{"url": "http://isangamam.com/52291/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T18:48:36Z", "digest": "sha1:6ICAE5QA3YT3JBG2MTJKV6YAG5PWZRSU", "length": 11755, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையால் ராதாரவி நீக்கம் ... - தினமணி\nதினமணிபொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையால் ராதாரவி நீக்கம் ...தினமணிநடிகர் சங்க உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராதாரவி நீக்கப்பட்டதற்கான காரணத்தை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஷால் விளக்கினார். கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார் ...இதனால்தான் ராதாரவியை நீக்கினோம் - நீதிமன்றத்தில் விஷால் ...வெப்துனியா\"ராதாரவியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியது ...ieTamilபொதுக்குழு முடிவின் படியே ராதாரவி நீக்கப்பட்டார் ...Polimer Newspatrikai.com (வலைப்பதிவு) -Samayam Tamil -Minmurasu.comமேலும் 28 செய்திகள் »\nவெளியே முதல்வர் போராட்டம்... உள்ளே ஆளுநர் சைக்கிளிங்\nவெளியே முதல்வர் போராட்டம்... உள்ளே ஆளுநர் சைக்கிளிங் News18 தமிழ்கமலின் தொடர் விமர்சனம் குறித்த கேள்வி.. நேரடியாக பதில் சொல்லாத ஸ்டாலின் News18 தமிழ்கமலின் தொடர் விமர்சனம் குறித்த கேள்வி.. நேரடியாக பதில் சொல்லாத ஸ்டாலின்\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை BBC தமிழ்முற்றிலும் வீழ்த்தப்பட்டதா ISIS தீவிரவாத அமைப்பு BBC தமிழ்முற்றிலும் வீழ்த்தப்பட்டதா ISIS தீவிரவாத அமைப்பு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு - தினமலர்\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு தினமலர்பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி மாலை மலர்Google செய்திகள் இல… read more\nBCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nBCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nகடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தந்தி டிவி\nகடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தந்தி டிவிசீனாவின் குயிங்காய் மாகாணம் பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த… read more\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா FilmiBeat Tamil2வது முறையாக ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த உயரிய விருது&… read more\nபயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான் - Sathiyam TV\nபயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான் Sathiyam TVபாகிஸ்தான் சதி : ஈரானிலும் தாக்குதல் நடத்தி 27 கமாண்டோ… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nதுப்பறியும் காந்த் : சிநேகிதன்\nகனவு தொழிற்சாலை : இரும்புத்திரை\nஆளவந்தார் கொலை வழக்கு : S.P. சொக்கலிங்கம்\nஅப்பா வீடு : கே.பாலமுருகன்\nதேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-5-09 : T.V.Radhakrishnan\nஜெய்ப்பூரும் நானும் : பினாத்தல் சுரேஷ்\nகள் வேண்டுவோர் கழகம் : தஞ்சாவூரான்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/11972-2018-12-03-22-03-35", "date_download": "2019-02-17T18:20:41Z", "digest": "sha1:2VVDS5AAGWH5WHFTNLM5KHJELQPB43JW", "length": 7056, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்பூரில் நடைபெறுகிறது", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்பூரில் நடைபெறுகிறது\nஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்பூரில் நடைபெறுகிறது\tFeatured\nஐபிஎல் 2019 போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா இல்லையா என்பது இன்னும் முடிவாகாத நிலையில் 2019 ஐபிஎல் வீரர்கள் ஏலத்துக்கான தேதியை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nடிசம்பர் 18ம் தேதி ஜெய்பூரில் ஐபிஎல் வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளனர், 50 இந்திய வீரர்கள், 20 அயல்நாட்டு வீரர்கள் ஏலத்தில் களம் காண்கின்றனர்.\nஐபிஎல் கிரிக்கெட் ஏலத்துக்கு தொலைக்காட்சியில் நல்ல வரவேற்பு இருப்பதால் டி.ஆர்.பி ரேட்டிங் எகிறும், அதனால் விடுமுறை நாட்களில் வைக்கலாம் என்று முன்பு பரிசீலிக்கப்பட்டது.\nஆனால் இப்போது வார நாள் என்பதோடு பெர்த் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 11 வீரர்களை ஏற்கெனவே விடுவித்துள்ளதால் நிறைய பணம் உள்ளது. மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 வீரர்களைத் தக்கவைத்ததால் 2 வீரர்களை மட்டுமே ஏலம் எடுக்க முடியும். சி.எஸ்.கேயிடன் ரூ.8.4 கோடி உள்ளது.\nகொல்கத்தா அணி சில அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 இந்திய வீரர்கள் 2 அயல்நாட்டு வீரர்களை ஏலம் எடுக்கவுள்ளது.\nஇம்முறை இங்கிலாந்து, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் முக்கியத்துவம் அளிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. ஏனெனில் 2019 உலகக்கோப்பை இருப்பதால் இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்று தெரிகிறது.\nஐபிஎல் வீரர்கள் ,ஏலம், ஜெய்பூர்,\nMore in this category: « உலககோப்பை ஹாக்கி போட்டி : இந்தியா - பெல்ஜியம் போட்டி 'ட்ரா'\tஇந்தியா - ஆஸ்திரேலியா இன்று அடிலெய்டில் மோதல் »\nஉலக கோப்பைக்கான இந்திய அணி : கவாஸ்கர் ஆரூடம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஅமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் விஜயகாந்த்\nபாகிஸ்தான் ஆதரவு கருத்து : டிவி நிகழ்ச்சியிலிருந்து கிரிக்கெட் வீரர் சித்து நீக்கம்\nகாஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 118 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-08-02/2016-05-20-11-09-48?start=56", "date_download": "2019-02-17T18:16:46Z", "digest": "sha1:PSSVXVI6ZOSM7ZYF4J7MN7LFK533OMBL", "length": 31232, "nlines": 233, "source_domain": "newtamiltimes.com", "title": "இலங்கை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nபல இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாப்பொதிகள் மீட்பு\nமன்னார் - தலைமன்னார் பிரதான வீதி சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளகஞ்சாப்பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.\nபோதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த கேரள கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.\n9 பொதிகளில் அடைக்கப்பட்ட குறித்த கஞ்சாப்பொதிகள் 18 கிலோ 600 கிராம் எடை கொண்டது என தெரிவித்த பொலிஸார் சுமார் 18 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்தது என தெரிவித்துள்ளனர்.\nஎனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nபலத்தை கைப்பற்ற இனவாதம் தோற்றுவிக்கப்படுகின்றது\nசகல கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் பலத்துக்காக இனவாதத்தை தோற்றுவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்றுஇடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும், அனைத்து இன மக்களுடைய உரிமைகளை ஏற்றுக்கொள்வதன் மூலமே தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்ப முடியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், அரசியல்வாதிகள் இனவாத கருத்துக்கள் ஊடாக மக்களை பிரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவோம்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை முன்னேற்றுவதற்கான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் அநுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.\nகுருநாகல் நகரபிதாவின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nமேலும், இரண்டு பிரதான கட்சிகளின் கொள்கைக்கு அமைய நடுநிலைமையுடன் செயலாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nபள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்\nகாலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமேலும் இந்த மாணவர்கள் மூவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இந்த பாடசாலைக்கு வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nஇது மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாதயாத்திரை\nகூட்டு எதிர்க்கட்சி மேற்கொள்ளும் பாதயாத்திரை மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பாத யாத்திரை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.\nகண்டியிலிருந்து கொழும்பு வரையான கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது நேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச,\nஇந்த அரசாங்கத்தில் பொதுமக்கள் மீதான வரிச்சுமை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதே போன்று பட்டதாரிகள் தொழில்வாய்ப்பின்றி சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎட்கா ஒப்பந்தம் போன்ற மக்கள் விரோத செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கின்றது.\nஇவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகவே மக்கள் இந்தப் பாதை யாத்திரை ஊடாக வீதிக்கு இறங்கிப் போராடுகின்றார்கள்.\nஅரசாங்கம் இதனை உணர்ந்து கொண்டு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும்.வெளிநாடுகளுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதில் தவறில்லை.\nஆனால் அவை நாட்டுக்கும் பொதுமக்களுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nபொலிஸாரை கடுமையாக விமர்சித்த வீரவன்ச\nகூட்டு எதிர்கட்சியினரின் பாத யாத்திரை நேற்று காலை பேராதெனியவில் ஆரம்பமாகி மாவனெல்ல நகருக்கு அண்மித்த பகுதியில் முடிவடைந்தது.\nஇதன்போது அங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பொலிஸாரையும் பொலிஸ்மா அதிபரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nபொலிஸ்மா அதிபரின் சீருடையைக் கழற்றி, சிறுவர்களிடம் வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nபாத யாத்திரையின் போது அம்பியூலன்ஸ் வண்டி தாக்கப்பட்டதாக சில ஊடகங்கள் பொய்யான செய்தியை பரப்பின. ஆனால் அவ்வாறான எந்தவொரு தாக்குதலும் அங்கு இடம்பெறவில்லை என விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை நேற்றைய பாத யாத்திரையின் போது பொலிஸார் வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவே போக்குவரத்து பொலிஸாரின் கடமைகளை செய்ததாகவும் விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனவே கடமைகளை செய்ய முடியாத பொலிஸாருக்கு சீருடை எதற்கு என்றும், அதனை கழற்றி சிறுவர்களுக்கு வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுப்பதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறித்த பாத யாத்திரை இன்று மீண்டும் கொழும்பு நோக்கி நகரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nபாதயாத்திரையால் பிணைப்பை தகர்க்க முடியாது\nபாத யாத்திரை நடாத்துவதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இடையிலான பிணைப்பை தகர்க்க முடியாது என சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரை தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையினால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான உறவில் கடுகளவும் விரிசல் ஏற்படவில்லை.\nகடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட வலுவான அரசியல் பிணைப்பை தகர்க்க சில தரப்பர் முயற்சிக்கின்றனர்.\nநாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய அராசங்கம், பாத யாத்திரைக்கு பூரண பாதுகாப்பு வழங்கும்.\nஊழல் மோசடிகாரர்களினால் ஏமாற்றப்பட்ட போராட்டக்காரர்களை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.\nகடந்த அரசாங்கத்தைப் போன்று இந்த அரசாங்கம் போராட்டங்களை குழப்ப முயற்சிக்காது. குண்டர் கூட்டங்களைக் கொண்டு நாச வேலைகளிலும் ஈடுபடாது.\nஎமக்கு தெரிந்த வகையில் ஊழல் மோசடிகாரர்களினால் செய்யப்படும் ஓர் கண்கட்டி வித்தையாகும். ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியாகவே இந்த பாத யாத்திரை நோக்கப்பட வேண்டும்.\nஎவ்வாறெனினும் ஜனாநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.\nஎந்தவொரு போராட்டக்காரருக்கும் நாட்டின் சட்டத்தை மீறிச் செயற்பட அனுமதியளிக்கப்படாது. நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் அதேவேளை, சட்டம் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது அவசியமானது என அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nஇலங்கையுடனான உறவு நிலைத்திருக்கும்: பிரதமர் மோடி\nஇந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇந்தியா சார்பில் 50.61 கோடி ரூபாய் செலவில் புதிய ஆம்புலன்ஸ்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன.\nஇந்த திட்டத்தின் தொடக்க விழா நேற்று கொழும்பில் நடைபெற்றது.\nஇதற்கு பிரதமர் நரேந்திரமோடி வீடியோ செய்தி ஒன்றை அனுப்பியிருந்தார்.\nஇந்தியா உதவியுடன் இலங்கையின் பல பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஇந்தியா இலங்கை இடையேயான உறவு எப்போதும் நிலைத்திருக்கும்.\nவிழாவில் பேசிய இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பல ஆண்டுகளாக இந்தியா இலங்கை உறவை மேலும் நீடிப்போம்.\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nஅன்று இளைஞர்களை சுட்டுக் கொன்றவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றனர்\nபாத யாத்திரை சென்ற இளைஞர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள் இன்று பாத யாத்திரை செல்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,\nசுதந்திரமாக ஒன்று கூடுவதற்கு, பாத யாத்திரை செல்வதற்கு அனுமதியளிக்காது இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்து, அடக்கியவர்கள் இன்று பாத யாத்திரை செல்கின்றார்கள்.\nஏகாதிபத்திய ஆட்சி நடத்தியவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகின்றார்கள்.\nராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாத யாத்திரை செல்வதற்கு மட்டுமன்றி பேசுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. அந்தக் காலத்தில் பாத யாத்திரை சென்றவர்கள் சுடப்பட்டனர்.\nஎமக்கு கோட்டேயில் கூட்டம் நடத்த இடமளிக்கப்படவில்லை.சிரானி பண்டாரநாயக்க, சரத் பொன்சேகா வழக்கு விசாரணைகளை பார்வையிடச் சென்ற எம்மை பாதாள உலகக் குழுவினரைக் கொண்டு தாக்கினார்கள்.\nஇன்று அவ்வாறான சூழ்நிலைகள் கிடையாது.இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இன்று பாத யாத்திரை செல்ல அனுமதியில்லை என்பது நகைப்பிற்குரியது.\nபாத யாத்திரையை தடுத்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.\nஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தினர் மேம்பாட்டு நிகழ்வு நடைபெறவிருந்த காரணத்தினால் முரண்பாடுகள் மோதல்களை தவிர்க்கும் நோக்கில் இந்த நீதிமன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇது ஜனநாயகத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் இது அடக்குமுறையல்ல.\nஅந்தக் காலத்தில் இவ்வாறு நடக்கவில்லை. ரத்துபஸ்வலவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.\nரொசான் சானக்க என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nகண்டியிலிருந்து கொழும்பு மட்டுமன்றி கதிர்காமம் வரையிலும் இன்று பாத யாத்திரை செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.\nபாத யாத்திரை சென்ற இளைஞர்களை\nவெள்ளிக்கிழமை, 29 ஜூலை 2016 00:00\nநாமல் ஏழு நாட்களில் பிணையில் வந்தது எப்படி\nநிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் எப்படி விடுவிக்கப்பட்டார் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.\nஎனவே, அரசாங்கத்திற்கும் மஹிந்த குடும்பத்தினருக்கும் இடையில் காணப்படும் கொடுக்கல் வாங்கல் என்னவென வெளிப்படுத்த வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், சட்டத்தின் முன் அனைவருக்கும் சமமாக பார்க்கப்பட வேண்டும்.\nநிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் முக்கியஸ்தர்கள் பலர் செய்ப்படுகின்றனர். கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஎனவே, எதிர்வரும் நாட்களில் விளக்கமறியல் உத்தரவுக்கு பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டால் சிறந்த ஒன்றாக இருக்கும்.\nஎவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஏழு நாட்களில் விடுவிக்கப்பட்டது கேள்விக்குரியதாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், அரசாங்கத்திற்கும் மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கும் இடையில் காணப்படும் கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமோடியின் அன்பளிப்பு இலங்கையில் அறிமுகம்\nநாமலை உடனடியாக கைது செய்ய சிகப்பு அறிக்கை பிடிவிராந்து\nஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துமாறு கோரி வழக்கு தாக்கல்\nநேருக்கு நேர் மோதிக்கொண்ட வாகனங்கள் - இருவரின் நிலை கவலைக்கிடம்\nபக்கம் 5 / 23\nஇணைப்பில் உள்ளவர்கள்: 79 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2011/04/blog-post_3882.html", "date_download": "2019-02-17T18:59:11Z", "digest": "sha1:OIRRJAPZUCLH623JN2KFCL2DYPFDV7IY", "length": 12770, "nlines": 195, "source_domain": "www.tamilpc.online", "title": "ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஉங்கள் குழந்தையின், ஏன் உங்களுடையதும் கூட, ஆங்கிலச் சொல்லறிவினை வளப்படுத்த உங்களுக்கு விருப்பமா எதற்கு இந்த கேள்வி யார் தான் விரும்ப மாட்டார்கள் என்று எண்ணுகிறீர்களா சரி, விஷயத்திற்கு வருவோம். ஆங்கிலச் சொற்களை அதிகம் தெரிந்து கொள்ளவும், நமக்குத் தெரிந்ததைச் சோதித்து அறிந்து கொள்ளவும், அருமையான ஓர் இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் முகவரி http://vocabgenii.com. இந்த தளத்தில் நுழைந்து முதலில் உங்களைப் பதிந்து கொள்ளுங்கள். உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி கொடுத்துப் பின்னர் பாஸ்வேர்ட் எல்லாம் கொடுத்த பின்னர், இதில் விளையாடத் தொடங்கலாம். விளையாடுவதற்கு முன்னர், உங்கள் லெவல் என்னவென இந்த தளத்திற்குக் கொடுக்க வேண்டும். பின்னர் விளையாடத் தொடங்கலாம். இதில் பல சுற்றுகள் உண்டு. ஒவ்வொரு சுற்றிலும் ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் மாற்றிக் கொடுக்கப்படும். குறிப்பிட்ட சொல்லுக்கான பொருளும் விளக்கமும் தரப்பட்டிருக்கும். அதனைக் கொண்டு, சொல்லைக் கண்டுபிடித்து, முதல் எழுத்திலிருந்து வரிசையாகக் கிளிக் செய்திட வேண்டும். சொல் முழுவதும் கிளிக் செய்துவிட்டால், சரி/தவறு எனச் சுட்டிக் காட்டப்பட்டுப் பின் அடுத்த சொல் காட்டப்படும். இப்படியே முதல் சுற்று, இரண்டாம் சுற்று எனச் சென்று, இறுதியில் நீங்கள் பெற்ற மதிப்பெண் காட்டப்படும்.\nஇதனால், நாம் ஒரு அகராதியைப் புரட்டிப் பார்த்த அனுபவத்தினைப் பெறுகிறோம். பல புதிய சொற்களை அறியும் வாய்ப்புகளையும் பெறு கிறோம். நம் ஆங்கிலச் சொல்வளம் பெருகிறது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nஇன்டர்நெட் – ஏமாறாமல் இருக்க\nமைக்ரோசாஃப்ட் கிளவ்ட் சேவை இந்தியாவில் துவங்கியது\n-லாஸ்வேகாஸ் தகவல் தொழில் நுட்ப த...\nபவர்பாய்ண்ட்: ஆப்ஜெக்ட், படங்களைச் சுழற்ற\nஇன்டர்நெட் எக்ஸ்புவோரர் பதிப்பு 9 – புதிய கூடுதல் ...\nநாள் – கிழமை செட் செய்திடலாம்\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்\nதண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்\nவிண்டோஸ் 7 டிப்ஸ் – ட்ரிக்ஸ்\nஇணைய தளங்களின் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nவேர்டில் டேபிள் பார்டர் அமைக்க\nபெரிய பைலைப் பிரித்துப் பின் இணைக்க\nபுல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்\nஎக்ஸெல் டிப்ஸ்-செல்லில் குறுக்குக் கோடுகள்\nநினைவில் கொள்ள சில ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் 7 சர்வீஸ் பேக் 1\nகூகுள் தரும் உடனடி தகவல்\nபிரிண்ட் ஸ்கிரீன் பெற புதிய வழி\nஇன்று இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9\n“சிடி’ பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற\nஓவூ – புதிய வீடியோ சேட்டிங் டூல்\nஎக்ஸெல் டிப்ஸ்-வரிசைகளில் தானாக டேட்டா அமைத்தல்\nவிண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட்கட் கீகள்\n“சிடி’ யில் டேட்டா பதித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/20/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/27094/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T17:58:17Z", "digest": "sha1:JKKPJNUXMV5OX4T2F7X5LCG6UXHACI7L", "length": 17984, "nlines": 183, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆட்டோ சாரதியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை: இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம் | தினகரன்", "raw_content": "\nHome ஆட்டோ சாரதியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை: இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம்\nஆட்டோ சாரதியின் வீட்டுக்கு சென்ற தமிழிசை: இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம்\nதமிழிசையிடம் கேள்வி கேட்ட முச்சக்கர வண்டி சாரதி தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து முச்சக்கர வண்டி சாரதி வீட்டுக்கு நேரில் சென்று தமிழிசை இனிப்பு வழங்கி தன்னிலை விளக்கம் அளித்தார்.\nகடந்த 16-ம் திகதி சைதாப்பேட்டையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட பாஜக தலைவர் தமிழிசையிடம், \"அக்கா ஒரு நிமிஷம் பெற்றோல் விலை தினமும் உயருகிறது என்று கேள்வி எழுப்பிய முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் விரட்டப்பட்டு தாக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இந்த விவகாரம் வட்ஸ் அப், வலைதளங்களில் வைரலானது. சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டு கேள்வி கேட்டால் தாக்குவார்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.\nதமிழிசையை கடுமையாக விமர்சித்தனர். முச்சக்கர வண்டி சாரதி சங்கம் இதுகுறித்து புகார் அளித்தது. இந்நிலையில் பாஜகவினரால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி கதிரின் வீட்டுக்கு தமிழிசை பாஜக நிர்வாகிகளுடன் சென்றார்.\nதமிழிசை தான் கொண்டுவந்த கவரிலிருந்த இனிப்பைப் பிரித்து முச்சக்கர வண்டி சாரதி கதிரின் மனைவி , மகள்களை அழைத்து வழங்கினார்.\nதான் தவறாக எதையும் கூறவில்லை என்று அப்போது கதிர் தெரிவித்தார்.\nவாஜ்பாய் காலத்தில் நமக்காக தேர்தல் வேலை பார்த்தவர் இவர் என கட்சி நிர்வாகி கதிரைப் பற்றி தமிழிசையிடம் தெரிவித்தார். தமிழிசையும் தனது செயலுக்கு தன்னிலை விளக்கம் கொடுத்தார். நான் அன்று உங்கள் கேள்விக்கு சிரிக்கவில்லை. அதே கேள்வியைக் கேட்ட செய்தியாளர்களுக்குப் பதிலளித்தேன். மற்றபடி எனக்கு எந்த நோக்கமும் இல்லை, அன்று மழைவேறு அதிகம் இருந்ததால் நாங்கள் உடனே சென்றுவிட்டோம் என்று கூறினார். பரவாயில்லை என கதிர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி...\nகாதலர் தினத்தில் மத்திய பிரதேச திருநங்கையை மணந்த இளைஞர்\nமத்திய பிரதேசத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் திருநங்கையை மணந்தார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் கான், ஜெயா சிங்...\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்\nகுஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மோடி பிறந்த...\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிமுதல்\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால், பின்னால் சேர்த்தாலோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதாக அறிந்தாலோ விருதுகள் பறிக்கப்படும் என்று மத்திய...\nகாகித விமானத்துடன் நாடாளுமன்ற வாயிலில் ராகுல் காந்தி போராட்டம்\nநாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித...\nமத்திய அரசிடம் சிக்கிக் கொண்டது தமிழக அரசு: அவையில் காரசாரம்\nமத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி சட்டசபையில் குற்றம்சாட்டினார். இதனையடுத்து அவையில் காரசாரமான விவாதம்...\nராகு மிதுன ராசிக்கும் கேது தனுசு ராசிக்கும் நேற்று பிரவேசம்\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2019-ம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி நேற்று நிகழ்ந்தது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பாக அபிஷேக...\nரூ. 2000 உதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு\nமனு மீது இன்று விசாரணை2000 ரூபா உதவித் தொகை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் சட்டவிரோதம்...\nஅமெரிக்காவிடம் 72,400 நவீன ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்\nஅமெரிக்க நிறுவனமான சிக் செயர் நிறுவனத்துடன் இந்திய இராணுவம் SIG 716 வகை நவீன ரக ரைஃபிள்கள் வாங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று...\nகன்னியாகுமாரி வருகை மார்ச் 1ஆம் திகதிக்கு மாற்றம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு பதிலாக மார்ச் 1ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை...\nடெல்லி ஹோட்டலில் அதிகாலையில் தீ விபத்து\n17 பேர் பலி, பலர் படுகாயம்டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர்...\nஇரகசிய காப்பு சட்டத்தில் மோடியை கைது செய்யுங்கள்\nஅனில் அம்பானிக்கு இடைத்தரகராக செயல்படுவதாக ராகுல் காந்தி புகார்ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அதிகாரிகளுக்குத் தெரியும் முன்பே அனில் அம்பானிக்குத்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/05/brigadier-sornam.html", "date_download": "2019-02-17T18:43:23Z", "digest": "sha1:DUHQ5DWRGHSV5LSCM4HDWKT5RPPIXQNE", "length": 25852, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்\nதிருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஈடிணையற்ற போராளிகளை உவந்தளித்தது.\nமானிப்பாயில் பிறந்த பொழுதும் திருமலை அரசடி வாழைத் தோட்டம் என்னும் ஊர்தான் இவரை சிறு பராயத்தில் இருந்து மாபெரும் வீரனாக வீரத்தை ஊட்டி வளர்த்த மண். தந்தை ஜோசப்புக்கும் தாய் திரேசம்மா (பரிபூரணம்) அவர்களுக்கும் மகனாக பிறந்தவன் தான் பிரிகேடியர் சொர்ணம். இவனது இயற்பெயர் அன்ரனிதாஸ். இவன் இளைமைக் காலத்திலேயே குறும்புத்தனம் மிக்கவனாகவும் உயர்ந்த கம்பீரமிக்க தோற்றமுடைய ஆற்றல் மிக்க சிறுவனாக வளர்ந்து வந்தான்.\nபாடசாலையிலும் திறமையுடன் படித்து உயர் தரம் வரை சென்றான். உடற் பயிச்சியிலும், தற்காப்புக் கலையிலும் சிறப்புறச் செயற்பட்டு சிறந்த மாணவனாக திகழ்ந்தான். மாணவப் பருவத்தில் பொதுப் பணிகள், வேலைகள் என்றால் இவன் தான் முன்னிப்பான்.\nஇக்கால கட்டத்தில்தான் தமிழர்கள் வாழ்ந்த மண்ணை சிங்களவர் சிங்கள பூமியாக்க மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தமிழர்களுக்கு எங்கும் எதிலும் அநீதி, படுகொலைகள், கற்பழிப்புக்கள் இதைக் கண்டு சிறுவயதிலே கொதித்தெழுந்தான்.\nதிருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் உயர்தரம் பயின்றுகொண்டிருந்த வேளையில் சிங்கள இராணுவத்தினரும் இனவாதிகளினதும் கொடூரங்களைக் கண்டு இவ் அநீதியை தட்டிக்க கேட்க வேண்டும் என்றால் போராடித்தான் ஆகா வேண்டும் என்று தன்னை போராட்டத்தில் இணைத்துக் கொள்ள விரும்பினான் அக்காலகட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் பல்வேறு வழிகளில் போராடிக் கொண்டிருந்தன. அதில் சரியான பாதையை தேர்தெடுப்பது என்பது அக்கால கட்டத்தில் மிகவும் சிக்கலான விடயம்.\nஆனால் தனது இலட்சிய போராட்டத்திற்கு சரியானது விடுதலைப் புலிகள் இயக்கம் தான் என்று 12.09.1983ல் தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொள்கிறான். எமது தேசியத் தலைவரின் செயற்பாட்டிற்கு ஊடாகச் சரியானதோர் முடிவெடுத்து எமது போராட்டத்தின் அத்திவாரக்கற்களாக திகழ்ந்த மூத்த தளபதிகளில் இவனும் ஒருவனாக நின்று போராட்டத்தை வளர்த்தெடுத்தான்.\nசொர்ணம் என்ற பெயருடன் சமர்ப்புலி வளரத் தொடங்கியது. பயிற்சிக்காலங்களில் திறம்படச் செயற்பட்ட இவன் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, மட்டக்களப்பு, மணலாறு மாவட்டங்களிலும் அதன் காடுகளிலும் எதிரியை திணறடித்தவன் இவ் மாவட்டங்களில் பெரும் காடுகளுக் கூடாக நீண்ட நடை பயணத்தை சோர்வின்றி மேற்கொண்டு போராட்ட பணிகளை திறம்படச் செயற்படுத்தினான். வேவு அணி, பதுங்கித்தாக்கும் அணி, விநியோக அணி, வழிகாட்டிகள் என காட்டிற்குள் பல அணிகளை உருவாக்கி கிழக்கு மாகாணத்தில் எதிரியின் தடைகளை எல்லாம் சவாலாக ஏற்று எதிர்த்து நின்று போராடி சாதனைகள் படைத்தவன்.\nஇவனது போரிடும் ஆற்றலையும் முடிவெடுக்கும் தன்மையையும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இனங்கண்டு இதற்கமைவாக தலைவர் அவர்களால் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு செயல்வடிவம் கொடுத்துக்காட்டிய கட்டளைத் தளபதியாகத் திகழ்ந்தான். “சொர்ணம் கதைக்கிறான் என்றாலே சிங்கள இராணுவத்திற்கு கதிகலங்கும்” அந்த அளவுக்கு தனது போரிடும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவன்.\nஇவ்வாறு இவன் வெற்றிவாகை சூடிய சமர்க்களங்களே அதிகம் ஆகாயக் கடல் வெளிச்சமர், மாங்குளம், தவளைப் பாய்ச்சல், மண்டைதீவு, மண்கிண்டி மலை, இதய பூமி, புலிப்பாய்ச்சல், சூரியக் கதிர், ஓயாத அலைகள் எனப் பல வெற்றிச் சமர்களை எல்லாம் வழிநடத்திய சமரக்களத் தளபதிகளில் இவனும் ஒருவனாகத் திகழ்ந்தான். இவன் படை ஒழுங்கு படுத்தும் சிறப்பை “புலிப்பாய்ச்சல்” நடவடிக்கையில் கண்டு வியப்படைந்தோம்.\nஜெயசீக்குறு படையினர் மீது திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ள பலமுறை தேசியத் தலைவரிடம் அனுமதி கேட்ட போதும் கிடைக்கவில்லை. ஜெயசிக்குறு படை ஒட்டிசுட்டான் வரை முன்னேறி நிலைகொண்டிருந்த வேளையில் தேசியத் தலைவர் அவர்களால் ஒட்டிசுட்டான், நெடுங்கேணி, கருப்பட்ட முறிப்பு போன்ற படைத்தளங்கள் மீது திட்ட மிட்ட தாக்குதல் மேற்கொள்வதற்கு தளபதி சொர்ணத்திற்கும், தளபதி ஜெயம் அவர்களுக்கும் அனுமதி வழங்கப்படுகின்றது. பல வருடங்களாக ஆமை வேகத்தில் நகர்ந்து வந்த ஜெசிக்குறு இராணுவ நடவடிக்கையை மூன்று நாட்களில் பழைய நிலைக்கு வீரட்டியடித்த பெருமை இந்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணத்தையும் சாரும்.\nஇம்ரான் பாண்டியன் படையணியின் முதல் தளபதியாக விளங்கிய இவன் தலைவரை பாதுகாக்கும் பணியையும் பொறுப்பேற்றான். திறம்படச் செய்த வீரத்தளபதியுடன் தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட சிலர் துரோகம் இழைத்த போது தலைவருக்கு அருகில் நின்று துரோகத்தை துடைத்தெறிந்தவன். தலைவர் அவர்களின் நம்பிக்கைக் குரியவர்களில் இவனும் ஒருவன்.\nஇக்காலகட்டத்தில்தான் திருமணம் செய்யுமாறு தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டார். அதன் படி ஜெனனி என்ற போராளியைத் திருமணம் செய்து 3 பிள்ளைகளை பெற்றெடுத்தான். தனது திருமணத்திற்கு தலைவர் அவர்கள் வருவார் என்பதால் தனது இடுப்பு வேட்டிக்குள் கைத்துப்பாக்கியை வைத்திருந்தபடி தாலி கட்டினான். அந்தளவுக்கு தலைவர் அவர்களின் பாதுகாப்பில் என்நேரமும் விழிப்பாக இருந்து தலைவர் அவர்களை ஆழமாக நேசித்தான். எமது விடுதலைப் போராட்ட விழுமியங்களில் இருந்து என்றுமே அவன் தவறியதில்லை. எமது விடுதலை மரபையே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவன். அதே போல் தனது போராளிகளையும் வளர்த்தெடுத்தான்.\n“நான் சொர்ணமண்ணையோட நின்ற நான் என்றால்” வேறு எந்தத் தளபதிகளும் எந்தக் கேள்விகளும் இன்றி அவனுக்கு கடமை வழங்குவார்கள். அந்தளவுக்குப் போராளிகளை புடம் போட்டு வளர்த்த ஆற்றல் மிக்க தளபதியாவான். இயக்கத்தில் இக்கட்டான காலங்களில் எல்லாம் திறம்படச் செயற்பட்டு தடைகளை உடைத்தெறிந்த தளபதிகளில் இவனும் ஒருவன்.\nஇந்த வீரத்தளபதி கேப்பாபுலவிலும், தேவிபுரத்திலும் ஊடறுப்பு தாக்குதல்களை வழிநடத்தி நூற்றுக்கணக்கான இராணுவத்தை கொண்று சிங்கள படையை திணறடித்தான். தேவிபுர ஊடறுப்பு தாக்குதலில் விழுப்புண் அடைந்து தனது கால் இயலாத நிலையிலும் முப்படைகளையும் பொறுப்பெடுத்து இறுதிமூச்சு உள்ளவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி. இவன் தமிழீழ விடியலுக்காகவும் தமிழ் மக்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் 26 வருடங்கள் அயராது உழைத்த எமது கட்டளைத் தளபதி.\nஇவனது மூர்க்கமான சமரைக் கண்டு இராணுவம் கதிகலங்கியது. அதன் எதிர் தாக்குதலாக இராணுவம் பெருந்தொகையில் தமிழ் மக்களை கொண்றுகுவித்தது. மக்களுக்காகப் போரிடும் போது மக்களே இறக்கின்றார் என்ற போது இவனால் எதுவும் செய்ய முடியவில்லை.\nஎமது மண்ணினதும் மக்களினதும் விடிவிற்கான போராட்டத்தை நேசித்த இவனால் போராட்டத்தைக் கைவிட்டு சரணடைய முடியவில்லை. எனவே போராட்ட மரபுக்கேற்ப தனது இலட்சிய உறுதிப்பாட்டுடன் தன்னை தமிழீழ விடியலுக்காக 15. 05. 2009ம் நாள் தன்னை விதையாக்குகிறான்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/05/tamilnaadu_14.html", "date_download": "2019-02-17T18:25:00Z", "digest": "sha1:LMERX7R2XS7QEY7366VC3A7GWQNUI6D6", "length": 17078, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "அதிமுக, திமுக வேட்பாளர்கள் வீடுகளில் பணம் இந்திய வரலாற்றில் முதல முறையாக தேர்தல் ஒத்திவைப்பு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅதிமுக, திமுக வேட்பாளர்கள் வீடுகளில் பணம் இந்திய வரலாற்றில் முதல முறையாக தேர்தல் ஒத்திவைப்பு\nதிராவிட கட்சிகளுக்கு எதிரான அலை தமிழ்நாட்டில் அடிப்பாதல் அதிமுக , திமுக கட்சிகள் தோல்வியை நோக்கி செல்வதால் பெருமளவு பணப்பலத்தை காட்டி வாக்கை பெறமுயல்வதாக உறுதிப்படுத்தபட்டுள்ளது\nஅரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் கே.சி. பழனிச்சாமி மற்றும் அதிமுக பிரமுகர் அன்புநாதன் ஆகியோரது வீடுகளில் ரெய்டு நடத்தி வாக்காளர்களுக்கு தருவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்தே இந்திய வரலாற்றில் முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாரில் இத் தொகுதியில் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் ஒத்திவைத்துள்ளது. தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள் ஒரே கட்டமாக நடைபெற இருந்தது. இந்த நிலையில் இன்று இரவு தலைமை தேர்தல் ஆணையம் திடீரென அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டு வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.\nஇங்கு மே 25-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அரவக்குறிச்சி தொகுதியில் அதிகளவு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமி, மணல் கொள்ளை மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தவர் என்பது புகார். அதேபோல் அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாரில் சிக்கியவர். இந்த இருவரும் இத்தொகுதியில் வெல்வதற்காக வாக்காளர்களுக்கு ரூ 1,000 முதல் ரூ10,000 வரை பணப்பட்டுவாடா செய்வதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரொக்கமாக ரூ.5 கோடி பிடிபட்டது. ஆனால் அன்புநாதன் வீட்டில் மட்டும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்ட பல நூறு கோடி ரூபாய் பிடிபட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்\nஇதேபோல் திமுக வேட்பாளர் கேசி பழனிச்சாமியின் வீடு, லாட்ஜ் உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள கேசி பழனிச்சாமி மகன் சிவராமன் வீட்டிலும் இச்சோதனை நடத்தப்பட்டது. கேசி பழனிச்சாமி வீட்டில் மட்டும் மொத்தம் ரூ.2 கோடியை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பல கோடி ரூபாயை இரு கட்சி வேட்பாளர்களும் பதுக்கி வைத்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிரடியாக இந்த அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தலை ரத்து செய்து மே 23-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்திய தேர்தல் வரலாற்றில் வாக்காளர்களுக்கு பெருமளவு பணம் கொடுத்த புகாரின் பேரில் ஒரு சட்டசபை தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 233 தொகுதிகளுக்கு மட்டும் நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/06/piramid-daglus.html", "date_download": "2019-02-17T18:17:58Z", "digest": "sha1:3BJWQMMR5PYUMS6WM7MCQVU5AWBRZWRR", "length": 15127, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும்!-டக்ளஸ் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும்\nஇலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள பிரமிட் முறை சார்ந்த தென்னிலங்கை நிதி நிறுவனமொன்று யாழ் குடாநாட்டில் எமது மக்களில் பலரை பாதிப்படையச் செய்து வருவதாகப் புகார்கள் கிடைத்துள்ளன. எனவே, இதனை இனங்கண்டு, இந்த நிறுவனத்தை தடை செய்வதுடன், பாதிப்படைந்துள்ள எமது மக்களுக்கு எவ்வகையில் மீள் நிவாரணம் அளிக்க இயலும் என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள டக்ளஸ் அவர்கள், பிரமிட் முறை சார்ந்த கட்டமைப்பினைக் கொண்டதான இந்த நிதி நிறுவனமானது கடந்த காலங்களில் தென் பகுதியில் பல்வேறு இடங்களில் தமது செயற்பாடுகளை மேற்கொண்டிருந்த நிலையில், பெருந்தொகையான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டு, பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை மேற்கொண்டதையடுத்து, மத்திய வங்கி இவ்வகைக் கட்டமைப்பினாலான நிதி சார் நடவடிக்கைகளுக்கு தடைவிதித்தது. அதன் பின்னர், தென் பகுதியில் தலையெடுக்காதிருந்த மேற்படி நிறுவனத்தின் செயற்பாடுகள் சில வருடங்களுக்கு முன்பதாக யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனால் அப்பகுதியில் பெரும்பாலான மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில் இது பற்றி எமக்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில் இதன் செயற்பாடுகளை நாம் தொடரவிடவில்லை. தற்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nஇந்த நிறுவனத்தின் செயற்பாடுகளால் குறிப்பிட்ட ஒரு சிலர் நன்மை அடைகின்றனரே தவிர பாரிய அளவிலான மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இது தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படியும், அதே நேரம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் வகையில் உதவக்கூடிய வாய்ப்புகள் குறித்தும் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்படியும் பொலிஸ் மா அதிபரிடம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார் .\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/07/milton-keynes-murder.html", "date_download": "2019-02-17T18:22:41Z", "digest": "sha1:XP3UHXEOF44SYD52UCD2ZQWPZCQ4N5I5", "length": 15600, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் ஈழத் தமிழரைக் கடத்திய ஈழத் தமிழர் சிக்கிய சரித்திரம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் ஈழத் தமிழரைக் கடத்திய ஈழத் தமிழர் சிக்கிய சரித்திரம்\nby விவசாயி செய்திகள் 08:23:00 - 0\nஇங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது.\nஇது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஇந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரானா ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.\nஇதன்படி சிவானந்தன் சுரேன் என்பவர் தனது மனைவியைத் திருமணம் செய்து தனக்குப் போட்டியாக வரப்போகிறார் என்ற மனோநிலையில் அவரைக் கடத்திக் கொலை செய்ய ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கமைய மூவர் இணைந்து 12 மணி நேரமாக சுரேனைக் கடத்தி வைத்திருந்து தொடர்ச்சியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல்களின் பின்னர் சுரேன் கொல்லப்படார்.\nகொல்லபட்ட சுரேனின் தலை மற்றும் கழுத்து பகுதியில் கிட்டத்தட்ட 39 காயங்கள் காணப்பட்டதாக அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது உச்சந்தலையில் மோசமான காயங்கள் காணப்பட்டுள்ளதுடன் அவர் கண்ணும் கடுமையாகச் சிதைக்கப்பட்டுள்ளது.\nஇதனால் சுரேன் நீண்ட கால வன்முறைக்கமையவே கொல்லப்பட்டார் எனவும் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nபாலச்சந்திரனின் மனைவியான ரகுபதியும் சுரேனும் ஏற்கனவே பல வருடங்களின் முன் இலங்கையில் அறிமுகமாகியுள்ளனர். பின்னர் முக நூல் வாயிலாக தம்மை மீண்டும் அறிமுகப்படுத்தியதோடு இருவருக்கும் இடையில் தொடர்பு இருந்துள்ளது. ரகுபதியின் கணவரான பாலச்சந்திரன் ரகுபதியை தவறான நடத்தையுள்ளவர் என்று விவகரத்துக்கு முடிவெடுத்தார். ரகுபதியும் தனது மகிழ்ச்சியற்ற வாழ்க்கைக்கு முடிவு கட்ட விவாகரத்துக்கு தயாரானார். பின்னர் அவர்களுக்கு விவாகரத்து உறுதியானது.\nஇதன் பின்னரே சுரேனுக்கும் ரகுபதிக்கும் உள்ள தொடர்பை வைத்து சுரேனை பழிவாங்க பாலச்சந்திரன் திட்டமிட்டார் என்று கூறப்படுகிறது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/11257", "date_download": "2019-02-17T18:42:43Z", "digest": "sha1:O6RWN7CK3O2QMRMXKLKGLGTSRU5CJOFK", "length": 19841, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "“ புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்“ | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\n“ புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்“\n“ புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்“\nஉடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்நியமனத்தில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.\nஉடுவில் மகளிர் கல்லூரி புதிய அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nபேராயர் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஉடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே இடம்பெற்றது. மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குவதும் இடர் விளைவிப்பதும் வருந்தத்தக்க விடயமாகும். தவறான புரிந்துகொள்ளுதல், உண்மையை மறைத்தல், உண்மையை மூடுதல் காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\n192 வருட பாரம்பரிய மிக்க கல்லூரியில் சுமார் ஆயிரத்து 300 மாணவிகள் கல்வி கற்று வரும் நிலையில் 20, 30 பிள்ளைகளை வைத்துக்கொண்டு மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குவதும் இடர் விளைவிப்பதும் வருந்தத்தக்க விடயமாகும்.\nஇம்மாதம் 7ஆம் திகதி புதிய அதிபர் திருமதி ஜெபரட்ணத்திற்கு நியமன ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதன்போது மூன்று அல்லது நான்கு ஆசிரியர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்கள், தென்னிந்திய திருச்சபையின் செயற்குழு உறுப்பினர்கள், ஆளுநர் சபை உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் இதர நிறுவனங்களின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.\nஎனவே பிள்ளைகளை நீங்கள் படிக்க அனுப்புங்கள். பிள்ளைகளை நீங்கள் உங்களுடைய கிளர்ச்சிகளுக்காக பயன்படுத்தாதீர்கள். இங்கே பிள்ளைகள் ஏதாவது குறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எவ்விதமான தண்டனையோ கண்டிப்புக்களோ இருக்கமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமைதிக்கு யாராவது பங்கம் விளைவித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினையானது ஒரு உள்வீட்டுப் பிரச்சினை. இதில் வெ ளியார் தலையீடு செய்து அதை பூதாகரமாக வெளிப்படுத்தி பிள்ளைகளை தெருவிலே வைத்து பிள்ளைகளுடைய நல் வாழ்க்கையை குலைத்திருப்பது வேதனைக்குரியது. அது தவிர எங்களுடைய தென்னிந்திய திருச்சபையைச் சேராத குருமார்களுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் இல்லை. உரித்துமில்லை. அவர்கள் தான் இதனை முன்னின்று நடத்துகிறார்கள். அவர்களிலே ஒரு குருவானவர் அரசாங்க பாடசாலையிலே கல்வி கற்பிக்கின்ற ஒரு ஆசிரியராவார்.