களாக நின்று எதையும் செய்ததாக நினைவில்லை. மக்களின் தலைவராக அவர் மாறும் முயற்சிகளையே கூட அவர் தொடங்கவில்லை. தொடக் கூட இல்லை. மக்களின் மனதை அவர் எப்போது தொடுகிறாரோ அப்போதுதான் அவரது ரசிகர்களின் ஆசை நிறைவேறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajinikanth annasalai trichy ரஜினிகாந்த் அண்ணா சாலை திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://4tamilmedia.com/spirituality/maname-vasappadu?limit=7&start=28", "date_download": "2019-02-18T19:30:14Z", "digest": "sha1:R35CFANGFL7POXFCSII2XCRXFLQ4DJRE", "length": 5844, "nlines": 207, "source_domain": "4tamilmedia.com", "title": "மனமே வசப்படு", "raw_content": "\nRead more: பெண்கள் விடுதலை\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தில் இணைந்து கொள்ள : Facebook/ManameVasappadu\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: பேசிக் கொள்ள\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\nRead more: பொய், உண்மை\nபிடித்திருந்தால் லைக் செய்யுங்கள், மற்றவர்களுக்கும் அறியப்படுத்துங்கள். http://www.facebook.com/ManameVasappadu\nமனமே வசப்படு பேஸ்புக் பக்கத்தையும் லைக் செய்யுங்கள் : https://www.facebook.com/ManameVasappadu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://cinema.athirady.com/tamil-news/ta/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-cinimac/80468.html", "date_download": "2019-02-18T19:01:57Z", "digest": "sha1:KE7FRKJVWQ4TQEPSJKWLQASUXPGXZHCR", "length": 6652, "nlines": 85, "source_domain": "cinema.athirady.com", "title": "எனக்கு நிறம் தடையாக இருந்தது – ஈஸ்வரி ராவ்..!! : Athirady Cinema News", "raw_content": "\nஎனக்கு நிறம் தடையாக இருந்தது – ஈஸ்வரி ராவ்..\nராமன் அப்துல்லா உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகியாக நடித்த ஈஸ்வரி ராவ் காலா படத்தில் ரஜினிகாந்துக்கு மனைவியாக நடித்ததன் மூலம் அடுத்த சுற்றில் நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் ‘தமிழ்மொழி, டான்ஸ், நடிப்பு என்று எதுவும் தெரியாமல், 17 வயதில் ‘கவிதைபாடும் அலைகள்’ படத்தில் அறிமுகம் ஆனேன்.\nகதாநாயகியாக தொடர்ந்து நடிக்க விரும்பினேன். ஆனால் என் கறுப்பு நிறமும் ஒல்லியான உடலமைப்பும் அதற்கு பெரிய தடையாக இருந்தன. நிறப்பாகுபாட்டால் ரொம்ப வருத்தப்பட்டேன். கவர்ச்சியான வேடங்கள்ல நடிக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஆசைப்பட்டபடி என் சினிமா வாழ்க்கை அமையவில்லையே என்று கவலை ஏற்பட்டது. பிறகு சீரியலுக்கு வந்ததுடன், ‘சரவணா’ உள்பட சில படங்களில் நடித்தேன். 2006 -ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை.\n‘காலா’ படம் தொடர்பாக ரஞ்சித், 2 மாதமாக என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். 3வது மாதம்தான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நான் நடிப்பது உறுதியாச்சு. என்னை அறிமுகப்படுத்திய பாலு மகேந்திராவுக்கு அர்ப்பணிப்பு பண்ற மாதிரியும், பெண்களை உயர்வா சித்திரிக்கும் வகையிலும் உருவாகிவரும் படம்தான் ‘அழியாத கோலங்கள்’. இந்த படத்தை தயாரிப்பதுடன், படத்தில் சில காட்சிகளில் நடித்து இருக்கிறேன்’ என்று கூறினார்.\nPosted in: சினிமாச் செய்திகள்\nபொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த ராதிகா ஆப்தே..\nஎன்னுடைய காதல் எல்லாமே தோல்விதான் – ஐஸ்வர்யா ராஜேஷ்..\nலோக்கலான பசங்கள பார்த்தாலே பிடிக்காது – நயன்தாரா..\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த விஷால்..\nகாமெடி பட இயக்குநருடன் கைகோர்த்த ஜி.வி.பிரகாஷ்..\nபுல்வாமா தாக்குதல் – உயிர்நீத்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் அறிவித்தார் அமிதாப் பச்சன்..\nதனிஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியுடன் இணையும் பிரபலம்..\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்..\nஆரியின் அடுத்த படம் எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mithiran.lk/archives/3518", "date_download": "2019-02-18T19:19:49Z", "digest": "sha1:5ZGWHPIFPVWMYQYALUMH3YZOUK3XLBDN", "length": 5504, "nlines": 130, "source_domain": "mithiran.lk", "title": "மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(22.06.2018)…! – Mithiran", "raw_content": "\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(22.06.2018)…\nமித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள் (12.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(17.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(17.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(18.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(18.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(02.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(02.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(01.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(01.06.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(30.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(30.05.2018)….. மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(06.06.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(06.06.2018)… மித்திரனின் இன்றைய பிறந்தநாள் நட்சத்திரங்கள்(08.06.2018)…\n← Previous Story செண்ட்ராயனால் கதறி அழுத மும்தாஜ்: நடந்தது என்ன\nNext Story → விஜய் நடிக்கும் 62 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ\nநடிகையாகும் பிரபல நடிகரின் மகள்\nஊமைவிழிகள் , இணைந்தகைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் அருண்பாண்டியன். வெளிநாடுகளில் படத்தை ரிலீஸ் செய்யும் விநியோகஸ்தராக உள்ளார்.இவருக்கு 3 மகள்கள்...\nவீட்டில் கத்தரிச் செடி வளர்ப்பது எப்படி\nகத்தரிச்செடி வளர்ப்புநாம் சமையலுக்குப் பயன்படுத்தும் காய்களிலேயே அதிகமாக உபயோகப்படுத்துவது கத்தரிக்காயைத்தான். வறுவல், வதக்கல், சட்னி, சாம்பார், காரக்குழம்பு, அரைத்துவிட்ட குழம்பு என எல்லா வகையான...\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்\nகொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள்...\nபல நூற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட மசாலா பொருட்களில் ஒன்று ஏலக்காய். அதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. வாசனைக்காக மட்டுமல்லாமல் உடல் நலத்திற்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.bavan.info/2010/10/42.html", "date_download": "2019-02-18T18:19:44Z", "digest": "sha1:S3F5FX4IPFLSJYY2LM5PNHR33NYPR2GT", "length": 19299, "nlines": 196, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்: 42 அக்டோபர்", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan Sunday, October 10, 2010 12 பின்னூட்டங்கள்\nடக்ளஸ் அடம்சின் The Hitchhiker's Guide to the Galaxy என்ற சயின்ஸ் பிக்சன் நாவலில் வாழ்க்கை, பிரபஞ்சம் தொடர்பான அனைத்தினதும் இறுதிக் குறிக்கோளாக அமையும் இரகசியத்தைக் கண்டுபிடிக்க ஒரு கணனினை உருவாக்குவார்களாம். அதில் பிரபஞ்ச இரகசியத்தை கண்டுபிடிக்க அந்தக் கணனி 7.5 மில்லியன் வருடங்களை ஆராய்ந்து 42 என்று விடையளித்ததாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது 101010 இன் பைனரி ஆகும்.\nஅதாவது இன்றைய திகதியை எழுதிப்பாருங்கள். 10.10.10 எனவே 2010ம் ஆண்டு 10ம் மாதம் 10ம் திகதி 10 மணி 10நிமிடம் 10வது செக்கனை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க, இம்முறை விட்டால் நூறு வருடங்களுக்குப் பிறகுதான் வரும். ஒருவகையில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் இந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது.\nஎந்திரன் ரிலீஸ் ஆகி இன்றுடன் 10வது நாளாம், புதிதாக திருமணம் செய்து கொள்பவர்கள் இன்றைய தினத்தில் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்களாம். விட்டால் இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு பிரபஞ்சக்குழந்தை என்று பெயர் வைத்துவிடுவார்களோ.\nஅது தவிர இந்த October மாதம் 5வெள்ளி, 5சனி, மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் காணப்படுகின்றன. இது 823 வருடங்களுக்கு ஒருமுறைதான் நிகழுமாம். எனவே எல்லாருக்கும் மாஜிக் அக்டோபர் மாத வாழ்த்துக்கள்..ஹிஹி Tweet\nவகைகள்: 42, அக்டோபர், ஆச்சரியம்\nஅட பவன் கலக்கல் பதிவு. அப்பிடியே என் பெயரையும் சேர்த்து நீ பதிவு போட்டிருக்கணும். என் பிறந்தநாளை நினைத்து பார். அப்போ புரியும்.\n//என் பெயரையும் சேர்த்து நீ பதிவு போட்டிருக்கணும். என் பிறந்தநாளை நினைத்து பார். அப்போ புரியும்.//\nஆமா கேள்விப்பட்டிருக்கேன் ..டக்ளஸ் அடம்சின் The Hitchhiker's Guide to the Galaxy என்ற சயின்ஸ் பிக்சன் நாவல் விடயம் புதிது ..பிக்ஷன் புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு . நன்றி ...:)\nஃஃஃஃஃஇந்த October மாதம் 5வெள்ளி, 5சனி, மற்றும் 5ஞாயிற்றுக்கிழமைகள் காணப்படுகின்றன. இது 823 வருடங்களுக்கு ஒருமுறைதான் நிகழுமாம்.ஃஃஃஃஃஃஃ இது மிகமிக புதமையான செய்தி நல்லதொரு புத்தகம் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள் (எனக்கு) அதன் தொடுப்பு எங்காவது இருக்கா..\nஃஃஃஃஃஅட பவன் கலக்கல் பதிவு. அப்பிடியே என் பெயரையும் சேர்த்து நீ பதிவு போட்டிருக்கணும். என் பிறந்தநாளை நினைத்து பார். அப்போ புரியும்.ஃஃஃஃ\nஅட நம்ம சதீசும் புளொக்குகள் வாசிக்கிறாரு...\nஃஃஃஃஆமா கேள்விப்பட்டிருக்கேன் ..டக்ளஸ் அடம்சின் The Hitchhiker's Guide to the Galaxy என்ற சயின்ஸ் பிக்சன் நாவல் விடயம் புதிது ..பிக்ஷன் புத்தகத்தை அறிமுகப்படுத்தியமைக்கு . நன்றி ...:)ஃஃஃஃ\nசுதர்சன் உங்களுக்குத் தெரியாமல் ஒரு விஞ்ஞானப் புத்தகம் இருக்க வாய்ப்பில்லை அதன் தொடுப்பிருந்தால் தாங்க..