\nஎனவே மாணவ சமூகம் மற்றும் பெற்றோர் சமூகத்தை அன்போடு கேட்டுக் கொள்வது என்னவெனில் எமக்கு ஒத்துழைப்புத்தாருங்கள். புதிய அதிபருடைய வழிகாட்டலின் கீழ் பிள்ளைகள் வளப்படுத்தப்பட இடம்கொடுங்கள்.\nஇதேவேளை இன்று (நேற்று) காலையிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் என்னைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். இவர்களுடன் எமது செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த பெற்றோர்கள் மூன்று கோரிக்கைகளை விடுத்தார்கள்.\nமுதலாவதாக பழைய அதிபரை இரண்டு வருடங்களுக்கு வைத்திருங்கள் என்று கேட்டார்கள். இரண்டாவது பிள்ளைகளுக்கு ஏதாவது பழிவாங்கல்கள் இருக்கக்கூடாது என்று கூறினார்கள். மூன்றாவது ஆசிரியர்கள் யாராவது இதில் தவறாக சம்பந்தப்பட்டிருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.\nஇதற்கு தெளிவாக அவர்களுக்குக்கு நான் பதிலளித்தேன். புதிய அதிபர் நியமிக்கப்பட்டு விட்டார். பொறுப்பெடுத்துவிட்டார். பழைய அதிபர் இழைப்பாறி விட்டார். ஆகவே முதலாவது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்று கூறினேன். . அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவது மூன்றாவது கோரிக்கைகள் நிச்சயமாக கவனத்தில் எடுப்பதாக உறுதியளித்தேன்.\nஅதுமட்டுமன்றி பெற்றோரின் பங்களிப்பை வைத்து கல்லூரியினை நடாத்துவதற்குரிய திட்டங்களை உருவாக்குவீர்களா எனக் கேட்டபோது இதற்கு மனப்பூர்வமான சம்மதத்தை நான் கொடுத்திருக்கிறேன். கல்லூரி தொடர்பான தவறுகள் பிரச்சினைகள் இருந்தால் அதனுடைய முகாமையாளர் இருக்கின்றார். அதற்குமேல் தலைவராகிய நான் இருக்கின்றேன். என்னுடைய கவனத்திற்கு எப்பொழுதும் கொண்டு வரலாம். அதற்கேற்ற நடவடிக்கை எடுத்து நல்ல முறையிலே கல்லூரி நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்வோம் எனத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.\nஇது தென்னிந்திய திருச்சபைப் பாடசாலை. தென்னிந்திய திருச்சபையின் பேராயருக்கே இறுதியான முடிவு எடுக்க முடியும். இப்பொழுது பேராயர் நான். எனக்கு முன்பிருந்த பேராயர்களும் கல்லூரிக்கு அதிபர்களை நியமித்தார்கள். தற்போது என்னுடைய பொறுப்பு. நான் நியமித்திருக்கிறேன் என்றார். நேற்று மாலை 5 மணியளவில் புதிய அதிபரிடம் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் முன்னாள் அதிபர் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று வழமைபோல் பாடசாலை நடைபெறும்.\nஉடுவில் மகளிர் கல்லூரி அதிபர் நியமனம் அரசியல் தலையீடு தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://enmugavari.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:01:50Z", "digest": "sha1:BHVT6OHVPSRQMHUJT6YFFSMDZXXMLIFC", "length": 5411, "nlines": 75, "source_domain": "enmugavari.com", "title": "இதழில் கதையெழுது – என் முகவரி", "raw_content": "\nகுறிச்சொல்: இதழில் கதையெழுது r\nIKE அத்தியாயம் – 17\nஅடுத்த அத்தியாயம் இதோ… இன்னும் ஐந்து அத்தியாயங்கள் இருக்கிறது. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.\nசெப்ரெம்பர் 5, 2017\t 3\nIKE அத்தியாயம் – 15\nபோன அத்தியாயத்துக்குக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் பதிலளிக்கிறேன். இதோ அடுத்தப் பதிவு. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்னும் ஏழு அத்தியாயங்கள் இருக்கிறது.\nIKE அத்தியாயம் – 14\nநிறைய கேள்விகள் கேட்டிருந்தீங்க… இதில் இன்னும் கொஞ்சம் விடை கிடைச்சிருக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். மற்ற அத்தியாயங்களுக்குக் கருது சொன்ன அனைவருக்கும் நன்ற்கள் பல.. விரைவில் பதில் அளிக்கிறேன். நன்றி…\nIKE அத்தியாயம் – 13\nஅடுத்த பதிவு இதோ. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள். நன்றி.\nIKE அத்தியாயம் – 12\n12வது அத்தியாயம் பதித்துவிட்டேன். பல கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பதிவு திங்களன்று. நன்றி… நன்றி… Have a nice weekend.\nIKE அத்தியாயம் – 11\nஅடுத்த பதிவு போட்டுவிட்டேன். படித்துவிட்டு சொல்லுங்கள்…\nIKE அத்தியாயம் – 10\nஅடுத்த பதிவு இதோ… ராம் தன் காதலைச் சொல்லிவிட்டான்.. இனி என்ன நடக்கப்போகிறது என அடுத்து வரும் அத்தியாயங்களில் வரும்.. நன்றி..\nIKE அத்தியாயம் – 9\nஅனைவருக்கும் வணக்கம். அடுத்த பதிவு இதோ. உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்… நன்றி… நன்றி…\nIKE அத்தியாயம் – 8\nபோன அத்தியாயத்துக்குக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. அடுத்தப் பதிவு இதோ. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10014456/The-chicken-eating-boy-is-vomiting-and-diarrhea.vpf", "date_download": "2019-02-17T18:46:14Z", "digest": "sha1:RUV5UNYH5EXIZOLEAC7QNQOTQP3I3DJ2", "length": 11265, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The chicken eating boy is vomiting and diarrhea || கோழிக்கறி சாப்பிட்ட சிறுவன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகோழிக்கறி சாப்பிட்ட சிறுவன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சாவு + \"||\" + The chicken eating boy is vomiting and diarrhea\nகோழிக்கறி சாப்பிட்ட சிறுவன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சாவு\nபென்னாகரம் அருகே, கோழிக்கறி சாப்பிட்ட சிறுவன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இறந்து போனான். மேலும் 2 குழந்தைகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள சாலேகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 36), விவசாயி. இவருக்கு லோகேஷ் (11), ராஜேஸ்வரி (5), புவனேஸ்வரி (4) என 3 குழந்தைகள் இருந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 6-ந் தேதி மாலை 5 மணியளவில் வீட்டில் களியும், கோழிக்கறியும் சமைத்து அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். அன்று இரவு 7 மணியளவில் குழந்தைகள் 3 பேருக்கும் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டு உள்ளது. மறுநாள் அதிகாலையிலும் குழந்தைகளுக்கு வாந்தியும், அதிக வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.\nபின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் லோகேஷ் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனான். கோழிக்கறி விஷஉணவாக (புட்பாய்சன்) மாறியதில் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிறுவனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇந்த சம்பவம் தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் குழந்தைகள் ராஜேஸ்வரி, புவனேஸ்வரி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்துபோன சிறுவன் சாலேகவுண்டனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/02/09104657/1226903/Gujjars-Demanding-Quota-Block-Tracks-In-Rajasthan.vpf", "date_download": "2019-02-17T18:50:31Z", "digest": "sha1:P5CD373Y5WDFXSM24QF5HZADASUYIXZF", "length": 17452, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல்: டெல்லி-மும்பை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு || Gujjars Demanding Quota Block Tracks In Rajasthan Delhi Mumbai Route Hit", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇட ஒதுக்கீடு கேட்டு குஜ்ஜார் சமூகத்தினர் ரெயில் மறியல்: டெல்லி-மும்பை வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு\nபதிவு: பிப்ரவரி 09, 2019 10:46\nராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #GujjarsProtest #GujjarsQuota\nராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. #GujjarsProtest #GujjarsQuota\nராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர், தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 2007ம் ஆண்டில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஇதையடுத்து குஜ்ஜார் சமூகத்தினருக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என 2017ல் மாநில அரசு வாக்குறுதி அளித்தது. இதற்காக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட், மசோதாவை நிறுத்திவைத்தது. இதனால் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளது.\nஇந்நிலையில், குஜ்ஜார் சமூகத்தினர் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். அரசு வாக்குறுதி அளித்தபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்றும்போது, ஏன் எங்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற முடியாது என குஜ்ஜார்கள் கேள்வி எழுப்புகின்றனர்.\nடெல்லி-மும்பை பிரதான ரெயில் பாதையில், சவாய் மதோபூர் மாவட்டம் மக்சுதன்புரா என்ற இடத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஏராளமானோர் தண்டவாளத்தில் அணிவகுத்துச் சென்று, பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரெயில்கள், சேர வேண்டிய இடங்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டன. 7 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டது.\nஇன்றும் ரெயில் மறியல் போராட்டம் நீடிக்கிறது. போராட்டக்காரர்கள் தண்டவாளத்தை மறித்து கூடாரங்கள் அமைத்து, அதற்குள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் காரணமாக இன்றும் மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nபோராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த 3 அமைச்சர்கள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. அவர்கள் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளனர். #GujjarsProtest #GujjarsQuota\nகுஜ்ஜார் போராட்டம் | ரெயில் மறியல் போராட்டம் | இட ஒதுக்கீடு\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது - பீகாரில் மோடி ஆவேசப் பேச்சு\nகமல் அறியாமையில் பேசுகிறார்: உதயநிதி ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சியால் நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்\nகுஜ்ஜார்கள் போராட்டம் நீடிப்பு- பேச்சுவார்த்தைக்கு வரும்படி முதல்வர் அசோக் கெலாட் அழைப்பு\nகுஜ்ஜார் இடஒதுக்கீடு - ராஜஸ்தானில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://mykollywood.com/2018/10/09/kayamkulam-kochunni-becomes-indias-first-ever-movie-marathon-with-19-locations-52-screens-200-shows-in-24-hours/", "date_download": "2019-02-17T18:43:30Z", "digest": "sha1:VLVFSCDEBGTHCNYUR2OPOVQ3IB623KV6", "length": 13489, "nlines": 151, "source_domain": "mykollywood.com", "title": "KAYAMKULAM KOCHUNNI BECOMES INDIA’S FIRST EVER MOVIE MARATHON WITH 19 LOCATIONS – 52 SCREENS – 200+ SHOWS IN 24 HOURS – www.mykollywood.com", "raw_content": "\n“டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை…\nகாஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம்…\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு…\nகடவுளின் தேசமான கேரளாவில் இருந்து ஒரு வெளியாக இருக்கும் ஒரு எபிக் திரைப்படம் நாட்டின் மற்ற பகுதிகளிலும் கொண்டாட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. மொழி எல்லைகளை கடந்து படம், எப்போது வெளியாகும் என்ற ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது ‘காயம்குளம் கொச்சூன்னி’. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ், நிவின் பாலி, மோகன்லால் மற்றும் படத்தில் சம்பந்தப்பட்ட மொத்த குழுவும் கொண்டாட்டத்தின் அளவை மேலும் அதிகப்படுத்தியுள்ளன. அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகும் இந்த திரைப்படம், இந்தியாவின் மிகப்பெரிய மல்ட்டிபிளெக்ஸ் ப்ராண்டான கார்னிவல் சினிமாஸை மல்ட்டிபிளெக்ஸ் பார்ட்னராக இணைத்துக் கொண்டுள்ளது. ஆம், காயம்குளம் கொச்சூன்னி 24 மணி நேரம் தொடர்ச்சியாக 19 இடங்களில் 52 திரைகளில் 200க்கும் மேற்பட்ட காட்சிகள் மூலம் ‘இந்தியாவின் முதல் மூவி மராத்தான்’ என்ற சிறப்பை பெறுகிறது.\nஇது குறித்து மகிழ்ச்சியில் திளைக்கும் ஸ்ரீகோகுலம் மூவீஸ் தயாரிப்பாளர் கோகுலன் கோபாலன் கூறும்போது, “ஒரு தயாரிப்பாளராக என்னுடைய திரைப்படம் அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக, எங்கள் படம் இந்தியாவின் முதல் மூவி மராத்தான் என்று அழைக்கப்படுவதை விட ஒரு தயாரிப்பாளராக வேறு என்ன சந்தோஷம் வேண்டும். ஒரு தயாரிப்பாளர் என்ற முறையில், என் திரைப்படங்களின் தரம் உயர்த்தப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறேன். நமது மதிப்புகளை பாரம்பரிய மற்றும் கலாச்சார விஷயங்கள் மூலம் சொல்லி, பிரமாண்டமான படங்களை கொடுப்பதன் மூலம் உயர்த்தலாம். அந்த வகையில் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை நமக்கு கொடுக்க கார்னிவல் சினிமாஸ் முன் வந்திருக்கிறது. நாம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய அளவில் வழங்க இருக்கிறது. தங்களை உயர்த்திக் கொள்ளும் நோக்கத்தோடு செயல்படாமல், புதுமையான மற்றும் தனித்துவமான ஐடியாக்களை முன்னெடுத்து செல்வதில் முன்னோடியான அத்தகைய ஒரு மிகப்பெரிய பிராண்டுடன் இணைந்து செயல்படுவது பெருமை மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இது ஒட்டுமொத்த அணிக்கும் கிடைத்த ஒரு பாக்கியம்” என்றார்.\nநிவின் பாலி, பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த்தா சிவா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இந்த படத்தில் மோகன்லால் இதிக்காரா பக்கி என்ற கதாபாத்திரத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீகர் பிரசாத் (படத்தொகுப்பு), கோபி சுந்தர் (இசை), பினோத் பிரதான், நிரவ் ஷா மற்றும் சுதீர் பல்சனே ஆகியோர் ஒளிப்பதிவில் இந்த படம் நம்மை 18ஆம் நூற்றாண்டுக்கு நம்மை அழைத்து செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2016/03/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1325356200000&toggleopen=MONTHLY-1456770600000", "date_download": "2019-02-17T17:30:40Z", "digest": "sha1:LQADYR7UTHHERAZ2FZHS52RSXZRU63DZ", "length": 13360, "nlines": 116, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: அனிச்சம்..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\n'ஸ்வாவின் போட்டோவையே பார்த்துக்கொன்டிருந்தேன். மற்றவர்களைப் போல அல்லாமல், தனித்தனியாக, நேர்த்தியான விலை உயர்ந்த கேமராவில், உரிய லைட்டிங்கில், தக்க லென்ஸ்களைப் பொருத்தி என்னால் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவை. ஒற்றைக் காதில் தொங்கும் ஒரு ஜிமிக்கி, அவளின் தூய்மையான ஆள்காட்டி விரலில் சுற்றி இருக்கும் தலைமுடி, ஆரோக்கியமான ரோஸ் நிற ஈறுகள் தெரியச் சிரிக்கும் அழகான உதடுகள், பவழமல்லியை ஒத்ததுபோல இருக்கும் குதிகால், இமைகள், கண்ணின் கருவிழி, புருவங்கள் என்று நீங்கள் இப்படியெல்லாம் உங்கள் காதலியைப் புகைப்படம் எடுத்திருப்பீர்களா என்று எனக்குத் தெரியாது, நான் அப்படித்தான் ஸ்வாவை எடுத்திருந்தேன்.'\n\"அஷோக், என்னுடைய போட்டோக்களை பார்த்துக்கொண்டிருந்தான், ஒவ்வொன்றும் அவ்வளவு அழகாக எனக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட போட்டோக்கள். புதியதாக வாங்கிய காஸ்ட்லி கேமராவை என் முன்னே பிரித்து எடுக்கப்பட்ட முதல் படங்கள் அவை. அவன் கண்கள் கலங்கி இருந்ததைப் பார்தேன். அவனை ஆறுதல் படுத்த முடியாது, இப்பொழுதைக்கு ஒன்றும் செய்வதற்கில்லை. அவன் என்னை மறந்துவிடவேண்டும். அவனால் முடியுமா என்று தெரியவில்லை. என்னாலும் முடியாது. ஆனாலும்..\"\n'ஸ்வாவை எடுத்த படங்களை எல்லாவற்றையும் பையில் வைத்துக்கொண்டேன். நடந்து தாம்பரம் ஸ்டேஷனுக்கு வந்தேன். ரயில் ட்ராக் வழியே நடக்க ஆரம்பித்தேன்.'\n\"இவன் ஏன் ட்ராக்கில், இந்த வெயில் காலத்தில் லூஸு மாதிரி நடக்கிறான் என்று நான் யோசிக்கும்போதே அஷோக் பையிலிருந்து கேமராவை எடுத்தான், தண்டவாளத்துக்கு அருகில் கேமராவை சிறிய ஸ்டான்டில் பொருத்தினான்.\"\n\"வீடியோ மோடுக்கு கேமராவை மாற்றினேன். ரெக்கார்டிங் பட்டனை ஆன் செய்தேன். ஆழ ஒரு சிகரெட்டைப் பிடிக்க ஆரம்பித்தேன். தூரத்தில் ரயில் வருவது தெரிந்தது. கேமரா வழியே 'Rule of Third' சரியாக இருக்கிறதா என்று பார்த்தேன். ஸ்வாவிற்கு நேர்த்தி என்றால் மிகவும் பிடிக்கும். ரயில் நான் இருக்கும் இடத்தை அடைய ஒரு நிமிடம் இருக்கும், இதே நேரத்தில் வரும் இந்த ரயிலில்தான் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. ..பாங்.. என்று ஹார்ன் தொடர்ந்து அடிக்கத் துவங்கியது. முழு முகத்துடன் தலைசாய்ந்து சிரிக்கும் அவளின் ஒரு புகைப்படத்தைப் பார்த்தபடி, அதே ரயில் கடக்கட்டும் என்று தலையை தண்டவாளத்தில் வைத்தேன். ஸ்ஸ்ஸ்ஸ்..\"\n'ரயில் என்னைக் கடந்துபோனதும்தான் ஸ்வாவைப் பார்த்தேன். என்னைப் பின்தொடர்ந்து வந்தாயா தலையாட்டினேன், மெல்லிய புன்னகையை இருவரும் பரிமாறிக்கொண்டோம். 'வா' என்று இரு கை விரித்து அழைத்தாள். அதற்குள் எங்கிருந்தோ நான்குபேர் எங்களைச் சூழ்ந்துகொண்டார்கள்.'\n-செல்பி எடுக்கப்போறான் போலன்னு பார்த்துகினே இருந்தேன் சார், வண்டி ஏத்தறதுக்கு முன்னாடிதான் தலைய வெச்சான், தண்டவாளம் சூடு தாங்கல போல சட்டுனு எடுத்துட்டு திரும்ப வெச்சிட்டான். தற்கொலை பண்ணி சாவச்சொல்லக்கூட சூடு தெரியுமா சார் என்னா பிரச்சனையோ யார்னா போலீஸுக்கு போன் பண்ணுங்க சார்.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1114144.html", "date_download": "2019-02-17T18:27:31Z", "digest": "sha1:TRUE46MQU344WIQUP3P5DDEGKLNDHJ57", "length": 11231, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்றார்..!! – Athirady News ;", "raw_content": "\nவெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்றார்..\nவெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்றார்..\nஇந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய் சங்கரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமிக்கப்பட்டார். இதையடுத்து விஜய் கோகலே இன்று பொறுப்பேற்றார். இவர் இரண்டு ஆண்டு காலம் செயலாளராக பதவி வகிப்பார்.\nவெளியுறவுத்துறையில் பொருளாதார பிரிவு செயலராக பதவி வகித்த விஜய் கேசவ் கோகலே, சீனா, ஜெர்மனி, தைவான் ஆகிய நாடுகளில் தூதராகவும் பணியாற்றியவர். டோக்லாம் பிரச்சனையில் சீனாவுடன் சுமூக தீர்வு காண்பதில் விஜய் கேசவ் கோகலே முக்கிய பங்காற்றினார்.\nஇவர் 1981-ம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறையில் பணியாற்றிய அனுபவமிக்கவர்.\nஇரண்டாம் உலகப் போரில் வெடிக்காத 455 கிலோ எடை வெடிகுண்டு ஹாங்காங்கில் கண்டுபிடிப்பு..\nகூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டிலும் வவுனியா பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாத ரெலோ தலைவர் செல்வம் எம்.பி..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1129555.html", "date_download": "2019-02-17T17:36:48Z", "digest": "sha1:GS5VBXVPFREY4MY5FKJXBCGZJOKR2CPZ", "length": 10315, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "கண்டி – மறுஅறுவித்தல் வரை பாடசாலைகள் மூடப்படும்…!! – Athirady News ;", "raw_content": "\nகண்டி – மறுஅறுவித்தல் வரை பாடசாலைகள் மூடப்படும்…\nகண்டி – மறுஅறுவித்தல் வரை பாடசாலைகள் மூடப்படும்…\nகண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரையில் மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.\nகண்டி மாவட்டத்தில் நிலவும் நிலமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் மனித இரத்தத்தால் காளி சிலையை அபிஷேகம் செய்யும் சடங்கிற்கு தடை..\nரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்;நிலவரம் நிகழ்ச்சியில் ஆராய்வு…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1164183.html", "date_download": "2019-02-17T18:19:13Z", "digest": "sha1:5DBU6GMDEK7BY3FZWDANESO2JRLGXIJN", "length": 14523, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "காவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்..!! – Athirady News ;", "raw_content": "\nகாவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்..\nகாவிரிக்கும் காலா திரைப்படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – பிரகாஷ் ராஜ்..\nநடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா படம் வருகிற 7-ந்தேதி தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.\nகர்நாடகத்தில் காலா படத்தை திரையிட கன்னடர் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை போன்றவை எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகத்துக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nமுதல்-மந்திரி குமாரசாமியை நேற்று, கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் சந்தித்து காலா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுகொடுத்தனர். இந்த வி‌ஷயத்தில் அரசு தலையிட முடியாது என்று குமாரசாமி தெரிவித்துவிட்டார்.\nஇந்நிலையில் இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-\nதண்ணீர் பிரச்சனையோ அல்லது வேறு எந்த பிரச்சனையோ மாநிலங்களுக்கு இடையே ஏற்பட்டால், அதை தீர்த்து வைப்பது தான் மாநில அரசுகளின் கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வல்லுனர்களின் ஆலோசனையோடு இத்தகைய பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும். சினிமா துறைக்கு எல்லை கிடையாது ஆகவே எந்த பிரச்சனைகளுக்காவும் அது பாதிக்கப்படக்கூடாது.\nநான் ஒப்புக்கொள்கிறேன், காவிரி விவகாரம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை கர்நாடக மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கர்நாடகத்தில் காலா படம் திரையிட தடை வித்தித்திருப்பது பெரும்பாலான மக்களின் விருப்பத்துக்கு எதிரானது.\nஒரு குறிப்பிட்ட சிலர் கர்நாடகாவில் எந்த படத்தை திரையிடலாம் அல்லது கூடாது என முடிவு செய்வது தவறாகும். இந்த முடிவு படத்தை தயாரித்தவர் அல்லது அந்த படத்தில் நடித்திருப்பவர்களை மட்டுமே பாதிக்குமே தவிர அதை கடந்து வேறு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே ஒருசில அரசியல் காரணங்களுக்காக திரைப்படத்துரையினரின் வருமானத்தை நாம் இழக்கச்செய்யலாமா \nஎனவே காலா படத்தை கன்னட மக்களிடம் விட்டுவிடுவோம், அப்படத்தை பார்ப்பதா வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்துகொள்ளட்டும். இந்த விவகாரத்தில் இதுவே எனது கருத்து.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்\nதுனிசியா கடற்பகுதியில் குடியேறிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 35 பேர் பலி..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1195071.html", "date_download": "2019-02-17T18:40:06Z", "digest": "sha1:7TVTNX55SHNQYUYHTISU4KAUNLEASBFI", "length": 11820, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "நள்ளிரவில் அரை நிர்வாணமாக பெண்கள் செய்யும் அட்டூழியம், திணறிப் போன மக்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nநள்ளிரவில் அரை நிர்வாணமாக பெண்கள் செய்யும் அட்டூழியம், திணறிப் போன மக்கள்..\nநள்ளிரவில் அரை நிர்வாணமாக பெண்கள் செய்யும் அட்டூழியம், திணறிப் போன மக்கள்..\nஇரவு நேரத்தில் இளம்பெண் ஒருவர் அரை நிர்வாண உடையில் வீட்டின் காலிங் பெல்லை அடித்து செல்வது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் சன் ரைஸ் ரான்ச் என்ற புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் இளம்பெண் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் ஒருவரது வீட்டின் காலிங் பெல்லை அடித்துள்ளார்.\nஅப்பொழுது அந்த வீட்டிலுள்ளவர்கள் கதவை திறந்து பார்க்கும்போது அந்தபெண் அங்கு இல்லை அங்கிருந்து சென்றுள்ளனர்.\nமேலும் இந்தப் பெண் குறித்து வீடியோ அங்குள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது.இதில் அந்த இளம் பெண்கள் டி-ஷர்ட் மட்டும் அணிந்து அரை நிர்வாணமாக அனைவரது வீட்டு காலிங் பெல்லை யும் அழுத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.\nஇதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இது குறித்து அப்பகுதியில் உள்ள அனைவரிடமும் விசாரித்து வருகின்றனர்.\nவவுனியாவில் கள்ள நோட்டுடன் நபர் ஒருவர் கைது..\n என குமாரசாமிக்கு கவலை – பா.ஜனதா கடும் விமர்சனம்..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/katchatheevu", "date_download": "2019-02-17T18:06:43Z", "digest": "sha1:6OQ3ZCDAMYRR7NS6TKXTGNZLFJ2SBHUW", "length": 8909, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "கச்சத்தீவு அருகே மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வலைகளை அறுத்தெறிந்துள்ள சம்பவம் மீனவ சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome இந்தியா கச்சத்தீவு அருகே மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வலைகளை அறுத்தெறிந்துள்ள சம்பவம் மீனவ சமுதாய மக்களிடையே...\nகச்சத்தீவு அருகே மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி வலைகளை அறுத்தெறிந்துள்ள சம்பவம் மீனவ சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட 670- க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது 4 ரோந்து படகுகளில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து கற்கள் மற்றும் பாட்டில்களை வீசி கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்து கடலில் வீசியதுடன் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர்.\nஇதனையடுத்து கடலில் மீன்பிடிக்க இயலாமல், வெறும் கையோடு கரை திரும்பியுள்ளனர்.\nஇலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையால் தங்களுக்கு ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். இவ்விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nPrevious articleஏர்செல் மேக்சிஸ் ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் அவரது மகனுக்கும் ஆதரவாக செயல்பட்டது ஏன் என ரகுராம்ராஜனுக்கு எழுதிய கடிதத்தில் சுப்பிரமணிய சுவாமி கேள்வி விடுத்துள்ளார்.\nNext articleபி.எஸ்.எல்.வி. சி34 விண்கலன் திட்டமிட்ட படி நாளை விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் கிரண் குமார் தெரிவித்துள்ளார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் கைது\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2017/11/blog-post_2.html", "date_download": "2019-02-17T18:45:14Z", "digest": "sha1:B2O4NHXBZEJFMFCVV6ZCGI5HRBX5VAYS", "length": 22006, "nlines": 181, "source_domain": "www.tamilfbnews.com", "title": "டாக்டரும் அந்த பொண்ணும் - வயிறு வலிக்க சிரிக்கணுமா முழுவதும் படிங்க - Tamil Puthagam", "raw_content": "\nHome Jokes டாக்டரும் அந்த பொண்ணும் - வயிறு வலிக்க சிரிக்கணுமா முழுவதும் படிங்க\nடாக்டரும் அந்த பொண்ணும் - வயிறு வலிக்க சிரிக்கணுமா முழுவதும் படிங்க\nLady : உள்ளே வரலாமா டாக்டர்\nDr : வாங்க மேடம்.வந்து உக்காருங்க.என்ன பிரச்னைன்னு சொல்லுங்க.\nLady : என் பையனுக்கு ஒடம்பு சரியில்லை\nDr : என்னது ஆம்பளப் பிள்ளைக்கு மஞ்சுளான்னு பேர் வெச்சிருக்கீங்க\nLady : டாக்டர் அது என் பேரு\nDr : பையன் பேர சொல்லுங்கம்மா\nDr: மொத்தமே அதுதான் பேரா\nLady : இல்லை. அது நாங்க வீட்டுல கூப்பிடுற பேர்\nLady : லூஸ் மோஷன்\nDr : எப்படிப் போறான்\nlady : அது, கதவத் தொறந்து வெச்சா போதும் டாக்டர், உடனே ஓடிப்போயிடுவான்\nDr : அம்மா நீங்க எப்போவுமே இப்படித்தானா\nLady : இல்ல டாக்டர், சுடிதாரும் போடுவேன். இன்னைக்கு சாரி கட்டிருக்கேன்\nDr : கடவுளே...அம்மா, பையன் ஆய்...ஆய்… அது எந்தக் கலர்ல போறான்னு கேட்டேன். புரிஞ்சுதா\nDr : சரி... சாப்ட்டானா\nLady : இல்ல டாக்டர் நல்லவேளை அதுக்குள்ளே அவன் கைய கழுவி விட்டுட்டேன்\nDr : அம்மா, நான் அதக் கேட்கலம்மா.\nஇப்படி என்னை பாடா படுத்தாதீங்க.உங்க வீட்டுல வேற யாரும் இல்லையா\nLady : இல்லைங்க.என் வீட்டுகாரர் துபாய் போய் அஞ்சு வருஷம் ஆச்சு.\nDr: என்னம்மா இது..பையனுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது.அவர் ஊருக்குப் போய் அஞ்சு வருஷம்.எப்படி இது\nlady : ச்சீசீ...அவர் இடைல ரெண்டு நாள் ஊருக்கு வந்திருந்தார்.ஒரு பிரச்னைக்காக.\nDr : ஓஓஓஓ அப்படியா.\nLady : அது ஒரு சொத்துப் பிரச்னை டாக்டர்.\nDr : அதுக்கு நீங்க வக்கீல்கிட்டதானே போகணும்\nநான் பையனுக்கு என்ன பிரச்னைன்னு கேட்டேன்.\nLady : அதுதான் சொன்னேனே, லூஸ் மோஷன்.\nLady : அதான் என் பையன சரி பண்ணிடுவீங்களே,அப்புறம் எதுக்கு சாரி\nDr : ஐயோ ஆண்டவா.\nLady : இல்லை டாக்டர், காலைல ரெண்டு தடவை பால்தான் குடிச்சான்.\nDr : சர்க்கரை எவ்வளவு போட்டீங்க\nLady : தாய்ப்பாலுக்கு எப்படி சர்க்கரை போடறது டாக்டர்\nDr : ரெண்டு வயசுப் பையனாச்சே, தாய்ப்பால் இன்னுமா கொடுக்கறீங்க\nLady : ஆமாம் டாக்டர் அவன் அவங்க அப்பா மாதிரி.\nDr : என்னம்மா இவ்வளவு பச்சையா....\nLady :இல்ல டாக்டர், மஞ்சளாப் போறான்\n நீங்க பச்சையா பேசறீங்கன்னு சொல்லவந்தேன்\nLady : டாக்டர், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.\nஅவங்க அப்பா அஞ்சு வயசு வரைக்கும் தாய்ப்பால் தான் குடிச்சாறாம். நான் அதைச் சொன்னேன்.\nDr : ம்க்கும் எனக்கு இந்த இன்பர்மேஷன் ரொம்பத் தேவை.பையன் ஆவின் பால் ஏதும் குடிச்சானா\nLady : இல்லை டாக்டர் நான் ஆரோக்யாதான் வாங்கறேன்.\n உங்க வீட்டுக்காரர் எப்பம்மா வருவார்\nLady : அவர் இன்னும் அஞ்சு வருஷம் கழிச்சுத்தான் வருவார்\nDr : ம் ...கொடுத்து வெச்சவன்\nசரி, நீங்க என்ன சாப்பிட்டீங்க\nLady : வர்ற வழியில தலப்பாக்கட்டி பிரியாணி\nDr : ஏம்மா, பையனுக்கு லூஸ் மோஷன், தாய்ப்பால் வேற கொடுக்குறீங்க,பிரியாணி சாப்பிடலாமா\nLady : ஏன் டாக்டர், புல்லு சாப்பிடுற மாட்டுப் பாலே தர்றோம்\n நான் உங்கள மாதிரி மாட்டையெல்லாம் உட்கார வெச்சு அட்வைஸ் பண்ண முடியாது.சரி,உங்க பையன் எத்தனை தடவை போனான்\nLady : எங்க டாக்டர்\n என் தலை மேல...லூஸ் மோஷன் எத்தனை தடவைம்மா போனான்\nLady : அப்படிக் கேட்கலாம்ல்ல, என்ன டாக்டரோ.நாலுதடவை போனான்.\nDr : தண்ணி மாதிரி போனானா\nLady : இல்ல டாக்டர், சாம்பார் மாதிரி மஞ்சளா.\nDr : அம்மா இதுக்குமேல நீங்க பேசவே வேண்டாம்.இந்த மாத்திரைய மூனு வேலை தண்ணீல கரைச்சுக் குடுங்க.அப்புறம் இந்த பவுடர.....\nLady : பூசிவிடவா டாக்டர்\nDr : ம். ஆமாம்,.அதுக்கு முன்னால, அந்த எடத்துல fair and lovely கொஞ்சம் பூசிவிடுங்க.சாவடிக்கறீங்களே. நான் என்ன மேக் அப் கிளாசாம்மா நடத்துறேன்\nரெண்டு நாள்ல மோஷன் நிக்கலைன்னா,திரும்ப வந்து எங்கிட்ட காட்டுங்க.\nLady : டப்பாவுல போட்டு எடுத்துக்கிட்டு வரவா டாக்டர்\nDr : அம்மா அங்காள பரமேஸ்வரி\nLady : என் பேர் மஞ்சுளா டாக்டர்.\nDr : உங்க பையன் குஞ்சக் கொண்டாந்து காமிங்கனு சொன்னேன்.புரிஞ்சதா\nDr : அம்மா, உங்க பையன் பேர் அதுதானே\nLady : இல்ல டாக்டர், அது வீட்டுல கூப்பிடுறது.வெளியில ஹ்ரிதிக் ரோஷன்னு கூப்பிடுவோம்.\nDr : நீங்க லூஸ் மோஷன்னே கூப்பிடுங்க. எனக்கென்ன வந்துச்சு.\nLady : டாக்டர், சாப்பாடு டயட் பத்தி சொல்லலியே\nDr : என்ன எங்கம்மா பேச விட்டே நீ\nDr : காலைல மூணு இட்லி, மதியம் ஒரு கப் தயிர் சாதம், ராத்திரி ரெண்டு தோசை அல்லது மூணு இட்லி.\nLady : அவன் அவ்வளவு சாப்பிட மாட்டான் டாக்டர்.\nDr : தாயே, இது உங்களுக்கு சொன்னேன். ரோஷனுக்கு மோஷன் நிக்கற வரைக்கும் நீங்க டயட்ல இருக்கணும்.\nLady : அப்போ, நைட்டுக்கு வாங்கிட்டு வந்த பார்சல் பிரியாணிய என்ன செய்ய\nDr : உங்க வீட்டுல நாய் இல்லைன்னா, வெளியில நர்ஸ் இருக்கும், அதுக்குக் கொடுத்துடுங்க\nLady : ஏன், அவங்க உங்க செட்டப்பா\nDr : கடவுளே, கிளம்பும்மா ப்ளீஸ்.\nLady : டாக்டர் பீஸ்\nDr : நர்ஸ்கிட்ட கொடுத்துட்டுப் போம்மா.\nLady : அப்போ செட்டப்புதான்.நான் வரேன் டாக்டர்.\n தயவு செஞ்சு அப்படியே போய்டு\n(நர்ஸ்.. லைட் லாம் ஆஃப் பண்ணுங்க.. HOSPITAL ஒருவாரம் லீவு..)\nடாக்டரும் அந்த பொண்ணும் - வயிறு வலிக்க சிரிக்கணுமா முழுவதும் படிங்க Reviewed by Tamil Fb News on 03:01 Rating: 5\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/27099/30%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%87%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:33:07Z", "digest": "sha1:N2GQ72IGP5IMLX3M2E4G3PAT4Q3Y77ZG", "length": 18130, "nlines": 182, "source_domain": "www.thinakaran.lk", "title": "30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சிவராஜ்,ஹேமபிரியாவும் முதலிடம் | தினகரன்", "raw_content": "\nHome 30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சிவராஜ்,ஹேமபிரியாவும் முதலிடம்\n30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா சிவராஜ்,ஹேமபிரியாவும் முதலிடம்\n30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மரதன் ஓட்டப்போட்டியில் முதலாமிடத்தை ஆண்களுக்கான போட்டியில் நுவரெலியாவைச் சேர்ந்த சிவராஜும், பெண்களுக்கான பிரிவில் வவுனியாவைச் சேர்ந்த ஹேமபிரியாவும் பெற்றார்கள்.\n30வது தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் மரதன் போட்டியில் ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தை நுவரெலியா மாவட்டத்தின் எம். சிவராஜ் (2:41:44) பெற்றுக் கொண்டதுடன், பெண்கள் பிரவில் முதலாமிடத்தை வவுனியா மாவட்டத்தின் எஸ். ஹேமபிரியா (1:33:22) பெற்றுக்கொண்டார்.\nஇளைஞர் விவகார திட்ட முகாமைத்துவம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு, தேசிய இளைஞர்சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த 30வது தேசிய இளைஞர் விளையாட்டு போட்டியில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான மரதன் ஓட்டப்போட்டி கடந்த 16ம் திகதி மாத்தளை சனத் ஜயசூரிய மைதானத்துக்கருகில் ஆரம்பமாகியது.\nஅதே இடத்தில் நிறைவடைந்த மொத்த தூரம் 42.195 கிலோ மீற்றராகும். ஆண்கள் மரதன் போட்டியில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை முறையே திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எச். ஜீ. அஜித் குமார (2:48:25) மற்றும் களுத்துறை மாவட்ட ருவன்மினி லஸித (2:57:02) பெற்றுக் கொண்டார்கள். 21:0975 மீற்றர் தூரத்திலான பெண்கள் அரை மரதன் போட்டியில் இரண்டாவது, மூன்றாவது இடங்களை பதுளை மாவட்ட பீ. ஜீ. நிரோஷா (1:34:43) மற்றும் இரத்தினபுரி மாவட்ட ஆர். ஏ. லக்ஸிகா மதுவந்தி (1:36:02) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஆண்களுக்கான போட்டியில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 120 பேர் பங்குபற்றியதோடு, பெண்களுக்கான போட்டியில் 31 பேர் கலந்து கொண்டனர். 30வது தேசிய இளைஞர் விளையாட்டுக் போட்டியின் இறுதி தடகளப் போட்டிகள் ஒக்டோபர் 25ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை மாத்தறை கொடவில மைதானத்தில் நடைபெறும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n1st Test: SLvSA; இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் அபார வெற்றி\nஇறுதி வரை போராடிய குசல் ஜனித் பெரேரா வெற்றிக்கு வழி காட்டினார்இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் டேர்பன் நகரில் இடம்பெற்ற வந்த முதலாவது...\nபிரபலமான பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச வீரர்களாக மாறினர்\nஏராளமான பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்ற கிரிக்கெட் வீரர்களாக மாறியுள்ளனர். எனினும் 19 ஆவது வயதிலேயே அந்த பெருமையை...\nபாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் 5,000 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு\nDSI சுப்பர் ஸ்போர்ட் 19வது பாடசாலை கரப்பந்தாட்ட சம்பியன்ஷிப் போட்டித் தொடர் பற்றி DSI அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்பை ஒலிம்பிக் ஹவுஸில் இடம்பெற்ற...\nமாத்தறையில் அணிக்கு ஏழு பேர் கொண்ட உதைபந்தாட்டம்\nமாத்தறை சென் தோமஸ் கல்லூரியின் 165 ஆவது ஆண்டு நிறைவையொடடி ‘தோமியன் நாங்கள்’ உயன்வத்த பழைய மாணவர் சங்கம் Thomian’7s என்னும்...\nபாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே கிரிக்கெட் போட்டி\n71 வது தேசிய தினத்தை முன்னிட்டு பாலமுனை வை.எம்.எம்.ஏ.கிளையினால் பாலமுனை மஹாசினுல் உலூம் அரபுக் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுப்...\nஇலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியக அனுசரணையில் 2ஆவது Sri Lanka IRONMAN 70.3\nஉலகளாவில் பிரபலமான IRONMAN விளையாட்டு நிகழ்வு இலங்கையில் இரண்டாவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது.டன்,சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளுக்கு மிகவும் சிறந்த...\nஜோ ரூட் விஷயத்தில் நடந்தது என்ன\nஇங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்டுடன் நடந்த வாக்குவாதம் குறித்து மேற்கிந்திய தீவு வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் விளக்கம் அளித்துள்ளார்.சென்...\nவிளையாட்டுடன் தொடர்புடைய தேர்தல்கள் இவ்வருட இறுதிக்குள்\nஅமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவிளையாட்டுடன் தொடர்புடைய அனைத்துத் தேர்தல்களும், இவ்வருட இறுதிக்குள் நடாத்தி முடிக்கப்படும். அதற்கான சகல ஆயத்தங்களும்...\nஇலங்கையிலிருந்து 8 வீரர்களுக்கு வாய்ப்பு; மாகாண மட்ட தெரிவுப் போட்டிகள் மார்ச்சில்\nசீனாவில் நடைபெறவுள்ளஅங்குரார்ப் பண மைலோ உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை வீரர்களைத் தெரிவு செய்வதற்கான 12...\nகட்டாரின் தேசிய விளையாட்டு தினம்\nகொழும்பில் உள்ள கட்டார் தூதரகம் கட்டாரின் தேசிய விளையாட்டு தினமான கடந்த (12) கொழும்பு ரோயல் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கொண்டாடியது.இந்...\nயாழ்ப்பாணத்தில் பெட்மின்டன் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பம்\nEast Eagle Smashers (UK) நிறுவனம் மற்றும் MSR நிறுவனம் ஆகியன யாழ் மாவட்ட பெட்மின்டன் மன்றத்துடன் இணைந்து இரண்டாவது வருடமாகவும் ஏற்பாடு செய்துள்ள யாழ்...\n4வது ஆண்டாக 85வது ‘Battle of the Saints’ டயலொக் ஆசிஆட்டா அனுசரணை\nஇலங்கையின் பிரதான சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கையின் முன்னணி கத்தோலிக்க பாடசாலைகளான கொழும்பு 10 இல் அமைந்துள்ள சென். ஜோசப் கல்லூரி...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/lanka-train.html", "date_download": "2019-02-17T18:20:47Z", "digest": "sha1:OLDBUHCD2YWYQSYSNLFLAXRQWVHR5UFP", "length": 11373, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "முதலாம் திகதியிலிருந்து யாசகம் கேட்பதற்கு தடை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுதலாம் திகதியிலிருந்து யாசகம் கேட்பதற்கு தடை\nஎதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் பிரதான ரயில் நிலையங்கள் மற்றும் உப ரயில் நிலையங்களில் யாசகம் கேட்பது தடை செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nரயில் மற்றும் ரயில் நிலையங்களில் பிச்சை கேட்பது, பாடல் பாடி பணம் கேட்பது உட்பட அனைத்து வகையான யாசகம் கேட்கும் நடவடிக்கைகளும் இவ்வாறு தடைசெய்யப்படவுள்ளது.\nபயணிகள் வழங்கிய முறைப்பாட்டையடுத்தே இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:15:17Z", "digest": "sha1:EVWK5JU37COFVUHJQEME63A7K5H4T6QX", "length": 6766, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்டீவ் குலவ்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதி அமேசிங் ஸ்பைடர் - மேன்\nஸ்டீவ் குலவ்ஸ் (ஆங்கிலம்:Steve Kloves) (பிறப்பு: மார்ச் 18, 1960) ஒரு அமெரிக்க நாட்டு திரைக்கதையாசிரியர். இவர் ஆரி பாட்டர், தி அமேசிங் ஸ்பைடர் - மேன் போன்ற திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற திரைக்கதையாசிரியர் ஆனார்.\nஇவர் எழுதிய சில திரைக்கதை[தொகு]\nஆரி பாட்டர் அண்டு த பிலாசபர்ஸ் ஸ்டோன்\nஆரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்\nஆரி பாட்டர் அண்டு த பிரிசனர் ஆஃப் அஸ்கபான்\nஆரி பாட்டர் அண்டு த கோப்லட் ஆஃப் ஃபயர்\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆஃப் பீனிக்ஸ்\nஆரி பாட்டர் அண்டு த ஹாஃப் பிளட் பிரின்ஸ்\nஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 1\nஆரி பாட்டர் அன்ட் த டெத்லி ஹாலோவ்ஸ் - பாகம் 2\nதி அமேசிங் ஸ்பைடர் - மேன்\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஸ்டீவ் குலவ்ஸ்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஏப்ரல் 2018, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/naan-dha-pa-rajinikanth-tops-india-level-twitter-trending/", "date_download": "2019-02-17T19:12:58Z", "digest": "sha1:NS2ZCO3CI2T7F662QVM3GH5MIIW7AWJE", "length": 12720, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"Naan dha pa Rajinikanth\" tops India level twitter trending - இந்திய அளவில் டாப் டிரெண்ட் ஆன “நான் தான்பா ரஜினிகாந்த்”", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஇந்திய அளவில் டாப் டிரெண்ட் ஆன “நான் தான்பா ரஜினிகாந்த்”\nதூத்துக்குடி பயணத்தில் ரஜினிகாந்தை பார்த்து இளைஞர் கேட்ட கேள்விக்கு, “நான் தான்பா ரஜினிகாந்த்” என்று அவர் கூறீய பதில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி உள்ளது....\nஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க நேற்று தூத்துக்குடி சென்றிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்ற அவர், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து, அரசு மருத்துவமனைக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அப்போது அவரைக் கண்ட ரசிகர்கள் ஏராளமானோர் கூட்டமாக குவிந்தனர்.\nபின்னர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது காயமடைந்து அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரிடம் ஆறுதல் கூற முற்பட்டார் ரஜினிகாந்த். உடனே அந்த இளைஞர் “யார் நீங்க” என்று கேட்டுள்ளார். திகைத்து நின்ற ரஜினிகாந்த், “நான் தான்பா ரஜினிகாந்த்” என்றுள்ளார். உடனே அந்த இளைஞர் “அது தெரியுது, தூத்துக்குடி வருவதற்கு 100 நாள் ஆகுமா” என்று கேட்டுள்ளார். திகைத்து நின்ற ரஜினிகாந்த், “நான் தான்பா ரஜினிகாந்த்” என்றுள்ளார். உடனே அந்த இளைஞர் “அது தெரியுது, தூத்துக்குடி வருவதற்கு 100 நாள் ஆகுமா” என்று எதிர்க் கேள்வி கேட்டுள்ளார். இந்தக் கேள்வியை தொடர்ந்து இளைஞரைச் சமாதானம் செய்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார் ரஜினிகாந்த்.\nஇந்த உரையாடலின் வீடியோ சமூக வலைத்தளங்கள் முழுவதும் வைரலாகி வருகிறது. குறிப்பாக ரஜினிகாந்த் கூறிய, “நான் தான்பா ரஜினிகாந்த்” என்ற பதில் இந்திய அளவிலான டுவிட்டர் டிரெண்டில் டாப் லெவல் பிடித்துள்ளது.\nபோராட்டத்தில் கலவரம் ஏற்படச் சமூக விரோதிகள் தான் காரணம் என்று ரஜினிகாந்த் கூறியதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், இணையத்தளம் முழுவதும் நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஆஸ்திரேலிய காவல்துறைக்கு கைக்கொடுத்த ரஜினிகாந்த்\n‘போதும்… காட்டுமிராண்டிகளை ஒடுக்கும் நேரம் வந்துவிட்டது\nSoundarya Rajinikanth Wedding Photos: வேத்-விசாகன்-சவுந்தர்யா இதயங்கள் இணைந்த இனிய காட்சிகள்\nமகளின் கண்களில் இனியும் கண்ணீர் கூடாது பொறுப்பான தந்தை நிகழ்த்திய ஆகச் சிறந்த கடமை\nமாப்பிள்ளையைவிட டிரஸ்ஸில் கலக்கியது சூப்பர் ஸ்டார்தான்: கலகல கல்யாணக் காட்சிகள்\nமகள் திருமண வரவேற்பில் ரஜினியின் ‘மாஸான’ டான்ஸ்\nபீகார் பாட புத்தகத்தில் பாகிஸ்தான் சிறுமி\nபெட்ரொல் விலை 7 பைசாவும்; டீசல் விலை 5 பைசாவும் குறைப்பு\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\nஉலகக் கோப்பை ரேஸில் விஜய் ஷங்கரை பிசிசிஐ டிக் செய்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது\nஉலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nஒருநாள் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று தெரிகிறது\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/25/sivaji.html", "date_download": "2019-02-17T18:34:36Z", "digest": "sha1:2OZR5IKE6QJVRONZFIABNEZCIYFZIR73", "length": 12248, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்.