\nஇப்படித்தான் இந்த அக்டோபர் பற்றி பல எஸ் எம் எஸ் வருது. அதை ஃபார்வர்ட் பண்ணனுமாம் நல்லது நடக்குமாம்\n பகிர்வுக்கு நன்றி பவா :)\n//அதாவது இன்றைய திகதியை எழுதிப்பாருங்கள். 10.10.10 எனவே 2010ம் ஆண்டு 10ம் மாதம் 10ம் திகதி 10 மணி 10நிமிடம் 10வது செக்கனை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க, இம்முறை விட்டால் நூறு வருடங்களுக்குப் பிறகுதான் வரும். ஒருவகையில் நாமெல்லாம் கொடுத்து வைத்தவர்கள் இந்த அரிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. //\nஅடுத்த வருடம் 11.11.11 11:11 கூட அரிய வாய்ப்புத்தான் - அதுவும் Armistice Day இல் வரும் சிறப்பு.\nஅதற்கடுத்த வருடம் 12:12:12 12:12 -\nஅதற்குப்பின்தான் இந்த விதமான பொருத்தம் வருவது அடுத்த நூற்றாண்டின் முதல் வருடத்தில் 01:01:01 01:01\nஅதுவும், இவ்வருடமும் அடுத்த வருடமும் வருபவனதான் இரும (binary) எண்ணாகவும் கொள்ளக்கூடியன.\nசதீஷின் பிறந்த நாள் போன்று 11 வருடங்களுக்கு ஒரு முறை வருவது இன்னொரு விதம் - 1.1.11, 2.2.22 ..\nவருடத்தை 4 இலக்கங்களாக எழுதினால் இன்னும் 10 நாட்களில் வரும் ஒரு சிறப்புப் பொருத்தம் : 20.10.2010 20:10 (8:10 pm)\nஅவ்விதமும் அதற்குப்பின் இரு வருடங்கள் வரும் :\nஅப்புறம் அதுவும் அடுத்த நூற்றாண்டில்தான்.\nஇந்த வாய்ப்புகள் போதுமா இன்னும் வேறு வேண்டுமா \nவாவ்.. சூப்பர் விடயம் பகிர்வுக்கு நன்றி ஐயா..:)\n//இந்த வாய்ப்புகள் போதுமா இன்னும் வேறு வேண்டுமா \nbut அந்த நாவலின்படி பிரபஞ்ச ரகசியம் 42(101010ன் பைனரி) எனவே இது நமக்கு முக்கியம்தானே..:)\nநன்றி ஐயா வருகைக்கும் கருத்துக்கும்...:)\nச்சா நாம கல்யாணம் கட்டி இருக்கலாம்..வட போச்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885186", "date_download": "2019-02-18T19:38:22Z", "digest": "sha1:LHGPMF2RJKVV3H5LKOLESQZGDVKQ37PQ", "length": 14082, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கடந்த 2015ம் ஆண்டு முதல் முடங்கியிருக்கும் அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர் மீண்டும் பவனி வருவது எப்போது? பக்தர்கள் ஏக்கம்: கோயில் நிர்வாகம் அலட்சியம் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nகடந்த 2015ம் ஆண்டு முதல் முடங்கியிருக்கும் அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர் மீண்டும் பவனி வருவது எப்போது பக்தர்கள் ஏக்கம்: கோயில் நிர்வாகம் அலட்சியம்\nதிருவண்ணாமலை, செப்.12: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 2015ம் ஆண்டு முதல் முடங்கியிருக்கும் தங்கத்தேர், மீண்டும் எப்போது பவனி வரும் என பக்தர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக அருள்பாலிக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். ஆயிரம் ஆண்டு பழமையும், பெருமையும் மிக்க இத்திருக்கோயிலின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது, சுவாமி வீதியுலா வரும் ரதங்கள். வெறெந்த கோயில்களில் அமைந்திராத வகையில், அண்ணாமலையார் கோயிலில் மட்டும், 7 ரதங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாளன்று வலம் வரும் வெள்ளித் தேர், 7ம் நாளன்று வலம் வரும் பஞ்ச ரதங்கள் குறிப்பிடத்தக்கதது. இந்த 6 ரதங்களும், மாட வீதிகளில் பவனி வருவது வழக்கம்.ஆனால், தங்கத் தேர் மட்டும் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் மட்டுமே வலம் வரும். திருக்கோயிலுக்கு வெளி பிரகாரங்களில் தங்கத் தேர் பவனி வருவதில்லை. பக்தர்கள் விரும்பும் நாட்களில், நேர்த்திக்கடனாக தங்கத் தேர் இழுத்துச் செல்வது தனிச்சிறப்பு.\nஅண்ணாமலையார் கோயில் மகா ரதம் (சுவாமி தேர்) மிகவும் பழமையானது. வெள்ளித் தேர் கடந்த 1907ம் ஆண்டு உருவானது. ஆனால், வெள்ளித் தேர் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையின் பயனாக, ₹87 லட்சம் மதிப்பில் கடந்த 2006ம் ஆண்டு உருவானது. வெள்ளித் தேரின் உயரம் 16 அடி. கடந்த 16.3.2006 அன்று தமது முதல் பவனியை தங்கத் தேர் தொடங்கியது.இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணி காரணமாக, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, தங்கத் தேர் பவனி செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும், மீண்டும் தங்கத்தேர் பவனி வரும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.எனவே, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் கோயில் உள்துறை நிர்வாக அலுவலகம் அருகே இரும்பு தகடுகளால் மூடி, தங்கத் தேர் நிலை நிறுத்தி பாதுகாப்பாக வைத்தனர். திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேமும் கடந்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி நடந்து முடிந்தது.எனவே, அதன்பிறகு தங்கத் தேரை மீண்டும் சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஒரே இடத்தில் தேர் நிலை நிறுத்தியிருந்தால், அதன் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதனால், தங்க தேரை பவனிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஇந்நிலைலையில், தங்கத் தேரை முழுமையாக சீரமைத்து (மராமத்து பணி) பயன்பாட்டுக்கு கொண்டுவர கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணியில் ஸ்தபதிகள் ஈடுபட்டனர். மறு சீரமைப்புக்கான மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது.ஆனால், அதன்பிறகும் எந்த பணியும் நடைபெறவில்லை. மறு சீரமைப்புக்கான மதிப்பீடு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, பணிகளை தொடங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதாக தெரிகிறது.\nஇந்நிலையில், கடந்த வாரம் கோயிலில் ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி மகிழேந்தி, தங்கத் தேர் எதற்காக பயன்பாடின்றி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று விசாரித்தார். ஆனால், அதற்கான காரணங்களை தெளிவுபடுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறியது. மறு சீரமைப்புக்கு மதிப்பீடு தயாரித்து அனுப்பியும், அறநிலைத்துறை அமைதி காப்பது எதனால் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.எனவே, கடந்த 2015ம் ஆண்டு முதல் சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படாமல், நிலை நிறுத்திய இடத்திேலயே பாழுதாகி வரும் தங்கத் தேர், மீண்டும் வலம் வருவதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறையும், கோயில் நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபெரணமல்லூர் அருகே பசுமை வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கண் பார்வையற்ற தம்பதிகளுக்கு புதிய வீடு சாவியை கலெக்டர் வழங்கினார்\nகளம்பூர் மின்வாரிய அலுவலகத்தில் 84.20 லட்சம் கையாடல் செய்ய கணக்கீட்டாளர் கைது\nதிருவண்ணாமலையில் வெளிநாட்டு பக்தர்கள் கிரிவலம்\nகீழ்பென்னாத்தூர் அருகே துணிகரம் லாரி டிரைவரை மிரட்டி ₹20 ஆயிரம், செல்போன் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலை\nஆரணியில் சுற்றித்திரிந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு\nகட்டிட தொழிலாளியை தாக்கியவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை செய்யாறு நீதிமன்றம் உத்தரவு\nகுழந்தைகளை பாதிக்கும் டிப்தீரியா உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nசென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி\nபிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை\nசுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி\nஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை\nஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/marana_arivithal/detail-arivithal-OTc4NzExNg==.htm", "date_download": "2019-02-18T19:19:01Z", "digest": "sha1:H7RHL3CRPACFBHTJHVEVFDLJOSUJOG6C", "length": 4216, "nlines": 51, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - மரண அறிவி்த்தல்", "raw_content": "அறிவித்தல்கள் அறிவித்தல் பிரசுரிக்க தொடர்புகளுக்கு\nயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட அமுதராணி சற்குணம் அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற செல்வராசா, அமிர்தபூசணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சத்யநாதன், லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nசற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,\nஅனுசியா(லண்டன்), அமலன், லக்சாந்தன், புவிதரன், ரக்சாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகிருபராணி(கனடா), சுதாகரன், சங்கர், சேகர்(சுவிஸ்), சுஜிகரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nதிருக்கேதீஸ்வரன், குணவதனி, சாந்தி, சியா, நர்மதா(சுவிஸ்), இளமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nகயேந்திரன்(லண்டன்), ரமிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nமிருஷன்(லண்டன்), ரகிதன், மிருக்‌ஷா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 12-09-2018 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இளங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTEyNzM1NTI3Ng==.htm", "date_download": "2019-02-18T19:10:49Z", "digest": "sha1:6ECB37QV7EVQCCPYREGUOANE7RYCHMRW", "length": 16291, "nlines": 181, "source_domain": "www.paristamil.com", "title": "9% அதிக வேகத்தில் விரிவடையும் பிரபஞ்சம்!- Paristamil Tamil News", "raw_content": "விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nParis 14இல் பலசரக்கு கடை Bail விற்பனைக்கு.\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும்\nVIRY CHATILLON (91170) இல் 17m² அளவு கொண்ட F1 வீடு வாடகைக்கு.\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nகணக்காய்வாளர் மற்றும் நிர்வாக வேலைகளுடன் சந்தைப்படுத்தலும் செய்யக்கூடியவர்கள் வேலைக்குத் தேவை.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nChâtillon - 92320 பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை. epilation sourcil(fil), épilation sourcil, vernis semi.\nJuvisy sur Orge இல் அழகுக் கலைநிலையம் (Beauty parlour) விற்பனைக்கு.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் மற்றும் TOEIC வகுப்புக்கள் தனியாகவும் குழுவாகவும் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n3D ஒப்பனை(3D Makeup), முடி அலங்காரம்(Hair Style), 2 நாள் பயிற்சி\nLA COURNEUVE (93120) அமைந்துள்ள taxiphone இல் வேலைக்கு ஆட்கள் தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nEzanvilleஇல் 120m² அளவுகொண்ட பலசரக்கு கடை + 140m2 cave Bail விற்பனைக்கு.\nமாத வாடகை : 2000€\nமூலிகை மூட்டு வலி எண்ணெய்\nNeuilly-sur-Marne இல் 42m² அளவு கொண்ட இடம் வாடகைக்கு.\n91 / 92 / 77 இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு(supermarché) வேலை சேய்யும் அனுமதி உள்ள விற்பனையாளர்கள் தேவை (Caissière).\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nBOBIGNY அமைந்துள்ள DIAMOND BEAUTY அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம் :\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nஉங்களது அணைத்து நிகழ்வுகளும் விசேட விலைக்கழிவில் அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் தரமாக பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\n2018ம் ஆண்டு வரிச்சட்டத்திற்கு அமைவான விற்பனைப் பதிவு உபகரணங்களை நாங்கள் வழங்குகிறோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிஸ் 10 இற்குள் லூயி புளோனின் நதிக்குள் நீச்சற்தடாகம்\nPANTIN இல் படுகொலை - துப்பாக்கிச்சூடுகள்\nஅதிர்ச்சி - தண்டனைக்காகக் காத்திருக்கும் 1422 மஞ்சளாடைப் போராளிகள்\nஜோந்தார்மினரைத் தாக்கிய மஞ்சாளடைக் 'குத்துச்சண்டை வீரன்' - ஒரு வருடச் சிறை - தாக்குதற் காணொளி\nபணப்பரிமாற்ற வாகனக்கொள்ளை - கொள்ளையன் அகப்பட்டாலும் பணம் மீட்கப்படவில்லை - காணொளி\n9% அதிக வேகத்தில் விரிவடையும் பிரபஞ்சம்\nநாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் பிரபஞ்ச நிகழ்வுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஏராளமான ஆச்சரியம் மிகுந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபிரபஞ்சம் ஒரு புள்ளியில் இருந்து வெடித்துச் சிதறி, தொடர்ந்து விரிவடைந்து கொண்டே செல்கிறது. பின்னர் ஒரு கட்டத்தில் சுருங்க ஆரம்பிக்கும் என்று அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் ஹப்பிள் தொலைநோக்கி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிரபஞ்சத்தின் விரிவடையும் வேகம் குறித்து கணக்கிடப்பட்டுள்ளது.\nமுன்னதாக புகழ்பெற்ற அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூற்றுப்படி, பிரபஞ்ச வேகம் அளவிடப்பட்டது. இதற்கிடையில் தற்போது கண்டறியப்பட்ட தகவலின்படி, பிரபஞ்சம் 5-9 % வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்த தகவல்கள் கருந்துளை குறித்த படிப்பினைக்கு உதவிகரமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* மேல் தாடையை அசைக்கும் விலங்கு\n• உங்கள் கருத்துப் பகுதி\nஇயந்திரங்களே தவறான அறிவியல் புரிதலுக்குக் காரணம்\nஅதிக அளவிலான தகவல்களை ஒப்பிட்டு வகுக்க ஆய்வாளர்கள் பயன்படுத்தும் இயந்திரங்கள் தவறான புரிதலுக்கு வகை செய்கின்றன என்று கூறியுள்ளார்\nசெவ்வாய் கிரகத்தில் அதிசயங்களை நிகழ்த்திய ரோவர் விண்கலம் செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தை நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வலம் வந்த ரோவர் தற்போது செயலிழந்துள்ளதாக நாசா உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.\nசூரியனை சுற்றி வரும் கார்\nகாரில் ஏறிக்கொண்டு சூரியனை சுற்றி வர முடியாது தான். ஆனால் காரை உயரே செலுத்தி அது சூரியனை சுற்றி வரும்படி செய்ய முடியும். அமெரிக்\nசூரியனுக்கு ஆபத்து வருகிறதா.. பிளாக் ஹோலின் மர்மம் என்ன..\nவிண்வெளியில் உள்ள ஒரு வலுவான ஈர்ப்பு விளைவுகளை வெளிப்படுத்தும் காலவெளியே இந்த பிளாக் ஹோல் ஆகும். இதைப்பற்றி பல தகவல் ஆச்சர்யமூட்\nவிண்ணுக்கு செல்கிறது பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட்\nஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி.44 ரொக்கெட\n« முன்னய பக்கம்123456789...6263அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinaboomi.com/job-news/government-jobs/2018/08/28/96384-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF.html", "date_download": "2019-02-18T19:48:57Z", "digest": "sha1:BY45LBUMV6XDUTRD2NEFR6RCT7HEJTRV", "length": 15664, "nlines": 213, "source_domain": "www.thinaboomi.com", "title": "தலைமை கணக்கு அதிகாரி | தின பூமி", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nதேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - தமிழக தலைவர்கள் வரவேற்பு\nநைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nதமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கார்ப்பரேஷன் லிமிடெட்,\nசி.எம்.டி.ஏ டவர் II - 4வது தளம்,\nகாந்தி இர்வின் பாலம் சாலை,\nவேலை பெயர் தலைமை கணக்கு அதிகாரி\nதமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கார்ப்பரேஷன் லிமிடெட்,\nசி.எம்.டி.ஏ டவர் II - 4வது தளம்,\nகாந்தி இர்வின் பாலம் சாலை,\nநிர்வாக இயக்குனர், டாஸ்மாக், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கார்ப்பரேஷன் லிமிடெட், சி.எம்.டி.ஏ டவர் II - 4வது தளம், காந்தி இர்வின் பாலம் சாலை, எழும்பூர், சென்னை - 600 008\nநிர்வாக இயக்குனர், டாஸ்மாக், தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் கார்ப்பரேஷன் லிமிடெட், சி.எம்.டி.ஏ டவர் II - 4வது தளம், காந்தி இர்வின் பாலம் சாலை, எழும்பூர், சென்னை - 600 008\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nடெல்லியில் நடைபெற்ற முதல் அலுவலக கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்பு\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கிய குமாரசாமி\nமக்கள் பா.ஜ.க.வுக்கான கதவுகளை மூடுவார்கள்: சந்திரபாபு நாயுடு\nஇளைஞர்கள் நலன் உள்ளிட்ட துறைகளில் இந்தியா - மொராக்கோ இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது\nசாரதா நிதி நிறுவன ஊழல்: நளினி சிதம்பரத்தை 6 வாரங்களுக்கு கைது செய்ய கூடாது -கொல்கத்தா ஐகோர்ட்\nபுல்வாமா தாக்குதல்: பேச்சுவார்த்தை முடிந்து விட்டது; இனிமேல் நடவடிக்கை தான் - பிரதமர் மோடி உறுதி\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : கண்ணே கலைமானே திரைப்படம் குறித்து நடிகை தமன்னா பேச்சு\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன்\nசபரிமலை தரிசனத்துக்கு சென்ற 4 ஆந்திர இளம்பெண்களை திருப்பி அனுப்பிய போலீசார்\nவீடியோ : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக ஆளுநர்\nமிதுன ராசிக்கு இடம்பெயர்ந்தார் ராகு - பக்தர்கள் சிறப்பு வழிபாடு\nஸ்டாலின் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் ஆதரவு\nதி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nபுல்வாமா தாக்குதல்- டெல்லியில் இருந்து சென்றார் பாகிஸ்தான் தூதர்\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nதூதரை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்: புல்வாமா விவகாரம் குறித்து ஆலோசனை\nகாஷ்மீர் தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்கு முகமது ஷமி 5 லட்சம் உதவி\nவிரைவில் ஓய்வு - கெய்ல் அதிரடி முடிவு\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு: ரிசர்வ் வங்கி வீட்டுக் கடன் வட்டி குறையும்\nஜனவரி மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது\nபெட்ரோல், டீசல் விலை குறைப்பு\nமெக்சிகோவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி\nமெக்சிகோ : மெக்சிகோவில் மதுபான விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் ...\nசவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\nரியாத் : சவுதி அரேபியாவில் வீட்டில் உள்ள பெண்களை கண்காணிக்க புதிய செல்போன் ஆப் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டதையடுத்து, ...\nஅமெரிக்காவில் சீக்கியர் மீது தாக்குதல் - முகத்தில் காபியை ஊற்றி அவமதிப்பு\nநியூயார்க் : அமெரிக்காவில் சீக்கியர் முகத்தில் சூடான காபியை ஊற்றி இனவெறி தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து...\nகாஷ்மீர் தாக்குதலில் இந்திய வீரர்கள் மரணம்: மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாக். கிரிக்கெட் வீரர்கள் புகைப்படங்கள் நீக்கம்\nமும்பை : காஷ்மீர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மொகாலி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் ...\nதென்ஆப்பிரிக்கா எதிரான ஒருநாள் தொடர்: இலங்கை கிரிக்கெட் அணி அறிவிப்பு\nகொழும்பு : ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான மலிங்கா தலைமையிலான ...\nவீடியோ : எல்.கே.ஜி. திரைப்படம் குறித்து ஆர்.ஜெ.பாலாஜி பேச்சு\nவீடியோ : திருவாரூர் பெரியகோயிலில் 1000 பரத கலைஞர்கள் நடனமாடிய விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ்\nவீடியோ : அ.தி.மு.க.வின் கூட்டணி 'யானை பலம்' கொண்டதாக இருக்கும் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ : சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை\nவீடியோ : தமிழக அரசின் வலுவான வாதத்தை ஏற்று, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது-அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2019\nமாசி மகம், பெளர்ணமி விரதம்\n1தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தி...\n2தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்க தி.மு.