ஜி.ஆர். சமாதி அருகே சிவாஜிக்கு நினைவிடம்: அரசு அனுமதிக்குமா? | Shivaji memorial: fans want place near mgr samadhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n2 hrs ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஎம்.ஜி.ஆர். சமாதி அருகே சிவாஜிக்கு நினைவிடம்: அரசு அனுமதிக்குமா\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எம்.ஜி.ஆர். சமாதி அருகே நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கித் தருமாறுதமிழக முதல்வருக்கு அகில இந்திய சிவாஜி ரசிகர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக ரசிகர் மன்றத் தலைவர் பூமிநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nநடிப்புலக மேதை சிவாஜி கணேசனுக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்க வேண்டும். அதற்கான இடத்தைஎம்.ஜி.ஆர். சமாதி அருகில் ஒதுக்க வேண்டும்.\nதாதா சாஹேப் பால்கே விருது பெற்ற சிவாஜிக்கு இந்தியாவின் உயரிய விருதான \"பாரத் ரத்னா\" விருது வழங்கிக்கெளவிக்க வேண்டும்.\nசிவாஜி பெயரில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்க வேண்டும்.\nசிவாஜி இறந்த செய்தி கேட்டு உயிர் துறந்த 3 பேர் குடும்பத்துக்கு ரசிகர் மன்றம் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஆனால், சிவாஜிக்கு நினைவிடம் கட்ட இடம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மட்டுமே ஜெயலலிதாஅறிவித்துள்ளார். அவ்வாறு இடம் ஒதுக்கினாலும் கூட எம்.ஜி.ஆர். சமாதி அருகே ஒதுக்கப்படுமா என்பதுசந்தேகமே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://todayandme.wordpress.com/2016/01/11/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A8/", "date_download": "2019-02-17T17:36:34Z", "digest": "sha1:XVL5AHIOT5TTQF5OYMV6WE6ISJI2GLJN", "length": 14882, "nlines": 142, "source_domain": "todayandme.wordpress.com", "title": "கங்காதீர்த்தம் – மகாபாவநாசனமா? | TODAY AND ME", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\nஸ்ரீமதகிலமஹீமண்டல மண்டனதரணீதர மண்டலாகண்டலஸ்ய நிகிலசுராசுரவந்தித ……….\nஎன்று ஆரம்பிக்கும் இந்த சம்ஸ்க்ருத மொழியில் இயற்றப்பட்ட ‘ஸ்ரீநிவாஸ / ஸ்ரீவேங்கடேச கட்யத்திற்கு பாடல்வடிவம் ஸ்ரீமான் ஸ்ரீசைல ரங்காச்சாரியார் . இது திருப்பதி வேங்கடேஸ்வர ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் (1940ல் வெளியான) ஸ்ரீவெங்கடேஸ்வர காவ்ய கலாபா என்கிற நூலில் 324ம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்து. இந்த கட்யத்தில் ராகத்துடன் ஆரம்பிக்கும் கடைசிப்பகுதியை டிடிடி வேதபாராயணகர்த்தா ஸ்ரீ பிவி அனந்தசயனம் அய்யங்கார் பாடலாகச் சேர்த்துள்ளார்.\nதிருமலையில் பிரதி வியாழனன்று திருப்பாவாடைசேவையின்போது மூலவர்முன் உச்சாரணம் செய்யப்படும் மந்திரவகை.\nஇது சாதாரண இடங்களில் உச்சாடணம் செய்யப்படக்கூடிய ஸ்லோகவகையைச் சேர்ந்தவை இல்லை.. இதை எல்லா வைணவர்களுமோ அல்லது எல்லா இடங்களிலுமோ அல்லது எல்லா நேரங்களிலுமோ பாடப்படக்கூடியவை இல்லை. வேதம் படிக்கும் மாணாக்கர்களுக்கு, அவர்கள் கடவுளுக்கு சேவைசெய்யும்போது உச்ச்சரிப்பதற்காக குருகுலத்தில் சொல்லித்தரப்படுபவை. (சனாதன – வைதிக).\nஇது இவராலே பாடப்பட்டிருக்கக்கூடாது என்று எஸ்பிபி இதை ஆடியோவாக பாடி வெளிவந்தபோது விவாதத்திற்கு உள்ளாக்கப்பட்ட மந்திர வகை. பின்னர் இந்த ஆடியோ சக்கைப்போடுபோட்டுக்கொண்டிருப்பது தனி.\nசரி. இப்போது இந்த வேங்கடேச கட்யத்தைப்பற்றி ஏன் ஒரு பதிவு என்று யோசிக்கிறீர்களா யாரோ எங்கேயோ எதையோ பாடிவிட்டால் போனால் போகிறதென்று விட்டுவிடலாம்…\nமுந்தாநாள் வரை ‘பெரியார் பிறந்த மண்ணா இது\nகறுப்புத்துண்டுதான் இனி வாழ்நாளெல்லாம் என்று காலையில் மேடையில் கூவிப் பின்னர் மாலையில் மாறிய மஞ்சள் துண்டின் மகிமைக்கு இன்றுவரை விளக்கம்தராதவர்\nஇந்துக்கள் என்றால் திருடர்கள் என்று கூறியவர்\nஅதே இந்துக்கள் 90சதவீதம்பேர் தன் திமுகவில் உள்ளனர் என்றவர்\nஇந்துக்கள் நெற்றியில் வைக்கும் பொட்டை என்ன சிவப்பு லைட்டா என்று விகாரமா அர்த்தம் கொடுத்தவர்\nஅடுத்த வீட்டு பெண்களின் தாலிகளையெல்லாம் வெறும் கயிறு என்று கூறி அறுக்கும் போராட்டம் நடத்துபவர், நடத்துபவர் கூட நடப்பவர்\nதாய்மொழி தெலுங்கென்றாலும் தன் தொண்டர்கள் அறியாமல் மறைத்தவர்\nதமிழ் தமிழென்று பொய்யாய் முழங்கி –\nதட்சிணாமூர்த்தி என்னும் இயற்பெயரை சமஸ்கிருதப் பெயர் என்று தள்ளிவைத்து\nகருணா நிதி யென்னும் புதிய சமக்கிருதநாமகரணம் செய்து\n‘கருணா’வும் ‘நிதி’யும் தமிழ்தான் என்று\nதமிழை ஏளனம் செய்தவர், தமிழனை நம்பவைத்தவர்\nஆரியர், திராவிடர், சைவம், வைணவம், பூணுல் என்று வெற்றுபூசல் கிளப்புவர்\n-.என்று சொன்ன ஈவேராவே என் தலைவன் என்று பாடும் பகுத்தறிவு பகலவன் முத்துவேல் கருணாநிதி\nஇந்துக்களால், ஆரியர் என்று அவரால் சொல்லப்படும் வைணவர்களால்,\nஅவர் அழைப்பின் பேரிலேயே வந்து\nஏதோ ரெண்டு சுலோகத்தைப் பாடினால்\nஅது என்ன ஏது என்று தெரிந்துகொள்ளவேண்டாமா\nதான் செய்த மகாபாவங்கள் அத்தனையும்\nஅந்த ஒற்றை மந்திரத்தால் தள்ளிவிடக்கூடுமானால்\nஅதைப் பற்றி அறிந்துகொள்ளலாமே என்றுதான்…\nகொத்துக்கொத்தாய் குடும்பங்குடும்பமாய் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் முதலில் என் கண்முன்னே வந்துநிற்கிறார்கள்.\nஎந்த மகாபாவநாசனம் – புண்யதீர்த்தம் இருக்கிறது.\nவேங்கடவனின் புகழை கருணாநிதியின் ராமானுஜர் சீரியல்தான் கரை சேர்க்கும் என்று எண்ணும் புரோகிதர்களும்….\nஇந்தப் பதிவை எழுதத்தூண்டிய 2ஜி-க்களுக்கு நன்றி. [ 🙂 ]\n2 thoughts on “கங்காதீர்த்தம் – மகாபாவநாசனமா\nஉங்கள் உழைப்பை என்ன சொல்லி, எப்படி பாராட்டுவது\nஎங்கெல்லாமோ பயணம் செய்து, எதை எதையோ தேடி,\nஅதில் மிகப் பொருத்தமானதை இங்கு கொண்டு வந்து சேர்த்து,\nநாங்கள் அனைவரும் பார்க்க தந்தமைக்கு\nநான் ஏற்கெனவே பலமுறை சொன்னது போல் –\nநீங்கள் விமரிசனம் தளத்திற்கு கிடைத்துள்ள ஒரு கொடை…\nஉங்கள் பணி தொடர்ந்து சிறக்க உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nஉண்மையில் உங்களுக்கும் கண்பத்ஜிக்கும் தான் நன்றி சொல்லவேண்டும்.\nநான் வீடியோ போட்டால் ரசித்து ஒரு கமெண்ட்டோடு நின்றுவிடாமல்\nசிவனே என்று இருந்த என்னை\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்றும் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Business/687-sbi-slashes-charges-for-non-maintenance-of-minimum-balance.html", "date_download": "2019-02-17T18:20:15Z", "digest": "sha1:SYNQOFY3PIK5NSXJ5GTBLJCNIZSODLT6", "length": 10067, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ | SBI slashes charges for non-maintenance of minimum balance", "raw_content": "\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையை எஸ்பிஐ வங்கி குறைத்தது. வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அபராத குறைப்பு அமலுக்கு வரும் என வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையானது மெட்ரோ பெருநகரங்களுக்கு எவ்வளவு சிறு நகரங்களுக்கு எவ்வளவு என்பது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபெரு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்த பட்சம் 5,000 ரூபாய், நகர்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 3,000 ரூபாய், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ரூ.2,000 மற்றும் கிராமப்புறங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் 1,000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக வைத்திருக்க வேண்டும் என்பது அமலில் உள்ளது.\nகுறிப்பிடப்பட்ட இந்த அளவு இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது.\nபெரு நகரங்கள், சிறு நகரங்களில் கணக்கு வைத்திருக்கும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் வசூலிக்கப்படும் அபராதம் ரூ.50-ல் இருந்து ரூ.15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது ஜிஎஸ்டியை தவிர்த்து அளவிடப்பட்டுள்ளது.\nஅதேபோல், புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்காவிட்டால் மாதந்தோறும் வசூலிக்கப்படும் அபராதத் தொகையானது முறையே ரூ.40-ல் இருந்து ரூ.12 ஆகவும், ரூ.10 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதுவும் ஜிஎஸ்டி தவிர்த்து கணக்கிடப்பட்டுள்ளது.\nஇது குறித்து எஸ்பிஐ தரப்பில், \"எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு நாங்கள் இந்த அபராதத் தொகையைக் குறைத்துள்ளோம். அதேபோல், வாடிக்கையாளர்கள் தாங்கள் வைத்திருக்கும் சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடி கணக்காக மாற்றிக்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇத்தகைய பிஎஸ்பிடி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டாலும்கூட எவ்வித அபராதக் கட்டணங்களும் விதிக்கப்படுவதில்லை.\nஅதேபோல், சேமிப்புக் கணக்கை பிஎஸ்பிடி கணக்காக மாற்ற எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய அறிவிப்பின் மூலம் 25 கோடி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் எனவும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n’இனி குளிர்பானங்களுக்கு ஸ்ட்ரா கிடையாது’- எஸ்பிஐ சினிமாஸ் அதிரடி\nஎதுவும் மாறாது: ரசிகர்களுக்குச் சத்யம் சினிமாஸ் நெகிழ்ச்சி கடிதம்\nரூ.40 கோடி பணத்தை திறந்த வாகனத்தில் ஏற்றிச் சென்ற எஸ்பிஐ\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாவிட்டால் விதிக்கப்படும் அபராதத் தொகையைக் குறைத்தது எஸ்பிஐ\nமாங்கல்ய பலம் தா தாயே’ கணவரைக் காக்கும் காரடையான் நோன்பு\nஓடினார்கள்... ஓடினார்கள் தமிழகத்திலிருந்து கேரள எல்லைக்கே ஓடினார்கள்: எல்லாம் காதலுக்காக\nகேட்டது கிடைக்கும்... நினைத்தது பலிக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/12115926/1227375/KS-Alagiri-says-no-chance-Kamal-Haasan-join-DMK-coalition.vpf", "date_download": "2019-02-17T19:02:55Z", "digest": "sha1:3IXKVGGICQFRU24DWLCV2PBZ6JADVR7N", "length": 16943, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பில்லை - கே.எஸ்.அழகிரி || KS Alagiri says no chance Kamal Haasan join DMK coalition", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பில்லை - கே.எஸ்.அழகிரி\nபதிவு: பிப்ரவரி 12, 2019 11:59\nதிமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். #KSAlagiri #KamalHaasan\nதிமுக கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். #KSAlagiri #KamalHaasan\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கே.எஸ்.அழகிரி, அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த கீரப்பாளையத்துக்கு நேற்று மாலை வந்தார். அப்போது காங்கிரசார் மற்றும் பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை மற்றும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.\nஅதனை தொடர்ந்து கே.எஸ்.அழகிரி, கடைவீதியில் உள்ள இந்திராகாந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவர், கட்சி கொடியையும் ஏற்றி வைத்தார். பின்னர் அவர், சேத்துக்கால் செல்லியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.\nதொடர்ந்து திருப்பணி நத்தம் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு கே.எஸ்.அழகிரி சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுவையில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். பொதுமக்கள் எங்களது கூட்டணிக்கு மகத்தான ஆதரவு அளிக்க வேண்டும்.\nஇந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சியை கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார். இதனால் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் சேர வாய்ப்பு இல்லை. அரசியலில் கமல்ஹாசன் செய்திருப்பது மறைமுகமாக பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளது.\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்படும்.\nகாங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆனால் பிரதமர் மோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வது குறித்து அறிவிக்காமல் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறி இருக்கிறார்.\nமக்கள் பிரச்சினைகளை புரிந்து கொள்கின்ற ஆற்றல் மோடிக்கு கிடையாது. சர்வாதிகார ஆட்சியில் ஜனநாயகவாதிகள் மீது வழக்கு பதிவு செய்வதும், சிறைக்கு அனுப்புவதும் தொடர்கிறது.\nஇவ்வாறு அவர் கூறினார். #KSAlagiri #KamalHaasan\nகாங்கிரஸ் | கேஎஸ் அழகிரி | திமுக | பாராளுமன்ற தேர்தல் | கமல்ஹாசன் | பிரதமர் மோடி\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nநன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் - ஓட்டல் ஊழியர் பலி\nமாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது\nநோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் - அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்\nகுளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர்\nவிஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nதமிழக அரசு வழங்கும் 2 ஆயிரம் ரூபாயால் மக்கள் மனம் மாறமாட்டார்கள்- கேஎஸ் அழகிரி\n21 சட்டசபை தேர்தலை நிறுத்த அதிமுக சதி- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nபிரியங்கா, ராகுல் காந்தி இந்த மாதம் தமிழகம் வருகை - கே.எஸ்.அழகிரி\nமோடிக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்- கேஎஸ் அழகிரி அறிவிப்பு\nதமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி 8-ந் தேதி பதவியேற்பு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/ilkkai-nookkum-uyrmaannn-penn/", "date_download": "2019-02-17T18:14:57Z", "digest": "sha1:LFACAJQNWO634OQFGSD32AOHI4SLIU7X", "length": 7942, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "இலக்கை நோக்கும் உயரமான பெண் - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nஇலக்கை நோக்கும் உயரமான பெண் drbjambulingam.blogspot.com\nசின்னப் பையனாக இருந்தாலும், சின்னப் பெண்ணாக இருந்தாலும் அவளுடனே விளையாட விரும்புகின்றனர். உடன் படிப்போர் அவளுடைய கால்களின்மீது உட்கார்ந்து கொண்டு நகைச்சுவை பரிமாறிக்கொள்ள ஆசைப்படுகின்றனர். பருந்து- கோழி விளையாட்டின்போது பருந்தாக சில மாணவர்கள் பறந்து துரத்தி வரும்போது கோழியாக விளையாடும் மாணவர்கள் அவளுடைய பாதுகாப்பில் காப்பாற்றப் படுகின்றனர்.\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nTags : இங்கிலாந்துஉயரமான பெண்கூடைப்பந்துசீனாதினமணி\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/2019/02/09/today-rasipalan-234/", "date_download": "2019-02-17T17:47:43Z", "digest": "sha1:5T2I2B4FQGAQG6OUELJ7KJR6KA46BARR", "length": 25735, "nlines": 204, "source_domain": "www.jaffnavision.com", "title": "இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?- (09.02.2019) - jaffnavision.com", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nHome ஆன்மீகம் இன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nஇன்று எதிலும் நிதானம் தேவை. மாணவர்கள் சக மாணவர்களின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களை கூறாமல் அனுசரித்து செல்வது சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும். எந்தவொரு காரியத்தையும் நிதானமாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகலாம். பயணங்களால் நன்மை உண்டாகும். மனக் குழப்பம் நீங்கித் தெளிவு உண்டாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 5\nஇன்று நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றப் போராடுவீர்கள். திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. எதிலும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. அதிக முயற்சி செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நன்கு நடக்கும். பணதட்டுப்பாடு ஏற்பட்டுப் பின்னர் சரியாகும். வீண்பழி நீங்கும். சில்லறைச் சண்டைகள் சரியாகும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 3, 6, 9\nஇன்று குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகையிருக்கும். உறவினர், நண்பர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். நிதானம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியத் தடை, தாமதம் ஏற்படலாம்.\nஅதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 5, 9\nஇன்று பூர்வீக சொத்துக்கள் மூலம் இலாபம் கிடைக்கும். எதிர்ப்புக்கள் விலகும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களது கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். எனவே, கவனமாகவிருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சகமாணவர்களிடம் நிதானமாகப் பழகுவது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9\nஇன்று உத்தியோகத்திலிருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டியிருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களைப் பயன்படுத்துபவர்கள் கவனமாகவிருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களைக் கவனமாக வைத்துக் கொள்வது நன்மை தரும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நன்மை தரும்.\nஅதிர்ஷ்ட எண்கள்:- 3, 6, 9\nஇன்று உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும். கலைத்துறையினருக்குத் தகுந்த மரியாதையும், மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். புதிய வகுப்புக்களில் சேர ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்:- நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்:- 6, 9\nஇன்று அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள் மூலம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புக்கள் கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்:- 2, 7\nஇன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். எதிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். கணவன்- மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.\nஅதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 3, 5\nஇன்று நீங்கள் நிதானமாக அனைத்துக் காரியங்களையும் அணுகுவீர்கள். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். காரியத் தாமதம் உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது சிரமம். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்:- ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்:- 1, 3, 9\nஇன்று கணவன்- மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சலிருக்கும். அதிர்ஷ்ட நிறம்:- வெளிர் நீலம், மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்:- 4, 6\nஇன்று கொடுத்தவாக்கை காப்பாற்றுவீர்கள். தூக்கம் வராமல் தவித்த இரவுகள் மாறி நிம்மதியான தூக்கம் வரும். தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்துத் திருப்தி தரும்.\nஅதிர்ஷ்ட நிறம்:- மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்:- 3, 5\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களைப் படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.\nPrevious articleஇலங்கையில் மரண தண்டனை…: ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்பு\nNext articleயாழில் இன்று மின்தடைப்படவுள்ள பகுதிகள் விபரம்\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/sports-news/rio-olympics/articlelist/53523941.cms?curpg=10", "date_download": "2019-02-17T18:06:03Z", "digest": "sha1:RF4AYYGZR5SELVV6ADOX3SWKD4J3NXOW", "length": 12984, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "Page 10- Rio Olympics News in Tamil: Latest Sports News in Tamil | Cricket News in Tamil", "raw_content": "\nகோவையில் கலைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டி\nகோவையில் கலைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிWATCH LIVE TV\nஒலிம்பிக்ஸ்: பச்சை நிறகுளத்தை பழுது பார்க்கும் பணி துவங்கியது\nரியோவில் பச்சை நிறமாகமாறிய நீச்சல் குளத்தை பழுதுபார்க்கும் பணி துவங்கியுள்ளது.\nஒலிம்பிஸ் : முன்னணி வீரர்களை அடித்துத்துரத்திய மா...Updated: Aug 14, 2016, 01.26PM IST\nஒலிம்பிக்ஸ் : வரலாறு படைத்தார் மோனிகா \nஆண்கள் ஹாக்கி: காலிறுதியில் இந்தியா - பெல்ஜியம் இ...Updated: Aug 14, 2016, 06.54AM IST\nரியோ ஒலிம்பிக் : ஆகஸ்ட் 14ல் இந்திய வீரர்கள் பங்க...Updated: Aug 14, 2016, 05.57AM IST\nஒலிம்பிக்:அரையிறுதியில் சானியா-போப்பண்ணா ஜோடி தோல...Updated: Aug 14, 2016, 03.00AM IST\nரியோ ஒலிம்பிக்: உசைன் போல்ட்டின் முதல் பாய்ச்சல்Updated: Aug 13, 2016, 09.38PM IST\nஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: வெளியேறியது இந்திய அணிUpdated: Aug 13, 2016, 08.17PM IST\nஒலிம்பிக் தடை தாண்டும் போட்டி: இறுதிச்சுற்றில் லல...Updated: Aug 13, 2016, 08.01PM IST\nதடகளம் : நிர்மலா செரான் 400 மீ பிரிவில் தோல்விUpdated: Aug 13, 2016, 07.58PM IST\nமரியாதையாக நடந்து கொள்ளுங்கள் : ஒலிம்பிக் சங்கம் ...Updated: Aug 13, 2016, 06.47PM IST\nஒலிம்பிக்ஸ்: லெடிஸ்கி உலக சாதனை\nஒலிம்பிக்ஸ்: சுமார் 300 சோதனைகளில் வெற்றி பெற்ற ர...Updated: Aug 13, 2016, 06.18PM IST\nஒலிம்பிக்ஸ்: தொடருது இந்திய வீரர்களின் சோகம் \nபச்சை குளத்தை சுத்தம் செய்யும் பணி துவங்கியது \nதினமும் என்ன சாப்பிடுறார் பெல்ப்ஸ்..\nசத்தமில்லாமல் சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை\nஒலிம்பிக் விதிமுறைகளை நான் மீறவில்லை: விஜய் கோயல்Updated: Aug 13, 2016, 03.05PM IST\nபாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட...\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி\nவேலூர் சி.எஸ்.ஐ பேராலயத்தில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப் ...\nஸ்ரீபூங்காவனத்தம்மன், படவேட்டம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்\nவீடியோ: புதுவை முதல்வர் நாராயாணசாமிக்கு மருத்துவப் பரிசோதனை\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதல்: ராணுவ வீரர்களுக்கு செங்கல்பட்ட...\nரியோ ஒலிம்பிக்ஸ்: சூப்பர் ஹிட்\nRahu Ketu Peyarchi Effects : ராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nTerror Attack in J&K: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்: 4...\nஸ்டைல்ல தாத்தா ரஜினி... அப்பா தனுஷை மிஞ்சிய யாத்ரா\nPulwama Attack: காஷ்மீர் தாக்குதலில் தமிழக வீரர் சுப்பிரமணிய...\nஇந்த 10 உணவை சாப்பிட்டா... செக்ஸில் சும்மா உச்சம் தான்....\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nபடுகேவலப்படுத்திய இந்திய விளம்பரம்.... படு காண்டான ஹேடன்\nஇது சரியான நேரம் இல்ல : வசமா சிக்கிய விராட் கோலி... வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்\nMurali Vijay: எப்பவுமே ஒரே ‘தல’... அது தோனி தான்...: இந்தியாவுக்கு தான் உலகக்கோப்பை: முரளி விஜய்\nஇந்திய கிரிக்கெட் அணி எங்களைத் தேடி வரும் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nJonty Rhodes: பீல்டிங்கில் ‘மரண மாஸ்’ன்னா அது சின்ன ‘தல’ ரெய்னா தான்.... : ஜான்டி ரோட்ஸ்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://acju.lk/publications-ta", "date_download": "2019-02-17T19:07:33Z", "digest": "sha1:FFU5GC34KCP5FRJ6WEMDJQXBEDVK2FB7", "length": 6631, "nlines": 136, "source_domain": "acju.lk", "title": "வெளியீடுகள் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nஹஜ் பற்றிய சில கேள்விகளும், அதற்கான பதில…\nஉழ்ஹிய்யாவை சிறந்த முறையில் கொடுப்பதற்கா…\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nசமூகங்களுடனான கலந்துரையாடல் - வெளியீடு இ…\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செய்த…\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் செய்த…\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2004/sujatha-and-linux/", "date_download": "2019-02-17T18:53:43Z", "digest": "sha1:7TBARTXDQIGI2I55UOB5ZJX4BYSR5QRQ", "length": 41121, "nlines": 164, "source_domain": "domesticatedonion.net", "title": "Sujatha and Linux – உள்ளும் புறமும்", "raw_content": "\nஎழுத்தாளர் சுஜாதா அவர்களின் தமிழ் லினக்ஸ் திட்டம் பற்றி நண்பர் முகுந்தராஜ் (தமிழ் மோசிலா, தமிழ் ஓப்பன் ஆபீஸ் குழு) எழுதிய கடிதத்தைச் சில வாரங்களுக்கு முன் இங்கு முன்னிலைப்படுத்தியிருந்தேன்.\nதொடர்ந்து நான் அவரை பல வழிகளில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். பல முயற்சிகளுக்குப் பிறகு அவரிடமிருந்து கிடைத்த ஏமாற்றம் தரும் பதிலை இங்கு முன்னிலைப்படுத்தியிருந்தேன்.\nஇப்பொழுது தமிழ் லினக்ஸ் குழுவினரிடையே அவருடைய திட்டத்தில் சம்பளம் பெற்றுப் பணியாற்றும் சிலரும் பங்களிக்கும் தன்னார்வலர்களும் திரு சுஜாதா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் என்றும் அவர் தமிழ் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணைமூல நிரலிகளுக்கு அளிக்கும் பங்கிற்கு எல்லோரும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஒரு மறைமுகமான விளம்பரங்களைச் செய்யத்தொடங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் தமிழ் லினக்ஸின் தற்பொழுதைய நிலை என்ன, இதை முன்னெடுத்துச் செல்பவர்கள் (உண்மையாகவே) என்பவை போன்ற சில விபரங்களை வெளியிடவிருக்கிறேன். இதன் முதல் கட்டமாக, நான் திரு சுஜாதாவிற்கு எழுதிய கடிதம் இங்கே. இது அவரால் புறங்கையால் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அன்புள்ள திரு சுஜாதா,\nபல நாட்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த இந்தக் கடிதம் ஒத்திப்போடப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணமாக என்னுடைய வேலை, குடும்பம் இவற்றை நான் சுட்டினாலும் சடத்துவம்தான் (inertia) உண்மை என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்தக் கடிதத்தின் நோக்கம் தங்களுடைய “தமிழ் பிசி” என்பதைப் பற்றிப் புரிந்து கொள்வது.\n2002 டிசம்பர் 08 ஆனந்த விகடன் இதழில், மைக்ரோஸாப்டின் பில் கேட்ஸ் இந்திய வருகையை ஒட்டி, திறந்த ஆணைமூலத்தின் சிறப்பைப் பற்றியும், இந்தியாவில் அதன் தேவை குறித்தும் உங்கள் “கற்றதும் பெற்றதும்” தொடரில் எழுதியிருந்தீர்கள். அந்தக் கட்டுரையில் நான் உள்ளிட்ட (வெங்கட் ராமன் என்று நீங்கள் குறித்திருந்தது என்னைத்தான் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அந்தக் குழுவில் அந்தப் பெயரில் வேறு யாரும் கிடையாது) எங்கள் குழுவைப் பாராட்டியும் இருந்தீர்கள். அந்த முறை, எங்களுடைய தமிழ் கணினி நடவடிக்கைகள் தமிழக வெகுஜன ஊடகத்தில் முதன்முறையாக உங்கள் மூலம் கவனத்துக்கு வந்தது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். அதனால் எங்களுடன் திறமை மிகுந்த தமிழக் இளைஞர்கள் சேருவார்கள் என்று நம்பியிருந்தோம் (இன்றுவரை தமிழில் திறந்த ஆணைமூல நிரலிகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்கு மிக அதிகம்).\nஅதே கட்டுரையில் “வெளிவரவிருக்கும்” மாண்ட்ரேக் லினக்ஸில் தமிழ் பயன்பாடுகள் கிடைப்பதைக் குறித்தும் எழுதியிருந்தீர்கள். அந்த நேரத்தில் மாண்ட்ரேக் வெளிவந்திருந்தது. என்னுடைய சில தமிழ் லினக்ஸ் நண்பர்கள் உங்கள் கட்டுரை வெளியாவதற்கு முன்னால் அதன் குறுந்தகட்டை அம்பலம் அலுவலகத்தில் உங்களிடம் கொடுத்ததாக விவாதக் குழுவில் எழுதியிருந்தார்கள்.\nபிறகு, கடந்த தமிழிணைய மாநாட்டில் (2003) உங்கள் உரை/கட்டுரையில் இதற்கு விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். அதில் நீங்கள் பல காலமாக நாங்கள் விவாதித்து வரும் ஒற்றைத் தகுதரம் பிரச்சனையைத் தொகுத்துச் சொல்லிவிட்டு, மீண்டும் உங்கள் திறந்த ஆணைமூலத் திட்டங்களை அதிகம் விரித்துச் சொல்லாமல் போய்விட்டீர்கள். சில வாரங்களுக்கு முன்னால் நீங்கள் அம்பலம் மின்னிதழில் “தமிழ் பிசி” திட்டத்தைப் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள். காசு கொடுத்துப் படிக்க வேண்டிய இணைய தளமான அம்பலத்தில் தளையறு மென்கலன் (Free Software) திட்டங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள என்னாலும் என்னுடைய திறந்த ஆணைமூல நண்பர்களாலும் இயலவில்லை. எனவே, இன்றுவரை அதில் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது.\nகடந்த வாரம் ஆனந்த விகடனில் மீண்டும் “கற்றதும் பெற்றதும்” தொடரில் திறந்த ஆணைமூலத்தைக் குறித்து எழுதினீர்கள். இந்த முறை உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்குத் தன்னார்வலர்கள் தேவை என்ற அழைப்பை விடுத்திருக்கிறீர்கள். இது குறித்த ஆர்வமுள்ளவர்கள் உங்களுடன் (அல்லது உங்கள் குழுவுடன்) தனிப்பட்ட முறையில் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுடைய இந்தத் திட்டத்திற்கு ரெட்ஹாட் இந்தியா (இது வர்த்தக நிறுவனத்தின் பெயர், இதைச் செந்தொப்பியாக ஆக்குவதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. “தமிழ் பிசி” என்ற உங்கள் திட்டத்திற்கு உதவி செய்யும் நிறுவனத்தின் பெயரைத் தமிழ்ப்படுத்துவது அவசியம் என்று உங்களுக்குத் தோன்றியிருக்கலாம்).\nஇந்தக் கடித்தத்தை எழுத எனக்கிருக்கும் தகுதிகளாக நான் கருதுவதைக் குறித்த ஓரிரு வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மீண்டும் தொடருகிறேன். கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக என்னுடைய அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளை எழுத LaTeX பயன்படுத்துவதில் தொடங்கி (இதன் என்னுடைய சில பங்களிப்புகளை பெங்களூர் இந்திய அறிவியல் கழகம் வாயிலாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்) இன்றுவரை தொடர்ந்து வருகிறது. லினக்ஸின் துவக்கத்தை அருகிலிருந்து கவனித்தவன் (என்னுடைய படிப்பு கணினி பற்றிக் கிடையாது) என்ற முறையில் லினக்ஸ், தளையறு மென்கலன், பகிர்தலின் அவசியம் பற்றி விளக்கவும், தமிழ் லினக்ஸ்க்குப் பங்களிக்கவும் “ஒரு பெங்குவின் தமிழ்க் கற்றுக் கொள்கிறது” என்ற தொடரை திண்ணை மின்னிதழில் எழுதினேன். லினக்ஸ் ஆவணப்படுத்தும் திட்டத்தின் மூலமாக “தமிழ் லினக்ஸ் – எப்படி” என்ற விளக்கக் கையேட்டை எழுதித் தொடர்ந்து பராமரித்து வருகிறேன். தமிழில் முதன் முதல் துவக்கப்பட்ட உள்ளூர்மயமாக்கல் திட்டமான கேடிஈ திட்டத்தில் ஆரம்ப காலத்திலிருந்து பங்களித்திருக்கிறேன். உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) – பணிக்குழு-7 (தமிழ் லினக்ஸ்) தலைவராக இருக்கிறேன். கடந்த சான்பிரான்ஸிஸ்கோ தமிழிணைய மாநாட்டில் (2002) தமிழ்ப் பள்ளிகளில் லினக்ஸ் மூலம் கணினி கற்பித்தலைப் பற்றிய ஒரு திட்டத்தை மாநாட்டின் முக்கிய உரையாக வழங்கினேன். தமிழ் லினக்ஸ் குறித்த செயல்பாடுகளை அறிவிக்க தமிழ்லினக்ஸ்.ஆர்க் இணைய தளத்தை மூன்றாண்டுகளாக நடத்தி வருகிறேன்.\nஇனி தமிழில் லினக்ஸ் மற்றும் திறந்த ஆணை மூல நிரலிகளில் தன்னார்வக் குழுக்களின் பங்களிப்புகளையும் சாதனைகளையும் பற்றி கொஞ்சம்;\n1. கேடிஈ மூலமாக தமிழ் முதல் இந்திய மொழி இடைமுகமாக வெளிவந்தது. (சிவக்குமார் சண்முகசுந்தரம், வசீகரன், குழு)\n2. முனையத்தில் தமிழ் பயன்பாடுகள் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக வடிக்கப்பட்டது. (சிவராஜ், குழு)\n3. தமிழ் க்னோம் திட்டம் இந்திய மொழிகளிலேயே முன்னோடியானது. (தினேஷ் நடராஜா, குழு)\n4. இந்திய மொழிகளியே முதன் முறையாக, முற்றிலும் தமிழாலான இடைமுகம் கொண்ட மேசைத்தளத்துடன் மாண்ட்ரேக் லினக்ஸ் 9.0 வெளிவந்தது. (பிரபு ஆனந்த், குழு)\n5. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக யுனிக்கோட் உருவேற்றி பாங்கோ மூலம் (சிவராஜ், விக்ரம், குழு)\n6. ஓப்பன் ஆபீஸ் அலுவல் செயலி தமிழ்ப்படுத்தப்பட்டுக் கிடைக்கிறது. (லினக்ஸ், மைக்ரோஸாப்ட் இயக்கு தளங்களுக்கு) (முகுந்தராஜ், குழு)\n7. சிக்கலான அறிவியல் ஆவணங்களை வடிக்க தமிழ் லேட்டக்ஸ் நான்கு வருடங்களாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. (வசீகரன்)\n8. திறந்த ஆணை மூல இணைய உலாவி மோஸிலா முற்றிலும் தமிழ்ப்படுத்தப்பட்டு லினக்ஸ் தவிர மைக்ரோஸாப்ட் விண்டோஸ் உள்ளிட்ட பல இயக்கு தளங்களுக்குக் கிடைக்கிறது. (முகுந்தராஜ், குழு)\n9. இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக அதிகார்வபூர்வ “எப்படி” ஆவணம் தமிழில். (வெங்கட்ரமணன், குழு)\n10. இதைத் தவிர பல எழுத்துரு தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் எழுத்துருக்களைத் தளையறு மென்கலன் அனுமதியுடன் வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் பல செயலிகளும் பயனுதவிக் கருவிகளும் வடிக்கப்பட்டிருக்கின்றன.\n11 இவற்றை எல்லாம் எளிதாக விளக்கும் வகையில் இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக Knoppix, Demolinux வெளியீடுகளைத் தமிழ்ப்படுத்தி இலவசமாக செய்முறை விளக்கக் குறுந்தகடுகள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் கணினியில் லினக்ஸை நிறுவாமலே இயக்கிப் பார்க்க முடியும். (வசீகரன்).\nஇவற்றை முன்னின்று பல்வேறு குழுக்கள் நடத்தி வருகின்றன. இவற்றுக்கென இணையத்தின் வழி இயங்கும் பல விவாதக் குழுக்கள் இருக்கின்றன. இந்த விவாதக் குழுக்களில் பங்கேற்பது எளிது, தன்னார்வலர்கள் தாமாகத் தங்களை இணைத்துக் கொள்ளலாம். இவற்றில் முக்கியமானது யாகூ குரூப் தளத்தின் வழி இயங்கும் tamilinix செய்திக் குழு. செய்திகளை அறிவிக்க tamillinux.org என்ற இணைய தளம் இயங்கி வருகிறது. கருவிகளின் சேமிப்பிற்கு உலகெங்கிலும் இருக்கும் பல தொழில்நுட்பர்கள் பயன்படுத்தும் sourceforge.org இணையதளத்தின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டு பல சிறு திட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் பலவும் காலம் காலமாக உலகெங்கும் இருக்கும் திறந்த ஆணை மூல நிரலர்களை அடியற்றி திறந்த முறையில், பெரும்பாண்மை கருத்துகளுக்கு மதிப்பளித்து நடத்தப்படுகின்றன.\nஇவற்றைப் பற்றியெல்லாம் கட்டாயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும், இவ்வளவு விரிவாக எழுத வேண்டிய அவசியம் கூட இல்லை. இணையத்தில் கூகிள் போன்ற தேடல் இயந்திரங்களில் தமிழையும் இவற்றையும் இணைத்து நடத்தப்படும் தேடல்களில் இவை குறித்த தகவல்தான் முன்னணியில் வரும். (உதாரணம்: tamil +linux).\nஇந்தத் திட்டங்கள் எதுவும் எந்த ஒரு நிறுவனத்திடமோ, அரசமைப்பிடமோ, கல்விக் கூடங்களிடமோ நிதியுதவி பெற்று நடப்பதில்லை.\nஇனி உங்கள் ‘தமிழ் பிசி’ திட்டத்தின் தேவை, அதன் நடைமுறைகள் குறித்த சில கேள்விகளுக்குத் தாங்கள் விளக்கமளிப்பீர்கள் என்று நம்புகிறேன்.\n1. தமிழில் ஏற்கனவே தொடங்கி தீவிரமாக நடந்துவரும் தன்னார்வத் திட்டங்களைப் புறக்கணித்துத் தாங்கள் புதிதாக ஒரு திட்டத்தை முன்னின்று நடத்த வேண்டியதன் அவசியம் என்ன\n2. உங்களுடைய 2002 டிசம்பர் கற்றதும் பெற்றதும் கட்டுரையிலேயே நீங்கள் இந்தத் திட்டங்கள் பலவும் கிட்டத்தட்ட 60% முடிவடைந்த நிலையில் இருப்பதாகப் பாராட்டியிருக்கிறீர்கள். இவற்றை முற்றாக நீங்கள் இப்பொழுது புறந்தள்ளக் காரணம் என்ன\n3. தமிழில் லினக்ஸ், கேடிஈ, மொஸிலா, ஒப்பன் ஆபீஸ் என்று பல ஏற்கனவே (இலவசமாகக்) கிடைத்துக் கொண்டிருக்க இவற்றை நீங்கள் திரும்பச் செய்வதாக அறிவிப்பதன் நோக்கம் என்ன\n4. அப்படி ஏற்கனவே சாதிக்கப்பட்டவற்றின் தரத்தில் தங்களுக்கு அதிருப்தி இருந்தால் எளிதில் அனுகக் கிடைக்கும் அந்தக் குழுக்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் வல்லமைகளை அவர்களுக்கு அளிக்க, அவர்களை வழி நடத்த, முயற்சித்தீர்களா\n5. திறந்த ஆணைமூல தயாரிப்பு வழியில் “பிளத்தல்” (forking) என்பது மிகவும் பாவகரமான செயலாகக் கருதப்படும். ஒரு திட்டத்தைப் பிளப்பதற்கு முன் அது சம்பந்தமான குழுக்களில் அதைப் பற்றித் திறந்த அறிவிப்புடன் ஜனநாயக முறையில் கருத்துக் கணிக்கப்படும். கருத்து மாறுபாடுகள் அலசப்பட்டு ஒருமித்த முடிவெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பின்னர், தவிர்க்க முடியாத பட்சத்தில் திட்டம் பிளவுபடும். இரண்டு குழுக்களும் மீண்டும் திறந்த வழியில் செயல்படத் துவங்கும். இது போன்ற திறந்த ஆணைமூலத் இயக்க விதிகளை நீங்கள் அறிவீர்களா (மேலதிக விபரங்களுக்கு எரிக் ரேமண்ட்-ன் தி கதீட்ரல் அன்ட் தி பஸார்” புத்தகத்தைப் பார்க்கவும்). உங்களுடைய நடவடிக்கைகள் மூலம் அந்தப் பாவத்தைச் செய்வதாக அறிகிறீர்களா\n6. ஒருக்கால் உங்களுக்கு இருக்கும் பிரபலத்தின் அடிப்படையிலும், அரசாங்கம், தனியார் நிறுவனங்கள், கல்விக்கூடங்கள் இவற்றிலிருந்து உங்களுக்குக் கிடைத்திருக்கும் பணபலத்தின் மூலமும் உங்கள் திட்டத்தை வெற்றிகரமாக ஆக்குவதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக உலகெங்கும் பரவிக்கிடக்கும் பல தன்னார்வலர்கள் தாங்கள் பாடுபட்டுச் சேர்த்தப் பணத்தையும் (அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் எல்லோரும் பணக்காரர்கள் அல்லர்; எங்களில் சிலர் மாலை நேரங்களில் வேலை செய்து படிக்கும் மாணவர்கள்), தங்கள் நேரத்தையும் செலவிட்டு முன்னெடுத்துச் சென்ற திட்டங்கள் தீய்ந்து போகுமானல் உங்களுக்கு அதனால் பெருமையா\n7. இந்தத் திட்டங்களை முன்னின்று நடத்த நீங்கள் அரசாங்கத்திடமிருந்தும் கல்விக்கூடங்களிடமிருந்து பெற்ற மானியங்கள் வழக்கமாக அரசாங்கத் திட்டங்களைப் போல திறந்த முறையில் அழைப்பு விடுக்கப்பட்டு தேர்ந்த அறிஞர்களின் கருத்துப்படி (Peer Review Process) பரிந்துரைக்கப்பட்டவையா\n8. அப்படியென்றால் உங்களுடன் கூட மாற்றுத் திட்டங்களை அரசாங்கத்தின் முன் வைத்தவர்கள் யார் என்பதைக் காட்ட முடியுமா (ரெட் ஹாட், அம்பலம் டிஷ்நெட் போன்ற தனியார்களின் உதவிகளைப் பற்றிக் கேட்கவில்லை).\n9. இந்த வாரம் தமிழ்லினிக்ஸ் யாகூ குழுமத்தில் வெளியான அழைப்பின்படி நீங்கள் விரைவில் கேடிஈ தொடர் மொழியாக்கத்தில் ஈடுபடப்போவதாக அழைப்பு வந்திருக்கிறது. இந்த அழைப்பில் பங்கேற்கும் தன்னார்வலர்களுக்கும், தங்கள் மானிய உதவியின் கீழ் சம்பளத்தில் பணிபுரியும் மற்றவர்களுக்கும் தகுதி/பங்களிப்பு அடிப்படையில் என்ன வித்தியாசம் இருக்கிறது\n10. அந்தத் தொடர் மொழியாக்க நிகழ்வில் பங்குபெற்றவர்களுக்குத் தங்கள் கையப்பமிட்ட புத்தகங்களைப் பரிசாகத் தருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலம் காலமாக பலனை எதிர்பாராமல் பங்களித்து வரும் தன்னார்வலர்களை ஏதாவது ஒரு வகையில் பாராட்ட வேண்டும் என்று முயன்றிருக்கிறீர்களா\n11. மானிய உதவியின் கீழ் வேலை செய்பவர்களின் உதவியுடனும், மொழிபெயர்ப்புக்குப் பாராட்டாக புத்தகங்களைப் பெற்றுக் கொள்பவர்களின் துணையுடனும் இந்தியாவில் (தமிழகத்தில்) தளையறு மென்கலன் கொள்கைகள், ஆணை மூலங்களைப் பகிர்தலின் அவசியம், தற்சார்பின் முக்கியத்துவம் இவற்றை முன்னெடுத்துச் செல்லமுடியும் என்று நினைக்கிறீர்களா\n12. மாறாக இது ரெட் ஹாட் நிறுவனத்தின் முழு நேரப் பணியா அப்படியென்றால் அழைக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு இது தெளிவாக்கப்பட்டிருக்கிறதா\n13. உங்கள் தமிழ் பிசி திட்டத்திற்கென தனியான மொழியாக்க அகராதியை உருவாக்கி வருவதாக அறிகிறோம். ஏற்கனவே, இணையத்தின் வழி (உத்தமம்) பல்வேறு அறிஞர்களை உள்ளடக்கிய மொழியாக்கக் குழுவின் பரிந்துரைகளை விட்டு விலகக் காரணம் என்ன (இந்தத் தொகுப்பு அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் ஈழத்து அறிஞர்களின் தொகுப்பு இவற்றின் அடிப்படைய&\nசொந்த இணையதளம் உருவாக்குவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%E2%84%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-02-17T17:44:33Z", "digest": "sha1:DJ5JWKG3BX2HGA4EPRBQHWS5MYT3LRPI", "length": 5652, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nதேவி...புவனாக்களின் டாஸ்மாக் கணவர்கள் : KarthigaVasudevan\nஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா : வருண்\nஹிந்தி நஹீ மாலூம் ஹேய் : SurveySan\nகலைடாஸ்கோப் மனிதர்கள் : கார்த்திகைப் பாண்டியன்\nபென்ஸ் குமார் : முரளிகண்ணன்\nஅம்மான்னா சும்மாவா : அபி அப்பா\nவிளையும் பனியில் அலையும் வாழ்வு : விசரன்\n\\\"மின்னஞ்சல் (குட்டிக்கதை)\\\" : செந்தழல் ரவி\nசுன்னத் கல்யாணம் : Muthalib\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/national/national_82926.html", "date_download": "2019-02-17T18:22:38Z", "digest": "sha1:YBICVAZSOC2RSER4X6PGLOKY7IX5JUIR", "length": 18596, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nசென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக தாயார் குற்றச்சாட்டு - கூட்டு சேர்ந்து பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளதாகவும் புகார்\nஎடப்பாடி அரசு அறிவித்த ரூ.2000 பணம் தேவையில்லை : அடிப்படை வசதிகள் செய்துதர தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை - கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு\nதிருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள், கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை : மக்கள் அச்சம்\nதேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் நுழைந்த இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் - ஜம்மு-காஷ்மீர் மாநில காவல் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஜம்மு-காஷ்மீரில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் திரு. ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்குள் இளைஞர் ஒருவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அறிக்கை கோரி, அம்மாநில காவல் துறைக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஜம்முவில் உள்ள திரு. ஃபரூக் அப்துல்லா வீட்டுக்குள் கடந்த 4-ம் தேதி அத்துமீறி நுழைந்து, அங்குள்ள பொருட்களை சூறையாடிய வாலிபர் சையத் முப்ராத் ஷா என்பவர், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். எதற்காக அவர் ஃபரூக் அப்துல்லா வீட்டிற்குச் சென்றார் என்பது இதுவரை தெரியவில்லை. சுட்டுக் கொல்லப்பட்டவரின் பின்னணி குறித்த விவரங்களும் வெளியாகவில்லை.\nஇந்த சம்பவத்தை, ஜம்மு-காஷ்மீர் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து, வழக்காக பதிவு செய்துள்ளது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை தலைவர், ஜம்மு பிராந்திய காவல்துறை ஐ.ஜி. ஆகியோர், ஒரு மாத காலத்துக்குள் தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் கிரண்பேடிக்‍கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் விடிய விடிய தர்ணா போராட்டம் - துணை ராணுவப் படை வரவழைப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 18ம் தேதி முதல் 3 நாட்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் அபாயம்\nவிதிமீறலில் ஈடுபட்ட கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா - ஆளுநர் மாளிகை முன்பு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்\nரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்‍காக மட்டுமே திருத்தங்கள் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகல்வி, வேலை வாய்ப்பில் குஜ்ஜார் உட்பட 5 இனத்தவர்களுக்‍கு 5 சதவீத இடஒதுக்‍கீடு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை - மாநிலங்களவையில் தாக்கல்\nகொல்கத்தா காவல் ஆணையரை விடுவித்தது சிபிஐ - மேகாலயாவிலிருந்து மேற்குவங்கம் செல்ல அனுமதி\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nகொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு : கொய் மலர்கள் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர ....\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் ட ....\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ....\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - ....\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/06/19/new-zealand-thrash-australia-rugby-championship/", "date_download": "2019-02-17T17:47:18Z", "digest": "sha1:OZXIO3TEQXAMILLHWDZLGXF3FT2VM4KG", "length": 28050, "nlines": 278, "source_domain": "sports.tamilnews.com", "title": "New Zealand thrash Australia Rugby Championship | Rugby news in Tamil", "raw_content": "\nஅவுஸ்திரேலியாவை சாதனை வெற்றியுடன் வீழ்த்தியது நியுஸிலாந்து\nஅவுஸ்திரேலியாவை சாதனை வெற்றியுடன் வீழ்த்தியது நியுஸிலாந்து\nஅவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ப்ளடிசோல் ரக்பி தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் 54-34 என நியுஸிலாந்து அணி சாதனை வெற்றியை பதிவுசெய்தது.\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிராக 52-20 என பெறப்பட்ட தனது முன்னைய சாதனையை முறியடித்தே நியுஸிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த போட்டியின் இரண்டாம் பாதியில் உலக்கிண்ண நடப்பு சம்பியனான நியுஸிலாந்து அணிக்கு பலத்த போட்டியை அவுஸ்திரேலிய அணி கொடுத்தும், முதல் பாதியில் மிகவும் மோசமாக விளையாடியிருந்தமையே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.\nபோட்டியின் முதல் பாதியில் அபாரமாக ஆடிய நியுஸிமலாந்து அணி 40 புள்ளிகளை எடுத்து அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சிக்கொடுத்தது. முதல் பாதியில் அவுஸ்திரேலிய அணியால் 6 புள்ளிகளை மாத்திரமே பெறமுடிந்தது.\nஎனினும் இரண்டாம் பாதியில் சுதாரித்துக்கொண்டு விளையாடிய அவுஸ்திரேலிய அணி 28 புள்ளிகளை குவிக்க, நியுஸிலாந்மு அணி இரண்டாம் பாதியில் 24 புள்ளிகளை மாத்திரம் பெற்றது.\nஅவுஸ்திரேலிய அணி முதல் பாதியில் விட்ட தவறுகளே அந்த அணியின் வெற்றியை பறித்ததாக சமுக வலைத்தளங்களில் கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன.\nஸ்ரீ லங்கா றக்பி சுப்பர் செவன்ஸ் சம்பியனானது ஈகள்ஸ்\nஉலகத் தரப்படுத்தலில் முன்னேறுவதே இலக்கு : அசங்க செனவிரத்ன\nசவால் கிண்ண ரக்பி : இறுதிப்போட்டிக்கு முன்னேறியது விகன் வொரியஸ்\nமகளிர் ரக்பி உலகக்கிண்ணம் : அயர்லாந்து, நியுஸிலாந்து அணிகள் வெற்றி\nஇங்கிலாந்து ரக்பி அணி வீரர் மனு டுய்லாகிக்கு சத்திர சிகிச்சை…\nஇலங்கை அணியின் வாய்ப்பை பறித்த சீரற்ற காலநிலை\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nஐ.பி.எல். தொடரில் அசத்திய பட்லரின் அதிரடி தொடர்கிறது… : இங்கிலாந்துக்கு மீண்டும் வெற்றி\nகிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த அவுஸ்திரேலியாவை வாட்டி எடுக்கும் இங்கிலாந்து : புதிய உலக சாதனை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nதிரில் வெற்றியுடன் உலகக்கிண்ணத்திலிருந்து வெளியேறியது சவுதி அரேபியா\nநடுவானில் தீப்பற்றி எரிந்த சவுதி உலகக்கிண்ண வீரர்கள் சென்ற விமானம்\n : இக்கட்டான நிலையில் ஆர்ஜன்டீனா\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதொடரை கைப்பற்றுமா பாகிஸ்தான் அணி அவுஸ்ரேலியாவுக்கு 491 ஓட்டங்கள் இலக்கு..\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nஐ.பி.எல். தொடரில் அசத்திய பட்லரின் அதிரடி தொடர்கிறது… : இங்கிலாந்துக்கு மீண்டும் வெற்றி\nகிரிக்கெட்டை ஆட்டிப்படைத்த அவுஸ்திரேலியாவை வாட்டி எடுக்கும் இங்கிலாந்து : புதிய உலக சாதனை\nஇலங்கை அணியின் வாய்ப்பை பறித்த சீரற்ற காலநிலை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.easttimes.net/2018/12/14.html", "date_download": "2019-02-17T17:37:24Z", "digest": "sha1:W2AXNADJKNMUG43CWF6RQYWYZ2GHSR6I", "length": 7820, "nlines": 106, "source_domain": "www.easttimes.net", "title": "இலங்கையில் சுனாமி ; இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / இலங்கையில் சுனாமி ; இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி\nஇலங்கையில் சுனாமி ; இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி\nதேசிய பாதுகாப்பு தினம் இன்று (26) நாடளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது.\n2004 ஆம் ஆண்டு சுனாமி என்ற பேரலை ஏற்பட்டு 14 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்வுகளும் மத அனுஷ்டானங்களும் இடம்பெறுகின்றன.\nமத அனுஷ்டானங்களுக்கும் அனர்த்தம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்குமே இன்று முன்னுரிமை அளிக்கப்படுமென அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.\nதேசிய பாதுகாப்பு தினத்தின் பிரதான நிகழ்வு காலி மாவட்டத்தில் பெரலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்னால் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.\nஇதில் பிரதம அதிதியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் கலந்துகொள்ளவிருப்பதுடன், பாதுகாப்புப் படையினர், பொலிஸார் மற்றும் பொது மக்களின் பங்களிப்புடன் தேசிய நிகழ்வு நடைபெறவுள்ளது.\nசகல அரசாங்க நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களிலும் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையில் இரண்டு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரியுள்ளது.\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50840", "date_download": "2019-02-17T17:58:15Z", "digest": "sha1:KLBDY7JHSCE5NTH2IONWZIY5HP7T3V45", "length": 12338, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பாராளுமன்ற தேர்தலோடு 21 ச", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தலோடு 21 சட்டசபைக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் - திருமாவளவன்\nவிடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதமிழ் நாட்டில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் சுமார் 10 சதவீதம் தொகுதிகள் காலியாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அவற்றுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதால் அந்தத் தொகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமின்றி சட்டப் பேரவையில் பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியின் ஆட்சி தொடர்வதற்கும் அதுவே காரணமாகஇருக்கிறது.\nகாலியாக உள்ள சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தலோடு சேர்த்து தேர்தல் நடத்துவதுதான் முறையானதாக இருக்கும். தனித்தனியே தேர்தல் நடத்துவதால் ஏற்படும் பொருள் செலவையும், காலவிரயத்தையும் அது தடுக்கும். அதுமட்டு மின்றி இடைத்தேர்தல் என்றாலே வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது தான் என்ற கேவலமான நிலையையும் அது மாற்றும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பாராளுமன்ற பொதுத்தேர்தலோடு காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த வேண்டும்.\nஇவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2013/10/boy-murdered-by-his-girl-friend-for-sex.html", "date_download": "2019-02-17T18:11:16Z", "digest": "sha1:J3226HWFUI3HQZN5JQDHRIGSFLHP4O67", "length": 13143, "nlines": 103, "source_domain": "www.tamilfbnews.com", "title": "உடலுறவுக்கு மறுத்த நண்பனை கத்தியால் குத்திய பெண் - Tamil Puthagam", "raw_content": "\nHome News உடலுறவுக்கு மறுத்த நண்பனை கத்தியால் குத்திய பெண்\nஉடலுறவுக்கு மறுத்த நண்பனை கத்தியால் குத்திய பெண்\nஅமெரிக்காவில் உடலுறவுக்கு அழைத்த போது மறுத்த வாலிபரின் கண் மற்றும் தோள்பட்டையில், பெண்ணொருவர் கத்தியால் குத்தியுள்ளார்.\nபுளோரிடா நகரில் வசிக்கும் வா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க் (28) என்ற பெண் தனது தோழி ஒருத்தியுடன் அப்பகுதியில் உள்ள நண்பனின் வீட்டுக்கு சென்றாள்.\n3 பேரும் சேர்ந்து நிறைய மது குடித்தனர். நிதானம் தெரியாத போதையில் வா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க் தனது நண்பனை உடலுறவுக்கு அழைத்தார்.\nஇன்னொரு பெண்ணையும் உடன் வைத்துக்கொண்டு அவளுடன் உடலுறவு கொள்வதை விரும்பாத அந்த வாலிபர் அவளது அழைப்பை நிராகரித்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அவள் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து நண்பனின் கண் மற்றும் தோள்பட்டையில் வெறித்தனமாக குத்தினாள்.\nவைத்தியசாலையில் அனுமதிக்கப்படட அந்த வாலிபர் பொலிசில் அளித்த புகாரையடுத்து லா கிரிஸ்டல் கிங் – வுல்ஃபோர்க்கை கைது செய்த பொலிசார் அவள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஉடலுறவுக்கு மறுத்த நண்பனை கத்தியால் குத்திய பெண் Reviewed by Tamil Fb News on 17:46 Rating: 5\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/85078-a-satirical-article-about-atrocities-by-movie-makers.html", "date_download": "2019-02-17T18:24:03Z", "digest": "sha1:7BFWLANHCZVUKOR535J4JN6OPMCZTN43", "length": 22697, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "நிறுத்தணும்...தமிழ் ராக்கர்ஸோட சேர்த்து எல்லாத்தையும் நிறுத்தணும்.. #VikatanFun | A satirical article about atrocities by movie makers", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:13 (31/03/2017)\nநிறுத்தணும்...தமிழ் ராக்கர்ஸோட சேர்த்து எல்லாத்தையும் நிறுத்தணும்.. #VikatanFun\nதயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் ஜெயிச்சுட்டா தமிழ் ராக்கர்ஸ் அட்மினை அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போடுவோம் சார் ஜெயில்ல னு மிஷ்கின் பேட்டி குடுத்துருக்காரு. ஹ்ம்ம்.. அப்படியே பெண்டிங்ல இருக்குற சில கோரிக்கைகளையும் நிறைவேத்திட்டா ரொம்ப சிறப்பா இருக்கும் மக்களே செய்வீர்களா..\nபடத்துக்கு டைட்டில் வைக்கும்போது அது இங்க்லீஸ் பேருன்னு தெரிஞ்சும் வெட்டி பந்தாவாக இல்லல்ல.. கெத்தா ஸ்டைலா பேருவச்சிட்டு அதுக்கப்புறம் படம் ரிலீஸ் ஆக பத்துநாள் இருக்கும்போது திடீர்னு வந்து பட்டி டிங்கரிங் பாத்து டைட்டிலுக்கு பவுடர் பூசி டார்ச்சர் பண்ணுற வேலைகளை எல்லாம் செய்யவே மாட்டோம்னு சூடத்துல சத்தியம் அடிச்சு இல்லைனா சத்யம் தியேட்டர் வாசல்லயே அட்லீஸ்ட் வெறும் சத்தியம் அடிச்சு சொன்னாலும் ரொம்ப சந்தோசமாப் போகும் உறவுகளே..\n* படத்துல டைட்டில் கார்டு போடும்போது 'விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை' னு லாம் தெளிவாக டிஸ்க்ளைமர் போடுகிறவங்களுக்கு படத்தைப் பாக்குற ஆடியன்ஸ்களையும் துன்புறுத்தும்விதமாக காட்சிகள் அமைக்கப்படவில்லை என அழுத்தம் திருத்தமாக உறுதிமொழி உத்திரவாதம் அளிக்கவும் வழிவகை செய்ய வேண்டி ஏற்கெனவே துன்புறுத்தலுக்கு ஆளாகி தூங்கிய மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்படுகிறது. ப்ளீஸ் எதுனா பார்த்துச்செய்யுங்க..\n* அப்புறம் இன்ணொண்ணுதான் புரியவே இல்லை. படம் ரிலீஸ் ஆகி முதல் வாரத்துலேயே 150கோடி வசூல் ஆயிருச்சு அடுத்தவாரத்துல 250கோடியைலாம் தாண்டிருச்சுன்னு ஊருக்குள் இருக்குற பாட்டிகள் வரைக்கும் பேட்டிகள் மூலமா செய்தியை கொண்டுபோயிச்சேர்த்துடுறீங்க. ஆனா அடுத்த மாசத்துலேயே படம் நஷ்டம், அவரு நஷ்ட ஈடு கேக்குறார்.. இவரு நஷ்ட ஈடு கேக்குறார்னு லாம் கிளம்புறாங்களே அப்போ அந்த வசூல் வசூலுனு சொன்னதுலாம் பொய்யா சொல்லுங்க கோபால் பொய்யா..ன்னு கேக்குற அளவுக்கு பண்ணிவச்சுடுறாங்க. இதுக்குலாம் ஒரு முடிவுகட்ட தெளிவான அறிக்கைகளை வெளியிடுங்கனு சொல்ல வரலை வசூல் அறிக்கைகளையே விடாமல் இருந்தா நல்லாருக்கும்னு தான் சொல்ல வாரோம் . எவ்வளவு...\n* தியேட்டர்லதான் இப்படினா பேப்பர்ல சொல்லவே வேணாம் சென்னை சிட்டியைத்தாண்டி எந்த தியேட்டரும் சீண்டாத படத்துக்குக்கூட 'இன்றுமுதல் உலகமெங்கும் உங்கள் அபிமான..' னு மனசாட்சியே இல்லாம பக்கம் பக்கமாகலாம் வெளம்பரம் பண்ணிக்கிறாங்களே அவங்களைப்பாத்துதான் கேக்குறோம் தமிழ்நாடுனா எது இந்தியா னா எது உலகமுன்னா எதுன்னுலாம் உங்களுக்குத் தெரியுமா தெரியாதா.. அதைலாம் நிறுத்தணும் இத்தோட நிறுத்தணும்.\n* அப்புறம் எப்படி லீக் ஆகுதுனே தெரியாது ஆனா ரிலீஸ் பண்ணப்போறோம்னு சொல்லுற நாளுக்கு முதல் நாள் கரெக்டா இணையத்துல பாட்டுல இருந்து டீசர், ட்ரைலர் வரைக்கும் ரிலீஸ் ஆகுது. இதுலாம் அவங்களுத் தெரியாமதான் நடக்குதா இல்லை எல்லாம் தெரிஞ்சு பப்ளிசிட்டிக்காகப் பக்காவாகப் ப்ளான் பண்ணித்தான் நடக்குதாங்கிறதையும் அப்படியே யாருக்கிட்டயாச்சும் கேட்டுச் சொல்லிட்டுப்போனா புண்ணியமாப்போகும். இன்னும் நிறைய இருக்கு அதைலாம் அடுத்த எலக்சன்ல சொல்லுறோம். ஆங்.\nதமிழ் சினிமாமிஷ்கின்தேர்தல்tamil cinematroll tamil\n‘கஞ்சா கருப்புவை வைச்சு நதிநீரை இணைக்கிறோம்’ - பா.ஜ.கவுக்கு அடிப்பொலி ஐடியாஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/109955-guess-whether-cinema-heroine-or-home-maker-is-easy-actress-shivatha-nair.html", "date_download": "2019-02-17T18:19:18Z", "digest": "sha1:ORJUO2XBGHNLR3DT2XZE3PHXU4SATMJB", "length": 24311, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சினிமா ஹீரோயின்... ஹோம் மேக்கர்... எது ஈஸி சொல்லுங்க..!?” - நடிகை ஷிவதா நாயர் | Guess whether cinema heroine or home maker is easy - Actress Shivatha nair", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:55 (06/12/2017)\n“சினிமா ஹீரோயின்... ஹோம் மேக்கர்... எது ஈஸி சொல்லுங்க..” - நடிகை ஷிவதா நாயர்\n“ஆங்கரா இருந்து நடிகையானேன். இது மனசுக்கு நிறைவைக் கொடுக்குது. என் காதல் கணவரின் பாசத்தால், வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் சந்தோஷமாக வாழ்ந்துட்டிருக்கேன்\" - உற்சாகமாகப் பேசுகிறார் நெடுஞ்சாலை படத்தின் நாயகி ஷிவதா நாயர்.\n\"ஆக்டிங் வாய்ப்பு எப்படி வந்துச்சு\n\"திருச்சியில் பிறந்து, அஞ்சாவது வரை சென்னையில் படிச்சு, கேரளாவுல செட்டில்ட் ஆனேன். கேரளாவில் காலேஜ்ல பி.டெக் படிச்சுட்டிருந்த சமயத்தில் ஆங்கரா வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். நிறைய பிரபலங்களைப் பேட்டி எடுத்தேன். பி.டெக் முடிச்ச சமயம் சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. ‘கேரளா கஃபே’, ‘லிவிங் டுகெதர்’ மலையாளப் படங்கள் பெரிய ரீச் கொடுத்துச்சு. தமிழ்ல 'நெடுஞ்சாலை' படத்தில் நடிச்சேன். இந்தப் படத்துக்குப் பிறகுதான் ஆக்டிங் மேலே முழு ஈடுபாடு வந்துச்சு. ரொம்பவே டெடிகேட்டடா நடிக்க ஆரம்பிச்சேன்.\"\n\"பரபரனு வளர்ந்துட்டிருந்தபோது திடீர்னு கல்யாணம் பண்ணிகிட்டீங்களே...\"\n\"நாங்க ரெண்டு பேரும் ஒரே காலேஜ். வேற வேற கிளாஸ். காலேஜ்ல நிறையப் பசங்க புரப்போஸ் பண்றதுக்காக என் பின்னாடியே சுத்துவாங்க. அவங்களைக் கண்டபடி திட்டி அனுப்புவேன். அப்படித்தான் முரளி கிருஷ்ணாவும் என் பின்னாடி சுத்தினார். பலமுறை திட்டியும் அசரலை. அடிக்கடி எங்களுக்குள் சண்டை நடக்கும். அப்படியும் 'வாலன்டைன்ஸ் டே' அன்னிக்கு கார்டு கொடுத்து புரொப்போஸ் பண்ணினார். செம கடுப்பாகி கார்டை தூக்கி வீசினேன். 'என் பேரன்ட்ஸ்கிட்ட போய் என்னைக் காதலிக்க சம்மதம் வாங்கிட்டு வாங்க'னு சொன்னேன். பயந்துபோய் பின்வாங்கிடுவார்னு நினைச்சேன். ஆனால், அடுத்த நாளே என் பேரன்ட்ஸை சந்திச்சிருக்கார். 'முதல்ல நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போங்க. அப்புறமா பேசிக்கலாம்'னு சொல்லி அனுப்பியிருக்காங்க. அவரின் அந்தக் குணமும் தைரியமும் பிடிச்சுப்போச்சு. ரெண்டு பேரும் காலேஜ்ல நிறைய கல்சுரல் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்த ஆரம்பிச்சோம். அந்த நட்பு காதலாச்சு. படிப்பு முடிஞ்சதுமே நான் ஹீரோயினாகிட்டேன். நல்ல விஷயத்தை ஏன் தாமதிக்கணும்னு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.\"\n\"காதல் கணவர் உங்க ஆக்டிங் பயணத்துக்கு எந்த அளவுக்கு பக்கபலமா இருக்கார்\n\"எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்யறார். ரெண்டு படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியிருக்கார். அவருக்கும் சினிமா ரொம்ப பிடிக்கும் என்பதால், என் ஆக்டிங் பயணத்துக்கு பெரிய சப்போர்ட். என் படங்களைப் பார்த்து சரியான ஃபீட்பேக் கொடுப்பார். என் வளர்ச்சியில் அக்கறையுள்ள முதல் ஆள். 'உன் திறமைக்கு இன்னும் பெரிய நடிகையா வந்திருக்கணும்'னு சொல்வார். 'நாம என்ன பண்ணமுடியும். என் பெஸ்ட் நடிப்பைக் கொடுக்கிறேன். மத்ததெல்லாம் நம்ம கையில இல்லை'னு சொல்லுவேன். 'நீ வேணா பாரு, சீக்கிரமே டாப் மோஸ்ட் ஹீரோயினா வருவேன்'னு சொல்லிட்டே இருப்பார். 'எது நடந்தாலும், எவ்வளவு புகழ் கிடைச்சாலும், உங்க மனைவி என்பது என் மெயின் அடையாளம்'னு சொல்வேன். நான் எப்போ, எது கேட்டாலும் ஆசையை நிறைவேத்திடுவாரு. வெரி ஸ்வீட் ஹஸ்பன்ட்.\"\n\"பல பிரபலங்களைப் பேட்டி எடுத்த நீங்களே இப்போ பிரபல நடிகை. எப்படி ஃபீல் பண்றீங்க\n\"ஸ்கிரீன்லதான் நான் நடிகை. நிஜ வாழ்க்கையில் அந்தச் சாயலே தெரியாது. வீட்டு வேலைகள் எல்லாம் செய்வேன். நல்லா சமைப்பேன். காய்கறி வாங்க நானே மார்கெட் போவேன். வழியில் பலரும் பார்த்துப் பேசுவாங்க. போட்டோஸ் எடுத்துப்பாங்க. எப்பவும் எதார்த்தமான பெண்ணா இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு.\"\n\"நீங்க டான்ஸர். இப்பவும் டான்ஸ் பிராக்டீஸ் பண்றீங்களா\n கிளாஸிக்கல் டான்ஸரான நான், மோகினியாட்டம், குச்சுப்பிடியும் நல்லா ஆடுவேன். பரதநாட்டியத்தில் சீனியர்ஸான தனஞ்செயன் - சாந்தா இருவரிடமும் பரதம் கத்துக்கறேன். அதுக்காக அடிக்கடி சென்னைக்கு வர்றேன். பரதநாட்டியத்தில் மாஸ்டர் டிகிரி படிக்கிறேன். டான்ஸ்னா அவ்ளோ பிடிக்கும்\" எனப் புன்னகைக்கிறார் ஷிவதா நாயர்.\nஆர்.கே. நகரில் விஷால் மனு நிராகரிக்கப்பட்ட பின்னணியில் அ.தி.மு.க.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/diwali-2018-issue/8497/", "date_download": "2019-02-17T17:28:32Z", "digest": "sha1:AKTYJNORNZN22ZOBHW34B67JCM23SMUQ", "length": 6036, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Diwali : 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும்!!", "raw_content": "\nHome Latest News தீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும்\nதீபாவளி அன்று 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும்\nDiwali : தீபாவளி பண்டிகை அன்று தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். எந்த 2 மணி நேரம் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nதமிழகத்தில் வரும் நவம்பர் 6 – ஆம் தேதி தீபாவளி பண்டிகை. வழக்கமாக தீபாவளி அன்று அனைவரும் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவர்.\nஆனால், பட்டாசு வெடிப்பதால் காற்று மாசுபாடு மற்றும் சுற்றுசூழல் பாதிப்படைவதாக புகார் அளித்தனர்.\nஇதனை தொடர்ந்து அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், காற்று மாசுபாட்டை தடுக்கும் பொருட்டு, தீபாவளி அன்று இரவு 8 முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவு, பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும், சிரார்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், தமிழக அரசு அந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறும், மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்குமாறும், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.\nஇதனை விசாரித்த நீதிபதி, ” தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.\nஎந்த 2 மணி நேரத்தில் வெடி வெடிக்க வேண்டும் என்பதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டார்.\nPrevious articleநாடாளுமன்ற தேர்தல் வருவதற்குள் பெட்ரோல் விலை குறையும் : எச். ராஜா பேச்சு\nNext articleஜிம்மில் தீயாக உழைக்கும் சூர்யா நாயகி – வைரலாகும் வீடியோ.\nதமிழக சட்டபேரவை கூட்டம் நாளை கூடுகிறது.\n“பேய்ட்டி புயல்”, தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை\nதேசிய ஜீனியர் தடகள போட்டியில் தமிழகம் இரண்டாவது இடம்\nNo 1 இல்ல No 2 இல்ல – அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/09/08/stalincase.html", "date_download": "2019-02-17T18:08:55Z", "digest": "sha1:LFCBVORABLNCZRCS556HVPJH5HZLAWNT", "length": 12481, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்டாலின் வீட்டில் நுழைந்த 3 போலீஸ் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர் | human rights commission enquired 3 police officers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n58 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஸ்டாலின் வீட்டில் நுழைந்த 3 போலீஸ் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜர்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட அன்று, சென்னை மேயர் ஸ்டாலின் வீட்டில் அத்துமீறிநுழைந்தததாகக் குற்றம் சாட்டப்பட்ட 3 போலீஸ் அதிகாரிகள் மனித உரிமை கமிஷன் நீதிமன்றத்தில்ஆஜரானார்கள்.\nகருணாநிதி கைது செய்யப்பட்ட தினத்தன்று எனது வீட்டில் நான் இல்லை என்று கூறியும், அத்துமீறி உள்ளேநுழைந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் மனித உரிமைகள் கமிஷனில் மனுதாக்கல் செய்திருந்தார்.\nஇந்த மனுவை மனித உரிமை கமிஷன் நீதிபதிகள் சாமிதுரை, சம்பந்தம் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.\nஇந்த விசாணைக்காக சம்பந்தப்பட்ட 3 அதிகாரிகளான கிண்டி துணைக் கமிஷனர் சண்முக ராஜேஸ்வரன், தென்சென்னை துணைக் கமிஷனர் சமுத்திர பாண்டி மற்றும் இன்ஸ்பெக்டர் தாண்டவராயன் ஆகியோர் நேற்று நீதிபதிகள்முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.\n\"இந்த வழக்கில் மனித உரிமைகள் கமிஷன் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் தடைவிதித்துள்ளதாகவும், அதற்கான உத்தரவு நகலை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கிறேன்\" என்றும் அரசு வக்கீல்கூறினார்.\nஇதையடுத்து இந்த வழக்கை 13ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://todayandme.wordpress.com/", "date_download": "2019-02-17T18:24:33Z", "digest": "sha1:BW47S65Q5Y5ISVLLCB7IWEGHYRU3GT5G", "length": 30546, "nlines": 275, "source_domain": "todayandme.wordpress.com", "title": "TODAY AND ME | கழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\nஅவர் காரில் பிடிபட்டபோது வைத்திருந்த பணத்திற்கு கணக்கு காட்டமுடியாமல் நடவடிக்கைக்கு உள்ளானதற்கு முன்பு டிஜிட்டல் இந்தியா முகநூல் மூலம் அவர் ஆற்றிய சில வீரவுரைகளை இங்கு பதிவிட்டிருக்கிறேன்…. மற்றவை உங்கள் கணிப்பிற்கு.\nயாரைய்யா அந்த டேஷ்பக்தியே இல்லாத பாஜக பிரமுகர்\nயாரைய்யா அந்த டேஷ்பக்தியே இல்லாத பாஜக பிரமுகர்\nஆமா.. ஆப் கா சர்க்கார்…..\nஆமா.. ஆப் கா சர்க்கார்…..\nநோட்டை மாத்துறதெல்லாம் பாஜகவுக்கு கஷ்டமே இல்லைன்னு தெரியுமப்பு..\nநோட்டை மாத்துறதெல்லாம் பாஜகவுக்கு கஷ்டமே இல்லைன்னு தெரியுமப்பு..\nஅப்புறம் ஏய்யா 20 லட்சம் நோட்டை மாத்தின\nஅப்புறம் ஏய்யா 20 லட்சம் நோட்டை மாத்தின\nஒட்டுமொத்த திருடர்களும் ஒருபக்கம், மோடி ஜி ஒருபக்கம்,\nஒட்டுமொத்த திருடர்களும் ஒருபக்கம், மோடி ஜி ஒருபக்கம், பாஜக பக்தர்கள் ஒருபக்கம்…\nசிங்கம் மாநிலங்களவைக்கு வந்தது சரி ஏன் கண்ணுல ஜலம் வச்சி எஸ்ஸாயிருச்சு\nசிங்கம் மாநிலங்களவைக்கு வந்தது சரி ஏன் கண்ணுல ஜலம் வச்சி எஸ்ஸாயிருச்சு\nஆனா உம்மகிட்ட வங்கிக்கணக்கே இல்லாம 20 லட்சம் எப்படியப்பா\nமடியில் கனம் இருநதால்தானே வழியில் பயம் இருக்கும் ஹிஹிஹி\nமடியில் கனம் இருநதால்தானே வழியில் பயம் இருக்கும் ஹிஹிஹி\nஇதெல்லாம் ஒரு கஷ்டமா ஜி\nஇதெல்லாம் ஒரு கஷ்டமா ஜி\nஆமாமா.. உம்ம கிட்ட இருந்து பிடிபட்டது 20 லட்சம்தானே.\nஆமாமா.. உம்ம கிட்ட இருந்து பிடிபட்டது 20 லட்சம்தானே. கோடிகளா என்ன\nயாரைய்யா அந்த டேஷ்பக்தியே இல்லாத பாஜக பிரமுகர்\nயாரைய்யா அந்த டேஷ்பக்தியே இல்லாத பாஜக பிரமுகர்\nபோறியா இல்லை வாயில கத்தியவிட்டு சுத்தவா\nஎல்லையில ராணுவ வீரன்…போறியா இல்லை வாயில கத்தியவிட்டு சுத்தவா\nகாங்கிரஸ் பேரில் புதிய நம்பிக்கையெல்லாம் இல்லை.\n10 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியிலிருந்தும்\nபாஜகவை ஆட்சிக்கு வரவைக்கும் அளவுக்கு\nமோசமான ஆட்சிபுரிந்த காங்கிரஸ் பேரில் நம்பிக்கையெல்லாம் இல்லவே இல்லை.\nமோடிஜிக்கு இருக்கும் நிதிநிர்வாக அறிவை ஒரு ஸ்டாம்பின் பின்புறம் எழுதிவிடலாம் என்று தேர்தலுக்கு முன்னர் ப.சி. சொன்னதையும்,\nதற்போது 1000/500 ரூபாய் நோட்டுகள் நடைமுறையில் செல்லாது என்ற பாஜக-மோடிஜி அரசின் அறிவிப்பிற்குப் பிறகு ப.சி. அதையே மீண்டும் கூறியதையும் நினைவுகூர்கிறேன்.\nஅனுபவம் பேசுகிறது. வெல்டன் ப.சி.\nமுன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாடுடேயின் ராஜ்தீப் சர்தேசாய்\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nசீனுராமசாமி இயக்கம், ஆர் கே சுரேஷ் தயாரிப்பு, யுவன் சங்கர் ராஜா இசை, எம் சுகுமார் ஒளிப்பதிவு, காசிவிஸ்வநாதன் எடிட்டிங், ஸ்டுடியோ நைன் கம்பெனியின் தயாரிப்பு.\nஆகஸ்ட் 19, 2016 அன்று வெளியீடு.\nஅக்டோபர் 31, 2016 இன்று.\nஇந்த விமர்சனம் எங்கள் தளபதியுடையதே இல்லை என்று யாராவது கிளம்பி வருவார்களானால்,\nதர்மதுரையின் தயாரிப்பாளர் இயக்குனரின் பக்கத்திலிருந்து\nஆகஸ்ட் 19 அன்றிலிருந்து இன்றையதினம் வரை வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படங்கள்\nநம்பியார் – இயக்கம் கணேசா\nயானைமேல் சவாரி – இயக்கம் கருப்பையா முருகன்\nபயம் ஒரு பயணம் – இயக்கம் மணிசர்மா\n54321 – இயக்கம் ராகவேந்திர பிரசாத்\nஅந்தக் குயில் நீதானா – இயக்கம் ஸ்டான்லி ஜோஸ்\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – இயக்கம் கணபதி பாலமுருகன்\nமீண்டும் ஒரு காதல் கதை – இயக்கம் மித்ரன் ஜவஹர்\nவென்று வருவான் – இயக்கம் விஜேந்திரன்\nஇளமை ஊஞ்சல் – இயக்கம் மங்கை ஹரிராஜன்\nகிடாரி – இயக்கம் பிரசாத் முருகேசன்\nகுற்றமே தண்டனை – இயக்கம் எம் மணிகண்டன்\nதகடு – இயக்கம் எம் தங்கதுரை\nஇருமுகன் – இயக்கம் ஆனந்த் சங்கர்\nவாய்மை – இயக்கம் ஏ செந்தில்குமார்\nபுதுசா நான் பொறந்தேன் – இயக்கம் மஜித் அபு\nநாயகி – இயக்கம் கோவி\nபகிரி – இயக்கம் இசக்கி கார்வண்ணன்\nசதுரம் 2 – இயக்கம் சுமந்த் ராதாகிருஷ்ணன்\nஉச்சத்துல சிவா – இயக்கம் ஜேபி\nதொடரி – இயக்கம் பிரபு சாலமொன்\nஆண்டவன் கட்டளை – இயக்கம் எம் மணிகண்டன்\nஒருத்தல் – இயக்கம் கிருஷ்ணதாஸ்\nஆசை – இயக்கம் என்பிஎஸ் வீரபாண்டியன்\nகள்ளாட்டம் – இயக்கம் ஜி ரமேஷ்\nகனக துர்கா – இயக்கம் சந்திரா கன்னையன்\nகொள்ளிடம் – இயக்கம் நேசம் முரளி\nநுண்ணுணர்வு – இயக்கம் மதிவாணன் சக்திவேல்\nதிருமால் பெருமை – இயக்கம் கோபால் ராம்\nதேவி – இயக்கம் ஏ எல் விஜய்\nறெக்க – இயக்கம் ரத்தினசிவா\nரெமோ – இயக்கம் பாக்கிராஜ் கண்ணன்\nஅம்மணி – இயக்கம் லஷ்மி ராமகிருஷ்ணன்\nகாகித கப்பல் – இயக்கம் எஸ் சிவராமன்\nநீ என்பது – இயக்கம் ஏ ஆர் ரஹிம்\nநெஞ்சுக்குள்ள நீ நெறஞ்சிருக்க – இயக்கம் சம்பத்குமார் ராஜேந்திரன்\nகாஷ்மோரா – இயக்கம் கோகுல்\nகொடி – இயக்கம் ஆர் எஸ் துரை செந்தில்குமார்\nதிரைக்கு வராத கதை – இயக்கம் துளசிதாஸ்\nகடலை – இயக்கம் பி சகாயசுரேஷ்\nஇதையெல்லாம் எப்போ பாத்து முடிப்பீங்க சார்\nஎப்போ விமர்சனம் எழுதி வெளியிடுவீங்க விஐபி சார்\nஅந்த விமர்சனங்களுக்கெல்லாமுங்கூட அரசாங்கமுத்திரை பதித்த லெட்டர்பேட் தானா விவிஐபி சார்\nஇந்த வாரம் எழுத்தாளர்களுக்குள் ஒரு போட்டிபோல.\nயாருக்கு அதிக நீளமாகக் கொம்பு இருக்கிறது என்று.\nதேவாங்கைத் துணைக்கழைத்த ஒரு கிழவனைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும்போதே,\nபெற்ற தாய் தந்தையைப் பழித்த மகன்-தந்தை-தாத்தா ரோலில் நடித்துக்கொண்டிருக்கும், இத்தனைவருடம் கட்டிக்காத்த நடிப்புத்திரையைக் கிழித்துக்காட்டியாவது உன்னைவிட எனக்குப் பெரிய கொம்பு பார் என்று அறைகூவும் மற்றொரு இளைஞன் கண்ணில்பட்டுத்தொலைக்கிறான்.\nஅவன் தொலைகிறான் போகட்டும் என்று விட்டுவிடத்தான் ஆசை. ஆனால் அவனையும் சமுகத்தில் ஒரு நிலைக்கு கொண்டுவர தன் வாழ்க்கையை அர்ப்பணித்த-கணவனையே கண்கண்ட தெய்வம் என்று கொண்ட அந்த முகம் தெரியாத் தாய்க்கு, ஒரு இந்தியப் பெண்ணுக்கு ஆதரவாக ஒரு வார்த்தையாவது சொல்லியாகவேண்டுமே. தன் கணவனை தான் பெற்ற மகனே ஆயினும் இவ்வாறு பேசுவதைக் கேட்டால் இவனைப் பெற்றதற்கு அன்றே இவனைக் கொன்றிருக்கலாமே என்று நினைக்கமாட்டாளா அந்தப் பதிவிரதை…\nதங்கள் கொம்புநீளத்தைக் காட்ட எந்தப் பெண்ணையும் எந்த நிலைக்கும் இறக்குவார்கள் இந்த பிரபல எழுத்தாளர்கள்….\n(பாலகுமாரன் அப்படி என்ன சொல்லிவிட்டார், இவ்வளவு கடுமையான பதிவு என்று கேட்பவர்களுக்கு: 2016 தினமலர் தீபாவளிமலரில் அவரது பேட்டியின் இணைப்பு – பதிவின் இறுதியில் )\nபாலகுமாரனைக் கேளுங்கள் தெரியும், ஆனால் இது புருஷர்களுக்கு மட்டும்.\nநல்ல மனைவி வாய்ப்பது வரம்.\nசரிதான், அது பாலகுமாரனின் தந்தைக்கு வாய்த்தது.\nஉம்மைப்போன்ற ஆண்கள் பெற்றோருக்கு மலம்.\nஇத்தனை வருட அடைகாப்பிற்குப் பின்னர்\nதான் இந்தஉலகத்திற்கு வெளிவர காரணகர்த்தாக்களின் முகத்தில் காறித்துப்பியதற்கும்.\n2016, தினமலர் தீபாவளி மலரில் பாலகுமாரன்\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nமணமானவர் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கவேண்டுமென்றால் சட்டம் என்ன ஆதாரங்களைத் தரவாகக் கேட்கிறது\nIf Married, then marriage certificate. அதுவும் இல்லையென்றால் வாழ்க்கைத்துணையின் பெயர் குறிப்பிடப்பட்ட பாஸ்போர்ட்.\nதிரு நரேந்திரமோடிஜி அவர்கள் தனது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மனைவி பெயரைக் குறிப்பிடவில்லையா\nஏன் இப்பொழுது வெளியிட மறுக்கிறார்.\nஒருவேளை மனைவிபெயர் இருந்திருந்தால் உடனே கொடுக்கலாம்தான். கொடுக்கவில்லையே\nமனைவிபெயரைக் குறிப்பிடாமலேயே பாஸ்போர்ட் வாங்கக்கூடாதா\nஆனால் … கடந்த தேர்தலின்போது வாரணாசியில் வேட்புமனுத் தாக்கலின்போது ‘திருமணமானவர்’ எனக் குறிப்பிட்டிருக்கிறாரே.\nபாஸ்போர்ட்டை வெளியிட்டுவிட்டால் போலி சான்றிதழ் விவகாரம் வெடித்துவிடாதா….\nஉங்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பத்திரமாக உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த ஜெஷோதாபென்னுக்காக பெண்ணுரிமைவாதிகள் ஒருவர் கூட குரல்கொடுக்கவில்லையே\nமோடிஜியே முஸ்லீம்பெண்கள் மூன்றுமுறை தலாக் சொல்லுவதால் பாதிக்கப்படுகிறார் என்று மனம் வெந்துபோன முதல் பெண்ணியவாதி ஆயிற்றே. இவரை எதிர்த்து எந்த பெண்ணியவாதி குரல்கொடுப்பார்.\nதிருமணச் சான்றிதழ் இல்லாமல் என் கணவருக்கு பாஸ்போர்ட் தந்த அரசாங்கம்,\nஅவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் தர மறுக்கிறது..\nRTI-யிடம் திருமதி.ஜெசோதாபென் நரேந்திரமோடி மூன்றாம் முறையாக கேள்வியெழுப்பியுள்ளார்கள். பதில் சொல்லுவார்கள் என்று நம்புவோம்.\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமாருக்காக ஆஜராகி வந்த வக்கீல் ராமராஜ்.\nஇவரே முன்பு குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய போது சஸ்பெண்ட் ஆகி அதனைத் தொடர்ந்து நீதிபதி ஒருவரின் முன் தன் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொள்ளவும் முயற்சித்திருக்கிறார். கூடவே, “போலீஸார் தான் பிளேடினால் கீறிக் கொள்ளச் சொன்னார்கள்” என்று புகாரும் கொடுத்திருந்திருக்கிறார்.\nஇது குறித்து 23-07-2006-ம் ஆண்டு வெளியான ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ இதழ் கட்டுரை இங்கே.\nநன்றி : குமுதம் ரிப்போர்ட்டர்.\nமிக அருகில் இருக்கும் ரத்தமும் சதையுமான ஒரு நபரை இளநீர் சீவுவதுபோல பக்கவாட்டில் வாயிலிருந்து தொண்டை வரை ஒரு வெட்டில் அறுத்தெறியும் கலையையும்\nதன் கையில் கீறிவிடாமல் தன் கழுத்தை அறுத்துக்கொள்ளும் கலையையும்\nஎந்த பயிற்சிப் பட்டறையிலிருந்து கற்றிருக்கிறார்கள்\nஎன்பது கொஞ்சங்கொஞ்சமாக அவிழ ஆரம்பிக்கிறது.\nஎல்லையில் நமக்காக நிற்கும் போராளிகள்\nவீரமரணம் அடைந்த 17 இந்திய வீரர்களுக்கு வீரவணக்கம்.\nநேற்று நடந்த ஜம்மு – காஷ்மீர் தாக்குதலில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 ராணுவ வீரர்கள் இன்று உயிரிழந்தனர். இதனால், பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.\n2 ராணுவ வீரர்கள் மரணத்திற்கு மன்மோகன் சிங்கிற்கு சேலை அனுப்பட்டுமா என கேட்ட அப்போதைய குஜராத் முதல்வர் மோடி, தேவையில்லாம பாகிஸ்தான் vs பலுசிஸ்தான் பிரச்சினைக்கு பஞ்சாயத்துக்கு கிளம்பி …. இப்போ இன்னும் எத்தனைபேரோ\nயாருக்கு அல்லது எதற்கு முக்கியத்துவம் தரவேண்டும் அல்லது\nநாம் எதைப் படிக்கவேண்டும் என்று தீர்மானிக்கும்\nயாருக்கு விசுவாசமாய் குலைக்கவேண்டும் என்று திட்டமிட்டுக் குலைக்கும்\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்றும் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/05/100946?ref=cineulagam-reviews-feed", "date_download": "2019-02-17T18:49:23Z", "digest": "sha1:6WHVFCGOA3OWWET3QDHSMDKRP6QRKQ35", "length": 13722, "nlines": 112, "source_domain": "www.cineulagam.com", "title": "மிஸ்டர் சந்திரமௌலி திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nசினிமாவில் சில நடிகர்களுக்காகவே படங்கள் எதிர்பார்ப்பை பெறும். அந்த வகையில் அண்மையில் அடல்ட் படங்கள் மூலம் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவர் கௌதம் கார்த்திக். அவரின் நடிப்பில் தற்போது மிஸ்டர் சந்திரமௌலி படம் வெளியாகியுள்ளது. மௌலி என்ன சொல்கிறார் என பார்க்கலாமா\nகார்ப்பரேட் உலகில் இன்று போட்டிகள் அதிகரித்துவிட்டன. அதே வேளையில் குற்றங்களும் பெருகி வருகிறது. இந்நிலையில் இரு நிறுவனங்களுக்கான போட்டியில் இறங்குகிறார்கள். இவர்களால் பொது மக்களுக்கு எதிர்பாராத அசம்பாவிதங்கள் அடுத்தடுத்து நடைபெறுகிறது.\nஇதற்கிடையில் படத்தில் கார்த்திக் தன் மகன் மகனுடன் தனியே வாழ்கிறார். அவருக்கு காரும், மகனும் தான் உலகம். சின்ன விபத்தில் ஹீரோயின் ரெஜினாவை அவர் சந்திக்கிறார்.\nஒருபக்கம் தன் மகனுக்கு ஹீரோயினுடன் காதல் ஏற்படுகிறது. கௌதம் பாக்ஸிங் வீரர். அவருக்கு சதீஷ் தான் உற்ற நண்பர். ஒரு நாள் நள்ளிரவில் அப்பாவின் ஆசைக்காக அவருடன் அதே பழைய காரில் பயணம் செய்கிறார்.\nஎதிர்பாராத விதமாக கோர விபத்து நடந்தேறுகிறது. இதில் கார்த்தி பிழைத்தாரா கௌதம் என்ன ஆனார் அடுத்தடுத்த அசம்பாவிதங்களின் பின்னணி என்ன என்பது தான் படத்தின் கதை.\nபடத்தின் ஹீரோவாக நடிகர் கௌதம். இவருக்கென ஒரு ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிட்டது. ஏற்கனவே ஹர ஹர மஹா தேவகி, இருட்டறையில் முரட்டு குத்து படங்களின் மூலம் முன்னணி ஹீரோவாக காட்டிவிட்டார்.\nஆனால் அவருக்கு சில நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்தது. இதனால் படங்களில் தவறான அர்த்தமுள்ள வார்த்தைகள் பேசுவதை தவிர்த்திருந்தார். அடல்ட் ஹீரோ அதிலிருந்து மாறி தற்போது சகஜமான ஸ்டோரியை கையில் எடுத்துள்ளார்.\nஅவரின் அப்பாவாக கார்த்திக். ரியல் லைஃபிலும் இவர்களுக்குள்ளான உறவு இப்படிதான் இருக்குமா என சில இடங்களில் கேட்வைக்கிறது. ஆனாலும் ஏதோ மிஸ் ஆனது போல ஒரு ஃபீல்.\nகௌதமுக்கு ஜோடியாக ரெஜினா. இருவரும் திடீரென அறிமுகமாகிறார்கள். இவரை பார்த்ததுமே ஹீரோவுக்கு காதல். கெமிஸ்ட்ரி நன்றாக தான் இருந்தது. ஆனால் இருவருக்கிடையேயான முழுமையான லவ் ஸ்டோரி இல்லாமல் போய்விட்டதோ என தோன்றவைக்கிறது.\nவிபத்தால் கௌதமுக்கு பெரிய ஒரு குறை ஏற்பட்டிருந்தாலும் பின்னணியை கண்டுபிடிக்க இவர்கள் கையாளும் டெக்னிக் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங். ஆனாலும் ஒரு இடத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் வைத்து நம்மை யோசிக்க வைக்கிறார்கள். இதனால் கதை கொஞ்சம் வேறு கோணத்தில் நம்மை அழைத்து செல்லும்.\nகாமெடியான நடிகர் சதீஷ் இருந்தாலும் லேசான தூவல் தான் இப்படத்திலும். ஒரு முழுமையான காமெடி மசாலா இல்லை. ஒரு காட்சியில் இன்னொரு காமெடியன் ஜெகன் வந்துபோகிறார். அவர் அவருடைய ஸ்டைலில் கவுண்டர் அடிக்கிறார். அவர் சொல்லும் ஆன்மீக அரசியல் காமெடி கொஞ்சம் ஸ்பார்க் போல தான்.\nஇதில் இயக்குனர் மகேந்திரனுக்கு ஒரு முக்கிய ரோல். ஒரு விசயத்தால் பலரின் எண்ணமும் இவரை நோக்கி தான் ஓடும். அவருக்கு உதவியாளராக மைம் கோபி. கிட்டத்தட்ட இவர் வில்லன் போல தான்.\nநடிகை வரலட்சுமி, கார்த்திக்குக்கு திடீரென அறிமுகமாகிறார். இருவரும் நட்பாகிறார்கள். ஆனால் அவருக்கு வந்த சோதனை என்ன சொல்வது முதல் பாதி ஒரு அனைத்தும் கலந்த மசாலா காம்போ.\nஇரண்டாம் பாதி கொஞ்சம் சீரியஸ். ஆமாம் எல்லாம் சொன்னீங்க. யார் இந்த மிஸ்டர் சந்திரமௌலி னு நீங்க கேட்கலாம். ஒரே விடை போய் படத்தில் பாருங்க..”\nகார்த்திக் வயதானாலும் அந்த ஸ்டைல், காமெடி சென்ஸ் குறையவில்லை.\nசாம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அலட்டல் இல்லாத மென்மையான பின்னணி இசை.\nலவ், ரொமான்ஸ் இருந்தாலும் முக்கிய விசயத்தை இயக்குனர் பகிர்ந்த விதம் நன்று.\nகார்த்திக் உடனான வரலட்சுமியின் காட்சிகள் முழுமை பெறவில்லையோ என கேள்வி வருகிறது.\nகாமெடியன்கள் இருந்தும் முக்கியத்துவம் இல்லாதது போல இருந்தது.\nமொத்தத்தில் மிஸ்டர் சந்திரமௌலி பார்ப்பவர்கள் தன்னை ரசிக்கும் படி செய்வான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2018/sep/12/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2998742.html", "date_download": "2019-02-17T17:53:52Z", "digest": "sha1:OLP65WZCUJEBW3UTCU4FIA3KGQCUKSET", "length": 8532, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "சுகவனேஸ்வரர் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசுகவனேஸ்வரர் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு\nBy DIN | Published on : 12th September 2018 07:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.\nசேலம் டவுன் பகுதியில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பாலாலயம் அமைத்து உற்சவர் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் திடீரென வந்து ஆய்வு செய்தார். நீதிபதிகள் தங்கமணி கணேசன், ரவி ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் தங்கத்தேர் வைக்கப்பட்டுள்ள அறையைத் திறந்து மாவட்ட நீதிபதி மோகன்ராஜ் ஆய்வு செய்தார்.\nபின்னர் கோயில் குருக்களிடம் சோமஸ்கந்தர் சிலை உள்ளதா என கேட்டறிந்தார். இதன் பின்னர் கோயில் வெளியே வந்து அங்கு திரண்டிருந்த பக்தர்களிடம் கோயிலுக்கு வேறென்ன வசதிகள் தேவை, கோயிலில் சுவாமியை வணங்க சிரமம் உள்ளதா என கேட்டறிந்தார். அப்போது பக்தர்கள் சிலர் கழிவறை வசதி செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.\nஇதன் பின்னர் கோயில் குருக்கள் சிலரை அழைத்து அவர்களிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.\nகோயில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் அமைக்கப்பட்டு உற்சவர் வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு அவர் சென்றார்.\nஅங்கு கோயில் குருக்களிடம் கோவில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீதிபதி கோயில் முழுவதும் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/09110549/1226906/woman-police-suicide-attempt-in-Trichy.vpf", "date_download": "2019-02-17T19:03:26Z", "digest": "sha1:HXZPD5I7R4TAE7CIJQ4BH7376B22YOOO", "length": 18339, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டர் - பெண் போலீஸ் தற்கொலை முயற்சி || woman police suicide attempt in Trichy", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டர் - பெண் போலீஸ் தற்கொலை முயற்சி\nபதிவு: பிப்ரவரி 09, 2019 11:05\nதிருச்சியில் பெண் போலீஸ் கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சியில் பெண் போலீஸ் கர்ப்பமடைந்தது குறித்து கிண்டலாக பேசிய சப்-இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஆயுதப்படை அலுவலகம் உள்ளது. இங்கு போலீசாக தாரணி (22) பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஆயுதப்படை அலுவலகத்தில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.\nஅப்போது அவரது அறைக்கு தற்செயலாக சென்ற மற்றொரு பெண்போலீஸ் தாரணி வி‌ஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் உயிருக்கு போராடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே பெண் போலீஸ் தாரணி தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தினர். ஏற்கனவே கடந்த 10 நாட்களில் எடமலைப்பட்டிபுதூர் பட்டாலியனில் வேலை பார்த்த முத்து என்ற போலீஸ்காரர் அலுவலகத்தில் கழுத்தை அறுத்து தற்கொலை செய்தார். திருச்சி பெண்கள் சிறை வார்டன் செந்தமிழ்செல்வி, காதல் விவகாரத்தில் தற்கொலை செய்தார். இந்தநிலையில் தாரணி தற்கொலைக்கு முயன்றது திருச்சி போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து ஆயுதப்படை அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். தாரணிக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்துள்ளது. அவர் கர்ப்பமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் உடல்நிலை பாதிப்பால் மருத்துவ விடுப்பில் சென்றிருந்த அவர் மேலும் 4 நாட்கள் கூடுதலாக மருத்துவ விடுப்பு நீட்டிப்பு செய்துள்ளார்.\nவிடுப்பு முடிந்ததும் நேற்று ஆயுதப்படை அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் விடுப்பு நீட்டித்தது குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு தாரணி கர்ப்பமடைந்தது குறித்து தெரிவித்து உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் விடுப்பை நீட்டித்ததாகவும், அதற்கான மருத்துவ சான்றிதழ் கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் தாரணி கர்ப்பம் அடைந்தது குறித்து கிண்டலாக பேசியதாக கூறப்படுகிறது.\nஇதில் ஏற்பட்ட மனஉளைச்சலில் தான் தாரணி அங்கிருந்த கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றாக கூறப்படுகிறது. இப்பிரச்சினை தொடர்பாக ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜிடம் விசாரணை நடக்கிறது.\nஇதற்கிடையே ஆயுதப்படை, போலீஸ் நிலையங்களில் பெண் போலீசாருக்கு சில போலீசார் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், அவதூறாக பேசுவதாகவும் புகார் எழுந்துள்ளது. குறிப்பாக புதிதாக திருமணமாகிய பெண் போலீசாரிடம் ஏட்டுக்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிண்டலாக பாலியல் பேச்சு பேசி அருவருப்பாக நடந்து கொள்வதாக பெண் போலீசார் புலம்புகிறார்கள்.