கவே காரணம்: கமல்ஹாசன்\n3நைஜீரியாவில் பயங்கரவாதிகள், ராணுவத்தினர் மோதல்- 9 பேர் பலி\n4சவுதியில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்- அரசுக்கு வலுக்கும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viruba.com/final.aspx?id=VB0000350", "date_download": "2019-02-18T18:15:14Z", "digest": "sha1:HITV3JZXMBMZTCCRL4KWPQP7WRODOHVO", "length": 2293, "nlines": 22, "source_domain": "www.viruba.com", "title": "ஏழாம் சுவை @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற்பதிப்பு (2005)\nபதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : கட்டுரைகள்\nதென்கிழக்காசியாவின் கலாசாரக் கட்டுரைகளுடன் வேறு சில சமூகக் கட்டுரைகளுமாக முக்கிய 11 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இது. பிற கலாசாரங்களில் ஆர்வமுடையோருக்கு இந்நூல் ஏற்றது. தமிழில் இதுவரை எழுதப்படாத சில விஷயங்களைத் தொட்டெழுதுகிறார் ஆசிரியர். அவ்வகையில் இந்நூல் காலாசார ஆவணமாக விளங்குவதால் வருகாலத்தில் இவ்வகை ஆய்வு செய்திடுவோருக்கு பெரும் உதவியாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://belgaum.wedding.net/ta/photographers/1157605/", "date_download": "2019-02-18T18:34:59Z", "digest": "sha1:BJX4PKFNLSGT2LHLAI5FCGLNF4BPX232", "length": 3607, "nlines": 63, "source_domain": "belgaum.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் Shaurya 86 Studio's, பெல்காம்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 8\nபெல்காம் இல் Shaurya 86 Studio's ஃபோட்டோகிராஃபர்\nஃபோட்டோகிராஃபி ஸ்டைல் பாரம்பரிய, கேன்டிட்\nசேவைகள் வெட்டிங் ஃபோட்டோகிராஃபி, ஆல்பங்கள், டிஜிட்டல் ஆல்பங்கள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, புகைப்பட பூத், வீடியோகிராஃபி\nஅனைத்து புகைப்படங்களை அனுப்புகிறது ஆம்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 15 days\nஃபோட்டோகிராஃபிக் அறிக்கைக்கான சராசரி டெலிவரி டைம் 1 மாதம்\nபேசும் மொழிகள் இந்தி, மராத்தி, கன்னடா\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 8)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,82,673 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.careerindia.com/tips/best-ways-make-sure-your-recruiting-strategy-hits-its-target-004507.html", "date_download": "2019-02-18T18:28:32Z", "digest": "sha1:VG3P6I5N2KDHTIQMGJMIZ7VOOVXHO4MS", "length": 17739, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "நினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க! | Best Ways to make sure your recruiting strategy hits its target - Tamil Careerindia", "raw_content": "\n» நினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nநம் எல்லோருக்கும் நிறையக் கனவுகள், ஆசைகள் எப்போதும் இருக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்க வேண்டும். தேவைக்கும் அதிகமாகச் சம்பாதிக்க வேண்டும். மகிழ்ச்சியான வாழ்க்கை இப்படி அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனால், இதற்காக நீங்கள் எந்த முயற்சி எடுத்தாலும் சில சமயங்களில் இது நிறைவேறாமலேயே சோர்வுக்குள்ளாவீர்கள்.\nநினைத்த வேலை நிச்சயம் கிடைக்க முதலில் இதப் படிங்க\nவாழ்க்கையில் வெற்றிப் பாதைக்கு நம்மை எடுத்துச் செல்வதே நாம் தேர்வு செய்யும் துறைகள் தான். ஒருவரின் வேலை தான் அவரது வாழ்வில் அத்தியாவசியமானது. அவ்வாறு நம் வாழ்வில் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nபடித்து முடித்தவுடனேயே வேலை கிடைக்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். ஆனால், அதற்கான முயற்சிகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளாத காரணத்தால் வேலை கிடைக்காமல், அல்லது விரும்பிய துறையில் வேலை கிடைக்காமல் போகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் எவ்விதமான முயற்சிகள் உங்களுக்கு ஏற்ற வேலையைத் தேடித் தரும்\nநீங்கள் படித்த துறையிலேயே வேலை வாய்ப்பைப் பெற முயற்சி செய்யுங்கள். தற்காலிக வருமானத்தை மனதில் வைத்து உங்களது எதிர்காலத்திற்கு உதவாத வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும் சற்று பொறுமையாக வேலை தேடுங்கள். நீங்கள் எடுக்கும் சிறிய முடிவு கூட உங்கள் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று மறவாதீர்கள்.\nவேலை வாய்ப்பு தொடர்பான இணையதளங்களில் உங்களுடைய சுயவிபரங்களை பதிவேற்றம் செய்து வையுங்கள். நாட்குரி, லிங்கிடு-ன் போன்ற பல இணையதளங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அடிக்கடி இந்த இணைய தளங்களுக்கு சென்று விண்ணப்பிக்கவும் வேண்டும். அப்போதுதான் நீங்கள் வேலை தேடி கொண்டிருக்கிறீர்கள் என்ற தகவல் நிறுவனங்களுக்குத் தெரிய வரும்.\nவேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் பாலம் போல செயல்படும் நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு வேலை பெற முயற்சி செய்யுங்கள். இன்றைய சூழ்நிலையில் பல்வேறு முக்கிய நிறுவனங்கள் இது போன்ற கண்சல்டன்சி மூலமாகவே வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். ஆனால் வேலை கிடைப்பதற்கு முன்னே பணம் செலுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nநம்மில் சிலருக்கு இன்னும்வேலை இல்லாமல் இருப்பதற்குக் காரணமே யாரிடமும் நான் வேலை கேட்டு நிக்க மாட்டேன் என்ற வெட்டிக் கவுரவமே. இதுபோன்ற ஈகோ, கவுரவங்களைக் கொஞ்சம் ஒதுப்பி வச்சுட்டு உங்க துறையில் பணி புரியும் கல்லூரிகளில் பயின்ற சீனியர் மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் உதவி கேட்கலாம்.\nமேலே குறிப்பிட்டுள்ளது போல நீக்கள் முயற்சிகள் மேற்கொண்டாலும், கூடவே பின் வரும் சில குறிப்புகளையும் தெரிந்து கொள்ளுங்கள். அதில், குறிப்பாக உங்கள் கனவை நோக்கிய பயணம் ஏன் இத்தனை முக்கியமானது என்று நீங்களே உங்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள். லாபத்தைக் காட்டிலும் உயரிய குறிக்கோளை கொள்ளவேண்டும். சமூகத்தில் உங்கள் சிந்தனை ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன என்று சிந்தியுங்கள்.\nஎத்தனை கடுமையாக உழைத்தாலும், உங்களின் முன்னேற்றத்தை பற்றி அறியாமல் இருந்தால் அது அர்த்தமற்றதாகும். உங்களின் இலக்கு, அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் பணியை முடிக்கும் கெடுநாள் ஆகியவற்றை தெளிவாக திட்டமிடுங்கள்.\nஉங்களுடன் படித்தவர்கள், நண்பர்கள், தொழிலில் ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களுடன் தொடர்பில் இருங்கள். போராடி வென்றவர்கள் பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்து உங்களுக்கு உதவி செய்து முன்னேற்றத்திற்கான வழியை சொல்வார்கள். அதே போல் உதவி தேவைப்படும் பிறருக்கும் நீங்கள் உதவிடுங்கள். மற்றவர்களின் வாழ்வின் வளர்ச்சிக்கு நீங்கள் எவ்வாறு உதவிட முடியும் என்று பார்த்து நடந்துகொண்டு, ஒரு நல்ல உறவுமுறையை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nஉங்கள் வேலை பழு அதிகமாக இருந்தாலும், அதற்காக உங்களின் நேரத்தையும் தொழில், பணிக்கு மட்டுமே செலவிடுவது தவறானது. பெற்றோர்கள், நண்பர்கள் என்று அவர்களுடனான உங்கள் நேரத்தை திட்டமிட்டு செயல்படுத்துங்கள். அதுவே உங்களை புத்துணர்வாக்கி செய்யும் வேலையை சிறப்பாக செய்ய உதவிடும்.\nஇலக்கை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்\nநீங்கள் எதற்காகப் படித்தீர்கள், எதற்காக இத்துறையை தேர்வு செய்து பணியாற்றுகிறீகள் என இலக்கை எப்போதும் மறக்காமல் அதை அடையவே உழைத்திடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெற இதுவே மிகமுக்கியம். மேற்கூறிய வழிகளை பின்பற்றிப் பாருங்கள். வெற்றி நிச்சயம்\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது\nகை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...\nNayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்\nகொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான் அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா\nவாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.\nInd vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்\nவெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா\n250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.19 லட்சத்தில் தமிழக அரசில் வேலை வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nஎம்.எஸ்சி பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை வேண்டுமா\n ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் ஆவினில் வேலை..\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2005/10/10/kashmir.html", "date_download": "2019-02-18T18:50:48Z", "digest": "sha1:3E5FOWU5UMCSZXCWADINIFLQ4R2WW77B", "length": 11855, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீரில் பலி 755 ஆக உயர்வு | Quake toll mounts to 755 in Jammu and Kashmir - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. அதிமுக கூட்டணி நாளை அறிவிப்பு\n2 hrs ago 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசித்து முடிவு- நாராயணசாமி\n2 hrs ago அதிமுக- பாஜக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் இதுதான்\n2 hrs ago அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகிறது.. எடப்பாடி பழனிச்சாமியை நாளை சந்திக்கிறார் ராமதாஸ்\n3 hrs ago எலியும் பூனையுமாக இருந்த பாஜக, சிவசேனை.. லோக்சபா, சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டி என அறிவிப்பு\nSports தினேஷ் கார்த்திக் எதிர்காலம் முடிஞ்சு போச்சா ரிஷப் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nFinance இந்தப் பொன்ன நம்பாதீங்கப்பு...\nAutomobiles ரூ. 1 லட்சம் மதிப்புள்ள ஏத்தர் ஸ்கூட்டர் ரூ. 4 ஆயிரத்துக்கு...\nTechnology ஸ்மார்ட்போன் சந்தையில் புதிய புரட்சியை உருவாக்கிய ஒப்போ எப்11 ப்ரோ.\nLifestyle இந்த ராசிக்கார்களை எப்பொழுதும் தனிமையில் விட்டுவிடாதீர்கள்... பாவம் இவர்கள்...\nMovies ஷங்கர், லைகா இடையே பெரும் பிரச்சனை: இந்தியன் 2 கைவிடப்படுகிறதா\nTravel புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா\nEducation மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் மாற்றம்\nகாஷ்மீரில் பலி 755 ஆக உயர்வு\nகாஷ்மீரில் நில நடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 755 ஆக உயர்ந்துள்ளது.