\nசில பெண் போலீசார் இதை தவறாக எடுத்துக்கொள்வதில்லை. ஆனால் வயது குறைந்த சில பெண் போலீசார் இதுபோன்ற பாலியல் கிண்டல் பேச்சுக்களைகேட்டு மனம் உடைந்து போகிறார்கள். இது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் போலீசார் வட்டாரத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. #tamilnews\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nநன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் - ஓட்டல் ஊழியர் பலி\nமாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது\nநோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் - அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்\nகுளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர்\nவிஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட போலீஸ்காரர் சிகிச்சை பலனின்றி பலி - காதலிக்கு தீவிர சிகிச்சை\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5-2/", "date_download": "2019-02-17T18:37:34Z", "digest": "sha1:R3QR25TCJU7VTJDQCFDQ7SBIADNRGJUU", "length": 8149, "nlines": 60, "source_domain": "athavannews.com", "title": "ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் வன்முறைகளால் இரண்டாம் நாளாக நீடித்த வாக்கெடுப்புகள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் வன்முறைகளால் இரண்டாம் நாளாக நீடித்த வாக்கெடுப்புகள்\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் வன்முறைகளால் இரண்டாம் நாளாக நீடித்த வாக்கெடுப்புகள்\nஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சில பிரதேசங்களில் வாக்கெடுப்புக்கான தினம் நீடிக்கப்பட்டது.\nநேற்று (சனிக்கிழமை) நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், சில இடங்களில் இன்றும் வாக்களிப்புகள் இடம்பெற்றன.\nஅங்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவுகள் இன்று நடைபெற்ற நிலையில் சில பகுதிகளில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்றையதினம் காலை நேரத்தில் வாக்குச்சாவடிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 36 பேர் வரை உயிரிழந்ததுடன், 130 பேர் வரை காயமடைந்தனர்.\nஅத்துடன் மாலை நேரம் நடத்தப்பட்ட பிறிதொரு தாக்குதலில் 6 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அரசுக்கு எதிராக தொடர்ந்தும் போராட்டங்களில்; ஈடுபட்டு வருகின்றனர்.\nஅங்கு தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடத்து வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தாக்குதல்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில் நேற்று தொழில்நுட்ப கோளாறுகளும், நிர்வாக ரீதியான பிரச்சனைகளும் ஏற்பட்டதில் சில இடங்களில் வாக்குப்பதிவுகள தடைப்பட்டன.\nமேலும் வாக்குப்பதிவை கண்காணிக்க நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பல இடங்களில் தாமதமாக வந்ததால் பல வாக்குச்சாவடிகள் தாமதமாக திறக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.\nபெரும்பாலான வாக்குச்சாவடிகளில், பல மணி நேரம் மக்கள் காத்திருந்து வாக்குகளை அளித்ததாக அங்கு நிலைகொண்டுள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/category/state/page/14", "date_download": "2019-02-17T18:26:07Z", "digest": "sha1:DXMFONASEQEGQWPWGW4WNSXLADQKXW75", "length": 7181, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாநிலம் | Malaimurasu Tv | Page 14", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் கைது\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nதுரோகிகளுக்கு தக்க பாடம் கற்பிக்கவேண்டும் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\nஉச்சநீதிமன்ற நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா, தினேஷ் மகேஸ்வரி இன்று பதவியேற்பு..\n9 நாட்களாக தொடரும் வேலைநிறுத்தம் | போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்\nபிரதமர் மோடி குஜராத் பயணம்..\nடெல்லி காங்கிரஸ் தலைவராக ஷீலா தீட்சித் பதவியேற்பு..\nஜனவரி 18ல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆலோசனை கூட்டம்..\nரயில்வேயில் ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் – மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்...\nகர்நாடகாவில் பாஜகவின் குதிரை பேரத்துக்கு எதிர்ப்பு | பாஜகவைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nகர்நாடகாவில் மாநில அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது – முன்னாள் பிரதமர் தேவகவுடா\nடெல்லியை தவிர்த்து, தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது – மக்கள் நீதி மய்யத்...\nகூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை – முதலமைச்சர் சித்தராமையா\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/11/26112018_26.html", "date_download": "2019-02-17T17:39:26Z", "digest": "sha1:VXOYZVJWKDQN5OYNSRJDTVJ7ZSOPUXH7", "length": 18230, "nlines": 492, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று 26.11.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nநவம்பர் 26 கிரிகோரியன் ஆண்டின் 330 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 331 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 35 நாட்கள் உள்ளன.\n1778 – அவாயித் தீவுகளில் அமைந்துள்ள மாவுய் தீவில் இறங்கிய முதல் ஐரோப்பியன் கப்டன் ஜேம்ஸ் குக்.\n1789 – தேசிய நன்றியறிதல் நாள் முதற்தடவையாக ஐக்கிய அமெரிக்காவில் நினைவுகூரப்பட்டது.\n1842 – நோட்ரெ டேம் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.\n1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26 ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து, ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார். 1941 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.\n1922 – எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.\n1941 – பிரான்சிடமிருந்து லெபனான் ஒருதலைப் பட்சமாக விடுதலையைப் பிரகடனப் படுத்தியது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: ஆறு யப்பானிய விமானங்கள் தொலைதொடர்புகள் அற்ற நிலையில் யப்பானின் இத்தோகபு குடாவிலிருந்து பேர்ள் துறைமுகத்தை தாக்கியழிக்கப் புறப்பட்டன.\n1942 – நோர்வேயைச் 572 சேர்ந்த யூதர்கள் ஜேர்மனியர்களினால் போலந்தின் ஓஸ்விட்ச் நகரில் உள்ள யூத முகாமுக்கு நாடுகடத்தப்பட்டனர். இவர்களில் 25 பேரே தப்பினர்.\n1944 – இரண்டாம் உலகப்போர்: செருமனியின் வி-2 ஏவுகணை ஐக்கிய இராச்சியத்தில் நியூ கிராஸ் வீதியில் உள்ள வுல்வர்த் பல்பொருள் அங்காடி மேல் வீழ்ந்ததில் 168 பேர் கொல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனி பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் மீது வி-1, வி-2 ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது.\n1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.\n1950 – மக்கள் சீனக் குடியரசின் படைகள் வட கொரியாவினுள் நுழைந்து தென் கொரியா மற்றும் அமெரிக்கப் படைகள் மீது பெரும் தாக்குதலைத் தொடுத்தனர்.\n1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.\n1965 – சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.\n1970 – குவாதலூப்பேயின் பாஸ்தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.\n1983 – லண்டன் ஹீத்ரோ விமானநிலைய பொதிகள் பாதுகாப்பு அறையில் இருந்து £26 மில்லியன் பெறுமதியான 6,800 தங்கப் பாளங்கள் களவாடப்பட்டன.\n2001 – நேபாளத்தில் மன்னர் கயனேந்திரா அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார்.\n2002 – இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் தனிநாடு கோரும் அமைப்புக்களின் மீதான தடை நீக்கப்பட்டது.\n2003 – கான்கோர்டு தனது கடைசிப் பயணத்தை இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மீது மேற்கொண்டது.\n2008 – 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்கள்\n2013 – இலங்கையில் பயணிகள் காசோலை வழங்கும் நடைமுறை முடிவுக்கு வந்தது.\n1857 – பேர்டினண்ட் டி சோசர், சுவீடன் மொழியியலாளர் (இ. 1913)\n1876 – அப்துல்லாஹ் பின் அப்துல் அசீஸ், சவூதி அராபிய மன்னர் (இ. 1953)\n1921 – வர்கீஸ் குரியன், இந்திய பொறியாளர், தொழிலதிபர் (இ. 2012)\n1936 – லலித் அத்துலத்முதலி, இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் (இ. 1993)\n1939 – அப்துல்லா அகமது படாவி, மலேசியப் பிரதமர்\n1948 – எலிசபெத் பிளாக்பர்ன், நோபல் பரிசு பெற்றவர்\n1948 – வி. கே. பஞ்சமூர்த்தி, ஈழத்தின் நாதசுவரக் கலைஞர்\n1954 – வேலுப்பிள்ளை பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் (இ.2009)\n1972 – அர்ஜூன் ராம்பால், இந்திய நடிகர்\n1983 – கிரிச் ஹக்ஸ், ஃபேஸ்புக்கை கண்டுபிடித்தவர்\n399 – சிரீசியஸ் (திருத்தந்தை) (பி. 334)\n1504 – முதலாம் இசபெல்லா (பி. 1451)\n1883 – சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்க செயற்திறனாளர் (பி. 1797)\n2006 – ஜி. வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை\n2014 – எஸ். பொன்னுத்துரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1932)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/international/9-month-pregnant-woman-spreads-body-positivity-message-by-pole-dancing-through-pregnancy/", "date_download": "2019-02-17T19:05:41Z", "digest": "sha1:CKPPV4YLNJMFQNYQKFD4LJO3CEYSKG73", "length": 15529, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரலாகும் வீடியோ: நிறை மாத கர்ப்பிணி கம்பத்தில் ஆடும் நடனம் ’டோண்ட் மிஸ் இட்’ - 9-month pregnant woman spreads body-positivity message by pole-dancing through pregnancy", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nவைரலாகும் வீடியோ: நிறை மாத கர்ப்பிணி கம்பத்தில் ஆடும் நடனம் ’டோண்ட் மிஸ் இட்’\nபிரசவத்திற்கு பிறகு தங்களுடைய அழகான உடல் தோற்றம் போய்விடுமோ என்று எண்ணி பயப்படுகிறார்கள்\nஇணையத்தில் நிறை மாத கர்ப்பிணி ஒருவர், பெண்களின் கர்ப்பகால ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆடும் கம்பம் நடனம்(Poll dancing) பலரையும் மலைக்க வைத்துள்ளது.\nபெண்களுக்கு கர்ப்பக்காலம் ஒரு வித்தியாசமான அனுபவம்.அவர்கள் எதிர்கொள்ள போவது என்ன என்பதை யாராலும் கூற முடியாது.உடலில் ஏற்படும் மாற்றங்களை மருத்துவர்கள் கூட தோராயமாகத் தான் சொல்வார்கள். ஆனால், உடலில் ஏற்படு சிறு சிறு மாற்றங்களை கூட பெண்கள் உணர்ந்து ரசிப்பார்கள்.\nஅந்த வகையில், அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரத்தில் 9 மாத கர்ப்பிணியான அலிசான் ஸ்பஸ், தனது கர்ப்பக்காலத்தில் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வரவேற்கும் விதமாகவும், பிரசவத்தின் போது பெண்கள் எதிர்க் கொள்ள இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் தினமும் கம்பம் நடனத்தை உடற்பயிற்சி போல் செய்து வருகிறார்.\nஇதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “ நான் இப்போது 9 மாத கர்ப்பிணி. என்னுடைய உடல் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது. அது எனக்கு நன்றாகவே தெரியும். இதை நான் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் எல்லா பெண்களுக்கு பிரசவத்திற்கு பிறகு தங்களுடைய அழகான உடல் தோற்றம் போய்விடுமோ என்று எண்ணி பயப்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு நான் தரும் ஒரே ஆலோசனை. உடற்பயிற்சி. கர்பக்காலத்திலும் என்னால் இந்த நடனத்தை ஆட முடிகிறது. அதே போல் பெண்களும் வீட்டில் இருந்தப்படியே தங்களால் முடிந்த உடற்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். என் வீடியோவை பார்க்கும் பலரும் என்னை வெகுவாக பாராட்டி வருகின்றன” என்று கூறியுள்ளார்.\nஇவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அலிசானை தொடர்புக் கொள்ளும் பலரும் அவரை கர்ப்பிணிக்கு இதுப் போன்ற உடலுக்கு நன்மை தரும் உடற் பயிற்சிகளை கற்றும் தரும் படி கேட்டு வருகின்றனராம்.\nடிரைவிங் லைசென்ஸை புதுப்பித்த 97 வயது இந்தியர்\nபிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணம் எதிர்ப்புத் தெரிவித்த சீனா, இந்தியா பதிலடி\nசிங்கத்துடன் ஜல்லிக்கட்டு விளையாடிய இளைஞர் – சுவாரஸ்ய நிகழ்வு\nதுபாய் இளவரசருடன் ராயல் லன்ச் 5 லட்சம் செலுத்தி ஏமாந்த சென்னை இளம்பெண்\nஇந்திய மாணவர்கள் தெரிந்தே விசா மோசடியில் ஈடுபட்டுள்ளனர் – அமெரிக்க அதிகாரி\nதமிழர்கள் வாழும் பகுதியில் கறுப்புக் கொடியுடன் கொண்டாடப்பட்ட இலங்கை சுதந்திர தினம்\nகாட்டுக்குள் தொலைந்த சிறுவன்… தாய் போல் பாதுகாத்த கரடி\nசுமான் குமாரி: பாகிஸ்தான் முதல் இந்து பெண் நீதிபதி\nஊழலற்ற நாடுகள் பட்டியல்… அமெரிக்காவிற்கு பின்னடைவு… முன்னேற்றம் கண்டுள்ள இந்தியா\n30 வயதுக்குள் சாதித்த 30 சிறந்த ஆசியர்கள் பட்டியலில் அனுஷ்கா சர்மா, சிந்துவுக்கு இடம்\n”ரஜினி, கமல் அதற்கு சரிப்பட்டு வரமாட்டார்கள். ஆபரேஷன் திராவிடத்தில் அவர்கள் இல்லை” : நடிகர் சிவாஜி\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1242875&Print=1", "date_download": "2019-02-17T19:11:13Z", "digest": "sha1:6E4S3EE4LNT54GSHBMF3JTWAUVMMIYXV", "length": 19197, "nlines": 115, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முன்னேற்ற பாதையில் தொழிலாளர்கள்: இன்று தொழிலாளர் தினம்| Dinamalar\nமுன்னேற்ற பாதையில் தொழிலாளர்கள்: இன்று தொழிலாளர் தினம்\nஉலகத்தொழிலாளர்கள் ஒன்று சேரவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது முதல், நமது நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துகொண்டே தான் வருகிறது. ஆரம்பத்தில்\nதொழிற்சாலைகளில் நவீன உற்பத்தி முறைக்குள் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டபோது ஒரு நாளைக்கு 16 முதல் 20 மணி நேரம் வரை வேலைசெய்யும் சூழல் இருந்தது. இந்தநிலை படிப்படியாக\nமாறி முன்னேற்ற பாதையில் செல்கிறது.\nஉலக அளவில் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை புரட்டிப்பார்த்தால், தொழிலாளர்கள், சிறுவர்கள், பெண்களை ஆட்டுமந்தை போல நடத்தினர். அடித்து வேலை வாங்கும் பரிதாபம் இருந்தது. தொழிலாளர் வர்க்கம், சாட்டை நுனியில் ஆடும் சர்க்கஸ் மிருகம் போல் வதைப்பட்டு கொண்டு இருந்தது. குறிப்பாக இரு உலகப்போருக்கு பின் பல்வேறு கட்டங்களில் மாற்றங்கள் காணப்பட்டு தொழிலாளர்களின் நிலை உயர்ந்துகொண்டே வந்தது. சுதந்திரமாக சங்கம் அமைத்து தங்களை பாதுகாக்கும் அளவிற்கு தொழிலாளர் நிலை உயர்ந்து உள்ளது.\nஅமெரிக்கா சிகாகோ நகரில் நடந்த மோதல்கள், படுகொலைகளுக்கு பின் எட்டுமணி நேர வேலையை அறிவிக்க வேண்டிய நெருக்கடி தீவிரமானது. இதன் அவசியத்தை தீவிரப்படுத்தியதால் 1914ல் அமெரிக்க போர்டு மோட்டார் கம்பெனி எட்டுமணி நேர வேலையை அறிவித்தது. உலகில் உள்ள தொழிலாளர் அமைப்புகள் அந்தந்த நாடுகளில் மே 1ம் தேதியை ஆர்ப்பாட்ட நாளாக அறிவித்து உரிமையை நிலைநாட்டினர்.\nநம்நாட்டில் 1923ல் சென்னை கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து டில்லியில் 1927ல் நடந்த மாநாட்டில் ஏ.ஐ.டி.யு.சி., அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடும்படி அறிவித்தது. இது தொடர்கிறது. ஆனால் மேலைநாடு எட்டுமணி நேர வேலை அறிவிக்கும் முன்னே இந்தியாவில் டாடா ஸ்டீல் நிறுவனம் 1912ல் தனது தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலையை தானாக முன்வந்து செயல்படுத்தியது.\nதொழிலாளர் நிலை இன்று அரசே, தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு என்ற கொள்கையை அமல்படுத்தி உள்ளது. அன்று ஒரு தொழிலாளியை வேலைக்கு வைத்து கொள்ளவும், நீக்கவும் அதிகாரத்துடன் அராஜகம் நடந்தது. இன்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலையில், ஒவ்வொரு\nகட்டத்திலும் முறையான செயல்கள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா இயற்கை மற்றும் சமூக நீதி, மனிதாபிமானம் பின்பற்றப்பட்டு உள்ளதா என அரசே கேள்வி கேட்கும் நிலை உள்ளது. வேலைப் பளு நிர்ணயித்து, அதற்கேற்ற ஊதியம் என்ற கொள்கை உள்ளது. தொழில், தொழிலாளர் நிலை வளர்ச்சி காரணமாக தொழில் உறவு என்ற நிலையில் இருந்து மனிதநேய உறவாக வளர்ந்து உள்ளது. தொழிலாளியும், முதலாளியும் இரு காளை போல் செயல்படுகின்றனர். இதற்கு தொழிற்சங்க அமைப்பு தான் காரணம். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட அமைப்பு, மேலைநாடுகளுடன்\nஒப்பிட்டு பார்க்கும்போது நம் நாட்டில் அந்தநிலையை இன்னும் அடையவில்லை என்றே சொல்லலாம்.\nஉலக தொழிலாளர்கள் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), அனைத்து நாடுகளில் உள்ள தொழிலாளர் வாழ்வு உயர, கொள்கைகளை பரிந்துரைத்தும் நாட்டுக்கு நாடு தொழிலாளர்களிடையே இடைவெளி தென்படுகிறது. வேலைபாதுகாப்பு\nஇல்லாத அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நம்நாட்டில்\nநான்குகோடி பேர் உள்ளனர். இதற்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் மட்டத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளே காரணம்.\nசங்கம் அமைப்பு தேவை ஏன் பெரும்பாலும் கோர்ட், ஊதிய குழுக்கள், சில அமைப்புகளால் ஊதியம் மற்றும் வேலை நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட\nசக்தியை விட வெளிஅமைப்புகளையே அதிகஅளவில் நம்பி நாடுகின்றனர். இதனால் சங்கங்களை தேவையற்ற அமைப்பு என கருதுகின்றனர். எந்த பிரச்னையையும் பேசி தீர்க்க தொழிற்சங்கங்கள் முயலவேண்டும், அப்போது தான் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும். ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய முக்கியமான பண்பு இது தான். தொழிலாளர் அமைப்புகள் தங்களது அணுகுமுறையை மாற்றவேண்டும். அப்போது தான் சிறந்த தொழிற்சங்கமாக திகழ முடியும்.\nவிழிப்புணர்வு தேவை தற்போது நம்நாட்டில் 44 மத்திய சட்டங்கள், 100க்கு மேல் மாநில சட்டங்கள் தொழிலாளர் நலனுக்காக அமலில் உள்ளன. பொருளாதார வளர்ச்சி என்ற வாகனத்திற்கு தொழிலாளர்கள், நிர்வாகம் இரு சக்கரங்களாக உள்ளன. தொழிலாளர்\nநலசட்டங்கள் இதற்கு அச்சாணி ஆகும். சீனாவில் அடங்கிபோகும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியா போன்ற நாடுகளில் உழைப்பாளர்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய துடிக்கின்றன. தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார மண்டலங்கள், உலகமயமாக்கல்,\nதாராளமய மாக்கல், சமூக பாதுகாப்பு சட்டங்களின் வளர்ச்சி என்ற கோணத்தில் நவீனமயமாகும் இன்றையநிலையில்\nஇந்திய தொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் தெளிவாக இருக்கவேண்டும். நவீன தகவல் தொழில்நுட்ப துறையில், பழைய வேலை நேரங்கள்\nஎட்டிப்பார்க்கும் நிலை உள்ளதால் உழைக்கும் வர்க்கத்திற்கு விழிப்புணர்வு தேவைதான். இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர் அமைப்புகள் ஒன்றுபட்டு பொருளாதார நடவடிக்கைக்கு உதவவேண்டும்.\n'ஓங்கி வளரும் மூங்கில் மரம்ஒன்றையொன்றை புடுச்சிருக்குஒழுங்காக குருத்து விட்டு\nகொள்ளைகொள்ளையாய் வெடிச்சிருக்குஒட்டாமே ஒதுங்கி நின்னால் உயர முடியுமா\nஎதிலும்ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா\nஎன்று பட்டுக்கோட்டையார் உவமை நயத்தோடு பாடிய பாடலை நினைவில் நிறுத்தி ஒன்றுபட்டு நாமும் வளர்ந்து இணைந்து செயல்பட்டு, பொருளாதாரத்தை மேன்மையடைய மே 1ம் நாளில் உறுதிமொழி ஏற்போம்.-வி.குருசாமி,நல்லாசிரியர்(ஓய்வு)மத்திய தொழிலாளர் கல்வி,ராஜபாளையம்94435 69810.\nஎன் பார்வையில் வெளியான 'நாடு கால்நடைகளை நாடு' கட்டுரை படித்தேன். உலக அளவில் இந்தியா கறிக்கோழி உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது என்பதை படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல் முட்டை உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.\n- கே. இளஞ்செழியன், குன்னுார்.\nஎன் பார்வையில் வெளியான 'நோயில்லா சமுதாயம்' கட்டுரை படித்தேன். உயிர் கொல்லி நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குறித்த அற்புத தகவல்களை தாங்கி வந்தது மகிழ்ச்சி.\nஎன் பார்வையில் வெளியான 'ஆனந்தமாய் வாழ' கட்டுரை அருமை. மறக்கப்பட்ட பம்பரம், கோலி போன்ற விளையாட்டுக்களை நினைவுப்படுத்தியது. மாணவர்கள் இது போன்ற பழமையான விளையாட்டுக்கள் குறித்து தெரிந்து கொள்ள வழிகாட்டியது.\n- அ. அபுதாகிர், பழநி.\nஎன் பார்வையில் வந்த 'நாடு கால் நடைகளை நாடு' கட்டுரை படித்தேன். விவசாயத்தின் நண்பனாக திகழும் கால்நடைகளை எல்லோரும் மறந்து வரும் வேளையில் என் பார்வையில் இந்த கட்டுரை வெளியானது மிகப்பொருத்தமாக இருந்தது.-- என்.எஸ்.முத்துக்கிருஷ்ணராஜா, ராஜபாளையம்.\nஎன் பார்வை பகுதியில் வெளியாகும் பல்துறை நிபுணர்களின் கட்டுரைகள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வை சுமந்து வருவது மகிழ்ச்சி. இப்படி ஒரு அருமையான பகுதியை தரும் தினமலர் நாளிதழுக்கு நன்றி.\nஎன் பார்வை: மறந்து போன மருந்துப் பெட்டி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2013/08/chennai-express.html", "date_download": "2019-02-17T18:40:35Z", "digest": "sha1:6R7JUQNVGXA4NSVUZXE6AYZ6KGBVNII6", "length": 18880, "nlines": 132, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: Chennai Express : ஜாலி ரைடு", "raw_content": "\nஒரு ஜாலியான சினிமாவை உருவாக்க கதை அவசியமில்லை என்பதை மறுபடியும் நிரூபிக்கும் ஒரு படம் சென்னை எக்ஸ்பிரஸ். மீண்டும் ராகுலாக ஷாரூக் கான். தென்னிந்தியாவை கதைக்களமாக கொண்டு பெரும்பாலான தமிழ் நடிகர்களை வைத்து உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு வழக்கமான ரோஹித் ஷெட்டி இஷ்டைல் படம். முதல் நாள் கலக்சன் 33 கோடியாம். இனிமேல் படம் பற்றிய சிறு விமர்சனம் நம்ம பங்குக்கு.\nபடத்தின் கதை என்பதற்கு புதுசா ஒண்ணுமே இல்ல. 1980ல இருந்து நமக்கு தெரிஞ்ச அதே கில்லி/ரன்/பையா கதைதான் படம். திரைக்கதை சுவாரஷ்யமாக இருப்பதுதான் படத்தின் பலம். வழக்கமா கிளாஸ் கமெடியில பொளந்து கட்டும் ஷாரூக் இந்த படத்துல மாஸ் கமெடியில தூள் கெளப்புறாரு. கூடவே தீபிகா படுகோனே, கண்ணுக்கு இதமான இயற்க்கை காட்ச்சிகள், ஒளிப்பதிவு, மாஸ் மசாலா இசை அதுக்கு ஏற்ற நடனம் கொஞ்சூண்டு சண்டை காட்சி என சாதாரண சினிமா ரசிகனை முழுசா திருப்திப் படுத்தக் கூடிய படம். ஒரு சாதாரண 40 வயது பிரம்மச்சாரி, தானுண்டு தன் தாத்தா உண்டுன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கறவரு ஒரு ஆந்திரா அக்ஷன் மசாலா படத்துக்கு நடுவில மாட்டிக்கிட்டா எப்படியிருக்கும்கற அனுபவம்தான் படம். படத்தில் மருந்துக்கும் ரியலிசமோ லாஜிக்கோ கெடயாது. இந்த படத்துல நாம அதை எதிர்பார்க்கப் போறதும் கெடயாது, சோ நோ ப்ராப்ளம்.\nபடத்தில் ஷாரூக்கின் பெயர் ராகுல் என்பதிலேயே படத்தின் டோன் தெரிந்துவிடுகிறது (ஷாரூக் நடித்ததில் 80% கதாபாத்திரத்தின் பெயர் ராகுல் அல்லது ராஜ்). ஷாரூக் ரயில் ஏறும் வரை ஏனோ தானோ என போய்க்கொண்டிருக்கும் படம் தில்வாலே துல்ஹானியா லே ஜாயேங்கே படத்தின் புகழ் பெற்ற ரயில் காட்ச்சியை ஸ்பூப் செய்வதுடன் கழை கட்ட ஆரம்பிக்கறது. அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு காட்ச்சிகளும் காமெடி விருந்து. போகிற போக்கில் மை நேம் இஸ் கான், மெயின் ஹூன் னா, தில் சே போன்ற ஷாருக் படங்கள் 3 இடியட்ஸ் மற்றுமல்லாது முத்து, கில்லி, அலெக்ஸ் பாண்டியன் என நிறையவே படங்களில் இருந்து பல பிரபலமான காட்ச்சிகளை உல்டா பண்ணியும் நேரடியாக பயன்படுத்தியும் திரை கதையின் சுவாரஷ்யத்தை கூட்டி இருக்கிறார்கள். பிரபலமான பல இந்திப் பாடல்களையும் விட்டு வைக்கவில்லை. இந்திய சினிமாவுக்கே உரித்தான மாஸ் மசாலா அக்ஷன் படங்களை கொண்டாடுவதுதான் இந்தப் படத்தின் முழு முக்கிய நோக்கம். அதில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதற்க்கு ஏற்றாற்போல் கோட் பாதர் ஒப் இந்தியன் மசாலா மூவி, நம்ம தலைவருக்கு கடைசியில் ஒரு ட்ற்றிபியூட் படத்துடன் கன கச்சிதமாக பொருந்திப் போகிறது. மொத்தத்தில் இந்திய சினிமா பிரியர்களுக்கான படம்.\nஷாரூக் கான் பற்றி சொல்லத் தேவையில்லை. மனிதருக்கென்றே உருவாக்கப்பட்ட பாத்திரம், தூக்கி சாப்பிட்டு போய் விடுகிறார். 40 வயசுன்னு சொல்லும் போதுதான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது, ஷாரூக்கா அல்லது பாத்திர படைப்பான்னு தெரியல, 30 வயசுக்கு மேல சொல்ல முடியல. இடுப்பு வலி, தோள்பட்டை முறிவு எல்லாத்தும் பிறகு தீபிக்காவ தூக்கிட்டு 300 படி ஏறுவதற்கும் (குறைந்தது 50 படியாவது நிஜமாக ஏறி இருப்பார்), அக்ஷன் பண்ணுவதற்கும் ஒரு தனி தைரியம் வேண்டும். தீபிகா தமிழ் பேசும்போது சற்று சிரத்தை எடுத்திருப்பது தெரிகிறது. 80% உச்சரிப்பு ஓகே. பார்க்கவும் அழகாக இருக்கிறார், ஓம் ஷாந்தி ஓம் படத்து அப்புறமாக அம்மணி ஆடை அணிந்து நடிச்ச படம் இதுதான்னு நினைக்கிறேன். கீப் இட் அப். சத்யராஜ் ட்ரேட் மார்க் என்னம்மா கண்ணுவுடன் வருகிறார். டெல்லிகணேஷில் இருந்து பல தமிழ் முகங்கள், பாதி நேரம் தமிழ் படம் பார்ப்பது போன்ற பீலிங். மசாலா படம் என்றதுமே கருத்து சொல்ல வேண்டுமே, பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பு குடுக்கவேண்டும் என்பதும், ஒரு பிரச்சினையை சமாளிக்க இலகுவான வழி பிரச்சினையில் இருந்து ஓடுவது அல்ல, அதை எதிர்கொள்வது என்றும் மிக மிக சட்டிலாகவும் அழகாவும் பொருத்தமாகவும் கருத்து சொல்லியும் இருக்கிறார்கள்.\nமொத்தத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் ஒரு செம ஜாலி ரைடு.\nஇனி சீரியஸாக சில கருத்துக்கள்.\nதிரைப்படங்கள் பற்றி எப்போதுமே இரு வேறுப்பட்ட பார்வை இருக்கிறது. சினிமா என்பதை சக்தி வாய்ந்த ஒரு கட்புல ஊடகமாக கொண்டு கதைகள் சொல்வதும் அதன் மூலமாக ஆக்கபூர்வமான பல விடயங்கள் செய்ய முற்படுவதும் ஒரு வகை. சினிமாவை ஒரு பொழுது போக்கு ஊடகமாக மட்டுமே கொண்டு அன்றாட வாழ்கையில் பிரச்சனைகளை மறந்து இரண்டு அல்லது இரண்டரை மணிநேரம் ஜாலியாக டைம் பாஸ் பண்ண வருபவர்களுக்கு குறைவில்லாத பொழுது போக்கை கொடுப்பது இரண்டாவது வகை. இந்த சினிமா இரண்டாவது வகை. எனவே இங்கே தமிழையும் தமிழர் கலாசாரத்தையும் கேவலப் படுத்துகிறார்கள் அது இதுன்னு வம்பு பண்ணத் தேவையில்லை. தமிழரின் விருந்தோம்பலையும், வீரத்தையும், நம் பெண்களின் தைரியத்தையும் சேர்த்துத்தான் சொல்லியிருக்கிறார்கள். நமக்கு வட இந்தியா என்பது எப்படி ஒற்றையாக தெரிகிறதோ அப்படியே அவர்களுக்கு தென் இந்தியா என்பது, மொழியாக தமிழ் மாத்திரமே இருந்தபோதும் சகல தென்னிந்திய கலாசாரங்களையும் ஒன்றாக போட்டு குழப்பியிருப்பதில் தெரிகிறது. இந்த படத்தை பொறுத்தவரை அது அவர்களது குற்றமும் இல்லை, அதை பெரிது படுத்த தேவையும் இல்லை. அதையும் தாண்டி பழிவாங்கியே தீரவேண்டும் என்று யாராவது நினைத்தால் கீழே உள்ள வீடியோ பார்க்கவும்\nபடத்தின் வியாபாரத்துக்காக ஷாரூக் தலைவரை பயன்படுத்திகிறார் என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. ஷாரூக்கின் பேட்டிகளை நேரில் பார்த்தவர்களுக்கு தெரியும் தலைவர் மீது அவருக்கு இருக்கும் மரியாதை. ரா.ஒன் படத்தில் ஏற்பட்ட குறையை இந்த படத்தில் சரி செய்து இருக்கிறார். இங்கே எங்களுடன் இருக்கும் இலங்கை சிங்கள நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தலைவரை சக் நோரிசுடன் ஒப்பிட்டு சில ரஜினி ஜோக்குகள் சொல்லி கிண்டல் செய்தார். அதே நண்பர், நேற்று சென்னை எக்ஸ்பிரஸ் \"லுங்கி டான்ஸ்\" பார்த்தன் பின்னர் \"I really didn't know rajni is such a big phenomenon in india, I'm really sorry for what I said before\" ன்னு சொன்னாரு. அதைக் கேட்டதற்கு பிறகு ஷாரூக் மீது இருந்த மத்திப்பு இன்னும் கூடிவிட்டது.\nநானும் படம் பார்த்தேன் சூப்பர் கலக்கள்\nநல்ல பதிவு..நம் ஆட்களுக்கு பொறுமை குறைந்துகொண்டே போகிறது. நாம் அவர்களை எவ்வளவோ கிண்டல் செய்கிறோம். ஆனால் பதிலுக்கு யாராவது கேலி செய்தால், தாங்க முடியவில்லை.\nஷாருக், தலைவரை மட்டுமே சூப்பர் ஸ்டார் என்பதில் அமிதாப் காலை வாரிவிடும் நோக்கமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.\n////////;சில/பல மாதங்களுக்குப் பிறகு அழகான ஒரு திரை விமர்சனத்துடன் சந்திப்பதில் மகிழ்ச்சி.இந்தப் படம் பார்க்கவில்லை,இணையத்தில் முயற்சிப்போம்.(இங்கெல்லாம் ரிலீஸ் ஆவதில்லை என்பதால்)\nநலம் விசாரித்த எல்லாருக்கும் நன்றிகள்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1169591.html", "date_download": "2019-02-17T18:22:10Z", "digest": "sha1:M6UALGGGJ55KTDI6U4BAYXQ4RV76RMS7", "length": 11614, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்ட கொடூரம்..!! – Athirady News ;", "raw_content": "\nகிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்ட கொடூரம்..\nகிணற்றில் குளித்ததற்காக 3 தலித் சிறுவர்கள் நிர்வாணமாக தாக்கப்பட்ட கொடூரம்..\nமகாராஷ்டிரா மாநிலம் ஜல்காவோம் மாவட்டத்தில் உள்ள வகாதி என்ற கிராமத்தில் இருக்கும் கிணற்றில் கடந்த 10-ம் தேதி மூன்று தலித் சிறுவர்கள் குளித்துள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிறுவர்களை ஆடைகளை அணிய விடாமல், நிர்வாணமாக வைத்து தாக்கியுள்ளனர்.\nமேலும், சிறுவர்களை சிறிதும் மனிதாபிமானம் இன்றி அங்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 3 சிறுவர்களும் தலித் பிரிவினர் என்பதால் அங்குள்ள உயர்சாதியினர் இந்த கொடூரத்தை செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சமூக நீதி துறை மந்திரி தெரிவித்துள்ளார்.\nகுழந்தைகளை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்க இந்தியா மறுப்பு – யுனிசெப் தகவல்..\nஅமெரிக்க ட்ரோன் தாக்குதலில் தெரிக் இ தாலிபன் பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் பலி..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50842", "date_download": "2019-02-17T18:30:48Z", "digest": "sha1:YCMG4N6VSOA2JW3SR5HXLD4M4PNFR2EK", "length": 11539, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "இராணுவ சக்தியை பயன்படுத", "raw_content": "\nஇராணுவ சக்தியை பயன்படுத்த பிரித்தானியா தயாராக வேண்டும்: பாதுகாப்பு அமைச்சர்\nபிரெக்ஸிற்றின் பின்னர் அதன் உலகளாவிய நலன்களை பாதுகாப்பதற்கு இராணுவ சக்தியை பயன்படுத்த பிரித்தானியா தயாராக இருக்க வேண்டும் என, பாதுகாப்பு அமைச்சர் கவின் வில்லயிம்சன் தெரிவித்துள்ளார்.\nலண்டனில் இன்று ஆற்றிய உரையொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், ”பிரெக்ஸிற் எமது வரலாற்றில் முக்கிய தருணமொன்றிற்கு எம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. எனவே, உலகளாவிய ரீதியில் இருப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கான ஒரு தருணத்தில் நாம் காணப்படுகின்றோம்” எனக் குறிப்பிட்டார்.\nஇதேவேளை, கடந்த வரவுசெலவு திட்டத்தில் பாதுகாப்பு துறைக்கு மேலதிகமாக 1.8 பில்லியன் பவுண்ட் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:21:40Z", "digest": "sha1:T3VK6P5GMVALJPNYOIUAFNPTYH35A4XI", "length": 22850, "nlines": 163, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஜூலை மாதம் விண்வெளிக்கு பயணிக்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஜூலை மாதம் விண்வெளிக்கு பயணிக்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்\nஅடுத்து வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தனது வேர்ஜின் நிறுவனத்தின் விண்கலத்தில் தாம் விண்வெளிக்கு பயணிக்கவுள்ளதாக பிரித்தானிய கோடீஸ்வரர் ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்துள்ளார்.\nமனிதன் நிலவில் முதன்முதலாக கால் பதித்து ஐம்பது வருடங்கள் பூர்த்தியடைவதை கொண்டாடும் வகையில் தனது பயணம் அமையவேண்டுமென விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஅமெரிக்காவின் அப்பல்லோ 11 விண்கலம் 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி முதன்முதலாக நிலவை சென்றடைந்தது.\nதமது வேர்ஜின் நிறுவனம் விண்வெளி பயணத்துக்கு தேவையான அனைத்து சோதனை நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாகவும் ஜூலை மாதமளவில் தமது விண்வெளி பயணம் சாத்தியமானதாக அமையுமெனவும் ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்தார்.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nபிரித்தானியா Comments Off on ஜூலை மாதம் விண்வெளிக்கு பயணிக்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்\n« தாய்லாந்து இளவரசியின் அரசியல் மோகத்தால் அரச குடும்பத்துக்குள் மோதல்\n(மேலும் படிக்க) மணிலாவில் தட்டம்மை தொற்றுநோய் தீவிரமாக பரவி எச்சரிக்கை\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க்மேலும் படிக்க…\nஆயுதப்படைகளின் தொண்டு நிகழ்வுக்கான விருதுகளை வழங்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மேர்க்கல் ஆகியோர் என்டெவொர் நிதியம் எனப்படும் ஆயுதப்படைகளின் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கானமேலும் படிக்க…\nமீண்டும் சிக்கலுக்குள்ளாவதை பிரிட்டன் விரும்பாது : தெரேசா மே\nலண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியர்களின் வீசா இல்லாத பயணத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு\nபிரித்தானியாவில் இராணுவச் சட்டம் அமுல் படுத்தப்படும் வாய்ப்பு\nவிபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் மன்னிப்புக் கடிதம்\nபிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கவிற்கு பிடியாணை உத்தரவு\nபிரித்தானிய கோமகன் பயணித்த வாகனம் விபத்து\nதெரேசா மே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி\nபிரதம மந்திரி தெரசா மே யின் பிரக்சிற் உடன்படிக்கை நிராகரிக்கப் பட்டது-\nஹீத்ரோ விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஐ.எஸ். தாக்குதலில் பிரித்தானிய இராணுவத்தினர் படுகாயம்\nபிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு புத்தாண்டு செய்தியூடாக ஆதரவு கோரிய பிரதமர் மே\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களை மீட்டவர்களுக்கு பிரித்தானியா கௌரவிப்பு\n77 வயதான மில்லியனர் ஒருவர் 32 வயதான இளம் பெண்ணை திருமணம்\nகுழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை\nபுற்றுநோய் தாக்கியதாக நாடகமாடி நிதி திரட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/09/03/election.html", "date_download": "2019-02-17T17:43:56Z", "digest": "sha1:OLZHYQJNFWG6YRQGN2WKB2DOGMLWBNBC", "length": 12672, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "களை கட்டுகிறது இலங்கைத் தேர்தல் களம் | election process hots up in lanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n33 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n53 min ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகளை கட்டுகிறது இலங்கைத் தேர்தல் களம்\nஒரு பக்கம் துப்பாக்கிகள் முத்தக் கொடுத்துக் கொண்டிருந்தாலும் மறு பக்கம், இலங்கைத் தேர்தல் களம் சுறுசுறுப்பாகவே காணப்படுகிறது.\nஅக்டோபர் 10-ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள்,உடன்பாடுகள் முடிந்து கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தைத் துவங்கியுள்ளன.\nசண்டைக் களமான யாழ்ப்பாணத்திலும் தேர்தல் விறுவிறுப்படையத் துவங்கியுள்ளது. இதுவரை 18 அரசியல்கட்சிகள் மற்றும் நான்கு சுயேச்சைக் குழுவினர்வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.\nஇந்தத் தேர்தல் குறித்து \"விடுதலைப்புலிகள் தரப்பில் எப்படி ரியாக்ட் செய்யப் போகிறார்கள் என்பதே இப்போதைய பெரும் கேள்விக்குறியாகஉள்ளது. தேர்தல் குறித்து அவர்கள் இதுவரை வெளிப்படையாக எதையும் கூறவில்லை. புலிகளின் மெளனம் அபாயகரமானது என்பதை உலகமே அறியும்என்பதால் அவர்களின் அமைதி பீதியைக் கிளப்பும் விதமாக உள்ளது.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், புலிகள் அமைதியாக இருப்பது புயலுக்கு முந்தைய அமைதி போலத் தோன்றுகிறது என்றார்.\nகடந்த நான்கு நாட்களாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதேர்தல் நெருங்க, நெருங்க புலிகளின் ரியாக்ஷனும், தேர்தலின் தலைவிதியும் தெரிய வரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Politics/6075-hraja-jeyakumar.html", "date_download": "2019-02-17T18:22:52Z", "digest": "sha1:HNNQN4YTQ7OJ3CXQ4RFKSWH6QSBJYZTH", "length": 7562, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "எச்.ராஜா மீது நடவடிக்கை? - அமைச்சர் ஜெயக்குமார் பதில் | hraja jeyakumar", "raw_content": "\n - அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nஅமைச்சர் ஜெயக்குமார் - எச்.ராஜா\nசமூகவலைத்தளத்தில் காவல்துறை அதிகாரிகளிடம் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா பேசும் வீடியோ பதிவொன்று வைரலாக பரவி வருகிறது. அதில் “பயங்கரவாதிகளுக்கு ஜெயிலுக்குள் 19 கலர் டிவி, வெட்கமில்லையா உங்களுக்கு காக்கிசட்டை அணிவதற்கு. வெட்கமாயில்லை. ஒட்டுமொத்த காவல்துறையுமே தமிழ்நாட்டில் ஊழல்மயமாகிவிட்டது” என்று காவல்துறை அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார் எச்.ராஜா.\nஅப்போது ஒரு காவல்துறை அதிகாரி, “இது ஹைகோர்ட் உத்தரவு சார்” என்றவுடன், எச்.ராஜா தகாத வார்த்தைகளால் ஹைகோர்ட்டை சாடியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.\nஎச்.ராஜா பேச்சுக்கு பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.\nஇதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:\nநீதித்துறை பற்றியும் காவல்துறை பற்றியும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா மிக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறார். நீதித்துறை குறித்து அவர் பேசிய மோசமான கருத்துகளுக்கு, நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு தொடுக்கும் என நம்புகிறேன்.\nஅதேபோல், பகலென்றும் இரவென்றும் பாராமல், சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் வைத்துப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர். அவர்களை, மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்திருக்கிறார் எச்.ராஜா. அவர் மீது எதுமாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.\nஇவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nஎச்.ராஜா கண்ணியமில்லாதவர், ஆபத்தான பொய்யர்: சித்தார்த் காட்டம்\nஹாட்லீக்ஸ் : வெறுங்கையோடு அனுப்பிய சேனல் தம்பி\nபீதியை கிளப்பும் வெதர் ரிப்போர்ட் செய்தி வாசிப்பு: வைரலாகும் வீடியோ\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n - அமைச்சர் ஜெயக்குமார் பதில்\nஎச்.ராஜா கண்ணியமில்லாதவர், ஆபத்தான பொய்யர்: சித்தார்த் காட்டம்\nநாங்க ரெடி... நீங்க ரெடியா - ஸ்டாலின் பேச்சுக்கு தமிழிசை பதிலடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/gurunatchathirapalan.asp", "date_download": "2019-02-17T19:07:50Z", "digest": "sha1:L6Q4PQ3ILGCORXHRO5P6ZUMSXPFH7ISM", "length": 7857, "nlines": 96, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-02-17T18:49:22Z", "digest": "sha1:EBDWFUP4APOIYKG27B57XUGS4FZMLXN4", "length": 7937, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nயாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nயாழ்.வமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இருவரே இன்று(புதன்கிழமை) அதிகாலை நெல்லியடி பொலிசாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலையே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ\nகோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் கோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nயுத்தத்தின் பின்னர் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை இல்லாமல் செய்வதற்கு மஹிந்த பல முயற்சிகளை மே\nஇராணுவம் போர்க்குற்றமிழைத்ததை 10 வருடங்களின் பின்னர் அரசாங்கம் ஏற்றுள்ளது – கூட்டமைப்பு\n10 வருடங்களின் பின்னர் இராணுவம் போர்க்குற்றமிழைத்ததை உத்தியோகபூர்வமாக ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்ட\nகஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2014/02/blog-post_23.html", "date_download": "2019-02-17T17:43:16Z", "digest": "sha1:WP3YKO62S7BLHB3FJPLKTZILV2AKOCLV", "length": 17535, "nlines": 134, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: இயக்குனர் ம.தி.சுதா வின் மிச்சக்காசு - ஒரு பின்நவீனத்துவ பார்வை.", "raw_content": "\nஇயக்குனர் ம.தி.சுதா வின் மிச்சக்காசு - ஒரு பின்நவீனத்துவ பார்வை.\nதமிழில் பல குறும்படங்கள் வந்திருந்தபோதும், மிச்சக்காசு படம் பேசும் அளவு நுணுக்கமான சமூக கருத்துக்களையோ குறியீடுகளையோ உள்ளடக்கியதாய் சமீபத்தில் எந்த குறும் படமும் வந்ததாய் நினைவில்லை. இரண்டு அல்லது மூன்று வசனங்கள், நான்கே நான்கு கதாபாத்திரம், ஆர்ப்பாட்டமில்லாத மிகவும் அடக்கமான ஒரு இசை, ஒரே வரி கதை, இவை அனைத்தையும் தாண்டி திரைக்கதையோட்டத்தில் ஆங்காங்கே தூவிக் கிடக்கும் பின்நவீனத்துவக் குறியீடுகளே இந்தப் படைப்பை உயர்த்திப் பிடிக்கிறது.\nஇந்தக் குறும் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது குரல் வழி மட்டுமே ஒலித்து முடிவுறும் அந்த தாயின் கதாபாத்திரம். அத்தோடு பையன் கடைக்குசென்று வாங்குவதாக காட்டப்படும் பொருட்கள். சமயலறையிலும், சலவை அறையிலும், பூஜை அறையிலும் மட்டுமே என அடக்கி ஒடுக்கப்பட்ட நம் சமூதாயப் பெண்களின் கண்ணீர் காவியத்தை இவ்வளவு தெளிவாக பக்கம் பக்கமாக வசனம் வைத்துக் கூட காட்டியிருக்க முடியாது. அவ்வளவு நுட்பமான ஒரு காட்ச்சியமைப்பு. அந்த நாய் கதாபாத்திரம் இந்த இடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. முச்சக்கர வண்டியில் விளையாடும் அந்த நாயினை நமக்கு காட்டும் இயக்குனர், அந்த தாய் கதாபாத்திரத்தை நமக்கு காட்டாமல் வீட்டுக்குள் எங்கோ இருந்து ஒலிக்கும் குரலினூடு மட்டுமே கையாண்டிருப்பது எமது சமூகப் பெண்களுக்கு, சமூகத்தில் நாய்களுக்கு இருக்கும் அங்கீகாரம் கூட கிடைப்பதில்லை என்பதை முகத்தில் அறைந்தால்போல் சொல்கிறது.\nஇந்த குறும் படத்தினை படத்தின் அடி நாதமாக இருக்கும் அரசியல் மற்றும் பொருளாதாரத்தை தவிர்த்துவிட்டு, வெறும் சிறுபிராயத்து அனுபவம் மட்டுமே என்றோ, சிறு கடை முதலாளிகளின் ஏமாற்று என்றோ மட்டுமே பார்த்துவிட முடியாது. இதை சிறுவர் துஷ்பிரயோகத்தின் ஒரு பகுதியாகவும் பார்க்க வேண்டி இருக்கிறது. சிறுவனுக்கு மிட்டாய் கொடுக்கும் அந்த கடைக்காரர் ஒரு வயது வந்தவருக்கு மிட்டாய் கொடுத்துவிடுவாரா என சிந்திக்க வேண்டி உள்ளது. ஒரு சிறுவனை ஒரு கடைக்காரர் மீதி காசு கொடுப்பதற்குப் பதில் மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை, பன்னாட்டு கார்பரேட் கம்பெனிகள் நம் பாமர மக்களை ஏமாற்றுவதுடன் தொடர்ப்பு படுத்திப் பார்க்கவேண்டியதாகவும் உள்ளது. \"தள்ளுபடி\", \"தவணை முறைக் கட்டணங்கள்\", \"இலவச இணைப்பு\" என நகர்புற மக்கள்கூட பல மிட்டாய்களை வாங்கிய வண்ணமே இருக்கிறார்கள். குறும் படத்தின் இறுதியில் நமது கதையின் நாயகன் பணத்திற்குப் பதில் மிட்டாய்களை கொடுப்பதாக காட்டுவதன் மூலம் சுதாகரித்துவிட்ட எமது சமூதாயத்தினை காட்டுகிறார் இயக்குனர். அத்துடன் கடை முதலாளி கொடுக்கும் அந்த கடைசி முக பாவனை, பன்னாட்டு வணிக முதலைகளின் கையறுநிலையை சுட்டிக்காட்டுகிறது.\nமிச்சக்காசு என பெயர் போடும் இடத்தில் ஆரம்பிக்கிறது இயக்குனரின் குறியீட்டு வித்தைகள். மிசசககாசு என எழுதி, இரு புள்ளிகள் இட்டு மிச்சக்காசு என மாற்றுகிறார். இந்த உலகில் எதுவுமே அற்பமானதோ பயனற்றதோ அல்ல, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பயன் உள்ளது, சில தனித்தும் சில இணைந்தும் அப்பயனைத் தரும் எனும் ஆழ்ந்த குறியீடு அங்கு பொதிந்துள்ளது. மீன்தொட்டியில் மீன்கள் இரை உண்ணும் காட்ச்சிப் படிமத்துடன் படம் ஆரம்பிக்கிறது. இதே போன்று படம் முழுவதும் பல காட்ச்சிப் படிமங்கள். ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட இரு நாற்காலிகளில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்து ஓய்வு நேரத்தில் ஓவியம் வரைவதான ஆரம்ப காட்ச்சிப் படிமம், நமது கதையின் நாயகனின் மதி நுட்பத்தையும் அவனது சமூக அக்கறையையும் ஒருங்கே கோடிட்டு காட்டுகிறது.\nஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு குறியீட்டை புதைத்து வைத்திருக்கிறார் ம.