\nபாரமுல்லா மாவட்டத்தில் 469 பேரும் குப்வாரா மாவட்டத்தில் 259 பேரும் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.\nராணுவத்துடன் விமானப்படையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டுள்னர். பலியானவர்களில் 50 பேர்ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினராவர்.\nஇதற்கிடையே நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மன்மோகன் சிங் நாளை பார்வையிடவுள்ளார். நேற்றுகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் காஷ்மீரில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச்சென்று மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இந்த நில நடுக்கம் காரணமாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்துக்கும் ஸ்ரீநகருக்கும்இடையிலான பஸ் போக்குவரத்து சில வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது. இரு நகர்களுக்கு இடையிலானநெடுஞ்சாலையில் நில நடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-02-18T18:03:39Z", "digest": "sha1:4UW6OBGNIXR3DCPED6LW2UC54T4OFCIA", "length": 13256, "nlines": 103, "source_domain": "universaltamil.com", "title": "களவுபோன சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பம் - தாயும் மகனும் கைது", "raw_content": "\nமுகப்பு News Local News களவுபோன சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பம் – தாயும் மகனும் கைது\nகளவுபோன சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பம் – தாயும் மகனும் கைது\nகளவுபோன சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பம் – தாயும் மகனும் கைது\nஜனாதிபதியின் மகளான சத்துரிக்கா சிறிசேனவினுடையதைப் ​போன்ற கையொப்பத்தை இட்டு அரச வங்கியொன்றில் கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்ட தாயும் மகனும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஎதிர்வரும், 29 ஆம் திகதிவரை இருவரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nசந்தேகநபரினால் அரச வங்கியொன்றில் பெற்றுக் கொள்ளப்பட்ட கடனுக்கு சலுகை வழங்க கோரி ஜனாதிபதி செயலகத்தின் போலியான கடிதத்தலைப்பில் சத்துரிக்கா சிறிசேனவின் கையொப்பத்துடன் வங்கியில் சமர்பித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக, உறுதிப்படுத்துவதற்கு சத்துரிக்கா சிறிசேனவிடம் வங்கி தரப்பினர் தொடர்பு கொண்டு வினவிய போது இது போலியான கடிதம் என்பது தெரியவந்துள்ளது.\nஇதனையடுத்து சத்துரிக்கா சிறிசேன குற்றவிசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு தெரிவித்துள்ளார்.\nஅதன்படி சந்தேக நபர்களான தாயும் மகனும் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதிவரை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nATM இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல லட்சம் ரூபாயை இழந்த பெண்- வீடியோ உள்ளே\nஅமெரிக்காவுக்கான முன்னாள் தூதுவரை கைது செய்ய உத்தரவு\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-02-18T18:26:54Z", "digest": "sha1:PEGTOBL6G2AGN6GNYBQD2B7FMQ3F5ZD6", "length": 12951, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "சிக்கல்களில் சிக்கினாலும் சிக்கென வெளியாகிய பத்மாவத் ட்ரைலர்", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip சிக்கல்களில் சிக்கினாலும் சிக்கென வெளியாகிய பத்மாவதி ட்ரைலர்\nசிக்கல்களில் சிக்கினாலும் சிக்கென வெளியாகிய பத்மாவதி ட்ரைலர்\nதீபிகா படுகோன், ரன்வீர் சிங், சாகித் கபூர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் பத்மாவத்.\nஇந்த திரைப்பத்திற்கு பெயர் வைத்த காலம் தொடக்கம் இன்றுவரை பல்வேறு சிக்கல்கள் படக்குழுவுக்கு தோன்றி வருகிறது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தை தவறான முறையில் சித்தரிப்பதாக அந்த வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.\nமேலும் இந்த படத்தின் கதாநாயகிக்கும் இயக்குனருக்கும் பல்வேறு கொலை மிரட்டல்கள் வந்தது. இதன் காரணமாக டிசம்பர் மாதம் வெளியாகவேண்டிய இந்த திரைப்படம் தாமதமானது.\nபத்மாவத் வெளியிடப்பட்டால் சட்டஒழுங்கு குலையும் என்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது.\nஇந்த திரைப்படத்தின் சில காட்சிகள் சென்சார் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇந்த திரைப்படமானது எதிர்வரும் 25ம் திகதி வெளியிடப்படவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில் பத்மாவதி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள நிலையில், வசூல் சாதனையை நிலைநாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n ஈரா படத்தின் ட்ரைலர் இதோ\nசூப்பர் ஸ்டாரின் பேட்ட ட்ரைலர் திகதி சன் பிக்சர்ஸ் கூறிய தகவல்\nமாக்கந்துர மதுஷ் – ஸ்பெஷல் ரிப்போர்ட்.. -13 மேலும் வெளிவந்துள்ள சில அதிர்ச்சி தகவல்கள்\nமாக்கந்துர மதுஷ் கைது தொடர்பில் தேடுதலை நடத்தி வரும் விசேட அதிரடிப்படை சுமார் 30 ற்கும் மேற்பட்ட அவரின் சகாக்களை இலங்கையில் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் தேடுதல் படலம் தொடர்கிறது.. நேற்றுமுன்தினம் பம்பலப்பிட்டியில்...\nகாலியில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது\nகாலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் காவல்துறை அத்தியட்சகர் கப்பில நிஸாந்த கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து...\nரணிலின் மறப்போம், மன்னிப்போம் என்ற கருத்தை தமிழ் மக்கள் ஏற்கத் தயார் இல்லை- சுரேஸ் பிரேமச்சந்திரன் சாடல்\nஇனப்படுகொலைக்கான விசாரணைகள் இடம்பெற வேண்டும். தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். விசாரணைகளின் பின்னர் தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டும். அதன்பின்னர் பொது மன்னிப்பு கொடுக்க தமிழ் மக்கள் முடிவெடுப்பார்கள். அதற்கு...\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nசத்ய கவேஷகயோ நிறுவனம் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்துமாறு வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. Website – www.universaltamil.com Facebook – www.facebook.com/universaltamil Twitter – www.twitter.com/Universalthamil Instagram – www.instagram.com/universaltamil Contact us – [email protected]\nசிவகாரத்த்தியுடன் இணைந்து நடித்துவருகின்ற Mr.Local திரைப்படத்தின் லேடிசூப்பர் ஸ்டாரின் கெட்டப்- புகைப்படங்கள் உள்ளே\nதளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா என மிரட்டிய நபர் – ப்ரியா...\nவிநாயகர் சீரியல் பார்வதியா இது இணையத்தில் வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\nஇணையத்தில் வைரலாகும் ப்ரியா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்கள்\nபசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…\nகுறளரசன் மதம் மாறியது ஏன் காதல் தான் காரணமா\nபிரபல பாடசாலை ஒன்றில் 11ஆம் வகுப்பு மாணவி செய்த கீழ்தரமான செயல்\nஅண்டர்டேக்கரை இனிமே பார்க்கவே முடியாதா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.cinemapettai.com/enakku-innoru-per-irukku-movie-stills/", "date_download": "2019-02-18T18:12:13Z", "digest": "sha1:IDVP2GNY5XBRRTINWTIN4PRFNIIWKN7Q", "length": 4621, "nlines": 78, "source_domain": "www.cinemapettai.com", "title": "Enakku Innoru Per Irukku Movie Stills - Cinemapettai", "raw_content": "\nBeauty | அழகு குறிப்புகள்\nதிரும்ப திரும்ப தவறு செய்யும் விஸ்வாசம் படக்குழு. கண்ணான கண்ணே பாடலில் இதை கவனித்தீர்களா.\nதெய்வமகள் சத்தியாவா இப்படி கவர்ச்சி காட்டுவது. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்\n ப்ரியாவை நான் பார்த்துகொள்கிறேன் கூறியது யார் தெரியுமா.\nமதம் மாறிய தாடி பாலாஜி.. எந்த மதம் தெரியுமா\nமேடம் இது ட்ரெஸ்தானா த்ரிஷாவின் உடையை கலாய்க்கும் ரசிகர்கள்.\n இப்ப இருக்கும் போட்டோ பார்த்தால் நம்ப மாட்டீர்கள்\nஅச்சு அசல் தனுஷின் அசுரன் பட போஸ்டர் போலவே 12 வருடங்களுக்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து இயக்குனரின் அடுத்த படத்தின் தலைப்பு. அதுவும் இப்படி ஒரு தலைப்பா செம்ம மாஸ்\nஏரோபிலேனிலும் தூங்காமல் விஜய் படத்தை பார்த்து ரசித்த சாந்தனு. 10000 லைக்ஸ் கடந்து வைரலாகுது ஸ்டேட்டஸ் மற்றும் வீடியோ.\n14 வருடங்கள் கழித்து, பிரசன்னா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் ரெடி ஆகிறது. படக்குழு யார் யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2016/aug/04/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95.-19-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95--2552469.html", "date_download": "2019-02-18T18:24:44Z", "digest": "sha1:AXHNVPNYS574XJVWKKGDTJMN7JGUURLH", "length": 8280, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "நெல்லையில் ஆக. 19 முதல் 21 வரை உலக புகைப்படக் கண்காட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nநெல்லையில் ஆக. 19 முதல் 21 வரை உலக புகைப்படக் கண்காட்சி\nBy திருநெல்வேலி | Published on : 04th August 2016 08:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலியில் இம் மாதம் 19 முதல் 21 ஆம் தேதி வரை உலக புகைப்படக் கண்காட்சி மற்றும் போட்டிகள் நடைபெற உள்ளன.\nஇதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் அலுவலர் மு.நவராம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதிருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையம், நெல்லை வீக்கென்ட் கிளிக்கர்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் இம் மாதம் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை உலக புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும், புகைப்பட போட்டியும் நடைபெற உள்ளது.