தி. சுதா. எப்போதும் திறந்தே இருக்கும் வீட்டுக் கதவு மூலம் கதை மாந்தரின் அயலவருடன் நட்ப்பு பாராட்டும் குணத்தை உணர்த்துகிறார், சிறுவனின் பொறுப்புணர்ச்சியை அவன் செருப்பு அணிந்துகொள்ளும் காட்ச்சிமூலம் காட்டுகிறார். இப்படி எத்தனையோ சொல்லலாம். இதுக்கும் மேல நான் ஏதாவது சொன்னா கண்டிப்பா எனக்கு அடிக்க வருவீங்கன்னு தெரியும், அதனால இந்த பின்நவீனத்துவ பார்வையை இங்கயே முடிச்சுக்கலாம்.\nசமீபத்தில் பார்த்த குறும் படங்களில் என்னை கவர்ந்த ஒரு படம் இது. படத்தின் நிறைகளை இதுவரை பல பதிவுகளில் பல நண்பர்கள் சொல்லியாச்சி. படத்தில் எனக்குப் பட்ட ஒரே குறை ஒலிச்சேர்ப்பு (sound mixing). மவுனத்துக்கும் இசைக்கும், மவுனத்துக்கும் வசனங்களுக்கும் இடையே வரும் அந்த மைக் ஆன் ஆவதுபோன்ற ஒரு ஒலி, அது தவிர்க்கப் பட்டிருந்தால் குறும் படம் இன்னும் ரொம்ப நேர்த்தியாக வந்திருக்கலாம்.\nடிஸ்கி: நீண்டநாளாக ஏதாச்சும் ஒரு படத்துக்கு இப்படி அறிவுஜீவித்தனமான ஒரு விமர்சனம் எழுதனும்னு ஒரு ஆசை இருந்திச்சு, அத நிறைவேத்திக்க இது ஒரு சந்தர்ப்பம், அம்புட்டுதான். மற்றும்படி இது எங்க மொக்கைப் பதிவு லிஸ்டுல பத்தோட பதினொன்னு.\nடிஸ்கி: AAA International Award நிகழ்வில் சிறந்த திரைக்கதைக்கான விருது பெற்ற குறும்படம் இது. படத்தில் பணியாற்றிய அனைவருக்கும், இயக்குனர் ம.தி. சுதாவுக்கும் நமது வாழ்த்துக்கள்.\nச்சே மிரண்டு போனதுடன் சிரிச்சு களைச்சுப் போய் இருக்கேம்பா... he he he ஒருத்தர் மிஸ்கின் சேர் படத்தைக் கூட இப்படி ஆழமாகப் பார்த்திருக்க முடியாது\nஒவ்வொரு ஷாட்டும் முத்துண்னே... இப்பகூட இதே சிந்தனைலதான் இருக்கேன்...\nஇன்னும் எவ்வளவோ இருக்கு, இதுக்கே இப்படின்னா\nஇன்னும் பார்க்கவில்லை.நீங்கள் குறிப்பிட்ட அந்த பின் நவீனத்துவ...................ஸ்......அப்பா பாத்துட்டு வச்சுக்கிறேன்\nஅப்புறம் ஐயா, நாய்க்கிட்ட கூட கனிவா கொஞ்சம் இருங்க வாரேன்னு சொல்லிட்டுப் போற பையன் முதல் காட்ச்சியில் தன் தாயிடம் கொடுக்கும் ரியாக்சனை கூர்ந்து கவனிங்கோ, ஆணாதிக்க மனப்பான்மை பிஞ்சு மனம் வரை வியாபித்துக் கிடப்பதை...... சரி விடுங்க...\nஇயக்குனர் ம.தி.சுதா வின் மிச்சக்காசு - ஒரு பின்நவீ...\nமுற்போக்கு வாதம் பேசுவது எப்படி\nஇசையும் நானும் எனது நண்பனும்......\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/blog-post_48.html", "date_download": "2019-02-17T17:39:37Z", "digest": "sha1:FYEYWAHLLOOHJBE6SZX24Y6ABPTLX5CC", "length": 14648, "nlines": 57, "source_domain": "www.battinews.com", "title": "இந்திய கல்வி கண்காட்சி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nஇந்திய கல்வி கண்காட்சி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைப்பு\nஇந்திய தூதுரகம் மற்றும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்திய கல்விக் கண்காட்சி - 2019 'India Education Fair 2019' ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பு, கிங்ஸ்பெரி ஹோட்டலில் வெள்ளிக்கிழமை (08) திறந்து வைக்கப்பட்டது.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல உயர் கல்வி நிறுவனங்கள் இந்த கண்காட்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கியுள்ளது. இக்கண்காட்சி தொடர்ச்சியாக சனிக்கிழமை (09) காலை 9.00 மணி முதல் 6.00 மணி வரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது .\nமேலும், மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பவியல், கணனி கற்கைகள் மற்றும் கலை சார்ந்த பாடநெறிகள் சம்பந்தப்பட்ட உயர் கல்வி பற்றிய தகவல்களை இங்கு பெற்றுக்கொள்ளலாம்.\nஇந்நிகழ்வில் உயர் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் மாதவ தேவசுரேந்தர, சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான இந்திய கலாசார நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய ஆலோசகர் கோபால நாராயண் ஆகியோரும் பங்குபற்றினர்.\nஇந்திய கல்வி கண்காட்சி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்துவைப்பு 2019-02-09T19:19:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50843", "date_download": "2019-02-17T18:46:57Z", "digest": "sha1:IRVPKHJATLJMKA7DPOHC23OKTKFOVAIS", "length": 13972, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "தற்போதைய தலைமுறை வீரர்க", "raw_content": "\nதற்போதைய தலைமுறை வீரர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெறவே ஆர்வமாகவுள்ளனர்: முரளிதரன்\nதற்போதைய கிரிக்கெட் வீரர்கள் பொருளாதார ரீதியில் வளம் பெறவே ஆர்வமாகவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில், கலந்துக்கொண்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய நிலைக்குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் கூறுகையில், “அணித்தலைவர் தினேஸ் சந்திமால், நீக்கத்தால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கருத்து கூற எதுவுமில்லை. ஆனால் இலங்கையில் கிரிக்கெட் நிலை கவலை தருகிறது. திறமையான வீரர்கள் தொடர்ச்சியாக உருவாகாத நிலை, ஆர்வமின்மையால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களை இலங்கை இழந்து வருகிறது.\nநான் ஓய்வு பெற்றது முதல் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில், எந்த செயல்பாடும் மேற்கொள்ளவில்லை. மூன்று முறை உலகக் கிண்ண இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை நிலைமை கவலை தருகிறது.\nகிரிக்கெட்டின் தரம் குறைந்து வருகிறது. தற்போதைய தலைமுறையினர் பொருளாதார ரீதியில் வளம் பெறுவதில் கவனமாக உள்ளனர்.\nஎங்கள் காலத்தில் பணம் என்பது ஒரு அளவுகோலில்லை. 90ஆம் ஆண்டு கால கட்டத்தில் அதிக பணம் செலவழிக்கப்படவில்லை. ஒருவர் சிறப்பாக விளையாடினாலே பணம், அங்கீகாரம் தானாக கிடைத்து விடும்.\nஇலங்கையில் போதிய திறமை வாய்ந்த வீரர்களை உருவாக்க முடியவில்லை. பயிற்சியாளர்களால் சிறந்த வீரர்களை உருவாக்க முடியாது. அடிப்படை விளையாட்டு குறித்து அவர்கள் பயிற்சி தர முடியும். தனி நபர் ஆர்வம், முயற்சியால் தான் வெற்றி சாத்தியமாகும்” என கூறினார்.\nமேலும் எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில், இந்தியா அல்லது இங்கிலாந்தே உலகக்கிண்ணத்தை வெல்லும் எனவும் அவர் கணித்துள்ளார்.\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2014/01/2011-after-2011-world-cup-review.html", "date_download": "2019-02-17T17:49:57Z", "digest": "sha1:Z7QKVJFEDQLFRSUGUNICACE2B2SSXKTI", "length": 18760, "nlines": 111, "source_domain": "www.tamilfbnews.com", "title": "2011 உலகக்கோப்பைக்குப் பிறகு... ஒரு அலசல்! | After the 2011 World Cup ... A review! - Tamil Puthagam", "raw_content": "\nHome Sports News 2011 உலகக்கோப்பைக்குப் பிறகு... ஒரு அலசல்\n2011 உலகக்கோப்பைக்குப் பிறகு... ஒரு அலசல்\n2015 உலகக் கோப்பை போட்டிகளுக்கு இப்போதே யோசிக்க ஆரம்பித்தாகிவிட்டது. ஆனால் அந்தந்த தனித்த போட்டிகளில் வெற்றி பெறவேண்டும் என்பதற்கான உத்திகள் இந்தியாவிடம் இல்லை என்பதே வருத்தத்திற்குரிய விஷயம்.\nகுறிப்பாக ஆஸ்ட்ரேலியா, நியூசீலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாலு டாப் நாடுகளில் இந்தியாவின் ரெக்கார்ட் வெட்கக் கேடாக உள்ளது. இலங்கை இந்தியாவை விட பெட்டராக உள்ளது என்றே புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\n2011 உலகக் கோப்பையை வென்ற பிறகு இந்தியாவின் ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகள் ரெக்கார்ட் நன்றாக உள்ளது. 75 ஒருநாள் போட்டிகளில் 43 வெற்றி 26 தோல்வி. இது அனைத்து நாடுகளையும் விட நன்றாக உள்ளது. ஆனால் பிரச்சனை அதுவல்ல. வீட்டுல புலி வெளில எலி குறிப்பாக ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து நியூசீலாந்தில் இந்தியா சாதுவான பசுவாக இருந்துள்ளது என்பதே இப்போதைய கவலை.\nஇங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போது பெற்ற 5 வெற்றிகளையும் சேர்த்து இந்த 4 நாடுகளிலும் இந்தியா 8 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது 12-இல் அபாரத் தோல்வி கண்டிருக்கிறது. வெற்றி தோல்வி விகிதம் 0.66. இது இலங்கையைக் காட்டிலும் மோசமாக உள்ளது.\nஇந்த 4 நாடுகளில் விளையாடாத போது இந்தியா அபாரம் 35 வெற்றி 14 தோல்வி.\nஇந்த 4 நாடுகளில் இந்தியாவின் பேட்டிங் சராசரி 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு 32.65 ஆகவே உள்ளது. வெற்றி பெற இது சத்தியமாக போதாது. மற்ற இடங்களில் பேட்டிங் சராசரி 40 ரன்களுக்கும் மேல் உள்ளது. பந்து வீச்சிற்கு சாதகமான இந்த 4 நாடுகளில் பந்து வீச்சும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. ஓவருக்கு சராசரி 5.67 ரன்கள் கொடுக்கப்பட்டுள்ளது.\nஆஸ்ட்ரேலியா, நியூசீ, தெ.ஆ., இங்கிலாந்தில் ஸ்பின் வீச்சாளர்கள் நன்றாக வீசியதில் பாகிஸ்தாந்தான் சிறப்பாக உள்ளது. 11 போட்டிகளில் மட்டும் விளையாடினாலும் 29 விக்கெட்டுகளை ஸ்பின்னர்கள் வீழ்த்தியுள்ளனர். காரணம் அஜ்மல் எனும் மேதை. இலங்கை ஸ்பின்னர்கள் 30 போட்டிகளில் 46 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர். இந்தியா 25 போட்டிகளில் ஸ்பின்னர்கள் கண்ட விக்கெட் வெறும் 55 தான். அதுவும் ஸ்ட்ரைக் ரேட் 50 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்று உள்ளது.\nமுதல் 10 ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் இந்த 4 நாடுகளில் இந்தியா பிந்தங்கியுள்ளது. 25 இன்னிங்ஸ்களில் 30 விக்கெட்டுகளையே முதல் 10 ஓவர்களில் எடுத்துள்ளது. இதிலும் பாகிஸ்தான் 2ஆம் இடம்பெற்றுள்ளது. அதுவும் ஓவருக்கு 5 ரன்கள் பக்கம் கொடுத்துள்ளது.\nஅதேபோல் கடைசி 10 ஓவர்களிலும் இந்த 4 நாடுகளில் 19 இன்னிங்ஸ்களில் 28 விக்கெட்டுகளையே எடுத்துள்ளது. ஓவருக்கு கொடுக்கும் ரன் விகிதம் சராசரியாக 8 ரன்களுக்கும் மேல் 8.5 ரன்களுக்கு சற்றே கீழ்.\n2011 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய வீச்சாளர்கள் இந்த 4 நாடுகளில் வீசிய லட்சணம் வருமாறு:\nபுவனேஷ் குமார் 80 ஓவர்கள் வீசியுள்ளார் 9 விக்கெட்டுகளுக்கு. தோனி காப்பாற்றும் ஸ்பின் திலகம் அஷ்வின் இந்த 4 நாடுகளிலும் 198 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளையே சும்மா கைப்பற்றியுள்ளார். ஷமி கொஞ்சம் பரவாயில்லை 62 ஓவர்கள் வீசி 19 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். ஆனால் எகாமமி ரேட் இஷாந்தை விட, உமேஷ் யாதவை விட அதிகமாக உள்ளது.\nஇந்த பெர்பார்மன்சை வைத்துக் கொண்டு இந்திய அணியை அயல்நாட்டில் கூப்பிட்டு விளையாடுகிறார்கள் என்றால் இந்திய ஸ்பான்சர்களே அதற்குக் காரணம், வீரர்கள் அல்ல தோழர்களே\nபுள்ளிவிவரம்: நன்றி : கிரிக்இனஃபோ\n2011 உலகக்கோப்பைக்குப் பிறகு... ஒரு அலசல் | After the 2011 World Cup ... A review\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nமனைவியை பற்றி உருக வைக்கும் ஒரு கவிதை - மனம் தொட்ட கவிதை\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-2/", "date_download": "2019-02-17T18:20:35Z", "digest": "sha1:BOZELPFHECPFWO2ZHHG5LRHRW7GVEW5X", "length": 24013, "nlines": 167, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாபிரிக்கா! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாபிரிக்கா\nபாகிஸ்தான் அணிக்கெதிரான ஐந்தாவதும் இறுதியுமான தீர்க்கமான ஒருநாள் போட்டியில், தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.\nஇந்த வெற்றியின் மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் தென்னாபிரிக்கா அணி, 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nகேப்டவுணில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்கா அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.\nஇதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக பகர் சமான் 70 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் ஆன்டில் பெலுக்வாயோ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nஇதனையடுத்து 241 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 40 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.\nஇதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக குயிண்டன் டி கொக் 83 ஓட்டங்களையும், டு பிளெஸிஸ் மற்றும் ராஸி வெண்டர் டஸன் ஆகியோர் தலா 50 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் உஸ்மான் கான், சயீன் அப்ரிடி மற்றும் மொஹமட் அமீர் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.\nஇப்போட்டியின் ஆட்டநாயகனாக குயிண்டன் டி கொக் தெரிவு செய்யப்பட்டார். தொடரின் நாயகனாக இமாம் உல் ஹக் தெரிவு செய்யப்பட்டார்.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nவிளையாட்டு Comments Off on பாகிஸ்தான் அணிக்கெதிரான ஒருநாள் தொடரை வென்றது தென்னாபிரிக்கா\n« இந்தியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியிலிருந்து நெய்மர் விலகல்\nஇந்தியா அணி போராடி தோற்றது – தொடர் நியூசிலாந்து வசம்\nமூன்றாவதும் இறுதியுமான T-20 போட்டியில் கடின இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 4 ஓட்டங்களால் போராடி தோற்றுள்ளது. அதன்படிமேலும் படிக்க…\nசர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியில் சிறந்த நிலையை எட்டியது கட்டார்\nஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற ஆசியக் கிண்ண கால்பந்து தொடரில் மகுடம் சூடியதன் மூலம், கட்டார் கால்பந்துமேலும் படிக்க…\nஆஸிக்கெதிரான இரண்டாவது டெஸ்டின் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு\nமான்செஸ்டர் யுனைடெட் அணிக்கெதிரான போட்டியிலிருந்து நெய்மர் விலகல்\nஇந்தியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றி\nபர்முயுலா – இ பந்தயம்: மூன்றாம் சுற்றில் சேம் பர்ட் வெற்றி\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்\nஇந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: சாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா\nஸ்பெயினின் முன்னணி வீரரை எதிர்கொள்கிறார் சிட்சிபாஸ்\nபார்சிலோனா அணியுடன் இணைகிறார் அஜாக்ஸின் இளம் வீரர்\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரர்- தேடும் பணி தீவிரம்\nமுதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறினார் டேனியல் கொலின்ஸ்\nசென்னையைச் சேர்ந்த 12 வயது குகேஷ் செஸ் கிராண்ட் மாஸ்டராகத் தேர்வு\nஅவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸ் – பெட்ரா கிவிடோவா வெற்றி\nஉலகக் கிண்ண தொடருக்கான ஆஸி அணியில் ஸ்மித் இடம்பிடிப்பதில் பின்னடைவு\nஇலங்கையின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தம்\nபாலியல் புகார்: ரொனால்டோவை மரபணு சோதனைக்கு ஆஜராகுமாறு உத்தரவு\nஆரம்ப துடுப்பாட்ட வீரர்களை இழந்து தடுமாறும் பாகிஸ்தான் அணி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/war-ship.html", "date_download": "2019-02-17T18:21:00Z", "digest": "sha1:LK36K6OOG2M45FC7YCYCZNP6OFSCXUAS", "length": 12594, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆட்கடத்தலைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போர்க் கப்பல்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆட்கடத்தலைத் தடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் போர்க் கப்பல்கள்\nமத்திய தரைக்கடலில் குடியேறிகளை ஏற்றிவரும் படகுகளில் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் ஆறு போர் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆட்கடத்தல் பிரச்சனையை சமாளிக்கவும் கடலில் மூழ்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுவரும் \"சோபியா நடவடிக்கை\"யின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇந்த ஆண்டில் இதுவரை ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் சிரியாவிலிருந்து வெளியேறி, லிபியா வழியாக கடலைக் கடந்து இத்தாலியை வந்தடைந்துள்ளனர்.\nஎந்த வித அச்சுறுத்தலையும் சமாளிக்க தாம் தயாராக இருப்பதாக இந்த சிறப்பு நடவடிக்கையின் துணைத் தளபதி ரியர் அட்மிரல் ஹெர்வ் ப்லஷான் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\nஆட்கடத்தல்காரர்களை லிபிய கடல்பரப்பில் துரத்திப் படிக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. ஆனால் லிபியாவிடமிருந்தும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமிருந்தும் அதற்கான அனுமதி இன்னமும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கிடைக்கவில்லை.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/124193-en-peru-surya-en-veedu-india-movie-review.html", "date_download": "2019-02-17T18:21:47Z", "digest": "sha1:V456ZLKUFAVPAMT56EWMAEEVEZ63L3XW", "length": 24579, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "வீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை..! - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி? | En peru surya en veedu india movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:06 (05/05/2018)\nவீரம், விவேகம், விஸ்வாசம் இதெல்லாம் இருந்தும் அல்லு அர்ஜூனுக்கு ஒரு பிரச்னை.. - `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படம் எப்படி\nஅங்கே எல்லையில் பணியாற்ற வேண்டுமென்பதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு ராணுவவீரன். அவனது முரட்டு குணமே அதற்கு முட்டுக்கட்டை போடுகிறது. லட்சியத்திற்காக தனது குணத்தை மாற்றிக்கொள்கிறானா, அல்லது குணம்தான் முக்கியம் என லட்சியத்தை துறக்கிறானா என்பதுதான் `என் பெயர் சூர்யா. என் வீடு இந்தியா' படத்தின் ஒன்-லைன் என ஒரேயொரு லைனைச் சொல்ல ஆசைதான். என்ன செய்ய இதேபோல் படத்தில் ஆறேழு ஒன்-லைன்கள் இருக்கின்றன.\n`பசிச்சா நல்லா சாப்பிடுவேன், தூக்கம் வந்தால் நல்லா தூங்குவேன், கோபம் வந்தால் நல்லா அடிப்பேன்' என எடுத்ததெற்கெல்லாம் கோபப்பட்டு, கையில் கிடைத்தையெல்லாம் வைத்து மண்டையைப் பிளப்பவன் சூர்யா ( அல்லு அர்ஜூன் ). அட்டாக் ஹேர்ஸ்டைலில் கோடுபோட்டு கோக்குமாக்காகத் திரியும் ஒரு ஆர்மி சோல்ஜர். பணியில் வீரம், விவேகம், விஸ்வாசம் அத்தனையும் இருந்தும், கோபம் எனும் ஒற்றை உணர்வால் ஒரு மனிதாகவே மைனஸ் மார்க் வாங்குகிறான். எல்லையில் பணியாற்ற வேண்டும் என்கிற அவனது வாழ்நாள் லட்சியமும், கோபத்தால் தடைபட்டுப் போகிறது. தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலியை, ராணுவ வேலையை, அத்தனையும் இழக்கிறான். அவன் இழந்ததையெல்லாம் திரும்பப்பெற இறுதி வாய்ப்பாக, பிரபல மனநல மருத்துவர் ராமகிருஷ்ண ராஜுவிடம் ( அர்ஜூன் ) ஒரேயொரு கையெழுத்து வாங்கிவரச் சொல்கிறார் மூத்த ராணுவ அதிகாரி. கோபக்காரன் சூர்யா, பொறுப்பானவனாக, பொறுமைசாலியாக மாறி ராமகிருஷ்ண ராஜூவிடம் நடத்தைச் சான்றிதழில் `வெரி குட்' எனக் கையெழுத்து வாங்குகிறானா என்பதாக கதை நகர்கிறது. மேற்சொன்ன அம்புட்டு சம்பவமும் படம் ஆரம்பித்து முப்பது நிமிடங்களிலேயே நடந்துவிடுகிறது. அதன்பின், என்ன நடக்கிறதென்றால் என்னென்னமோ நடக்கிறது. சரத்குமார் வருகிறார், ஹரீஷ் உத்தமன் வருகிறார், `சிங்கம் -3' வில்லன் தாகூர் அனுப் சிங் வருகிறார். கிட்டத்தட்ட நடிக்க ஜிம்மிலிருந்து ஆள்பிடித்து வந்தாற்போல், படத்தில் அத்தனை பாடிபில்டர்கள்.\nஆந்திர தேசத்து `ஸ்டைலிஷ் ஸ்டார்' அல்லு அர்ஜூன்... வட்டக் கண்ணாடி, வாயில் சுருட்டு, கேமோஃப்ளேக் பேன்ட், அரைக்கை டி-ஷர்ட் என செம ஸ்டைலாக இருக்கிறார். நடனத்தில் பிச்சு உதறுகிறார், ஆக்‌ஷன் காட்சிகளில் அசரடிக்கிறார், நன்றாக நடிக்கவும் செய்திருக்கிறார். படத்தில் அவருக்குக் கொடுத்த வேலையை குட்பாயாக செய்துமுடித்திருக்கிறார். நாயகி அனு இம்மானுவேல், டோலிவுட் கமர்ஷியல் படத்தின் நாயகிகள் எப்படியிருப்பார்களே அப்படியே இருக்கிறார்; நிறைய கிளாமர், கொஞ்சம் நடிப்பு. அல்லு அர்ஜுனின் அப்பாவாக `ஆக்‌ஷன் கிங்' அர்ஜூன். அமைதியான, அலட்டலில்லாத நடிப்பு. வில்லன் கல்லாவாக சரத்குமார், ஸ்க்ரீனில் சரத்குமாரைக் காட்டியதும் நம் ஆட்கள் `குபுக்'கெனச் சிரித்துவிட்டார்கள். அந்த ஊரில் மாஸ் வில்லனாக இருப்பாரோ, என்னவோ சில காட்சிகளிலேயே வந்தாலும் சாய்குமார் நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.\nவிஷால் சேகரின் பின்னணி இசை அட்டகாசம். பாடல்களை தெலுங்கிலேயே கேட்டுக்கொள்ளுங்கள். தமிழில், `குட்டி இடுப்பு இது இருட்டு கடை அல்வா' போன்ற வரிகள் கிலி கிளம்புகிறது. ராஜிவ் ரவியின் ஒளிப்பதிவு படத்தின் பல்ஸை கூட்டியிருக்கிறது. பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அவ்வளவு கலர்ஃபுல். படத்திற்குள் பல கதைகள் இருப்பதால், ஒரே நேரத்தில் நான்கைந்து படங்கள் தொடர்ந்து பார்த்தாற்போல் ஃபீலாகிறது. முதற்பாதியில் காமாசோமாவென நகரும் படம், இடைவெளி நெருங்கும்போது காரசாரமாய் ஆரம்பிக்கிறது. `பரவாயில்லையே' என நினைக்கும்போது பாட்டை போட்டு பயமுறித்திவிடுகிறார்கள். தேசப்பற்று பேசும் சில காட்சிகளும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும்தாம் படத்தை காப்பாற்றுகின்றன. `கிக்', `ரேஸ் குர்ரம்', `டெம்பர்' போன்ற மெகா ஹிட் படங்களின் திரைக்கதை ஆசிரியரான வம்சி, இயக்குநராக ரசிகர்களை நிறையவே ஏமாற்றிவிட்டார்.\n\"தேசிய விருது விழாவில் நடந்தது என்ன\" - சர்ச்சைகளுக்கு செழியன் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/thalapathy-helps-delta-people/11223/", "date_download": "2019-02-17T18:21:16Z", "digest": "sha1:UPRNVQQESPWEU3A6LK2MYIE74W3NVNUF", "length": 7067, "nlines": 128, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy Helps Delta People : சத்தமில்லாமல் நிதியுதவி.!", "raw_content": "\nHome Latest News சத்தமில்லாமல் டெல்டா மக்களுக்கு நிதியுதவி அளித்த தளபதி – புகைப்படங்களுடன் இதோ.\nசத்தமில்லாமல் டெல்டா மக்களுக்கு நிதியுதவி அளித்த தளபதி – புகைப்படங்களுடன் இதோ.\nThalapathy Helps Delta People : டெல்டா மாவட்ட மக்களுக்காக தளபதி விஜய் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரசிகர்களின் வங்கி கணக்கிற்கு நிதி அளித்துள்ளார்.\nசமீபத்தில் உருவாகி இருந்த கஜா புயல் கரையை கடக்கும் போது டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை மோசமாக தாக்கியது.\nஇதனால் 10,000 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதமடைந்து இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் உள்ள மக்களும் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர்.\nஇதனால் தமிழகம் முழுவதில் இருந்து தன்னார்வலர்கள். இளைஞர்கள் ஆகியோர் முன் வைத்து உதவி செய்து வருகின்றனர்.\nதிரையுலக பிரபலன்களான சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், ஜி.வி பிரகாஷ் ஆகியோரும் உதவி செய்துள்ளனர்.\nஇவர்களை தொடர்ந்து தளபதி விஜயும் உதவி செய்துள்ளார். தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து ரசிகர் மன்ற தலைவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார்.\nஅந்த புகைப்படங்களை ரசிகர்கள் ட்விட்டரில் ஷேர் செய்து தெரியப்படுத்தி வருகின்றனர்.\nஏழைகளுக்கு எந்நேரமும் உதவும் மனம் கொண்டவர் எங்கள் தளபதி ஒருவரே\nதலைவர் தளபதி விஜய் அவர்களிடமிருந்து வங்கி கணக்கில் ரூபாய். 4.5 லட்சம் வந்துள்ளது.\nஇது போல புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தின் அருகில் உள்ள மாவட்ட தலைவர்கள் வங்கி கணக்கிலும் பணம் வந்துள்ளது. pic.twitter.com/HsXwmCDj5z\nPrevious articleஅமலா பால் நடிக்கும் அட்வெஞ்சர் த்ரில்லர் படம் – “அதோ அந்த பறவை போல “\nNext articleபுயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா 1 கோடி ரூபாய்: முதல்வர் அறிக்கை.\nவிஸ்வாசம் டீமுக்கு கை மாறும் விஜய் படம்\nவிமானத்திலும் மெர்சல் காட்டிய தளபதி – வைரலாகும் வீடியோ.\nமெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி\nஇன்றைக்குள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப ஆசிரியர்களுக்கு உத்தரவு\nஅதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை – அதிர்ச்சி தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/09/12/secure.html", "date_download": "2019-02-17T18:06:21Z", "digest": "sha1:VLCARTZSBZMEOS3KOLV5HV3YYM7R5ST6", "length": 15221, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் பலத்த பாதுகாப்பு | security tightened in chennai city - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n55 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅமெரிக்க நகரங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து சென்னையில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.\nசென்னையிலுள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூதரகத்தின்உள்ளேயும், வெளியேயும் கூடுதல் போலீஸார் போடப்பட்டுள்ளனர்.\nஆயுதம் தாங்கிய போலீஸார் தூதரகத்திற்கு எதிரேயுள்ள அண்ணா மேம்பாலத்தில் பாதுகாப்பு கவசம்பொருத்தப்பட்ட வாகனத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க தூதரகம் புதன்கிழமைமூடப்பட்டுள்ளது.\nஇதுதவிர, கலவரக்காரர்களைக் கலைக்கப் பயன்படுத்தப்படும் நீர் பீய்ச்சி அடிக்கும் வாகனமான வஜ்ராவும்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nஅமெரிக்க தூதரகம் தவிர சென்னையின் முக்கிய இடங்களான எல்.ஐ.சி. கட்டடம், எழும்பூர் ரயில் நிலையம்,பாரிமுனை பகுதியில் உள்ள வங்கிகள் மற்றும் பல்வேறு அரசுக் கட்டிடங்களுக்கும் பாதுகாப்புகொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லீம்கள் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் துப்பாக்கிகளுடன் ரோந்து சுற்றிவருகின்றனர். கோவில்கள், மசூதிகள் ஆகியவற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nசென்னை விமான நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமாக தரும் பாதுகாப்பை விடகூடுதலான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.\nசென்னை விமான நிலையம் தவிர கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\nஅறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nஎன்ன நடக்கிறது... ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த கமல்ஹாசன்... தமிழிசை வரவேற்பு\nமைதானத்தில் சண்டையிட தயாராகிவிட்டு.. சண்டையிட மாட்டேன் என சொல்வது சரியல்ல- ரஜினிக்கு கமல் அட்வைஸ்\nதிமுகவை குறை கூறும் கமல் ஊழல் செய்யாமல் பரிசுத்த ஆவியா.. ராதாரவி நறுக்\nபாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொடுத்த தமிழகம்\nநேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\nசட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது ரஜினியின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/03/28/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-17T18:33:29Z", "digest": "sha1:SCISIZRSZY7DWHA5OGP62SRC36OLNXMF", "length": 10303, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "எதிர் கட்சியினரின் வேட்புமனுக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பு: கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரி முற்றுகை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஈரோடு / எதிர் கட்சியினரின் வேட்புமனுக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பு: கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரி முற்றுகை\nஎதிர் கட்சியினரின் வேட்புமனுக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பு: கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரி முற்றுகை\nகோபிசெட்டிபாளையம் அருகே கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆளும் கட்சியினரைத் தவிர மற்ற அனைவரது வேட்பு மனுக்களும் நிராகரிப்பட்டதை கண்டித்து தேர்தல் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மேவாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படுகிறது. இங்கு கூட்டுறவு சங்க பிரதிகள் தேர்வுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் சங்க உறுப்பினர்களிடம் திங்களன்று வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து செவ்வாயன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அப்போது, ஏற்கனவே கூட்டுறவு சங்கப் பிரதிநிகளாக இருந்தவர்களின் வேட்பு மனுக்களை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றவர்களின் வேட்பு மனுக்களை நிரகரிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் புதனன்று கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோபி காவல் ஆய்வாளர் பாலமுரளிசுந்தரம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தேர்தல் அலுவலர் முறையாக தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் அதிகாரியை வரவழைத்த காவல்துறையினர் அவரிடம் விளக்கம் கேட்டனர். ஆனால், அவர் உரிய விளக்கமளிக்காததால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்திய காவல்துறையினர், கூட்டுறவு நீதி மன்றத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தி அங்கிருந்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பான சூழல் காணப்பட்டது.\nஎதிர் கட்சியினரின் வேட்புமனுக்கள் ஒட்டுமொத்தமாக நிராகரிப்பு: கூட்டுறவு சங்க தேர்தல் அதிகாரி முற்றுகை\nமண்கடத்தலை அம்பலப்படுத்தியவர் மீது புகார் அதிமுக எம்எல்ஏவின் தூண்டுதலே காரணமென குற்றச்சாட்டு\nகூட்டுறவு சங்க தேர்தல்: அதிமுகவினர் மோதல்: அமைச்சர் மழுப்பல்\nஜவுளி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் – ரூ.180 கோடி இழப்பு\nசிபிஎம் ஈரோடு நகர கிளை மாநாடுகள்: செயலாளர்கள் தேர்வு\nகுழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அறக்கட்டளை நிறுவனம் – அரசு பள்ளியை தத்தெடுப்பதற்கு எதிர்ப்பு\nசக்தி சர்க்கரை ஆலையில் பாக்கியை கேட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/01/30103008/1225199/Nokia-61-Nokia-31-Price-Cut-in-India.vpf", "date_download": "2019-02-17T19:01:23Z", "digest": "sha1:ABZGVB7T462AW677CIFUGFLRYZW7IIEV", "length": 16256, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு || Nokia 6.1, Nokia 3.1 Price Cut in India", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. #Nokia6Plus #Smartphones\nஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைத்துள்ளது. #Nokia6Plus #Smartphones\nஇந்தியாவில் நோக்கியா 3.1 மற்றும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக ஹெச்.எம்.டி. குளோபல் அறிவித்துள்ளது. புதிய அறிவிப்பின் படி நோக்கியா 3.1 விலை தற்சமயம் ரூ.8,999 ஆகவும் நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999 என மாறியுள்ளது.\nமுன்னதாக ஹெச்.எம்.டி. குளோபல் தனது நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலையை குறைத்தது. இந்தியாவில் நோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ரூ.11,999 விலையில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது.\nநோக்கியா 3.1 ஸ்மார்ட்போன் 5.2 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 720x1440 பிக்சல் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ, ஆக்டா-கோர் மீடியாடெக் MT6750 சிப்செட், 13 எம்.பி. பிரைமரிு கேமரா, 8 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் 2900 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. மெமரி மாடல் ரூ.1,500 விலை குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நோக்கியா 6.1 ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.\nகடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகமான நோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் ரூ.16,999 எனும் விலையில் விற்பனை செய்யப்பட்டு பின் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரூ.1,500 விலை குறைக்கப்பட்டது.\nநோக்கியா 6.1 ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் ஃபுல் ஹெச்.டி. 1080x1920 பிக்சல் ஐ.பி.எஸ். எல்.சி.டி. பேனல், ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. #Nokia6Plus #Smartphones\nநோக்கியா பற்றிய செய்திகள் இதுவரை...\nதள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nவிலை குறைக்கப்பட்ட நோக்கியா போன் - ரூ.1,309க்கு விற்பனை\nஐந்து கேமரா கொண்ட நோக்கியா போன் வெளியீட்டு விவரங்கள்\nசக்திவாய்ந்த பிராசஸர், டூயல் பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியானது\nபியூர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர் கொண்ட நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமேலும் நோக்கியா பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்\nசாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம்\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nபுதிய ஆண்ட்ரய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்\nவீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்\nஎஃப்.சி.சி. தளத்தில் சான்று பெற்ற ஐந்து கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்\n6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்ட நோக்கியா 8.1 இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன நோக்கியா 1 பிளஸ் சிறப்பம்சங்கள்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/gurupiranthanalpalandetail.asp?bid=8", "date_download": "2019-02-17T19:10:17Z", "digest": "sha1:VVV33DNXA4TBDEOYGFRXDOULCX4HQVXI", "length": 16577, "nlines": 111, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஅயராத உழைப்பினாலும், தளராத முயற்சியினாலும் வெற்றிபெறும் எட்டாம் எண் அன்பர்களே, இந்த குருபெயர்ச்சி காலத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறையக் கூடும் என்பதால் மிகவும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் வீண் பிரச்னைகளை ஏற்படுத்துவதால் மனநிம்மதி குறையும். பணவரவு சிறப்பாக இருந்தாலும் வரவுக்கு மீறிய செலவுகளும் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் வம்பு வழக்குகளை சந்திப்பீர்கள். திருமண சுபகாரியங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.\nஉத்தியோகத்தில் கௌரவமான பதவிகளில் இருப்பவர்கள்கூட சிலநேரங்களில் வீண் பழிச்சொற்களுக்கு ஆளாக நேரிடும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிவரும்.\nஉடல்நிலை பாதிப்புகளால் அடிக்கடி விடுப்பு எடுப்பதால் உயரதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். பணிச்சுமை கூடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் என்பதால் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரிகளுக்கு எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும் என்றாலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டிவரும். கூட்டாளிகளாலும் தொழிலாளர்களாலும் வீண் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் கவனம் தேவை. வரவேண்டிய வாய்ப்புகளை போட்டிகளால் பிறர் தட்டிச் சென்றாலும் இருக்கும் வாய்ப்புகளை வைத்தே மேன்மையடைவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது அவசியமாகும்.\nவயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் மாதவிடாய்க் கோளாறுகள் போன்றவற்றால் மருத்துவச் செலவுகள் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நன்மையளிக்கும் பணவரவு சுமாராக இருக்கும். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ள சற்று பாடுபட வேண்டியிருக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்புகளால் பதவிகளை சரிவர நிர்வகிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற நிறைய இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களே உங்களுக்கு துரோகம் செய்யலாம், கவனம் தேவை. மாணவ, மாணவியர் கல்வியில் சற்று கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. சோர்வும், ஞாபகமறதியும் உண்டாவதால் கல்வியில் ஈடுபாடு குறையும்.\nதேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்கள் வாழ்வின் திசையையே மாற்றிவிடும் என்பதால் எதிலும் கவனம் தேவை. அனாவசிய பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்த நேரிடும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளைப் பெறுவீர்கள். ஒருமுறைக்கு இருமுறை படிப்பது சிறந்தது. கலைத்துறையினர் எதிர்பார்க்கும் அளவிற்கு லாபத்தினை அடைய முடியாது. எனவே எதிலும் சிந்தித்து செயல்படவும். பணவரவு சுமாராக இருக்கும். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றியும் அனுகூலமும் இருக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை உண்டாக்கும். கொடுக்கல், வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. உடல்சோர்வு, கை, கால் மூட்டுகளில் வலி, எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத சூழ்நிலை உண்டாகும். வயிறு சம்பந்தப்பட்ட கோளாறு, ஜீரணமின்மை போன்றவற்றாலும் மருத்துவச் செலவுகள் உண்டாகும். முன்னெச்சரிக்கை மிகவும் அவசியம்.\nஅருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று வணங்குவது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். சர்க்கைரைப் பொங்கல் செய்து சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும்.\n“ஓம் ஸ்ரீசாஸ்தாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் ஐந்து முறை சொல்லவும்.\nதிங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.\nமேலும் - குரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_82933.html", "date_download": "2019-02-17T18:45:24Z", "digest": "sha1:TLIN75GGGHE6DBUSXQLAQEDLAWDTWFLP", "length": 17729, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "நெல்லையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா : சிருங்கேரி சுவாமிகளால் உருவாக்கப்பட்ட புதிய வெண்கல அன்னை சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம்", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nசென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக தாயார் குற்றச்சாட்டு - கூட்டு சேர்ந்து பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளதாகவும் புகார்\nஎடப்பாடி அரசு அறிவித்த ரூ.2000 பணம் தேவையில்லை : அடிப்படை வசதிகள் செய்துதர தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை - கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு\nதிருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள், கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை : மக்கள் அச்சம்\nநெல்லையில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழா : சிருங்கேரி சுவாமிகளால் உருவாக்கப்பட்ட புதிய வெண்கல அன்னை சுவாமி சிலைகளுக்கு பக்தர்கள் சிறப்பு அபிஷேகம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nநெல்லையில் 144 ஆண்டுகளுக்‍கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி புஷ்கர விழாவிற்காக சிருங்கேரி சுவாமிகளால் உருவாக்‍கப்பட்ட புதிய வெண்கல அன்னை, சுவாமி சிலைகளுக்‍கு பக்‍தர்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.\nதாமிரபரணி ஆற்றில் வரும் அக்‍டோபர் மாதம் மகா புஷ்கர விழா கொண்டாடப்படவுள்ளது. 144 ஆண்டுகளுக்‍கு ஒரு முறை நடைபெறும் இந்த விழா அக்‍டோபர் 11 அன்று தொடங்கி 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்‍காக அன்னை தாமிரபரணிக்‍கு புதிதாக புனித சிலை வடிவமைக்‍கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்னையின் திருவுருவச்சிலை, அகத்தியர் சிலை ஆகியவை ரதத்தில் அலங்கரிக்‍கப்பட்டு இன்று நெல்லை வந்தடைந்தது.\nபாளையங்கோட்டையில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவிலில் இந்த சிலைகளுக்‍கு பக்‍தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nராகு-கேது பெயர்ச்சி : தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள்\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்\nதமிழகத்தின் பல்வேறு கோயில்களில் மகாகும்பாபிஷேகம் - சுவாமி வீதியுலா - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்\nதிருநள்ளாறு கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் தொடக்கம் : புனித கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு\nநாகூர் தர்கா கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : முக்கிய வீதிகள் வழியே கொடி ஊர்வலம்\nதைமாத அமாவாசையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு : ஏராளமானோர் சுவாமி தரிசனம்\nதிருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் மாயமான விவகாரம் - கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை\nசபரிமலை வழிபாடு தொடர்பான அனைத்து வழக்‍குகளும் வரும் 6-ஆம் தேதி விசாரிக்‍கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதிருமக்கோட்டை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nகொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு : கொய் மலர்கள் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர ....\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் ட ....\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ....\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - ....\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2013/01/36-2013.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1380565800000&toggleopen=MONTHLY-1356978600000", "date_download": "2019-02-17T17:57:13Z", "digest": "sha1:N2QPJTQNX57LFS54FBTTXF626R56IIYO", "length": 20793, "nlines": 168, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 36வது சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 2013", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\n36வது சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 2013\n36வது, சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 2013\n36வது புத்தகக் கண்காட்சி இந்தமுறை ஒய் எம் சி ஏ மைதானம் நந்தனத்தில் நேற்று துவங்கியது. வழக்கம் போலவே முதல் நாள் முதல் ஷோ காணவேண்டியும், இந்தமுறை புதிய இடத்தில் நடப்பதாலும் ஆவலோடு நேற்று மதியம் 3 மணி அளவில் உள்ளே சென்றேன். மவுண்ட்ரோடிலிருந்து உள்ளே நுழைந்தால் மிகப்பெரிய மைதானங்களுடன் நம்மை வரவேற்கும் இந்தப் புதிய இடத்தில் குறுகிய சாலை கொண்ட நுழை வாயில் இருப்பதால் வண்டி ஓட்டுவதில் மிகப்பொறுமைசாலிகளான நம் மக்களால் நந்தனத்தில் மிகப் பெரிய ட்ராபிக் ஜாம் ஏற்படும் என்றே நினைக்கிறேன்.\nபல மைதானங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள இந்த இடம் பார்க்கிங் வசதிக்கு பொருத்தமானதாக இருந்தாலும், கண்காட்சியை அடைய பல மீட்டர் தூரம் நடக்கவேண்டி இருக்கும், பகலில் கை காட்டிய இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு இரவில் வண்டியை எங்கே விட்டோம் என்று தலை சொறியவேண்டும் என்பதால் ஏதேனும் ஒரு அடையாளம் பார்த்து வண்டி விடுவதும், செல்லும் பாதையை நினைவில் வைப்பதும் அவசியம்.\nவழக்கம் போலவே சர்க்கஸ் கூடாரம், ஆனால் இம்முறை பெரிய கூடாரம். அதிக ஸ்டால்கள். விழா மேடையின் எதிரே உள்ள வாயில் அருகில் ஸ்டால் கிடைத்த நவீன வேளாண்மை போன்ற ஸ்டால்கள் கொஞ்சம் பாக்கியவான்கள், காற்று கொஞ்சம் வீசி புழுக்கத்தைக் குறைக்கும் ஒரே இடம் இதுதான். மற்ற இடங்களில் கூட்டமில்லாத நேற்றே மூச்சு முட்டுகிறது. இது போன்ற கூரை அமைப்பில், உயரமான இடத்தில் சுற்றிலும் இடைவெளி விட்டு அமைப்பது ஒன்றே குளுமைக்கும், காற்றோட்டத்திற்குமான ஒரே வழி.