\nசமூக விழிப்புணர்வு, மகிழ்ச்சியான தருணங்கள், குழந்தைகளின் பாவனைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் பொதுமக்கள், மாணவர்கள் தங்களது செல்லிடப்பேசியில் எடுத்த புகைப்படங்களை போட்டிக்கு அனுப்பலாம். இதே தலைப்புகளில் புகைப்படக் கலைஞர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் கேமராக்களில் எடுத்த புகைப்படங்களையும் அனுப்பலாம். போட்டிக்கான புகைப்படங்களை இம் மாதம் 18 ஆம் தேதிக்குள் மாவட்ட அறிவியல் மையத்துக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். சிறந்தவற்றுக்கு அன்றைய தினமே பரிசுகள் வழங்கப்படும்.\nஇதுகுறித்த விவரங்களை அறிய 9442994797 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி I\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமணம்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீரர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=20305048", "date_download": "2019-02-18T18:04:06Z", "digest": "sha1:747YBBXWKKWUOMQQJOZYCWZLCEYBS5OY", "length": 42877, "nlines": 755, "source_domain": "old.thinnai.com", "title": "அர்ஜெண்டினா ஆகிவிடுமா இந்தியா ? | திண்ணை", "raw_content": "\nஅர்ஜெண்டினாவிற்கு ‘உதவி உத்திகள் பற்றிய அறிக்கை ‘ உலக வங்கி- அகில நிதி அமைப்பு(International Monetary Fund) என்ற பொயரில் தயாரித்த ‘ரகசிய ‘ அறிக்கையின் வாக்கியங்களை அப்படியே சிரமேற்கொண்டு அர்ஜெண்டினா மற்றும் தாஞானியா, ஈக்வேடார், சியரா லியான் போன்ற நாடுகள் சட்டம் இயற்றி பின்பற்றி வருகின்றன. கடனுக்கான நிபந்தனைகள், வளர்ர்சிக்கான ஆலோசனைகள் என்றெல்லாம் அழைக்கப் பட்டாலும் இவற்றின் நோக்கம் இந்த நாடுகளுக்கு உதவுவதாக இல்லை.\nஅர்ஜெண்டினாவிற்காகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை சூன் 2001-ல் வெளிவந்தது. ஒரு வருடம் முன்பு, அதாவது சூன் 2000-ல் அர்ஜெண்டினாவின் வேலையின்மை சதவீதம் 15-ஆக இருந்தது. 1998 முதல் அர்ஜெண்டினா பெரும் பொருளாதாரப் பின்னடைவு கொண்டிருந்தது. தொழிற்சாலைகளின் உற்பத்தி பத்து சதவீதம் குறைந்து விட்டது. இப்படிப் பட்ட நிலையில் அரசு உதவிகளை நிறுத்துவது என்பது, பறக்கும் விமானத்தில் என்ஜினை நிறுத்துவது போலப் பேராபத்தான விஷயம். ஆனால் உலக வங்கி செப்டம்பர் 2000-ல் சிபாரிசு செய்தது : அர்ஜெண்டினாவின் பட்ஜெட் பற்றாக்குறை 5.3 பில்லியன் டாலரிலிருந்து 4.1 பில்லியன் டாலராகக் குறைக்க வேண்டும் என்று. இந்தச் சிபாரிசினால் 2001-ம் ஆண்டு முதல் மூன்று மாதங்களிலேயே மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product) 2.6 சதவீதம் முன் வருடத்தை விட வீழ்ச்சி பெற்றது.\nஅகில நிதி அமைப்பின் சிபாரிசை அமல் படுத்த வேண்டி அர்ஜெண்டினா அரசு செலவை 3 பில்லியன் குறைக்கலாயிற்று. எதற்காக அவர்கள் குறைக்க வேண்டும் வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்கத்தான். யாரிடன் கடன் வாங்கப் பட்டது வாங்கிய கடனுக்கு வட்டி கொடுக்கத்தான். யாரிடன் கடன் வாங்கப் பட்டது உலக வங்கி, அகில நிதி அமைப்பு உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் தான். 1994-ம் ஆண்டிலிருந்து அர்ஜெண்டினாவின் பட்ஜெட்டில் விழுந்த பற்றாக்குறை முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கடன்களுக்கு வட்டி கொடுக்கத் தான் பயன்பட்டது. அந்தச் செலவைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் அரசு செலவினங்கள் மொத்த செலவினங்களில் 19 சதவீதமாய்த் தான் இருந்தது. இப்படி அரசு செலவினங்களைக் குறைப்பது பிரசினையை அதிகரிக்கும் என்று தெரிந்திருந்தாலும் உலக வங்கி மேலும் இந்தச் செலவினங்களைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டது. டிசம்பர் 2001-ல் அர்ெ உலக வங்கி, அகில நிதி அமைப்பு உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் தான். 1994-ம் ஆண்டிலிருந்து அர்ஜெண்டினாவின் பட்ஜெட்டில் விழுந்த பற்றாக்குறை முழுக்க முழுக்க வெளிநாட்டுக் கடன்களுக்கு வட்டி கொடுக்கத் தான் பயன்பட்டது. அந்தச் செலவைத் தள்ளிவிட்டுப் பார்த்தால் அரசு செலவினங்கள் மொத்த செலவினங்களில் 19 சதவீதமாய்த் தான் இருந்தது. இப்படி அரசு செலவினங்களைக் குறைப்பது பிரசினையை அதிகரிக்கும் என்று தெரிந்திருந்தாலும் உலக வங்கி மேலும் இந்தச் செலவினங்களைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டது. டிசம்பர் 2001-ல் அர்ெ ண்டினாவின் மத்திய தரவர்க்கமும் மற்ற ஏழைகளுடன் ஏழ்மையடைந்து தெருக்களில் நின்றது.\nஎப்படி வந்தது இந்த நிலைமை 1990-களில் உலகமயமாதல் தரும் நன்மைக்கு உதாரண நாடு என்று அர்ஜெண்டினா கொண்டாடப்பட்டது. உலக வங்கி சிபாரிசு செய்த ‘சீர்திருத்தம் ‘ நான்கு படி நிலைகளைக் கொண்டது. ஒன்று : ‘ மூலதனச் சந்தையை தாராளமயமாக்குதல் ‘( Capital Market Liberalisation ) அர்ஜெண்டினாவின் பெசோ நாணயம் நேரடியாக டாலருக்கு மாற்றுமாறு இணைக்கப் பட்டது. இதனால் பண வீக்கம் குறையும், பட்ஜெட் பற்றாக்குறையும் குறையும், வெளி நாட்டு மூலதனம் வரும் என்று சொல்லப் பட்டது. ஆனால் அர்ஜெண்டினாவின் பொருளாதாரம் சிறிது ஆட்டம் கண்டவுடனேயே, மூலதனம் வெளியேற ஆரம்பித்து விட்டது. உதாரணமாக சூலை 2001-ல் நாட்டின் வங்கிகளின் இருப்பில் ஆறு சதவீதம் வெளியேறியது. இதனால் பீதியடைந்த மக்கள் வங்கிகளை முற்றுகையிட்டு பணத்தை எடுக்க ஆரம்பித்தனர். பணத்தை எடுக்கும் போது டாலர்களாய் எடுத்தனர். டாலர்-பெசோ இணைவைத் தக்க வைக்க வேண்டி 20 சதவீதம் வட்டி விகிதம் கொடுத்து டாலரை அர்ஜெண்டினாவின் மத்திய வங்கி திரும்பப் பெற வேண்டியதாயிற்று. இந்த சமச்சீரற்ற நாணய மாற்று ஏற்பாட்டினால் அரசின் ஊழியர்களுக்கு, வளர்ச்சிப் பணிகளுக்கும் வெட்டு விழுந்தது. கிட்டத்தட்ட 13 சதவீதம் இதில் வெட்டு விழுந்தது. ஈக்வேடர் நாடு தன் நாணயத்தையே விட்டு விட்டு டாலரையே தன் நானயமாய்க் கொண்டது. இதனால் மக்களின் வாங்கும் சக்தி சரிபாதியாய்க் குறைந்தது.\nஉலக வங்கியின் இரண்டாவது படி நிலை : தனியார் மயமாக்கல். 90-களில் உலக வங்கியின் கிடுக்கிப் பிடியில் , அரசுக்குச் சொந்தமான எண்ணெய், வாயு, தண்ணீர், மின்சாரக் கம்பெனிகளையும் , அரசு வங்கிகளையும் தனியாருக்கு அர்ஜெண்டினா விற்றது. ஃபிரான்ஸ் நாட்டின் விவெண்டி குழுமம் அர்ஜெண்டினாவின் தண்ணீர்க் கம்பெனியை வாங்கியது. அமெரிக்கக் கம்பெனி என்ரான் மின்சாரக் கம்பெனியை வாங்கியது. அமெரிக்காவின் ஃப்லீட் வங்கி , அரசு வங்கிகளை வாங்கியது. 2001-ல் நடந்த கலவரத்தின் போது விற்பதற்கு ஒன்றும் அர்ஜெண்டினாவிடம் இல்லை. விவெண்டி தண்ணீர் விலையை இரு மடங்காக்கியது. என்ரானுன் விலையேற்றத்துக்கு முயன்றது. உலக வங்கியின் முன்னாள் தலைவர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் தனியார் மயம் பெரும் ஊழல் மயம் என்றார். 1988-ல் அர்ெ ண்டினாவின் பொதுத் துறை அமைச்சர் என்ரான் மீது குற்றம் சாட்டினார். என்ரானுக்கு வாயு கம்பெனியை ஐந்தில் ஒரு பங்கு விலைக்கு விற்றால் அமைச்சரைத் தக்கபடி கவனித்துக் கொள்வதாக என்ரான் உறுதியளித்ததாம்.\nசமூக நலச் சேமிப்பையும் 1994-ல் அர்ஜெண்டினா ஓரளவு தனியார் மயமாக்கியது. இதில் ஏற்பட்ட நட்டம் ஏற்படாமல் இருந்த்திருந்தால் அந்தத் தொகையைக் கொண்டே அந்தக் காலத்தில் ஏற்பட்ட பட்ஜெட் பற்றாக்குறையைச் சமாளித்திருக்க முடியும் என்று ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது.\nஉலக வங்கி சிபாரிசின் மூன்றாவது படி நிலை : சந்தை நிலவரத்தால் விலை நிர்ணயம். இந்தக் கொள்கைக்கு பலியானது முதன் முதலில் தொழிலாளர்கள் தான். பாதுகாப்பான வேலை பார்த்தவர்கள் நீக்கப் பட்டு ஒப்பந்தத் தொழிலாளர்களாய் ஆயினர். சம்பளம் வெட்டப்பட்டது. பாதுகாப்பும் இல்லை. தான்ஜானியாவில் எய்ட்ஸ் பெரிதும் பரவிக் கொண்டிருந்த சமயம் , ஏழைகள் பொது மருத்துவமனைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உலக வங்கியின் ஒரு சிபாரிசு. இப்படி கட்டணம் நியமிக்கப் பட்ட பின்னர் தார்-எஸ்-ச்லாமின் மருத்துவ மனைகளுக்கு வருபவர் எண்ணிக்கை சரிபாதியாய்க் குறைந்தது. உலக வங்கி இந்த கட்டணத்திற்கு எழுந்த எதிர்ப்புக்குப் பின்னால், இது பற்றி வலியுறுத்துவதை நிறுத்தியுள்ளது.\nஉலக வங்கி தன் சிபாரிசுகளை நடைமுறைப் படுத்தினால் வேலையின்மை பத்து சதவீதத்துக்குள் வரும் என்று சொன்னது. ஆனால் ப்யூனோ ஏர்ஸில் 17 சதவீதத்திலிருந்து , வேலையின்மை 22 சதவீதமாக உயர்ந்தது. மீண்டும் உலக வங்கியின் முன்னாள் தலைவர் சொல்வது : ‘ ஒரு நாடு வீழ்ந்து கிடக்கும்போது , அதை மேலும் மேலும் கசக்கிப் பிழிந்து சிதறச் செய்வதே உலக வங்கியின் வேலையாய் உள்ளது. ‘ 1998-ல் இந்தோனேசியாவில் உணவு மானியத்தைக் குறைக்குமாறு உலக வங்கி அமல் செய்த போது கலவரங்கள் வெடித்தன. ஈக்வேடாரில் சமையல் வாயுவின் விலையை 80 சதவீதம் உயர்த்துமாறு உலக வங்கி சிபாரிசு செய்தது. கலவரங்கள் வெடித்தன.\nஉலக வங்கி சிபாரிசில் நான்காவது படிநிலை : சுதந்திர வர்த்தகம். இந்த ‘திறந்த வர்த்தக ‘க் கொள்கையும், டாலருடன் இணைந்த பெசோவும் சேர்ந்த போது, அர்ஜெண்டினாவின் ஏற்றுமதியாளர்கள் விலை அதிகமாய் இருந்ததால் போட்டி போட முடியவில்லை. பிரேசிலின் நாணயமாற்றுக் குறைப்புக்குப் பின்பு பிரேசிலின் பொருட்கள் விலை குறைவாய் இருந்ததால், அர்ஜெண்டினாவின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப் பட்டது. அர்ஜெண்டினாவில் விளையும் அரிசிக்கு பிரேசிலில் நல்ல சந்தை உண்டு ஆனால், விலை அதிகம் என்பதால் பிரேசிலில் மக்கள் பட்டினி கிடந்த போதிலும் அவர்களால் அர்ஜெண்டினாவின் அரிசியை வாங்க முடியவில்லை. உலக வங்கி கானாவில் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு அளித்து வந்த மானியத்தை நிறுத்துமாறு நிபந்தனை விதித்தது. 2002-மே மாதம் உலக வங்கி அளித்த அறிக்கையில் இந்த நிபந்தனையினால் கானாவின் பருத்துச் சாகுபடி பாழ்பட்டது என்று ஒப்புக் கொள்ளப் பட்டது. இதே அறிக்கையில் அமெரிக்க அரசு தன் பருத்தி உற்பத்தியாளர்களுக்கு 45சதவீதம் மானியத்தை உயர்த்தியது என்றும் கூறப்பட்டது. டிக்லிட் , மேநாடுகளின் இந்த இரட்டை வேடத்தை சீனாவில் மேநாடுகள் நடத்திய ‘அபின் போருடன் ‘ ஒப்பிடுகிறார். ‘அதுவும் கூட சந்தையைத் திறந்த முயற்சி தான். ‘ என்கிறார்.\nஉலக வங்கி, அகில நிதி அமைப்பு, உலக வர்த்தக அமைப்பு ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து தான் நிபந்தனைகளை விதிக்கின்றன. இந்த நிபந்தனைகள் மேற்கு நாடுகளுக்குச் சாதகமாய் அமைவதில் எந்த வியப்பும் இல்லை. ஈக்வேடாரில் கடன் வழங்குமுன்பு, பிரிட்டிஷ் பெட்ரோலியம் கம்பெனியின் வாயு குழாய்கள் நியமிக்க அனுமதி அளித்த பின்பு கடன் வழங்கப் பட்டது. சியரா லியானில் வெளிநாட்டு சிகரெட்டுகள் தாராளமாகப் புழங்க அனுமதி பெற்றுப் பின்பு தான் கடன் வழங்கப் பட்டது.\n1980-க்கு முன்னால் உலக வங்கியும், அகில நிதி அமைப்பும் கீன்ஸ் அல்லது சோஷலிசப் பாதையில் நிபந்தனைகள் விதித்தனர். ‘இறக்குமதிக் குறைப்பும் ‘ , ‘உள்நாட்டு உற்பத்திப் ‘ பெருக்கமும் , அரசு தொழிற்சாலைகளுக்கு ஆதரவும் என்று பாதுகாப்பான சூழல் பரிந்துரைக்கப்பட்டது. 1960-லிருந்து 1980-வரையில் லத்தீன் அமெரிக்காவில் தனிநபர் வருமானம் 73 சதவீதம் உயர்ந்தது. ஆப்பிரிக்காவில் 34 சதவீதம் உயர்ந்தது. ஆனால் 1980-க்குப் பிறகு லத்தீன் அமெரிக்க வருமானம் வளரவில்லை , அல்லது சொற்பமே வளர்ந்தது. ஆப்பிரிக்காவின் வருமானம் 23 சதவீதம் சரிந்தது. அகில நிதி அமைப்பின் அறிக்கையிலேயே இது குறிப்பிடப் படுகிறது. ‘ உலகின் ஐந்தில் ஒரு பகுதி மக்கள் ஏழ்மையை அடைந்துள்ளனர். ‘\nஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.\nஎதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1\nஉதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)\nஇந்தியா- சீனா நட்பு மலர்கள்\nஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்\nஇந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]\nஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nமூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்\nஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளருடன் ஒரு நேர்காணல்.\nஎதிர்பாராத அடி – நடிகை பத்மினியுடன் ஒரு சந்திப்பு\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நான்கு\nபசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 1\nஉதிர்தலும் உருமாற்றமும் -அ.செ.முருகானந்ததனின் ‘பழையதும் புதியதும் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 59)\nஇந்தியா- சீனா நட்பு மலர்கள்\nஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்\nஇந்தியக் கனநீர் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட தீவிர நிகழ்ச்சிகள் [Incidents at the Indian Pressurized Heavy Water Reactors]\nஞாநியின் ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் தவறான சில கருத்துக்கள்\nஇந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை\nஅஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )\nமூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 2 – மாக்ஸ் டெல்பர்க்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A4/", "date_download": "2019-02-18T18:09:26Z", "digest": "sha1:RYCKMLBSSNHDTVRJRPDTYJMFJVBMPIPS", "length": 5550, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "சவுதி அரேபியாவின் பிரேத அறைகளில் இலங்கையர்களின் சடலங்கள் » Sri Lanka Muslim", "raw_content": "\nசவுதி அரேபியாவின் பிரேத அறைகளில் இலங்கையர்களின் சடலங்கள்\nசவுதி அரேபியாவின் பிரேத அறைகளில், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படாத மேலும் 20 சடலங்கள் காணப்படுவதாக, ARAB NEWS இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n2012ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஒக்டோபர் மாதம் வரையான காலப் பகுதிக்குள் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து 30 வயதிற்குக் குறைவான 75 வீத பெண்களின் சடலங்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகுறித்த காலப் பகுதிக்குள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களுக்காக சென்று உயிரிழந்த இலங்கைப் பெண்கள் குறித்து, அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை வர்த்தக சங்கம் அதிகக் கவனம் செலுத்தியுள்ளது.\nஇந்த உயிரிழப்புக்களில் அதிகளவானவை மாரடைப்பினால் ஏற்பட்ட மரணம் என கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வைத்திய அதிகாரியை மேற்கோள்காட்டி அரப் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅத்துடன், அவ்வாறு அனுப்பி வைக்கப்படுகின்ற சடலங்களில் பெரும்பாலானவற்றில் உள்ளக அவயங்கள் காணாமற் போயுள்ளதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nநாளொன்றுக்கு நாட்டிற்கு வெளியே வாழ்ந்து வருகின்ற ஒரு இலங்கையர் வீதம் உயிரிழப்பதாக ரியாத் நகரிலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டிஅரப் நியூஸ் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளது.\nஉயிரிழக்கும் இருவரின் சடலங்களை உறவினர்களுக்கு வழங்குவதற்காக, நாளாந்தம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.(nf)\nசவுதி அரேபிய: விசேட பயான் நிகழ்ச்சி ஏற்பாடு\nசவூதியில் பெண் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவதாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு\nஇஸ்லாம் மதத்தை துறந்த சௌதி பெண்….\nஇலங்கைச் சகோதரன் இஸ்லாமிய பொருளாதார துறையில் கலாநிதி பட்டப்படிப்பிற்காகத் தகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://srilankamuslims.lk/test-author-2221/", "date_download": "2019-02-18T18:35:03Z", "digest": "sha1:CAYIQYSWFTN35UOD2DIGYE2P2HA235BD", "length": 8822, "nlines": 72, "source_domain": "srilankamuslims.lk", "title": "சாய்ந்தமருது அல் - கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி: கல்விச் சமூகத்தால் கோரிக்கை ஒன்றும் முன்வைப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nசாய்ந்தமருது அல் – கமறூனில் முதல் தடவையாக 4 பேர் புலமைப்பரிசிலில் சித்தி: கல்விச் சமூகத்தால் கோரிக்கை ஒன்றும் முன்வைப்பு\nகல்முனை கல்வி வலயத்தில் சாய்ந்தமருது கோட்டத்தில் கமு/க/மு அல் – கமறூன் பாடசாலையில் இருந்து இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய 19 மாணவர்களில் 4 பேர் (21.05%) புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற்றுள்ளதுடன், 17 பேர் (89.47%) சித்தி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக கல்லூரி அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தெரிவித்தார்.\nஎன்.எப். நப்லா (171), எம்.ஆர்.எப். மிஹ்னா சதா (169), என்.எப். செய்னப் (166), என்.எப். சஹ்னாஸ் (163) ஆகிய புள்ளிகளைப் பெற்று புலமையில் சித்தியடைந்துள்ளனர்.\n“மாணவர்களின் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு அயராது கற்றுக் கொடுத்த ஆசிரியர்களுக்கும், சகல விதங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்களுக்கும் புலமைப்பரிசிலில் சாதனை படைக்க அயராதுழைத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, பாடசாலை மாணவர்கள் இதுபோல் கல்வியில் மென்மேலும் சாதனைகள் படைக்க இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் மாணவர்களின் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு எமது பாடசாலை ஆசிரியர்களும் நானும் தொடர்ந்தும் அயராது முயற்சி செய்து வருகிறோம்”எனவும் அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகமு/கமு/அல்-கமறுன் வித்தியாலயம் இம்முறை வரலாற்றுச் சாதனை படைத்தது மட்டுமல்லாமல், பெற்றோர்களுக்கும் ஒரு சிறப்பான செய்தியையும் சொல்லியுள்ளதாக கல்விச்சமூகத்தினர் தெரிவிக்கின்றனiர்.\nசில பாடசாலைகள் பெற்றோர்கள் மத்தியில் ஒரு விதமான மயக்கத்தையும், மாயையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nஅத்தகைய பாடசாலைகளில் மாத்திரம்தான் சரியான கற்பித்தல் நடக்கிறது என்றும், அங்கு தான் சிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் தங்களது பிள்ளைகளை அப்பாடசாலைகளில் தான் சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்கள் முண்டியடிப்பதை நாம் அறிவோம்.\nஆனால் அந்த மாயையை முறியடிக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சை – 2018 முடிவுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயம்.\nஇதன் மூலமாக, எல்லாப் பாடசாலைகளும் சிறந்த பாடசாலைகள்தான் என்றும், கற்பிக்கும் ஆசிரியர்கள் எல்லோருமே சிறந்தவர்கள்தான் என்றும் நிரூபணம் செய்திருக்கிறது.\nஇத்தகைய வரலாற்றுச் சாதனை நிகழ காரணமாக இருந்த மாணவர்கள், அதிபர் நிபாயிஸ், புலமைப்பரிசில் கற்றுக் கொடுத்த ஏ. நஸ்றுத்தீன் ஆசிரியர், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நலன்விரும்பிகள் சகலருக்கும் கல்விச்சமூகத்தினர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.\nஅத்தோடு, எதிர்வரும் காலங்களில் பெற்றோர்கள் சில பாடசாலைகள் மீதான மோகத்தை தகர்த்து, தமக்கு அருகேயுள்ள பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளைச் சேர்க்க முன்வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்கின்றனர்.\nமாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி மனு தாக்கல்\nகள்ள நோட்டுக்களை அச்சிட்டு விநியோகம் செய்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு\nயாழ். முஸ்லிம்களை மீள்குடியேற்றும் அமைச்சர் ரிஷாட்டின் முயற்சிக்கு பிரதமர் அங்கீகாரம்\nஇவ்வருடம் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் நன்மைகளை துரிதப்படுத்த கிராமசக்தி தேசிய வாரம் பிரகடனம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.iluwlyrics.com/search/label/Santhanu%20Bakyaraj", "date_download": "2019-02-18T19:17:27Z", "digest": "sha1:MPI4PWGWA757JFW756MY3X7BB7UPVDJJ", "length": 17714, "nlines": 734, "source_domain": "www.iluwlyrics.com", "title": "ILuwLyrics: Santhanu Bakyaraj", "raw_content": "\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nமறு வார்த்தை பேசாதே பாடல் வரிகள் - எனை நோக்கி பாயும் தோட்டா படம் : எனை நோக்கி பாயும் தோட்டா நடிகர்கள்: தனுஷ், மேகா ஆகாஷ் பாடி...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nசின்ன சின்ன ஆசை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : சின்ன சின்ன ஆசை பாடியவர்கள் : மின்மினி இசை : A.R.ரஹ்மான் நடிக...\nபோகும் பாதை தூரமில்லை பாடல் வரிகள் - பிசாசு படம் : பிசாசு இசை: இளையராஜா நடிகர்கள்: நாகா பாடியவர்கள்: உத்தரா வரிகள்: தமிழச...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஎன் தவறை நீ மறைத்தாய்\nயமுனை ஆற்றிலே பாடல் வரிகள் - தளபதி படம் : தளபதி வரிகள் : யமுனை ஆற்றிலே இசை : இளையராஜா பாடல் வரிகள் : யமுனை ஆற்...\nபுது வெள்ளை மழை பாடல் வரிகள் - ரோஜா படம் : ரோஜா பாடல் வரிகள் : புது வெள்ளை மழை பாடியவர்கள் : சுஜாதா & உன்னி மேனன் இசை :...\nஅலை பாயுதே கண்ணா பாடல் வரிகள் பாடல் வரிகள் : அலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே உன் ஆனந்த மோஹன வேணுகானமதில் அலை பாயுதே கண...\nஜனனி ஜனனி ஜகம் நீ பாடல் வரிகள் - தாய் மூகாம்பிகை படம் : தாய் மூகாம்பிகை பாடல் : ஜனனி ஜனனி ஜகம் நீ பாடியவர்கள் :...\nநீ பார்த்த விழிகள் பாடல் வரிகள் - 3 படம் : 3 பாடல் : நீ பார்த்த விழிகள் பாடியவர்கள் : ஸ்வேதா மேனன் ,விஜய் யேசுதாஸ் நடிகர்...\nரோஜா ரோஜா பாடல் வரிகள் - காதலர் தினம் படம் : காதலர் தினம் பாடல் வரிகள் : ரோஜா ரோஜா பாடியவர் : உன்னிக்ரிஷ்ணன் இசை : A.R.ரஹ்மான...\nமலர்கள் கேட்டேன் பாடல் வரிகள் - ஓ காதல் கண்மணி படம்: ஓ காதல் கண்மணி பாடியவர்கள்: K S சித்ரா , ஏ ஆர் ரஹ்மான் இசை :...\nஉன்னோடு வாழாத பாடல் வரிகள் - அமர்க்களம் படம் :அமர்க்களம் பாடல் : உன்னோடு வாழாத பாடியவர்கள் : சித்ரா நடிகர்கள் : அஜித் க...\nஅழகே அழகே பாடல் வரிகள் - சைவம் படம் : சைவம் பாடல் : அழகே அழகே பாடியவர்கள் : உத்தர உன்னிக்ரிஷ்ணன் இசை : G.V.பிரகாஷ...\nவாயா வீரா பாடல் வரிகள் -காஞ்சனா 2 படம் : காஞ்சனா 2 இசை:லியோன் ஜேம்ஸ் வரிகள்:கோ ஷேஷா பாடியவர்கள்:ஷக்தி ஷ்ரீ கோபாலன் நடிகர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} {"url": "https://toptamilnews.com/index.php/valentine-day-celebrations-singles-please-dont-read", "date_download": "2019-02-18T19:17:23Z", "digest": "sha1:UT3SMT3BO6WJNX5F5NEGO4XBXSQ2PJHH", "length": 26908, "nlines": 336, "source_domain": "toptamilnews.com", "title": "காதலர் தின கொண்டாட்டம்; தயவு செய்து முரட்டு சிங்கிள்ஸ் படித்து விட்டு கான்டாக வேண்டாம்!!! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nகாதலர் தின கொண்டாட்டம்; தயவு செய்து முரட்டு சிங்கிள்ஸ் படித்து விட்டு கான்டாக வேண்டாம்\nபிப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் ஏற்ற தருணமாக இளைஞர்கள் இதனை கருதுகின்றனர்.\nகாதலர் தினத்துக்கு பல்வேறு வரலாறுகள் கூறப்பட்டாலும், கி.பி. 3-ம் நூற்றாண்டில் ரோமப் பேரரசன் இரண்டாம் கிளாடியஸ் காலத்து வரலாறு தான் பிரதானம். திருமணத்துக்கு தடைவிதித்து பேரரசன் பிறப்பித்த ஆணையை மீறி காதலர்களை இணைத்து வைத்ததற்காக பாதிரியார் வாலண்டைனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாள் தான் பிப்ரவரி 14.\nமேற்குலக நாடுகளில் மட்டுமே கடைபிடிக்கப்பட்ட பிப்ரவரி 14- காதலர் தினம் என்பது இந்தியாவின் தாராளமயப் பொருளாதாரக் கதவுகள் திறக்கப்பட்ட காலத்தில் குடியேறிவிட்டது. ஆண்டுதோறும் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாட்டத்தைப் போல் இளைஞர் பட்டாளம் \"ஆதலினால் காதல் செய்வீர்\" என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.\nஆதாம்-ஏவாள் காலத்திலிருந்து இன்றைய இளசுகள் வரை காதலை சுமக்காத தலைமுறையே இருந்தது இல்லை. அப்படிப்பட்ட காதலை ஒருநாள் கொண்டாடினால் போதுமா போதாது.. எனவே, காதலை அணு அணுவாக ரசித்து கொண்டாடுவதற்காக உருக்கப்பட்டதுதான் காதலர் தினக் காலண்டர். பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை ஒரு வாரம் காதலில் லயித்து போகலாம். அது எப்படி என பார்க்கலாம்..\nரோஜா காதலின் அடையாளம். சிவப்பு ரோஜாக்கள் காதல் உணர்வை தூண்டும் என்பதால் இந்த தினத்தில் ரோஸ் டே கொண்டாடப்படுகிறது.\nயாரெல்லாம் காதலைச் சொல்லக் காத்துக் கொண்டிருந்தீர்களோ அவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நாள். எனவே, காதலை சொல்லும் இந்த நாளில் உங்களது துணைக்கு பிடித்தமான இடத்துக்கு அழைத்துச் சென்று ரொமாண்டிக்காக காதலை சொல்லுங்கள்.\nகாதல் உணர்வை அதிகரிகச் சொய்யும் ஹார்மோன்களை சாக்லெட்கள் தட்டி எழுப்பும். சாக்லெட் தினமான இந்த நாளில் சாக்லெட்களை கொடுத்து மகிழுங்கள். காதல் ஹார்மோன்கள் தூண்டப்பட்டு உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கலாம்.\nடெட்டி பியர் தினமான இன்று, பெண்களின் ஆல் டைம் ஃபேவரட் டெட்டி பியர் வாங்கிக் கொடுங்கள். உங்களை கொஞ்ச வெக்கப்படும் பெண்கள் டெட்டியை கொஞ்சுவார்கள்...\nகாதல் பொதுவாக நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்வது. நீங்கள் காதலில் எந்த அள்விற்கு உண்மையாக இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் சத்திய வாக்கு அளிக்கும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. உங்களது காதலை உறுதியாக்க சிறந்த நாள் இது.\nஅடடே இது நம்ம டே...அதாங்க முத்த தினம்...முத்த தினம் என்றதும் பாய்ந்து விட வேண்டாம். முதலில் 'ஐ லவ் யூ' என நெற்றியில் முத்தமிடுவது நலம். பின்னர் உங்கள் அன்பை வெளிப்படுத்தி நீ கிடைக்க நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன் என உங்களது மனதில் உள்ள காதல் ரசம் பொங்க பேசுங்கள். அதற்கு பிறகு எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுத்துக் கொள்ளுங்கள்...\nஇது கட்டியணைக்கும் தினமாம். கட்டிப்பிடி வைத்தியம் மூலம் அவர்களை பாதுகாப்பாக உணர செய்யுங்கள். உனக்காக நான் இருக்கிறேன் என்பதை ஆழமாக சொல்ல வேண்டும்.\nகடைசி நாள் ஆனால் உங்கள் காதலுக்கு அல்ல. காதலர் தினத்தை கொண்டாட தயாராகுங்கள். உங்கள் இணைப்பை அர்த்தமானதாக மாற்றுங்கள். உங்களது இணையை மகிழ்ச்சியாக உணர செய்யுங்கள். காதலை கொண்டாடுங்கள்...\"ஆதலினால் காதல் செய்வீர்\"\nPrev Articleமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nNext Articleபிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா\nசிரிப்பு உங்கள் கஷ்டங்களை மறந்து மகிழ்சியாக இருக்க உதவும்\nநோயற்ற ஆரோக்கியமான வாழ்வை தரும் கொத்தமல்லியின் நற்குணங்கள்\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nமஹாராஷ்டிரா முதல்வர் மீது நம்பிக்கையின்மை: விவசாயிகள் மீண்டும் மாபெரும் பேரணி\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\nசே... சிக்ஸ் மிஸ் ஆனதே காரணம்- தினேஷ் கார்த்திக் வருத்தம் \nஓரினச்சேர்க்கை சர்ச்சை - வெஸ்ட் இண்டீஸ் வீரருக்குத் தடை\nதேசியக் கொடி மீதான தல தோனியின் பற்று; மற்றொரு நெகிழ்ச்சி சம்பவம்-வீடியோ\nஎன் மகன் தீவரவாதியாக காரணம் இந்திய இராணுவம்: மனித வெடிகுண்டு அடில் அஹமதின் தந்தை பேட்டி\nஇது வீரர்களின் இறுதிச்சடங்கு, பாஜக ஊர்வலமல்ல : கொதிக்கும் நெட்டிசன்கள்\nபுல்வாமா என்கவுண்டரில் 4 வீரர்கள் உயிரிழப்பு\nசெட்டிநாடு ஸ்பெஷல் : இராமச்சேரி இட்லி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: டாங்கர் சட்னி\nசெட்டிநாடு ஸ்பெஷல்: காளிபிளவர் பட்டாணி மிளகுப் பொரியல்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்\nமலேசியாவுக்கு கடத்தப்படவிருந்த 43 ரோஹிங்கியா அகதிகள் மீட்பு\nமுதியவரை மணந்த இளம்பெண் முதலிரவில் பணம், நகையுடன் எஸ்கேப்\nதிருமணமாகி மூன்றே நிமிடத்தில் விவாகரத்து வாங்கிய இளம்ஜோடி: காரணம் தெரியுமா\nஜெயலலிதா மரணம் குறித்து நடிகை குஷ்பூ கேள்வி\nதிருவாரூர் இடைதேர்தல் ரத்து... அதிமுகவும், திமுகவும் கைகோர்த்துள்ளன: தினகரன் விமர்சனம்\nஅரசியலில் முக்கிய முடிவு எடுக்க போகிறார் ரஜினி: எப்போது தெரியுமா\nஎந்த காலத்திலும் இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்\nஉதடு செக்கச் சிவப்பாக பராமரிக்க எளிய வழிமுறைகள்\nஒரே வாரத்தில் முகம் பளிச்சென வெள்ளையாக சில இயற்கை அழகு குறிப்புகள்\nஎவ்வளவு சம்பாதிச்சாலும் கையில காசு தங்க மாட்டேங்குதேன்னு வருத்தமா... இதச் செய்யுங்க செல்வம் பெருகும்\nகாசியில் ஏன் கருடனும் பல்லியும் இல்லை தெரியுமா\nதீய கனவுகள் வந்தால் அது பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nகாம சாஸ்திரத்தின் படி முதலிரவுக்கு முன் தம்பதிகள் செய்துகொள்ள வேண்டிய சத்தியங்கள்\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nஅழுது கொண்டே இருந்ததால் ஆண் நண்பருடன் சேர்ந்து குழந்தையை அடித்து கொன்ற தாய்: போலீசாரிடம் சிக்கியது எப்படி\nசென்னை: பெண்கள் உடை மாற்றும் காட்சிகளை பதிவு செய்த விடுதி\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\nதளபதி 63 அப்டேட்: தளபதி விஜய்யுடன் இணையும் விஜய் டிவி பிரபலம்\n41 நாட்கள் பெண்களால் சுத்தமாக இருக்க முடியாது: பிரபல நடிகை சர்ச்சை கருத்து\nரசிகர் போதும் என்று சொல்லியும் போஸ் கொடுத்த நடிகர் சிவகுமார்\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\n மதுரைக்குப் போனா 'பவர் கடை'ல சாப்பிடாம வராதீங்க... அப்றம் வருத்தப்படுவீங்க\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nஉங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி\nகாதல் ரசமும் காளிதாசன் கவிதைகளும்\nபோலீஸ் அதிகாரிக்கே இதுதான் கதி அழுகிய நிலையில் ஆய்வாளர் உடல் மீட்பு\nகமல் பேச்சை கேட்டால் சட்டையை கிழித்து கொள்ளவேண்டும்: கமல் ஹாசனை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரோபோ சங்கர் ரூ 1 லட்சம் உதவி\nஜியோவின் அடுத்த அதிரடி: ரூ.297 விலையில் புது ஆஃபர்\nஜியோ vs ஏர்டெல் vs வோடபோன்: அண்டர் 100 ரீசார்ஜ் பேக்\nஉங்க இன்டர்நெட் சூப்பர் பாஸ்ட் வேகத்தில் இயங்கணுமா\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nமுகத்தில் எண்ணெய் வடிகிறதா... நோ ப்ராப்ளம் இதச் செய்யுங்க- முகம் பொலிவாகும்\nரொம்ப வருஷம் வாழணும்னு ஆசையா... சித்தர்கள் வகுத்துள்ள இந்த உணவு முறையைப் பின்பற்றுங்க\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்.\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247487624.32/wet/CC-MAIN-20190218175932-20190218201932-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}