\nஸ்டால்களில் 70 சதவீதம் நேற்று அந்த நேரத்தில் புத்தகங்களை அடுக்கிவிட்டுத் தயாராகவே இருந்தார்கள் என்பது ஆச்சரியம். மற்றவர்கள் கடைசி நேர பரபரப்பில் இருந்தார்கள். கார்பெட் வசதிகள் தடுக்கி விழாத அளவிற்கு ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.\nஇம்முறையும் முதலிலேயே மீனாட்சி புத்தக நிலையம் கண்ணில்பட உள்ளே சென்றேன், இம்முறையும் அவர்களுடைய மலிவுப் பதிப்பில் வெளியான சுஜாதாவின் பல புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைத்தது.\nபல ஸ்டால்களின் உள் அளவு சிறியதாகவே இருக்கிறது. கூட்டமான நேரங்களில் விண்டோ ஷாப்பிங் அல்ல ஸ்டால் ஷாப்பிங் செய்வதுகூடக் கடினம் என்றே நினைக்கிறேன். இரண்டு ஸ்டால்களை ஒன்றாக எடுத்த இடங்களில் புத்தகங்களை ஓரளவு பார்வை இட முடிந்தது.\nகழிப்பறை வசதி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை, ஒய் எம் சி ஏ சர்வ ஜாக்கிரதையாக அவர்களுடைய டாய்லெட்களை பூட்டி வைத்திருக்கிறார்கள், பூட்டி வைத்த டாய்லட்களைச் சுற்றி என்ன கதி ஆகப்போகிறதோ\nகுடிக்கத் தண்ணீர் காசு கொடுத்து வாங்குங்க\nசாப்பிட வாங்க என்ற பெயரில் கேண்டீன், விலை எல்லாம் வழக்கம் போலத்தான், சரி பரவாயில்லை பசிக்கிறதே என்று ஒரு மசாலா தோசை வாங்கி சாப்பிட்டு 10 நிமிடங்கள் கை கழுவும் இடம் எங்கே என்று தெரியாமல் அல்லாடி, கடைசியில் வலது பக்கம் கை காட்டப்பட்டு தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் கை கழுவினேன். வழக்கம் போலவே குடிக்கத் தண்ணீர் கிடையாது, வேண்டுமென்றால் பாட்டில் காசு கொடுத்து வாங்கிக்கொள்ளவேண்டியதுதான். அல்லது விக்கித்துப் போகவேண்டியதுதான்.\nஎல்லா டென்ஷனையும் ஆசுவாசப்படு்த்தியது விலை ஏறாத லிச்சி ஜூஸ் மட்டுமே. நானும் ராஜகோபாலும், கஸ்டமர் கூட பெரிய டீல் பேசிக்கிட்டு இருக்கேன் சார், டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று போனில் உண்மை பேசிய மேவியும் ஆளுக்கு ஒரு கோப்பை அடித்தோம்.\nஇன்றைக்கு யாரும் வரமாட்டார்கள் என்று நினைத்திருந்தபோதே, இராமசாமி கண்ணன், அண்ணன் புதுகை அப்துல்லா, அன்பு மணிஜி, அகநாழிகை பொன் வாசுதேவன், தமிழ்மணம் நம்பர் 1 மோகன்குமார், லக்கி, அதிஷா என்று பல பிரபலங்கள் வந்திருந்தனர், திரு,பாஸ்கர் சக்தியிடம் ஞானபாநு ஸ்டால் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். கிங்விஷ்வா லயன் காமிக்ஸ் ஸ்டாலில் வெகு பிஸியாக இருந்தார்.\nநவீன வேளாண் விவசாயி அண்ணன் அப்துல்லா\nஆமாங்க, இதுதான் உங்களை வரவேற்கிறது (வெளங்கிறும்)\nசாகித்ய அகாடமி என்று தயை கூர்ந்து ஆங்கிலத்தில் சரியாகப் படிக்கவும்\nசன் டிவியிலிருந்து, சத்யம் வரை கவரேஜ்கள் ஆரம்பித்திருந்தது, வழக்கம் போல் கால்கள் வலிக்க, பத்து நாளும் இங்கிட்டுத்தானே சுத்தப்போகிறோம் என்று ..\nபாதையில்லா பயணம் - பிரமிள் (வம்சி)\nமூன்றாம் பிறை வாழ்வனுபவங்கள் - மம்மூட்டி (வம்சி)\nகொல்லனின் ஆறு பெண் மக்கள் - கோணங்கி (வம்சி)\nரப்பர் - ஜெயமோகன் (கவிதா)\nநவீன வேளாண்மை (விவசாய இதழ்)\nஇவர்கள் - நகுலன் (காவ்யா)\nவாக்குமூலம் - நகுலன் (காவ்யா)\nநாய்கள் - நகுலன் (காவ்யா)\nகண்ணாடியாகும் கண்கள் - (காவ்யா)\nசமவெளி - வண்ணதாசன் (சந்தியா) இராமசாமி கண்ணனுடையது :)\nஸ்ரீசக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார் (அகநாழிகை)\nதாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை - வண்ணநிலவன் (நற்றிணை)\nஈராறுகால்கொண்டெழும் புரவி - ஜெயமோகன் (சொல் புதிது)\nபுத்தகங்களுடன் வீடு வந்து சேர்ந்தேன்.\nகுறிப்பு: கையில் ஐபோன்5 இல்லாததால், டைனோஜிக்காக, ஆண்ட்ராய்ட் போனிலேயே பர்ப்பிள் கலர் வருமாறு எடுத்திருக்கிறேன்.\nஓ...இது பர்பஸா பர்ப்பிள் கலர் வருமாறு எடுத்ததா\nஹி..ஹி..நீங்க புளித்த திராட்சை ரஸ விரும்பியோன்னு நினைச்சுட்டன்..\nமேவி அம்புட்டு நல்லவரா...உஷாரா இருக்கனும் போல..\nதினம் தினம் பதிவு வரும்தானே பார்த்து படித்து மனசை தேத்திக்குவேன்.\nகொல்லனின் ஆறு பெண்மக்கள் சில வருசங்களுக்கு முன்னே வாங்கினேன். ஒரு பத்து பக்கத்துக்கு மேலே...... முடியலைங்க. நானும் பயணம் போகும்போது மறக்காமக் கொண்டுபோவேன்.வேற ஒன்னும் வாசிக்கக்கிடைக்கலைன்னா இது இருக்கட்டுமேன்னு. ஆனால்.....ஊஹூம்.\nசொக்கா .... இது எனக்கில்லை.....\nநீங்க வாசிச்சு ஒரு விமரிசனம் போட்டால் மிகவும் நன்றி.\nதினம் தினம் பதிவு வரும்தானே பார்த்து படித்து மனசை தேத்திக்குவேன்.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\n36வது சென்னை புத்தகக் கண்காட்சி - ஒய் எம் சி ஏ 201...\nவிஸ்வரூபம்... (விமர்சனத்தைப் போலவே இருக்கிற ஒரு வி...\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sixthsensepublications.com/index.php/categories/b-biography-b.html?p=3", "date_download": "2019-02-17T19:11:04Z", "digest": "sha1:6IXEGTABJICZ3RABYBCYMMTMZTDURIAU", "length": 8181, "nlines": 231, "source_domain": "sixthsensepublications.com", "title": "வாழ்க்கை வரலாறு - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 300 கிராம் நீளம்: 215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்:256 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82577-82-9 ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More\nஎடை: 360கிராம் நீளம்:215மி.மீ. அகலம்: 140மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.277 SKU:978-93-82577-63-8 ஆசிரியர்: எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More\nஎடை: 265 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:232 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-88006-00-2 ஆசிரியர்:எஸ்.எல்.வி.மூர்த்தி Learn More\nஎடை: 180 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்:140மி.மீ. பக்கங்கள்:144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.110 SKU:978-93-82577-63-8 ஆசிரியர்:டாக்டர்.ம.லெனின் Learn More\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள்\nஎடை: 430கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 376 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.285 SKU:978-93-83067-16-9 ஆசிரியர்:பி.எல்.ராஜேந்திரன் Learn More\nஎடை: 535 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 472 அட்டை: சாதா அட்டை விலை:ரூ. 433 SKU: 978-93-83067-41-1 ஆசிரியர்: ஹுஸேன் சைதி தமிழில்:கார்த்திகா குமாரி Learn More\nஎடை: 245கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 208 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU: 978-93-83067-03-9 ஆசிரியர்: எஸ்.பி.சொக்கலிங்கம் Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50844", "date_download": "2019-02-17T17:28:41Z", "digest": "sha1:EPQT3CJ2STI2KOFCJXP5JDC5RFSUB34U", "length": 15120, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "பேரறிவாளன் உள்ளிட்ட 7 பே�", "raw_content": "\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடாததற்கு, மத்திய பாஜக அரசின் சொல்படி நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசே காரணம்\nஆளுநர் கையெழுத்திடாத நிலையில், அடுத்த தீர்மானத்தை பழனிசாமி அரசு அனுப்பாதது ஏன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேள்வி\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சட்டப்பிரிவு 161இன்கீழ் விடுவிக்க உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதற்கிணங்க, தமிழக அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் கையெழுத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் ஆறு மாதங்கள் கடந்தும் ஆளுநர் அதில் கையெழுத்திடவில்லை. இது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.\nசட்டத்துக்குப் புறம்பாக இப்படி ஒரு கொடூரம் தங்களுக்கு இழைக்கப்படுவதைக் கண்டித்து வேலூர் சிறையில் முருகன் உண்ணாநிலை மேற்கொண்டுள்ளார். அவருக்கு ஆதரவாக அவர் மனைவி நளினியும் உண்ணாநிலை தொடங்கியுள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, இந்த சட்டமீறலை மக்களிடம் முறையிட்டுவருகிறார்.\nஆனால் தமிழக அதிமுக அரசோ இதைக் கண்டும் காணாமல் இருந்துவருகிறது. அது கடமையும் பொறுப்பும் உள்ள அரசாக இருக்குமானால், இத்தனை நாட்கள் ஆகியும் ஆளுநர் கையெழுத்திடாத பட்சத்தில், சட்டப்படியான மறு தீர்மானத்தை அனுப்பி அவரைக் கையெழுத்திடச் செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஏன் செய்யவில்லை பழனிசாமி அரசு\nகாரணம் வெளிப்படை. மத்திய பாஜக மோடி அரசின் தயவினால்தான் சட்டவிரோதமாக ஆட்சியிலேயே ஒட்டவைக்கப்பட்டிருக்கிறது அதிமுக அரசு. அப்படியிருக்க அதன் சொல்லை மீறுவதெப்படி\nவரும் நாடாளுமன்றத் தேர்தலில் வேறு பாஜகவுடன் அதிமுகவுக்கு கூட்டணி சேர வேண்டியுள்ளது; அதனால் பாஜகவின் சொல்லை மீறி அதிமுக அரசு எதையும் செய்வதற்கில்லை.\nசட்டத்தை மதிக்காத ஆட்சிகளே மத்தியிலும் மாநிலத்திலும் இருப்பதால் தமிழக மக்கள் ஏமாற்றப்படுவதுதான் மிச்சமாகியுள்ளது. இந்த ஆட்சிகளை அப்புறப்படுத்துவது ஒன்றே மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுக்கு முதல் படியாக அமையும். அதனால் இந்த அரசுக்கெதிரான போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திடாத நிலையில், அடுத்த தீர்மானத்தை பழனிசாமி அரசு அனுப்பாதது ஏன் என்ற கேள்வியை எழுப்பி, தன் கண்டனத்தையும் பதிவு செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/ashram-babu", "date_download": "2019-02-17T17:53:34Z", "digest": "sha1:IS2ZGPL4UQRSN4UJGSBQEBZFKU4LOCUU", "length": 9661, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு. | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome இந்தியா சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு.\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பு.\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளியாக அறிவித்து ஜோத்பூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்தவர் சாமியார் ஆசாராம் பாபு. இந்த நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர், ஆசிரமத்தில் தங்கி படித்துவந்த போது ஆசாராம் பாபு தன்னை கற்பழித்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், சாமியார் ஆசாராம் பாபு உள்ளிட்ட 5 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் 2013 ஆம் ஆண்டு கைது செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைத்தனர். கடந்த நான்காண்டுகளாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி மதுசூதன் சர்மா தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து இன்று காலை ஜோத்பூர் சிறைக்கு சென்ற நீதிபதி, சாமியார் ஆசாராம் பாபு மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடைய சிவா, சரத், பிரகாஷ் உள்ளிட்ட 5 பேரை குற்றவாளி என அறிவித்து தீர்ப்பளித்தார். இவர்களுக்கான தண்டனை விபரங்கள் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார். தீர்ப்பை தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத், அரியானா மாநிலங்களில் அசம்பாவீதங்கள் ஏற்படாத வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, ஜோத்பூர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக ஆசாராம் பாபுவின் ஆசிரம நிர்வாகம் அறிவித்துள்ளது.\nPrevious articleபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி சரண் ..\nNext articleநாடு முழுவதும் இயங்கி வரும் 24 போலி பல்கலைகழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் கைது\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/train-ticket-3", "date_download": "2019-02-17T18:34:58Z", "digest": "sha1:TBBJ7TTPUR5MH33SLGEVMNFOMBAI7W2G", "length": 7931, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "முன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது..! | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome இந்தியா முன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது..\nமுன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது..\nமுன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் ஆகியவை பிராந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்டு இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.\nஅந்தந்த மாநிலங்களில் உள்ள மக்களின் வசதிக்கேற்ப முன் பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் புறப்படும் இடம் மற்றும் சேரும் இடம் அச்சடிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்தது. அதன்படி தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் ஆந்திராவில் முன் பதிவில்லா ரயில்வே டிக்கெட்டுகளை மாநில மொழிகளில் வழங்கும் முறை அமலுக்கு வந்துள்ளது.\nPrevious articleகாஷ்மீரில் துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் உயிரிழப்பு ..\nNext articleகல்வித்துறையில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது – முதலமைச்சர் பழனிச்சாமி.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் கைது\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர் விசாரணை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:07:01Z", "digest": "sha1:JIIDPX7IAUFW55DO2JQP74U2OMTHTSOS", "length": 18980, "nlines": 127, "source_domain": "www.namadhuamma.net", "title": "வேலூர் Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் கிராமங்கள் தோறும் நலத்திட்ட உதவி : வேலூர் கிழக்கு மாவட்டக் கழகம் முடிவு…\nவேலூர்:- வேலூர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் அம்மா பிறந்த நாள் விழாவை பட்டிதொட்டியெல்லாம் நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பாக கொண்டாடுவது எனவும், ஆற்காடு வழியாக ஆரணி செல்லும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும் வேலூர் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள்\nகழகத்தின் தொடர் வெற்றிக்கு அம்மாவின் பேரன்பு கலந்த பேருழைப்பு தான் காரணம் -ஆம்பூர் பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் தீர்ப்பு…\nவேலூர்:- கழக அரசின் சாதனைகளை விளக்கியும், தி.மு.க.வின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடித்தும், கழகம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு காரணம், அம்மாவின் பேருழைப்பா அம்மாவின் பேரன்பா என்ற தலைப்பில், வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர் தொகுதியில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெற்றது. மாதனூர் ஒன்றிய கழக செயலாளர்\nபொதுமக்களை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை : மயக்க மருந்து நிபுணர்களும் வரவழைப்பு…\nவேலூர் நாட்றம்பள்ளி ஒன்றியம், சிக்கணாங்குப்பம் கிராமம் அருகே உள்ள நாகவேலி பகுதியில் சிறுத்தை தாக்கி 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பொதுமக்களை தாக்கிய சிறுத்தையை கூண்டுவைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மேலும்\nரயில் டிக்கெட் முன்பதிவு மோசடி,ரூ.3.64 லட்சம் இ-டிக்கெட்டுகள் பறிமுதல்: டிராவல்ஸ் ஏஜென்ஸி உரிமையாளர் கைது…\nவேலூர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டதாக வேலூரில் தனியார் டிராவல் ஏஜென்ஸி உரிமையாளரை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 3.64 லட்சம் மதிப்பிலான இ-டிக்கெட்டுகள், மடிக்கணினி, செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூர்-ஆற்காடு சாலை, மிட்டா\n2000 ரூபாய் கள்ளநோட்டு அச்சடித்த அ.ம.மு.க.வை சேர்ந்த 2 பேர் கைது…\nவேலூர் கள்ள நோட்டு அச்சடித்ததாக தினகரன் கட்சியை சேர்ந்த ஜோலார்பேட்டை நகர கழக துணைச் செயலாளர் அலெக்ஸ்சாண்டர், நகர பாசறை செயலாளர் சதாம் உசேன் ஆகியோரை ஆம்பூர் தாலுகா காவல் துறையினர் கைது செய்து விசாரணை மே‌ற்கொ‌ண்டு வரு‌கி‌ன்றன‌ர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஆடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் தினகரன்\nவேலூரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மிக சிறப்பு – ஐ.எஸ்.இன்பதுரை தகவல்…\nவேலூர் வேலூர் மாநகராட்சியில் 42 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று சட்டமன்ற உறுதிமொழிக் குழுவின் தலைவர் இன்பதுரை தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்ட பின்னர் தமிழ்நாடு அரசு சட்டமன்ற உறுதிமொழி குழுத்\nஊழல் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்டாலினுக்கு ஊழலைப்பற்றி பேச அருகதை கிடையாது – ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார் பேச்சு…\nவேலூர் ஊழல் குடும்பத்தை சேர்ந்த ஸ்டாலினுக்கு ஊழலைப் பற்றி பேச அருகதை கிடையாது என்று கழக சிறுபான்மையினர் நல பிரிவு இணைச்செயலாளர் சி.டி.சி.அப்துல் ஜப்பார் வாலாஜாபேட்டை நகரில் நகர கழக செயலாளர் டபிள்யூ ஜி. மோகன் தலைமையில் நடைபெற்ற கழகத்தின் 47-ம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் பேசினார்.\nகழகத்தை வெல்லும் சக்தி யாருக்கும் கிடையாது – சு.ரவி எம்.எல்.ஏ. பேச்சு\nவேலூர் வேலூர் கிழக்கு மாவட்டம் திமிரி ஒன்றியம் மாம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கழகத்தின் 47-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பேசியதாவது:- கருணாநிதி தமிழகத்தை ஆட்சி செய்த போது எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, ஊழல் உள்ளிட்ட சமூகவிரோத செயல்கள் அதிகமாக\nஎத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது- வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ பேச்சு…\nவேலூர் மு.க.ஸ்டாலின் எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது என்று சோளிங்கர் பேரூராட்சியில் நடைபெற்ற பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சு.ரவி எம்.எல்.ஏ. பேசினார். வேலூர் கிழக்கு மாவட்டம் சோளிங்கர் பேரூராட்சியில் பூத்கமிட்டி ஆலோசனை\nமகத்தான திட்டங்களை வழங்கி பெண்களின் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டவர் அம்மா\nமகத்தான திட்டங்கள் தீட்டி பெண்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் புரட்சி த்தலைவி அம்மா என்று வேலூரில் நடைபெற்ற விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி பெருமிதத்துடன் கூறினார். வேலூர் மாவட்டம் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரி ஆண்டு விழா எ.எஸ்.எம்.டபிள்யூ.சி.\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2014/12/blog-post_8.html", "date_download": "2019-02-17T18:48:57Z", "digest": "sha1:UT7AEPSNTC7ZTR3XHBMBT5NOU6HULPJJ", "length": 43803, "nlines": 163, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: புதுக்கோட்டையிலிருந்து ராஜேந்திரன்....", "raw_content": "\nபுதுக்கோட்டை காலஞ்சென்ற என் மாமனார் ஊர். ஐயனார் மீசையில் ஆகிருதியானவர். பக்கத்திலிருக்கும் பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் அவர்களது குலதெய்வம். சிலப்பதிகாரக் கண்ணகி மதுரை செல்லும் வழியில் தங்கி இளைப்பாறிய கோயில். சரி தலைப்புக்கு வருவோம். அங்கே வாழ்ந்த சாதாரண மனிதர்களின் வாழ்வின் ஊடாக புதுக்கோட்டையின் வரலாறு கேட்க ஆவலாக தி.நகர் தக்கர் பாபாவினுள் நுழைந்தேன். வினோபா ஹாலில் ரங்கரத்னம் கோபு ( Rangarathnam Gopu) மைக்கில் இருந்தார். கிஷோர் மஹாதேவன் ( Kishore Mahadevan ) சமர்த்தாக கடைசி வரிசையிலிருந்து சிரித்தார். தட்டிக்கொண்டு முன்வரிசைக்கு விரைந்தேன்.\nதமிழ் ஹெரிடேஜ்ஜினரின் டிசம்பர் மாதப் பேச்சுக் கச்சேரியின் தேதி கொடுத்துக்கொண்டிருந்தார் கோபு. கோபுவின் சரமாரியான ரஜினி ஸ்டைல் அறிவிப்புகளுக்கு அடுத்து பத்ரி (Badri Seshadri ) இன்றைய பேச்சாளர் ராஜேந்திரனைப் பற்றி அறிமுகவுரையாற்றினார். ”ராஜேந்திரன் புஸ்தகக்கணக்கில் கைப்பட சங்கு ஊதுபவர்.... வெடி போடுபவர்..என்று புதுக்கோட்டை மனிதர்கள் பற்றி எழுதிவைத்திருக்கிறார்...” என்று பேசும் போது பத்ரிக்கு இயல்பாய் ஒரு சிரிப்பு வருகிறது. வசீகரமாகயிருக்கிறது. பார்க்க படம்.\n\"Town of Temples\" என்று எப்படி கும்பகோணம், காஞ்சீபுரம் போன்ற ஊர்களைச் சொல்வோமோ அதுபோல “Town of Tanks\" என்று புதுக்கோட்டையை அழைக்கலாம் என்றார். பல்லவன் குளம் என்கிற குளம் ஊருணியாம். ஊருணி என்றால் ஊறி நிரம்பும் அந்தக் குளத்தின் நீரை அள்ளிப் பருகலாம். அதற்கு ஒரு காவலாளி இருந்தாராம். சோப்பு போட விடாமல் பாதுகாத்து வந்தார் என்ற செய்தியைச் சொன்னார். மன்னையின் ஹரித்ராநதி, கிருஷ்ண தீர்த்தம், தாமரைக் குளம், யானை விழுந்தான் குளம், ஐயனார் குட்டை என்று நீர்நிலைகள் கண் முன்னே டிக்கர் டேப்பாக ஓடியது.\nமூன்று ரூபாய் ஐம்பது காசுக்கு தன் மகளை விசாலாக்ஷியிடம் விற்ற வேலாயி கதை சொன்னார். விற்ற காசுக்கு புடவை வாங்கிக்கொண்டாளாம் அந்த அம்மணி. திரும்பவும் வீட்டு வேலைகள் செய்து மூன்றரை ரூபாய் பணம் சேர்த்து விற்ற மகளை வாங்கப் போன கதை ஒரு சிறுகதை எழுதத் தூண்டியது.\nகூட்டத்திற்கு எழுத்தாளார் சா. கந்தசாமி வந்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை வெளியான பின்பு தினமணியில் அவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். சாதாரணர்களின் சுயசரிதையில்தான் நிறைய தெரிந்துகொள்ள முடியும் அப்படியெதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை என்ற தொணியில் எழுதியிருந்த கட்டுரை அது. மராத்திய காம்ளே என்கிற காய்கறி விற்கும் பெண்ணின் சுயசரிதை பற்றி டெஹெல்காவில் ஒரு முறை படித்திருக்கிறேன். வெள்ளிக்கற்றையாய் தோளில் புரண்ட அவர் கேசத்திற்கு மேலே மகுடமாய் ஒரு சிகப்புத் தொப்பி அணிந்திருந்தார். பார்வையாளர்கள் மத்தியில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.\nராஜேந்திரன் உடன்கட்டை ஏறும் சதியைப் பற்றி பேசினார். புதுக்கோட்டை விஜயரகுநாத தொண்டைமானின் மூன்றாவது மனைவி உடன்கட்டை ஏறிய செய்தியில் அபின் கொடுத்து அவரை வி.ர.தொண்டைமானின் இறுதி ஊர்வலத்தில் அழைத்துச் சென்றதைச் சொன்னார். பெண்களை போகப்பொருளாக உபயோகித்த ஆணாதிக்க சமுதாயத்தின் அட்டூழியம் என்று சீறினார். பக்கத்திலிருந்து சைனா மற்றும் அயல்நாடுகளிலிலும் அமுலில் இருந்த சதியைப் பற்றி வலது காதில் ரகசியமாய் உதிரிக் குறிப்பு கொடுத்தார் கோபு.\nபத்து பிள்ளைகளில் ஒருவராய் பிறந்த சுப்பையா என்கிறவர் அவர் மனைவிக்கு கோயில் கட்டினாராம். குஷ்பூவுக்கே கோயில் கட்டும் இப்புண்ணிய பூமியில் இப்போது இந்த செய்திக்கு வீரியம் இல்லாமல் போனாலும் அடுத்தது அந்த சுப்பையாவைப் பற்றி சொன்ன செய்தியில் குலுங்கிச் சிரிக்கவேண்டியதாயிற்று. அவருக்கும் பத்து பிள்ளையாம். அவரும் அவர் மனைவியும் எப்போதும் சண்டையில் இருந்தார்களாம். சுருட்ட பாயும் முரட்டுப் பொண்டாட்டியும் உபயோகப்படாது என்று சொல்வார்களாம்... என்று சொல்லி Pause கொடுத்து அதற்கான விளக்கத்தைக் கொடுக்க கன்னம் சிவந்தார்.\nஃபோர்த் ஃபார்முக்கு ஃபிஃப்த் ஃபார்முக்கும் நடந்த கால்பந்து போட்டியில் தோற்ற போதும் சோமு என்ற தனது நண்பனுக்குக் கண்ணாடி பரிசளித்தது பற்றிச் சொன்னபோது கொஞ்சம் கரைந்தார். ஊரார் நேரம் தெரிந்துகொள்வதற்கு பீரங்கியால் மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஒரு வெடியும் மீண்டும் இரவு எட்டு மணிக்கு ஒரு வெடியும் போட்டார்களாம். அந்த வெடிபோட்ட மனிதரைப் பற்றிச் சொன்னார். அப்புறம் சங்கு ஊதும் சங்குமணியைப் பற்றிச் சொன்னார். அந்த ஊரில் போட்ட ப்ராம்மண போஜனம், நவராத்திரி கன்யா பூஜை போன்றவற்றை விஸ்தரித்தார்.\nகாலணா அரையணா பூரி வாங்குவதற்கு புதுக்கோட்டையிலிருந்து கானாடுகாத்தான் வரை நடந்து சென்ற ப்ராம்மண பையன்கள். பூரி என்பது ப்ராம்மண போஜனத்திற்கு பிறகு வைத்துக்கொடுக்கும் தட்சணை. பூமீஸ்வரர் பள்ளியில்தான் அழ.வள்ளியப்பா மற்றும் கல்கி சதாசிவம் ஆகியோர் படித்தார்களாம்.\nகடல் பகுதிகளால் சூழாத போதும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கு கொண்ட ஊர் என்ற குறிப்பைத் தந்தார். நஞ்சை நிலம் வறண்டு வெடிக்கும் போது அந்த வெடிப்புகளில் கிடைக்கும் உப்பை எடுத்துச் சுண்டக் காய்ச்சி எடுத்த உப்பை மலைமலையாய்க் குவித்துப் போராடினார்கள் என்றார். ஒரு சுபயோக சுபதினத்தில் மன்னர் பரம்பரை ஆசாமியான இரண்டாம் சிவாஜி மரித்துப்போனார் என்று சொன்னதில் அவருக்கு மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அவ்வளவு படுத்தின ஆசாமியோ\n“கார்த்திகையும் அதுவுமா எங்கியோ கூட்டத்துக்குப் போய்ட்டான்... “ என்கிற அம்மாவின் வசவு சஞ்சயனுக்கு குருக்ஷேத்திர யுத்தம் தெரிந்தது போல காட்சியாய் ஓடியது. கோபுவிடம் உத்தரவு வாங்கிக்கொண்டு பத்ரிக்கு கண்ணால் சொல்லிக்கொண்டு சேப்பாயின் காதில் “சீக்கிரம்” என்று ஸ்டார்ட் செய்து விரைந்தேன். மனசு மீட்டிங்கில் இருந்ததால் “Over \" என்று கோபுக்கு சைதை தாண்டும் போது டெக்ஸ்ட் செய்தேன். ஏழே முக்காலுக்கு முடிந்ததாம். முழுவதும் இருக்க முடியவில்லை.\nசாதாரண மனிதர்கள் என்று ராஜேந்திரன் பேசியதைத்தான் வாத்தியார் ஸ்ரீரங்கத்து தேவதைகளாக எழுதினார். நான் மன்னார்குடி டேஸ் என்று எழுதும் உண்மை கலந்த கதைகளும் அதை ஒட்டித்தான். எவ்வளவு வயசானாலும் ஊர் ஞாபகங்கள் நிழலாய்ப் பின் தொடர்ந்து வரும் என்பது பேராசிரியர் (தி.மு.க) போலிருந்த ராஜேந்திரனின் பேச்சில் வர்ணமயமாகத் தெரிந்தது.\nசாதாரண மனிதர்கள் பற்றிய பதிவாகையால் நான் சில வருடங்களுக்கு முன்னர் “ஐவர்” என்று எழுதிய என் ப்ளாக் பத்தியிலிருந்து “பட்டக்கா”வை கடைச் சேர்ப்பாக சேர்க்கிறேன்.\nஇடம்: கீழப்பாலம் அய்யனார் குட்டை அருகில்\nபெயரில் பட்டக்காவாக இருந்தாலும் அது ஒரு பக்காக் கிழவி. பட்டாக இல்லாமல் கரடுமுரடாக இருக்கும் கார்மேகக் கிழவி. வரும் ஐப்பசியில் தொண்ணூறாம். லபோதிபோ என்று கத்திக்கொண்டு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பார்த்தது. உடம்பில் ஒரு புடவையை சுற்றிக்கொண்டு நின்றது. ஜாக்கெட் இல்லாமல் விறகுக் கரியாய் இருந்த பட்டக்கா ஒரு வயதான கருஞ் சிலை போல ஓரத்தில் சாய்ந்திருந்தது. கண்ணும் காதும் அவள் போட்ட சாப்பாட்டிற்கு வஞ்சனை செய்யாமல் இன்னமும் உழைத்துக் கொண்டிருந்தன. என்ன ஒரு தீர்க்கமான பார்வை இரண்டாம் முறை \"ஆ..\" என்று வாய்க்கு வேலை வைக்காத காது.\n\" குசலம் விசாரித்தாள் அம்மா.\n\"ஒரு கொறவும் இல்லம்மா\" என்று நொண்டியடித்துக்கொண்டே சொன்னது பட்டக்கா.\n\" பக்கத்தில் நின்ற மாரியைப் பார்த்து வம்பு வளர்த்தது என் அம்மா.\n\"நீங்கெல்லாம் ஊரை விட்டு போயிட்டீங்க...\" என்று கண்களில் நீர் முட்ட கையை விரித்து ஆரம்பித்ததை பார்த்து மாரி முறைத்தான்.\nஇதற்கு முன்னர் லாரி கிளீனர் மாரிக்கு தனியாக காசு கொடுத்திருந்தேன். பட்டக்கா நிலைமையறிந்து பர்சுக்குள் கையை விட்டதும் முட்டிக்கொண்டிருந்த நீர் தாரை தாரையாய் வழிந்தது. வேண்டாம் என்று சொன்னாலும் கையை பிடித்து பணத்தை திணிக்கையில் கட்டிப் பிடித்துக் கொண்டு குமுறிக் குமுறி அழுதது. எலும்பும் தோலுமாக இருந்தாலும் வைரம் பாய்ந்ததாக இருந்தது. உழைத்த கட்டை. ஓய்வறியா உழைப்பாளி.\n\"ஏ..க்கே...ஏ...ஹே..ஹே..\" என்று குச்சியை தரையில் அடித்து ஆடு மேய்த்துக்கொண்டு ஓடிய பட்டக்கா ரெண்டடிக்கு நாலடி இடத்தில் சருகு போல மடிந்து சரிந்திருந்தது ரொம்ப நேரம் என்னை தொந்தரவு செய்தது.\nஎழுத்தாளர் சார்வாகனை அழைத்துக்கொண்டு சென்றது Chitra Nagesh மேடம்தான் என்று நினைக்கிறேன். கண்களால் எக்கிப்பார்த்தேன். பேச முடியவில்லை.\nLabels: Tamil Heritage Forum, புதுக்கோட்டை, ராஜேந்திரன்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 20 : விசாலாக்ஷியின் புனர்ஜென்மம...\nவிஜய் சிவா - கச்சிதமான கச்சேரி\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2011/07/5.html", "date_download": "2019-02-17T19:03:31Z", "digest": "sha1:EINCSYMEKUVRQELON2IMSS6QD36QJABL", "length": 11636, "nlines": 200, "source_domain": "www.tamilpc.online", "title": "5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் ! ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\n5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் \nமென்பொருட்களில் வீடியோ எடிட்டிங் மென்பொருட்களுக்கு தனி இடம் உண்டு .\nகட்டண மென் பொருட்களை போல் அத்தனை வசதிகளையும் உள்ளடக்கிய 5 வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்களை பாப்போம் .\nஇது கிட்டத்தட்ட அடோப் பிரீமியர் மென்பொருளுக்கு இணையானது எனலாம்.வீடியோக்களை வெட்ட ,ஒட்ட ,அழகுபடுத்த முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .\nஇது பல்வேறு விருதுகளை குவித்த மென்பொருள் .சினிமா துறையில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .\nஉபயோகிக்க மிகவும் எளிதான மென்பொருள் .வீடியோக்களை Flv,MPEG,AVI,VCD ஆகிய ஃபார்மேட்டுகளுக்கு மாற்றம் செய்ய முடியும் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .\nஇதுவும் ஒரு சிறந்த மென்பொருள்தான் .வீடியோக்களுக்கு 2D மற்றும் 3D எஃபெக்ட்டுகள் கொடுக்க முடியும். தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .\nOnline மூலமாக வீடியோ எடிட்டிங் செய்ய சிறந்த மென்பொருள் .உபயோகிப்பது சற்று கடினம் .தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும் .\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க.\nAutorun வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி\nஉங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவல...\nபோலியான MOBILE PHONEஐ எப்படி கண்டுப்பிடிப்பது\nநோக்கியா மொபைலில் மறைந்துள்ள SECRET தகவல்கள்\nஎளிய தமிழில் கணினி மின்புத்தகங்கள்\nநம் குழந்தைகளை ஜீனியஸ் (Genius) ஆக மாற்ற உதவும் பய...\nடிவிட்டரை பதம் பார்த்த கம்ப்யூட்டர் கொள்ளையர்கள்\nஅனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்லைன் கிரெடிட் கா...\nமுதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் சாதனை \nகணினியில் வைரஸினால் பழுதான பைல்களை ரிப்பேர் செய்து...\nகணணி செய்தி VLC மீடியா பிளேயரில் யூடியூப் வீடியோவை...\nகணினிக்கு தீங்கு இழைக்கும் சாப்ட்வேர்களை கண்டறிந்த...\nஉங்கள் போடோவை ஓவியமாக மாற்ற ஒரு இலவச மென்பொருள்….\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அ...\n5 சிறந்த வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருட்கள் \nஅனைத்து பைல்களையும் திறந்துபார்க்க ஒரே மென்பொருள்\nPDF கோப்புகளை சேர்க்க மற்றும் பிரிக்க\nஆண் குரலை பெண் குரலாகவும் , பெண் குரலை ஆண் குரலாகவ...\nகணிதத்தை அனிமேசனுடன் வேடிக்கையாக சொல்லி கொடுக்கும்...\nInternet History தகவல்களை Delete செய்ய ஒரு சூப்பர்...\nவிண்டோஸ் ரிஸிஸ்ட்டரியை இருப்புநிலைக்கு கொண்டுவர\nவீடியோ விளக்கத்தோடு அசத்தும் இணைய அகராதி.\nLaptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது...\nவிஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க\nNetBook வேகத்தை செலவின்றி அதிகரிக்க\nFirefox: இணையத்தில் வேகமாக பணிபுரிய...\nGoogle Chrome: PDF Reader இல்லாத கணினிகளுக்கான மாற...\nபழைய MS-DOS லிருந்து Windows 7 வரை ஒரே கணினியில்\nஇணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/91-new-delhi/176606------100------61-.html", "date_download": "2019-02-17T17:43:31Z", "digest": "sha1:GL3TQKZNMKPNRB73SRXSZ3ZCBUF2DUI2", "length": 9266, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "வரி ஏய்ப்பு தொடர்வதாக பொன்.இராதாகிருஷ்ணன் வாக்குமூலம் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் காட்டுவோர் வெறும் 61 பேர்தானாம்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nவரி ஏய்ப்பு தொடர்வதாக பொன்.இராதாகிருஷ்ணன் வாக்குமூலம் ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் காட்டுவோர் வெறும் 61 பேர்தானாம்\nதிங்கள், 11 பிப்ரவரி 2019 16:57\nபுதுடில்லி, பிப்.11 -2017 - 20-18 வரி செலுத்தும் ஆண்டில், வெறும் 61 பேர் மட்டுமே ரூ. 100 கோடிக்கு மேலான வரு மானக் கணக்கு காட்டியுள்ளதாக மத்திய நிதித்துறை இணைய மைச்சர் பொன். ராதாகிருஷ் ணன் தெரிவித்துள்ளார்.\nபணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டிகொண்டுவந்ததன் மூலம் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள், வரி ஏய்ப்பு ஆகியவற்றை பிரதமர் மோடி ஒழித்து விட்டார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில், ரூ. 100 கோடிக்கு மேல் ஆண்டு வரு மானம் கொண்டவர்கள் தங்களது வருவாய் விவரங் களை வருமான வரித் துறை யிடம் ரிட்டன் தாக்கலில் தெரிவிக்கவேண்டும்; அந்த வகையில், வெறும் 61 தனி நபர்கள் மட்டுமே 2017 - 20-18 வரி செலுத்தும் ஆண்டில் ரூ. 100 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர் என்று பொன். ராதாகிருஷ்ணன் நாடாளு மன்றத்தில் அளித்த எழுத்துப் பூர்வ பதிலில் தெரிவித்துள் ளார்.\n100 கோடி ரூபாய் வருவாய் காட்டுவோரின் எண்ணிக்கை, 2014- - 2015இல் ஆண்டில் 24 ஆகவும், 2016- - 2017இல் 38 ஆகவும் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\n130 கோடி பேர்களைக் கொண்ட நாட்டில், 61 பேர் மட் டுமே ரூ. 100 கோடிக்கு வருவாய் கணக்கு காட்டு கிறார்கள் என்று அமைச்சர் கூறியிருப்பது, பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-க்குப் பிறகும் இந்த எண்ணிக்கை பெரி யளவில் உயரவில்லை என்ப தையே தெளிவாக்கி இருக்கிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120918-actor-karunakaran-shares-his-opinion-about-the-strike.html", "date_download": "2019-02-17T18:26:42Z", "digest": "sha1:EXNR3XCUIF5G4D6HRWLK664Z6A6O2IIE", "length": 26184, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல..!’’ - நடிகர் கருணாகரன் | Actor Karunakaran shares his opinion about the strike", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:42 (02/04/2018)\n’’ஸ்டிரைக்னால வீட்டில் சும்மாயிருக்கிறதே பழகிரும்போல..’’ - நடிகர் கருணாகரன்\nசினிமா ஸ்டிரைக் நடந்து கொண்டிருப்பதால் நடிகர் கருணாகரன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி அவரது பேட்டி. இதில் அவர் சினிமா ஸ்டிரைக் மற்றும் நடிகர் கருணாகரன் ஸ்ட்ரைக்கினால் தனது சினிமா வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது என்று கூறியுள்ளார்\nதமிழ் சினிமாத்துறையில் தற்போது ஸ்டிரைக் நடந்துவருவதால், சினிமா கலைஞர்கள் இந்த நேரத்தை தங்களது குடும்பத்துடன் செலவிட்டு வருகின்றனர். நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது குடும்பத்துடன் கேரளாவுக்குச் சென்று வந்திருக்கிறார். நடிகை நயன்தாரா நீண்ட நாள்களுக்குப் பிறகு, கொச்சினில் உள்ள தனது சொந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். காமெடி நடிகர் கருணாகரன் ஸ்டிரைக் ஆரம்பத்திலிருந்து ட்விட்டரில் சில ட்வீட்டுகளைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தார். இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள அவருக்கு போன் செய்தேன்.\n''ரொம்ப ரிலாக்ஸா வீட்டில் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருக்கேன்'' என்று பேச ஆரம்பிக்கிறார் நடிகர் கருணகாரன். ’’சினிமா ஸ்டிரைக் நடந்துக்கிட்டிருக்கு. அதனாலே ரொம்ப போர் அடிக்குது. சரி வீட்டிலே நம்ம பசங்ககூட டைம் ஸ்பென்ட் பண்ணுவோம்னு அவங்ககூட ஜாலியா ஊர் சுத்திக்கிட்டிருக்கேன். எனக்கு ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. அவங்க ஸ்கூல் படிக்குறாங்க. அவங்களுக்கும் சம்மர் ஹாலிடே விட்டாச்சு. ஸோ, அவங்ககூட வீட்டிலேயும், வெளியேயும்னு நேரம் செலவிடுகிறேன். வெளியூர், வெளிநாடு எங்கேயாச்சும் போகலாம்னு பார்த்த ஸ்டிரைக் எப்போ முடியும்னு தெரியல. திடீரென்னு எப்போ வேணாலும் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம். எப்போ ஷூட்டிங் போவோம்னுதான் இருக்கு. ஆனா, இப்போ வீட்டிலே சும்மாயிருக்குறதே பழகிரும் போல.\nஆனா, இந்த ஸ்டிரைக் முடிஞ்சிருச்சுன்னா, கொஞ்சம்கூட ரெஸ்ட்டே இல்லாம ஷூட்டிங் போயிட்டிருக்கும். கால்ஷீட் பிரச்னை வராமலிருந்தால் சரி. இந்த சினிமா ஸ்டிரைக் ஆரம்பிச்சதுக்கு அப்புறம் என் வெயிட் குறைஞ்சிருச்சு. ஏன்னா, கரெக்ட் டைமுக்கு சாப்பிட்டு தூங்காமல், வீட்டிலேதானே இருக்கோம்னு இஷ்டத்துக்கு சாப்பிட்டு தூங்குனேன். அதனாலேயே, வெயிட் கம்மியாயிருச்சு. நான் வீட்டிலேயே இருக்குறது என் மனைவிக்கு ரொம்ப சந்தோஷமாயிருக்கும்.\nவெளியே யாராவது மீட் பண்ணலாம்னு நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த்தைப் போய் பார்த்தேன். அவங்க ரெண்டு பேரும் ஃபிட்னஸ் ப்ரீக். அதனாலே ஜிம் வொர்க் அவுட் பண்ணிட்டு இருக்காங்க. கிரிக்கெட்கூட விளையாடாமல் ஜிம்லேயே ஓடிக்கிட்டிருக்காங்க. அவங்களை மாதிரி புரொபஸ்னலா கிரிக்கெட் என்னால விளையாட முடியாது. நான் ஜாலிக்கு விளையாடுவேன். அவங்க சீரியஸா விளையாடுவாங்க.\nஇந்த ஸ்டிரைக் நாலு, அஞ்சு நாளுல முடியுற ஸ்டிரைக் இல்லை. கிட்டத்தட்ட இருபது நாள்களுக்கு மேலாக நடந்துக்கிட்டிருக்கு. தயாரிப்பாளர் சங்கத்தினர் நியாயமான கோரிக்கைகள்தான் வெச்சியிருக்காங்க. இதில், தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாகதான் முடிவு இருக்கணும். அப்போதான் சினிமா துறைக்கு நல்லது. ஏன்னா, எத்தனையோ தயாரிப்பாளர்கள் இப்போ படம் பண்ணாம இருக்காங்க. அதுக்கு காரணம் அவங்க பார்த்த நஷ்டம்தான். ஒரு படம் எடுத்து அதில் தயாரிப்பாளர்களுக்கு பயன் இல்லையென்றால் அது வேஸ்ட்தானே. ஒரு பிசினஸ் ஆரம்பிச்சு அவங்க நஷ்டத்தை மட்டும் பார்த்தால் எப்படி. அதனால், தயாரிப்பாளர்களுக்கு இந்த ஸ்டிரைக் பிரச்னைனால நல்லது நடக்கணும். சுமூகமான தீர்வு கிடைக்கணும்னு நினைக்குறேன்.\nஸ்டிரைக் முடிஞ்சதும் என்னுடைய நிறையப் படங்களின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். 'இன்று நேற்று நாளை' படத்தின் டைரக்டர் ரவிக்குமார், சிவிகார்த்திகேயனை வைத்து எடுக்கும் படத்தில் எனக்கு ஒரு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக சேர்ந்து நடிக்கிறேன். சிவாகூட நடிக்கணும்னு நானும் ரொம்ப நாளாவே எதிர்பார்த்திருந்தேன். அஜித் சார்கூட 'விவேகம்' படத்துல் நடிச்சுட்டேன். இந்தப் படத்துல என் காமெடி ரோல் என் அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அவங்க,'நல்ல நடிச்சிருக்கடா''னு சொன்னாங்க. விஜய் சார்கூட ஒரு முக்கியமான படத்துல நடிக்க எனக்கு சான்ஸ் வந்துச்சு. ஆனால், சில காரணங்களால் என்னால் அந்தப் படத்துல நடிக்க முடியவில்லை. அந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் விஜய் சார் நடித்த 'நண்பன்'. இந்தப் படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்திடமிருந்துதான் என்னிடம் கேட்டாங்க. அப்போ, நான் சினிமாவுக்கு அறிமுகமாகவேயில்லை. 'நண்பன்' படத்தில் நடித்திருந்தால், அதுதான் என் முதல் படமாக இருந்திருக்கும். சீக்கிரமே விஜய் சார் படத்திலும் நடிக்கணும்’’ என்றார் நடிகர் கருணாகரன்.\n’’எங்கே மதிக்கிறாங்க... அதான் ’காக்கிசட்டை’க்குப் பிறகு கதை எழுதலை..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/18/us.html", "date_download": "2019-02-17T17:58:16Z", "digest": "sha1:UXBLZBQECSFOEY3DSVX6ANZ5KWNFDVAF", "length": 12905, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி இந்தியா வருகை | us chairman of joint chief of staff comes to india today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n47 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஅமெரிக்க மூத்த ராணுவ அதிகாரி இந்தியா வருகை\nஅமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தலைவரான ஜெனரல் ஹென்றி ஷெல்டன் இன்று (புதன்கிழமை) இந்தியாவருகிறார்.\n1998 ஆம் ஆண்டு இந்தியா நடத்திய போக்ரான் அணுகுண்டு சோதனைக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து வரும்முதல் உயர் ராணுவ அதிகாரி இவர்தான். இது இரு நாடுகளுக்கிடையே இராணுவத் தொடர்புகளை வலுப்படுத்தஉதவும்.\nமுந்தய அமெரிக்க அரசுகள் அனைத்தும் இந்தியாவை விட பாகிஸ்தானுடன் தான் அதிக நட்புறவு வைத்திருந்தனர்.\nமுன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆட்சிக்காலத்தின் இறுதி கட்டத்தில் பாகிஸ்தானில் பர்வேஷ் முஷாரப் ராணுவஉதவியுடன் ஆட்சியைப் பிடித்தார். அதன் பின்னர் தான் இந்திய - அமெரிக்க உறவு வலுவடைந்தது.\nஅமெரிக்காவிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குவதில்லை. ஆனால், இங்கிலாந்து போன்ற நாடுகளில்வாங்கப்படும் ஆயுதங்கள் பெரும்பாலும் அமெரிக்கத் தயாரிப்புகள் தான். இந்த ஆயுதங்களுக்கு தேவையானஉதிரி பாகங்கள் அமெரிக்க ராணுவத் தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தான் வரவேண்டும்.\nபோக்ரான் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்திருந்தது.எனவே, பிரிடிஷிடம் நாம் வாங்கிய \"ஸீ ஹாரியர்\" மற்றும் \"ஸீ கிங்\" ரக விமானங்களை சர்வீஸ் செய்யமுடியாமலிருந்தது.\nஆனால் சமீப காலமாக அமெரிக்க - இந்திய ராணுவ உறவை மேம்படுத்துவதில் 2 நாடுகளும் ஆர்வமாக உள்ளன.2 நாடுகளும் இணைந்து பல ராணுவப் பயிற்சிகளிலும், கூட்டு முயற்சிகளிலும் இறங்கியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/09/15021911/6-poundage-chain-flush-to-the-school-teacher.vpf", "date_download": "2019-02-17T18:44:04Z", "digest": "sha1:4MTVBHF6CGY24BLFLB7SX4YMDZIQZVU5", "length": 10057, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "6½ poundage chain flush to the school teacher || திருவள்ளூர் அருகேபள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்புமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருவள்ளூர் அருகேபள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்புமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + \"||\" + 6½ poundage chain flush to the school teacher\nதிருவள்ளூர் அருகேபள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலி பறிப்புமர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nதிருவள்ளூர் அருகே பள்ளி ஆசிரியையிடம் 6½ பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.\nபதிவு: செப்டம்பர் 15, 2018 02:19 AM\nதிருவள்ளூரை அடுத்த கந்தன்கொல்லை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்(வயது 50). சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஸ்வரி (46). இவர் திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.\nஇவர் நேற்று மாலை வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கந்தன்கொல்லையில் சாலையோரம் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென உமா மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 6½ பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து உமா மகேஸ்வரி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.\nஅதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1384-2018-08-20-03-53-21", "date_download": "2019-02-17T18:11:40Z", "digest": "sha1:TDAHT4OUCQHABL2R42AXIAAQYH6WPIS4", "length": 7525, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டம் பாணந்துறை பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டம் பாணந்துறை பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் களுத்துறை மாவட்டம் பாணந்துறை பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று பாணந்துறை ஜிஸ்தியா மஸ்ஜிதில் 2018.08.12 அன்று இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய மட்டத்திலான வலையமைப்புத் திட்டம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/gurupiranthanalpalandetail.asp?bid=9", "date_download": "2019-02-17T19:09:23Z", "digest": "sha1:M3MFP2AMANTRE7EH3DRLJAYVLXSX5T6N", "length": 17106, "nlines": 111, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nஎதிலும் நேர்மையையும் நியாயத்தையும் கொண்டு வழிநடக்கும் ஒன்பதாம் எண் அன்பர்களே, உங்கள் குறிக்கோளும் சிந்தனையும் சிதறாதபடி நேராகவே இருக்கும். நீங்கள் வைக்கும் குறி பெரும்பாலும் தப்பாது. இந்த குரு பெயர்ச்சியில் கணவன்மனைவியிடையே உண்டாகக் கூடிய தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் ஒற்றுமை குறைவதோடு இல்வாழ்விலும் நாட்டமின்மை ஏற்படும். சுகவாழ்வு பாதிப்படையும். குடும்பத்தில் திருமண சுபகாரியங்கள் நடைபெறும் என்றாலும் அனைவரிடமும் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. உங்களிடம் உதவிகள் பெற்றவர்கள்கூட உங்களைப் பாராட்டுவதற்கு பதில் பின்னால் தூற்றுவார்கள். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களிலும் வீண் பழிகளைச் சுமப்பீர்கள். பணவரவுகளில் ஏற்றத்தாழ்வான நிலையிருக்கும். மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். எதிர்பாராத விரயங்கள் உண்டாகக் கூடும் என்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.\nஉத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டியிருக்கும். திடீர் இடமாற்றத்தால் புதிய மொழி, புதிய இடம் என அலைச்சல்கள் ஏற்படும். கௌரவமான பதவி உயர்வு கிடைக்கப் பெற்றாலும் அதிகநேரம் உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் பொறுப்புகள் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனநிம்மதியினை உண்டாக்கும். உடன்பணிபுரியவர்கள் ஓரளவுக்கு ஆதரவாகச் செயல்படுவார்கள். வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவர்களுக்கு தடைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உழைப்பிற்கேற்ற லாபத்தைப் பெறமுடியும் என்றாலும் பெரிய முதலீடுகளைச் செய்யும்போது சறுக்கல்களைச் சந்திப்பீர்கள். தொழிலாளர்கள் மற்றும் கூட்டாளிகளால் சிறுசிறு மனசஞ்சலங்கள் உண்டாகும். போட்டி பொறாமைகளும், மறைமுக எதிர்ப்புகளும் உங்களுக்கு சவாலாக அமையும். விடாமுயற்சியும் மனதைரியமும் கொண்டு முன்னேற்றம் பெறுவீர்கள்.\nபெண்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மட்டுமே மற்ற காரியங்களை எளிதில் முடிக்கமுடியும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண சுபகாரியங்கள் நடைபெற்றாலும் கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமையுடன் வாழமுடியும். பணிபுரிவோர்க்கு வேலைப்பளு கூடும். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய காலமிது. மக்களின் ஆதரவைப் பெறுவதில் பிரச்னைகள் ஏற்படும். உடனிருப்பவர்களே உங்களுக்கு பள்ளம் தோண்டுவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கிருந்த மதிப்பும் மரியாதையும் குறையும். எந்தவொரு முயற்சியிலும் தடைகளையே சந்திப்பீர்கள். மாணவ, மாணவியர் கல்வியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். உறக்கமின்மை, உடல் சோர்வு போன்றவற்றால் ஞாபகசக்தி குறையும். குடும்பச் சூழலும் உங்கள் படிப்பில் நாட்டமின்மைக்கு ஒரு காரணமாக அமையும்.\nதேவையற்ற பொழுதுபோக்குகள் மற்றும் நண்பர்களின் சேர்க்கைகளாலும் மதிப்பெண் குறையும். முயற்சியுடன் படிக்கவும் பயணங்களில் கவனம் தேவை.\nகலைத்துறையினர் தொழிலில் பெரிய தொகைகளைச் செலவிடும்போது சிந்தித்து செயல்படுவது மிகவும் நல்லது. நெருங்கியவர்களிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். ஆரோக்கிய பாதிப்புகளாலும் மருத்துவச் செலவுகளை செய்ய நேரிடும். கொடுக்கல், வாங்கலில் வாக்குறுதிகளை தவிர்த்து விடுவது நல்லது. எதிர்பாராதவகையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் உடல்நிலையும் அவ்வளவு சிறப்பாக இருக்கும் எனக் கூறமுடியாது. எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட முடியாத நிலை உண்டாகும். தேவையற்ற பிரச்னைகளால் மனநிம்மதி குறையும். மனக்கட்டுப்பாடு அவசியம்.\nசெவ்வாய்க்கிழமைதோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.\n“ஓம் ஷண்முகாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும்.\nமேலும் - குரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/british-woman-charged-with-murder-of-her-husband-in-malaysia/", "date_download": "2019-02-17T18:35:13Z", "digest": "sha1:53YSF7A2T4NCFKZUUGLLZ4UPFDI2HCFI", "length": 8660, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மலேசியாவில் கணவனைக் கொலை செய்த பிரித்தானியப்பெண் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nமலேசியாவில் கணவனைக் கொலை செய்த பிரித்தானியப்பெண் கைது\nமலேசியாவில் கணவனைக் கொலை செய்த பிரித்தானியப்பெண் கைது\nமலேசியாவில் கணவனைக் கொலை செய்த பிரித்தானிய பிரஜையான மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.\nமலேசியாவின் லங்காவி தீவிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதியொன்றில் கணவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மனைவி இன்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 18 ஆம் திகதி விடுதியறையில் ஜோன் வில்ஹம் ஜோன்ஸ் (வயது-62) இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளதாக விடுதி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த அறையில் அவருடன் தங்கியிருந்த மனைவி சமந்தா ஆன் ஜோன்ஸ் (வயது-51) விசாரணைக்காக பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇதனைத் தொடரந்து, இன்று மலேசியாவின் நீதிமன்றத்தில் கணவனின் உயிரிழப்பு தொடர்பான விசாரணையில் தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக வழக்கறிஞர் சன்ஜீத் கவுர் டியோ தெரிவித்துள்ளார்.\nபிரேதப் பரிசோதனை அறிக்கையுடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அடுத்த கட்டவிசாரணை இடம்பெறுமென்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவிடை பெற்றது நான்கு தலைமுறை கண்ட “தமிழ் நேசன்” தமிழ் நாளிதழ்\nஇதழியல்துறையில் மிக நீண்டகாலமாக வெளிவந்துகொண்ருந்த தமிழ் நாளிதழ் தமிழ் நேசன்’ நேற்றுடன் தனது பயணத்தை\nமலேசியாவின் புதிய மன்னர் அரியணையை பொறுப்பேற்றார்\nமலேசியாவின் புதிய மன்னராக அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா உத்தியோகப்பூர்வமாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.\nஇலங்கை அகதிகளை கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு\nஇலங்கை அகதிகள் உள்ளிட்ட எட்டுப் பேரைக் கொலை செய்த கனேடியர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட\nகாணிப் பிணக்கு: யாழில். முதியவர் அடித்துக்கொலை\nகாணிப் பிணக்கு கைக்கலப்பாக மாறியதால் இடம்பெற்ற தாக்குதலில் முதியவர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட\nமலேசியாவின் புதிய மன்னராக அப்துல்லா சுல்தான் தெரிவு\nமுந்தைய பேரரசின் அதிர்ச்சி விலகலை தொடர்ந்து மலேசியாவின் புதிய மன்னராக அப்துல்லா சுல்தான் அஹ்மட் ஷா த\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/76114/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T18:02:15Z", "digest": "sha1:BQ4OMPD3D5N5P6B5PNXWXQBKI4CAWVT3", "length": 13431, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nதிமுக ஒரு பகுத்தறிவுக்கட்சி னு மார்தட்னவங்க அப்டியே லைன்ல வாங்க\n1 பா.ஜ.,வைச் சேர்ந்த, ஹரியானா முதல்வர், மனோகர் லால் கட்டாருக்கு, மாநிலத்தில், எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும் என தெரியவில்லை. - டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: # கவர்னர் கூட சண்டை போட்டுட்டு இருக்கறதுதான் நல்லாட்சியா ========== 2 உலகின் ஆறாவது பொருளாதார சக்தியாக, இந்தியா உருவெடுத்துள்ளது. அதே சமயம், வளர்ச்சியின் பலன்கள், சமுதாயத்தின் விளிம்பு நிலை மக்களுக்கும்\n2 +Vote Tags: சினிமா அரசியல் சிரிப்பு\nஎந்த நாட்டுக்குப்போனாலும் அங்கே இருக்கற கார்ப்பரேட் கம்ப்பெனிகளுக்கு கிலி கொடுக்கற ஒரு கார்ப்பரேட் க்ரிமினல் சொந்த நாட்டுக்கு விசிட் அடிக்கறார், யா… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nலுங்கி, ஷார்ட்ஸ், முக்கா பேண்ட் & an anecdote : மீனாக்ஸ்\nநானும், ரயிலில் வந்த பெண்ணும், நாசமாய்ப்போன ஜாதியும் : கார்த்திகைப் பாண்டியன்\nதாமோதரனின் கடிதம் : Kappi\nபுரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள் : இம்சை அரசி\nவிப‌த்தும் ம‌ன‌தின் விச‌ன‌மும் : சமரன்\nகோழியின் அட்டகாசங்கள்-5 : வெட்டிப்பயல்\nகிரிக்கெட் காலம் : அபிமன்யு\nஅந்த மூன்று நாட்கள் : Dubukku\nவெட்டப்படாத \\'நிர்வாணம்\\' : குகன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/05/25/virus-infection-increased-warning-people-14-killed/", "date_download": "2019-02-17T18:19:51Z", "digest": "sha1:WSANVJDYXMLQJNF5CHNGUTPKBWFX3L6H", "length": 29886, "nlines": 287, "source_domain": "sports.tamilnews.com", "title": "Virus infection increased Warning people 14 killed, Health Services Bureau", "raw_content": "\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nவைரஸ் தொற்று அதிகரிப்பு; மக்களே அவதானம்; 14 பேர் பலி\nஹம்பாந்தோட்டையில் வைரஸ் தொற்றுடையவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.\nதங்கல்ல, வலஸ்முல்ல மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய இடங்களில் இந்த வைரஸ் தாக்கம் அதிகளவில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதென்மாகாணத்தில் பரவியுள்ள வைரஸ் காய்ச்சல் காரணமாக முன்பள்ளிகளும் சில ஆரம்ப பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளன.\nஉடுகம, மொவக்க, காலி, மாத்தறை, முலட்டியான, அக்குரஸ்ஸ, தங்கல்ல, வலஸ்முல்ல ஆகிய எட்டு கல்வி வலையங்களின் ஆரம்ப பாடசாலைகளே இதனால் மூடப்பட்டுள்ளன.\nஇந்த பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமையும் மூடப்பட்டிருக்கும் என்று மாகாண கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வைரஸ் காரணமாக இதுவரையில் தென்மாகாணத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன், 400 பேர் வரையில் நோயுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nகாலி, கராப்பிடிய போதனா வைத்தியசாலை, மாத்தறை, எல்பிடிய, கம்புறுப்பிடிய, தங்காலை, வலஸ்முல்ல ஆகிய வைத்தியசாலைகளில் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉயிரிழந்துள்ள சிறுவர்கள் நிவ்மோனியா நோயினாலும் முச்சுத் திணறலினாலும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில், குறித்த நோயாளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனே பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்கவிற்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த வைரஸ் காய்ச்சலினால் இலகுவில் பாதிக்கப்படக்கூடியவர்களான இரண்டு வயதுக்கு குறைவான குழந்தைகள், முன்பள்ளி சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார், சுவாச கோளாறு உள்ளோர் மற்றும் வயோதிபர்கள் ஆகியோருக்கு தற்காப்பு முறைகளைக் கையாளவும், பொது இடங்களில் மூக்கு, வாய் என்பவற்றை மூடும் வகையிலான பாதுகாப்பு அணிகலன்களை அணிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.\nகாய்ச்சல், தலைவலி, மூக்குத் திணறல், சளி போன்ற நோய்களின் அறிகுறிகள் காணப்பட்டால், முன்பள்ளி மற்றும் தனியார் வகுப்புகளுக்கோ சிறுவர்களை அனுப்ப வேண்டாம் என சுகாதார சேவைகள் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.\nயாழ்ப்பாணத்தில் கேபிள் ரிவி இணைப்புக்கள் துண்டிக்க நடவடிக்கை\nகடுவல பியகம பாலத்தில் அபாயம் இல்லை\nசிறுவனை துஷ்பிரயோகப்படுத்திய பொலிஸ் அதிகாரி; கெபிதிகொல்லாவையில் சம்பவம்\n17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்\nநாடெங்கும் வெள்ளப்பெருக்கு; இங்கினியாகலையில் நீரில்லை\nவித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’\nமஸ்கெலியாவில் மண்சரிவு; 8 குடும்பங்கள் இடம்பெயர்வு\n14 பிள்ளைகளின் தந்தை கொலை; மகன் கைது\nமாணவர்களுக்கு மாவா பாக்கு விற்பனை; இருவர் யாழில் அதிரடியாகக் கைது\nஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமுதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு\nஉலக நாடுகளை தொடர்ந்து கட்டாரிலும் அமேசானில் அதிக பொருட்களை ரிட்டர்ன் செய்வோரின் கணக்குக்கு தடை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஉலக நாடுகளை தொடர்ந்து கட்டாரிலும் அமேசானில் அதிக பொருட்களை ரிட்டர்ன் செய்வோரின் கணக்குக்கு தடை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/blog-post_24.html", "date_download": "2019-02-17T17:39:48Z", "digest": "sha1:2OEUKJR2XZ3O3WIV7WS4SVEOMMF4QVRH", "length": 13640, "nlines": 60, "source_domain": "www.battinews.com", "title": "பஸ் - ஆட்டோவில் மோதியதில் சாரதி சம்பவ இடத்தில் பலி | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nபஸ் - ஆட்டோவில் மோதியதில் சாரதி சம்பவ இடத்தில் பலி\nகொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தொன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில், தம்பிலுவிலை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்து இன்று அதிகாலை ஒலுவில் வயலினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅக்கரைப்பற்று நோக்கிச் சென்ற குறித்த பேருந்தின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.\nஅதிக வேகமும், சாரதிக்கு ஏற்பட்ட நித்திரையுமே விபத்து ஏற்பட காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.\nசம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50845", "date_download": "2019-02-17T17:30:25Z", "digest": "sha1:ZHCNEWTCPH4AXPACOTSBEA45GKGIR33I", "length": 11026, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "கசிப்பு மற்றும் நான்கு �", "raw_content": "\nகசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவுடன் 16 வயதுச் சிறுவன் கைது\nகசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 வயதுச் சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகிளிநொச்சி தர்மரபுரம், புளியம் பொக்கனை பகுதியில் கசிப்பு மற்றும் நான்கு பரல் கோடாவுடன் சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாவட்ட விசேட போதைபொருள் ஒஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைவாக பிரிவின் பொறுப்பு அதிகாரி சத்துரங்க தலைமையில் சென்ற ஏழு பேர் அடங்கிய குழுவினரே கசிப்புப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.meipporul.in/author/ashirmohamed/", "date_download": "2019-02-17T18:07:56Z", "digest": "sha1:DBJNJJ23GCBEU3PDJLTVOSI2G6N5GKSP", "length": 31416, "nlines": 142, "source_domain": "www.meipporul.in", "title": "ஆஷிர் முஹம்மது – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > ஆசிரியர்: ஆஷிர் முஹம்மது\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nஇத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு செய்திருப்பது இத்தொகுப்பின் மிக முக்கியமான பலமாகும். இந்துத்துவத்தை கருத்தளவில் எதிர்கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள் இரண்டு வகைகளில் அதைச் செய்வார்கள். ஒன்று அதன் பிரச்சாரங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு தக்க பதில்களைச் சொல்வது, இரண்டாவது அதன் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விவாத மேசையை திருப்ப எத்தனிப்பது. மார்க்ஸ் இவ்விரண்டையுமே செய்திருக்கிறார் என்பதை இந்நூலை கூர்ந்து வாசிப்போர் புரிந்துகொள்வர்.\nரபீஉல் அவ்வல் 16, 1440 (2018-11-24) 1440-03-23 (2018-12-01) ஆஷிர் முஹம்மது SIMI, SIO, அபுல் அஃலா மௌதூதி, இஸ்லாமிய இயக்கம், எஸ்.ஐ.ஓ., சிமி, ஜமாத்தே இஸ்லாமி0 comment\nகுஃப்ர், ஜாஹிலிய்யத், ஈமான் போன்ற இஸ்லாமிய வழக்குகளை நடப்பிலிருந்த அரசியல் அதிகாரத்திற்கும் பொருத்திய மௌதூதி, மதச்சார்பற்ற அமைப்புகளிலும் அரசாங்கத்துறைகளிலும் பங்கேற்பதைத் தடைசெய்தார். தேர்தலில் பங்கேற்பதையும் வாக்களிப்பதையும் தடை செய்தார். இதுபோன்ற தீவிரத்தன்மை கொண்ட அறிவுறுத்தல்களை ஏற்கமறுத்த முஸ்லிம் சமூகம், தங்களது வாழ்க்கை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் யதார்த்தபூர்வமான வழிகளை நோக்கிப் பயணிக்கும்படி ஜமாத்தை உந்தித்தள்ளியது. ஜமாத்தும் தனது தீவிரத்தன்மைகளோடான புறக்கணிப்புவாத கருத்தியலைக் கைவிட்டு, பங்கேற்புவாதப் பாதைக்கு நகர்ந்தது.\nதமிழக அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதிராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்\nசஃபர் 19, 1440 (2018-10-28) 1440-02-19 (2018-10-28) ஆஷிர் முஹம்மது காங்கிரஸ் கட்சி, தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், திராவிட முன்னேற்றக் கழகம், தேசியம், மதச்சார்பின்மை, மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் லீக், வகுப்புவாதம்0 comment\nஇந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் மதச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.\nஅரச பயங்கரவாதம் இஸ்லாமோ ஃபோபியா சினிமா பார்ப்பனியம்\nவிஸ்வரூபம்: ஒரு போஸ்ட்மார்ட்டம் அறிக்கை\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) ஆஷிர் முஹம்மது அமெரிக்க ஏகாதிபத்தியம், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், விஸ்வரூபம்0 comment\nஇப்படத்தில் வரும் ஒரே நல்ல முஸ்லிம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக, இந்திய இராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவனாக, பார்ப்பனப் பெண்ணை கலப்பு மணமுடித்தவனாக, கதக் கற்றவனாக, இறையியல்களின் இரும்புவேலியைத் தாண்டிய பிரபஞ்சமயமான ஆன்மிகத்தை உணர்ந்தவனாக, தமிழ் அறிவுச்சூழலின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ‘வஹ்ஹாபி அல்லாத சூஃபியாக’ சித்தரிக்கப்படுகிறான். இதற்கு எதிரே ஏனைய எல்லா முஸ்லிம்களும் தூய்மைவாதிகளாகவும், கெடுபிடியுடன் இஸ்லாமியச் சட்டதிட்டத்தைப் பின்பற்றுபவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.\nஅரச பயங்கரவாதம் இஸ்லாமோ ஃபோபியா சினிமா பார்ப்பனியம்\nகமலின் விஸ்வரூபத்தை எந்தச் சட்டகத்தில் வைத்துப் புரிந்துகொள்வது\nதுல் ஹஜ் 14, 1439 (2018-08-25) 1439-12-14 (2018-08-25) ஆஷிர் முஹம்மது அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்தியக் கருத்தியல், இஸ்லாமோ ஃபோபியா, கமல்ஹாசன், பயங்கரவாதத்திற்கு எதிரான போர், பெர்ரி ஆண்டர்சன், விவேகானந்தர், விஸ்வரூபம், ஷுப் மாத்தூர்0 comment\nதமிழில் தேவர் சமூகப் பெருமையை விதந்தோதி வந்த படங்களை விட அதிகமான படங்கள் முஸ்லிம் தீவிரவாதம் குறித்து வந்திருந்திருக்கின்றன என்றாலும் அவற்றில் பெரும்பாலானவை அசட்டுத்தனமானவை. இந்நிலையில் இதுபற்றி ஒப்பீட்டளவிலான சிரத்தையோடு வெளிவந்த படம் விஸ்வரூபம். ஆனால் இந்தச் சிரத்தை ஒடுக்கப்படும் மக்கள் சார்பானதாக இல்லை, மாறாக ஆளும் வர்க்கங்களுக்கு சார்பாக உரையாடி, விவாதித்துப் பழகி, மேலே நாம் விவாதித்திருக்கும் எஸ்டாப்ளிஷ்மெண்ட் கருத்தியல்களின் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட படம்தான் விஸ்வரூபம்.\nதுல் ஹஜ் 10, 1439 (2018-08-21) 1440-01-13 (2018-09-23) எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆஷிர் முஹம்மது காயிதே மில்லத், சுயமரியாதை இயக்கம், தக்ணி முஸ்லிம்கள், தமிழக முஸ்லிம்கள், திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், பெரியார், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் லீக்0 comment\nவிமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது\nஅரச பயங்கரவாதம் காலனிய நீக்கம்\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… (அறிமுகம்)\nரமழான் 18, 1439 (2018-06-03) 1440-01-13 (2018-09-23) தலால் அசத், ஆஷிர் முஹம்மது அரச வன்முறை, தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல், தலால் அசது, தீவிரவாதம், வன்முறை0 comment\nஇந்தப் புத்தகம் தவறான வாசிப்புக்குள்ளாகும் சாத்தியம் இருப்பதால் அது குறித்த ஒரு சுருக்கமான எச்சரிக்கை. தீவிரவாதத் தாக்குதல்களை சில வேளைகளில் அறவியல் அடிப்படையில் நியாயப்படுத்த முடியும் என நான் வாதிடவில்லை. என்னை வியப்புக்குட்படுத்தும் உண்மை என்னவென்றால் நவீன அரசுகள் முன்னெப்போதையும் விட எளிமையாகவும், பாரிய அளவிலும் மனிதர்களை அழித்து, சிதறடிக்கும் வலிமையைப் பெற்றிருக்கின்றன என்பதும், இத்தகைய ஆற்றலின் அருகில் கூட தீவிரவாதிகளால் நெருங்க முடியாது என்பதும்தான். நிறைய அரசியல்வாதிகள், பொது அறிவுஜீவிகள், இதழியலாளர்கள் ஆகியோர் மற்ற மனிதர்களைக் கொல்வது, இழித்துரைப்பது போன்றவற்றை மிகுந்த அறிவுக்கூர்மையோடு செய்வதும் என்னைத் துணுக்குறச் செய்கிறது. இவர்களின் பிரச்சினை கொல்வதோ, மனிதாயநீக்கம் செய்வதோ இல்லை, மாறாக எப்படிக் கொல்வது மற்றும் என்ன நோக்கத்துக்காக என்பதுதான் என்றே தோன்றுகிறது.\nமுற்றுகைப் பிடியை நெருக்கும் காவி இருள்\nஷஅபான் 24, 1439 (2018-05-10) 1440-01-13 (2018-09-23) ஆஷிர் முஹம்மது ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாஜக0 comment\nதமிழகத்தைப் பொறுத்தவரை இந்துத்துவவாதிகளுக்கு அமைப்பு பலம் இருக்கிறது. ஆனால் தற்காலத்தில் தமிழ் வெகுஜனங்கள் இந்துத்துவத்தோடு முரண்படும் அவசியம் இருப்பதால் பிஜேபி எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது ஏற்கெனவே மேலாண்மையில் இருக்கும் கருத்தியலுக்கு உட்படாது ஒடுக்கப்படும் மக்களுக்கு சார்பான Radical ஆன விவாத விதிகளை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கும் பெரியார் மரபும் இங்கு இருக்கிறது.\nவைதீக மதச்சார்பின்மையும் முஸ்லிம் அடையாள அரசியலும்\nஷஅபான் 12, 1439 (2018-04-28) 1439-08-12 (2018-04-28) ஆஷிர் முஹம்மது இடதுசாரிகள், இந்துத்துவம், கம்யூனிஸ்டுகள், பார்ப்பனியம், முஸ்லிம் அடையாள அரசியல்0 comment\nஇந்து அடையாள அரசியலும் முஸ்லிம் அடையாள அரசியலும் எத்தகைய பொருளாயத அடிப்படையிலிருந்து உருவாகிறது என்ற வேறுபாட்டை அங்கீகரிக்காமல் வெறுமனே எல்லா மத அடிப்படைவாதங்களையும் எதிர்க்கிறோம் என்று சொல்வதற்கு இடதுசாரிகள் எதற்கு அதற்குதான் மணிரத்னம் இருக்கிறாரே ஆனால் மைய நீரோட்ட கம்யூனிஸ்டு கட்சிகளும் இத்தகைய பிரச்சினை உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஒருமுறை ரோஹித் வெமுலா தனது முகநூல் பக்கத்தில் ஏ.பி.வி.பி.யையும் முஸ்லிம் மாணவர் அமைப்பான எஸ்.ஐ.ஓ.வையும் (SIO) சம அளவிலான மதவாத அமைப்புகள்தான் என்ற நிலைபாட்டை முன்வைத்து வரும் எஸ்.எஃப்.ஐ. (SFI) போன்ற இடதுசாரி அமைப்புகளை விமர்சித்து எழுதியிருந்தார். இதனால்தான் SIO போன்ற முஸ்லிம் அமைப்புகள் தலித் அமைப்புகளோடு கூட்டமைப்பாகச் செயல்படுவது கல்வி வளாகங்களில் அதிகரித்து வருகிறது. தலித் அமைப்புகளோடு இணைந்து செயல்படுவதற்கான முன்நிபந்தனையாக அவர்கள் முஸ்லிம் அமைப்புகளை விலக்க வேண்டும் என்ற கோரிக்கையும் மைய நீரோட்ட இடதுசாரி அமைப்புகளால் வைக்கப்படுகிறது. இவ்வாறுதான் முஸ்லிம் பிரச்சினை என்று வரும்போது பாராளுமன்ற இடதுசாரிகளும் கூட தாராளவாத நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்.\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் – அறிமுகவுரை\nDestiny Disrupted: A History of the World Through Islamic Eyes – Tamim Ansary என்ற நூலை மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறோம். அதன் அறிமுகப் பகுதி உங்களுக்காக…\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nஇத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே...\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:34:56Z", "digest": "sha1:23L5NEIA33C2ZOYNFA4LYP4DEJVJ5PAP", "length": 11173, "nlines": 100, "source_domain": "www.meipporul.in", "title": "ஊடகம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"ஊடகம்\"\n”தி இந்து”த்துவாவின் நோக்கம்தான் என்ன\nஷவ்வால் 19, 1439 (2018-07-03) 1439-10-20 (2018-07-04) அ. மார்க்ஸ் NGO, இந்து தமிழ் திசை, இந்துத்துவம், ஊடகம், என்ஜிஓ, டீஸ்டா செதல்வாட், தி இந்து0 comment\n1.”வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான மக்கள் போராட்டங்களால் தேசத்திற்கு இழப்பு ஏற்படுகிறது.\n2. இந்தப் போராட்டங்களின் பின்னின்று இயக்குவது NGO-க்கள்.\n3.அந்நிய சக்திகள் NGO-க்கள் மூலம் இதைச் செய்கின்றன.\nஇந்தக் கருத்து அந்த இதழில் ‘வணிகம்’ பற்றிப் பேசுகிற பக்கம் ஒன்றில் இன்று அவசர அவசரமாக வெளியிடப்படுவதன் நோக்கம் என்ன\nஇந்தியாவில் செயல்படும் எந்த அமைப்பின் கருத்து இது\nஇதை இப்போது யார் அதிகம் பேசிக் கொண்டுள்ளனர்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு, எண்வழிச் சாலை எதிர்ப்பு, கூடங்குளம் எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு முதலான “வளர்ச்சித் திட்டங்களை” எதிர்க்கிறவர்கள் யார் எதிர்க்கிறவர்களைச் சமூக விரோதிகள் எனச் சொல்பவர்கள் யார்\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nஇத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே...\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9", "date_download": "2019-02-17T17:38:01Z", "digest": "sha1:ZHLP3PWK5GGUO22EJNZWNAQ7HSQT6K3B", "length": 17106, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம் உருவாக்கப்படும்.பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருக்கிறது. அவ்வாறான அரசை உருவாக்குவதற்கு விரிவான தேசிய கூட்டணியொன்று இல்லாமல் அந்த வெற்றியை அடைய முடியாது என்று ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.இன்று (17...\nதேயிலைத் துறை சார்ந்த பிரச்சினைகளை கண்டறிய குழு\nதேயிலைத் துறையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை உள்ளிட்ட தேயிலைத் துறை சார்ந்த குறுங்கால மற்றும் நெடுங்கால பிரச்சினைகளை கண்டறிந்துஅவற்றுக்கான தீர்வுகளை...\nவடமாகாண நீர் பிரச்சினைக்குத் துரித தீர்வு காண்பது அவசியம்\nவடக்கிற்கான நீர்த்திட்ட மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதிவடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாகக் காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட...\nசட்டவிரோத மதுபானத்திற்கு OIC, SSP பொறுப்பு; அடுத்த வாரம் சுற்றுநிரூபம்\nகிராமிய வறுமையை அதிகரிக்கின்ற சட்டவிரோத மதுபானம் முழுமையாக ஒழிக்கும் திட்டம் விரைவில்- ஜனாதிபதி தெரிவிப்புதமது அதிகார எல்லைக்குள் சட்டவிரோத மதுபானங்கள் இருக்குமாயின்...\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு அதிகாரி\nசிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம். ஆர். லத்தீப்விசேட அதிரடி படையினரின் கட்டளை அதிகாரியும் இலங்கையின் குற்றங்கள் தொடர்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான எம். ஆர். லத்தீப்...\nபோதை கடத்தல்காரர்களுக்கு இரு மாதங்களுக்குள் நிச்சயம் மரண தண்டனை\nபோதைப்பொருள் கடத்தல் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு, 2 மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என, ஜனாதிபதி மைத்திரிபால...\nஎம்.ஆர். லத்தீபின் சேவைக்காலம் ஒரு வருடத்தால் நீடிப்பு\nஇன்றுடன் (05) ஓய்வு பெற இருந்த விசேட அதிரடிப்படையின் (STF) தலைமை அதிகாரி, சிரேஷ்ட பொலிஸ் மா அதிபரி (DIG) எம்.ஆர். லத்தீபின் பதவிக் காலம் ஒரு...\nஅஜித் மான்னப்பெரும இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்\nசுற்றாடல் பிரதியமைச்சரான அஜித் மான்னப்பெரும மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.ஐக்கிய தேசிய...\nநிதி ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு\nநிதி ஆணைக்குழுவின் 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கை இன்று (29) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது.ஜனாதிபதி செயலகத்தில்...\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் CID யில்\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முஸம்மில் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID) முன்னிலையாகியுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால...\nஸ்ரீ லங்கன் விமான சேவையை மீள்கட்டமைக்கும் சிபாரிசு அறிக்கை ஜனாதிபதியிடம்\nஸ்ரீ லங்கன் விமான சேவையை மீள கட்டமைப்பதற்கு அவசியமான சிபாரிசுகள் கொண்ட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும்...\nஜனாதிபதி, கோத்தா கொலை சதி; விமல் வீரவங்ச CID யில் முன்னிலை\nதேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இன்று (28) முற்பகல் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID)...\nஅங்கவீனமுற்ற படைவீரர்களுக்கு உயிர் வாழும் வரை அரசாங்க ஊதியம்\n- உயிரிழந்த வீரர்களின் தங்கிவாழ்வோருக்கும் ஊதியம்- ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நடவடிக்கைகடமையில் இருக்கின்றபோதோ அல்லது பயங்கரவாத தாக்குதல்கள்...\nஇயற்கையின் இருப்புக்கு மனித செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது\nசிங்கப்பூரில் இடம்பெறும் ஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் ஜனாதிபதி பிரதான உரைஇயற்கையின் இருப்புக்கு மானிட செயற்பாடுகள் அச்சுறுத்தலாக அமையக்கூடாது என்பதோடு...\nஜனாதிபதி மைத்திரிபால - சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமாவுடன் சந்திப்பு\nஐக்கிய நாடுகளின் ஆசிய பசுபிக் வலய சுற்றாடல் துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் துறை சார்ந்த நிறுவன தலைவர்கள் மாநாட்டில் முதன்மை உரையை...\nபோதைப்பொருள் ஒழிப்புக்கு தொழிநுட்ப அறிவை வழங்க சிங்கப்பூர் இணக்கம்\nபோதைப்பொருள் ஒழிப்பிற்காக சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பயன்படுத்தப்படும் திறன் மற்றும் தொழிநுட்ப அறிவை இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு...\nஐ.நா. சுற்றாடல் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி சிங்கப்பூர் பயணம்\nமாநாட்டில் பிரதான உரை ஐ.நா. ஆசிய வலய சுற்றாடல்துறை அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் நிறுவனங்களின் தலைவர்கள் மாநாட்டில் பிரதான உரை நிகழ்த்துவதற்காக...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/04/24/ceasefire.html", "date_download": "2019-02-17T18:24:25Z", "digest": "sha1:IAA252ZWAJUBKW6L5ZZRQO5GIJRW4CW2", "length": 19419, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளின் சண்டை நிறுத்தம் வாபஸ்: இலங்கையில் பீதி | lanka t igers call off unilateral cease-fire - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபுலிகளின் சண்டை நிறுத்தம் வாபஸ்: இலங்கையில் பீதி\nவிடுதலைப்புலிகள் 4 மாதமாக அறிவித்திருந்த சண்டைநிறுத்தத்தை வாபஸ்பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளனர்.\nஇதையடுத்து அவர்கள் தீவிர தாக்குதல் நடத்தக் கூடும் என அஞ்சப்படுவதால்யாழ்பாணம் மற்றும் வட-கிழக்குப் பகுதிகளில் பதற்றமும் பயமும் நிலவுகிறது.\nசென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் தேதி இலங்கையில் இனக் கலவரத்தை முடிவுக்குகொண்டுவரும் நல்லெண்ணத்துடன் சண்டை நிறுத்தத்தை விடுதலைப் புலிகள்அறிவித்தனர்.\nஇதற்கு இலங்கை அரசும் ஒத்துழைத்து ராணுவ தாக்குதலை நிறுத்த வேண்டும் எனகேட்டுக் கொண்டனர்.\nஆனால் இதை இலங்கை அரசு ஏற்கவில்லை. ராணுவ தாக்குதல் தொடர்ந்துநடைபெற்றது. வழக்கத்தை விட கூடுதலாக தாக்குதல் நடத்தியது.\nவிடுதலை புலிகள் தங்கள் சண்டை நிறுத்தத்தை நீடித்துக்கொண்டே வந்தனர். அவர்கள்நீட்டித்த சண்டை நிறுத்தம் (இன்று) செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வருகிறது.இதையடுத்து மீண்டும் சண்டை நிறுத்தத்தை நீட்டிக்காத புலிகள் தாங்கள் சண்டைநிறுத்தத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளவதாக அறிவித்துள்ளனர்.\nஇதையடுத்து திங்கள்கிழமை நள்ளிரவு முதலே சண்டை நிறுத்தத்தை விலக்கிக்கொள்வதாக புலிகள் அறிவித்துள்ளனர்.\nதாங்கள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெறுவதற்கு இலங்கை அரசுதான் காரணம் எனபுலிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nஇது குறித்து விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநாங்கள் அறிவித்த சண்டை நிறுத்தத்தை இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஏற்றுக் கொள்ளவில்லை.\nவட கிழக்கு பகுதிகள் மேல் விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையையும்நீக்கவில்லை. எங்கள் மீது ராணுவ தாக்குதலை தீவிரப்படுத்தினார்.\nநாங்கள் எடுத்த அமைதி முயற்சிக்கு இலங்கை அரசு ஒத்துழைக்கவில்லை. மாறாகஎங்கள் மீது ராணுவம், விமானப்படை, கடற்படை மூலமாக தாக்குதல் நடத்தினர்.இதனால் எங்கள் தரப்பில் பல வீரர்கள் இறந்துள்ளனர்.\nஎங்கள் அமைதி முயற்சி பலனளிக்காததால் நாங்கள் சண்டை நிறுத்தத்தை வாபஸ்பெறுவது என்ற முடிவை எடுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளோம். இந்த முடிவைகனத்த இதயத்துடன் எடுத்துள்ளோம்.\nகடந்த டிசம்பர் மாதம் நாங்கள் சண்டை அறிவித்த பின், இலங்கை ராணுவம் நடத்தியதாக்குதலில் எங்கள் தரப்பில் 160 வீரர்கள் இறந்துள்ளனர். 400 வீர்ரகள்காயமடைந்துள்ளனர்.\nஇலங்கையில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என நார்வே தூதுக்குழுவினர் எடுத்துவரும் அமைதி முயற்சியையும் நாங்கள் ஆதரிக்கிறோம்.\nநாங்கள் 4 மாதமாக அறிவித்து நடைமுறைப்படுத்திய சண்டை நிறுத்தத்தின் போதுசிங்களர்கள் வாழும் தென் பகுதியில் அமைதி நிலவியது. தொடர்ந்து அமைதி நிலவும்என்ற நம்பிக்கையையும் அவர்களுக்கு அளித்தது.\nஆனால் இதே சமயத்தில் தமிழர்கள் வாழும் வட கிழக்கு பகுதியில் தொடர்ந்துதாக்குதல் நடத்தப்பட்டது. பலர் இறந்து போனார்கள்.\nஅமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளும் நாங்கள் அறிவித்தசண்டை நிறுத்தத்தை இலங்கை அரசு ஏற்க வேண்டும் என வலியுறுத்தத் தவறிவிட்டன.\nமாறாக சர்வதேச நாடுகள் இலங்கை அரசுக்கு பொருளாதார, ராணுவ உதவிகளைவழங்கி இலங்கை அரசு எடுத்த முடிவை ஆதரிக்கும் விதமாக செயல்பட்டன.\nசண்டை நிறுத்தத்தை வாபஸ் பெறும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருந்தாலும் கூடஇன்னமும் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவளிக்கிறோம்.\nபுலிகள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளது எந்த விதமான பாதிப்பையும்ஏற்படுத்தாது என இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத்கருணரத்னே கூறியுள்ளார்.\nவிடுதலை புலிகள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக் கொண்டது குறித்து அவர்கருத்து தெரிவிக்கையில், விடுதலை புலிகள் சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுக்கொண்டது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.\nஏனென்றால் அவர்கள் அறிவித்த 4 மாத சண்டை நிறுத்தத்தின்போது அவர்களேசண்டை நிறுத்த்தை முடிவை 220 முறை மீறியுள்ளனர்.\nராணுவம் என்றுமே தயார் நிலையில்தான் இருந்து வருகிறது. அவர்கள் சண்டைநிறுத்தம் அறிவித்ததால் எந்த மாற்றமும் இல்லை. இப்போது வாபஸ் பெற்றதாலும் எந்தமாற்றமும் ஏற்படாது.\nஅவர்கள் சண்டை நிறுத்தம் அறிவித்த நாளுக்கு பின் 5 ராணுவ வீரர்களும், 3 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.\n69 ராணுவவீரர்களும், 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். 5 ராணுவ வீர்ரகளும்,பொதுமக்களில் ஒருவரும் காணாமல் போயுள்ளனர் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/08/31/smoke.html", "date_download": "2019-02-17T18:53:11Z", "digest": "sha1:LULJ3QQHGP5ECOXIFEFHSDSDJOBFH7Z7", "length": 18689, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிகரெட் பாக்கெட் எச்சரிக்கை போதாது: சுப்ரீம் கோர்ட் | sc orders center and state govts to implement ban for smoking - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n2 hrs ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n2 hrs ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nசிகரெட் பாக்கெட் எச்சரிக்கை போதாது: சுப்ரீம் கோர்ட்\n\"புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது\" என்று சிகரெட் பாக்கெட்டுகளிலும் காணப்படும் எச்சரிக்கைவிளம்பரம் போதாது என்று சுப்ரீம் கோர்ட் கருத்துத் தெரிவித்துள்ளது.\nமேலும், இந்தியாவின் முக்கிய நகரங்களில் பொது இடங்களில் புகை பிடிப்பதை உடனே தடைசெய்ய வேண்டும்என்றும், மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோட்டீஸ்அனுப்பவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇந்தத் தடையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர்மற்றும் அஹமதாபாத் நகர போலீஸ் கமிஷனர்களுக்கும் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\n\"புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது\" என்று அரசு எச்சரிக்கையாக அனைத்து சிகரெட் பெட்டிகளிலும்எழுதப்பட்டிருக்கும்.\nஆனால் சிகரெட் பிடிப்பவர்கள் யாரும் இதைப் பொருட்படுத்துவதில்லைை. அவர்கள் தொடர்ந்து \"அடித்து\"க்கொண்டே தான் இருக்கிறார்கள். சிகரெட் \"அடிப்பதால்\" அவர்களுக்கு மட்டுமல்லாமல் அருகில்இருப்பவர்களுக்கும் பொது மக்களுக்கும் தீங்கு ஏற்படுகிறது.\nமேலும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு சிகரெட் பழக்கத்தால் புற்று நோய் போன்ற கொடிய வியாதிகளால்அவதிப்படுகிறார்கள். இதனால் அவர்களின் குடும்பமே பாழாகிப் போகும் நிலை உருவாகி விடுகிறது.\nஇதனால் பொது இடங்களில் புகை பிடித்தல், பான் பராக் குட்கா, புகையிலை போன்ற போதை வஸ்துக்களை தடைசெய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்தார்.\nஇந்நிலையில் மும்பையைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான முரளி தியோரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒருமனுதாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது:\n1975ம் ஆண்டு இயற்றப்பட்ட உற்பத்தி மற்றும் விநியோகம் சம்பந்தப் பட்ட விதிகளை பெரும்பாலான சிகரெட்கம்பெனிகள் கடைபிடிப்பதில்லை. அவர்கள் மீது இந்த கோர்ட் தகுந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.\nமேலும், பொது இடங்களில் புகை பிடிப்பதைத் தடை செய்யவும் மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்என்று அம்மனுவில் கோரி, ஒரு பொது நல வழக்குத் தொடர்ந்தார் முரளி.\nஇந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஷா மற்றும் சேதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்புவந்ததது.\nமனுவை விசாரித்த நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\nஉற்பத்தி மற்றும் விநியோகம் குறித்த விதிமுறைகளை சிகரெட் கம்பெனிகள் சரியாகப் பின்பற்றுகின்றனவாஎன்பதைக் கண்காணிக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nமேலும் பொது இடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்வது குறித்து உடனே நடவடிக்கை எடுக்குமாறுமத்திய-மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.\nமேலும் இதுகுறித்து மத்திய-மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் பற்றிய தகவல்களையும் விரைவாகநீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது.\nஇவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\nஅறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nஎன்ன நடக்கிறது... ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த கமல்ஹாசன்... தமிழிசை வரவேற்பு\nமைதானத்தில் சண்டையிட தயாராகிவிட்டு.. சண்டையிட மாட்டேன் என சொல்வது சரியல்ல- ரஜினிக்கு கமல் அட்வைஸ்\nதிமுகவை குறை கூறும் கமல் ஊழல் செய்யாமல் பரிசுத்த ஆவியா.. ராதாரவி நறுக்\nபாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொடுத்த தமிழகம்\nநேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\nசட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது ரஜினியின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/31030037/The-increase-in-water-supply-to-Mettur-dam-is-10-thousand.vpf", "date_download": "2019-02-17T18:45:01Z", "digest": "sha1:656ODNNFFTX4EBSD5JRHP25R76TTWCQG", "length": 14518, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "The increase in water supply to Mettur dam is 10 thousand cubic feet per second || மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது + \"||\" + The increase in water supply to Mettur dam is 10 thousand cubic feet per second\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இவ்வாறு திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வந்து சேர்ந்தது. அங்கிருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை வந்தடைந்தது.\nஇதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து கடந்த மாதம் 23-ந்தேதி அணை நிரம்பியது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதால் அணை நீர்மட்டம் குறைந்தது. அதன்பின்னர் நீர்வரத்து மீண்டும் அதிகரித்ததால் கடந்த 11-ந்தேதி மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது. அதன்பிறகு நீர்மட்டம் குறைந்தது. தொடர்ந்து 21-ந்தேதி 3-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.\nஇதன்பின்னர் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 6 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 119.82 அடியாக இருந்தது. நேற்று காலையிலும் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக இருந்தது.\nநேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணை நீர்மட்டம் 119.83 அடியாக இருந்தது.\n1. பிரேசிலில் அணை உடைந்ததில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வு\nபிரேசில் நாட்டில் இரும்பு தாது சுரங்க வளாகத்தில் உள்ள அணை ஒன்று உடைந்ததில் பலி எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளது.\n2. பிரேசிலில் அணை உடைந்ததில் 7 பேர் பலி; 150 பேரை காணவில்லை\nபிரேசில் நாட்டில் இரும்பு தாது சுரங்க வளாகத்தில் இருந்த அணை ஒன்று உடைந்ததில் 7 பேர் பலியாகினர். 150 பேரை காணவில்லை.\n3. கொடைக்கானலில் நிரம்பி வழியும் நட்சத்திர ஏரி: கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி வழிவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n4. கோமுகி அணை நிரம்பி வருவதால் சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகள்\nகல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணை நிரம்பி வருவதால், அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\n5. கொள்ளிடம் அணை சீரமைக்க கோரி ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்\nகொள்ளிடம் அணை உடைந்த பகுதியை ராணுவம் மூலம் சீரமைக்க கோரி திருச்சியில் இருந்து முக்கொம்பிற்கு ஊர்வலமாக புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2093-atthai-paati-veedukal.html", "date_download": "2019-02-17T18:17:22Z", "digest": "sha1:MVUKW4LR22NQDRYQFX44SVINDV4NPCJV", "length": 24792, "nlines": 136, "source_domain": "www.kamadenu.in", "title": "அத்தை, பாட்டி வீட்டுக்குப் போகலாமா? | atthai, paati veedukal", "raw_content": "\nஅத்தை, பாட்டி வீட்டுக்குப் போகலாமா\nஎப்படா கோடை விடுமுறை என்று ஏங்கித்தவித்த காலம் உண்டு. இப்போது ஏண்டா கோடைவிடுமுறை வருகிறது என்று பொங்கிக் கலங்குகிற காலமாக மாறிவிட்டது.\nகோடை காலம் வந்தால், கூடவே விடுமுறையும் வரும். மார்ச் மாத நடுவில், ஊரில் இருந்து அத்தையும் தாத்தாவும் விடுமுறைக்கு குழந்தைகளை விடச் சொல்லி கடிதம் எழுதிப்போட்டிருப்பார்கள். அத்தை வீட்டுக்குப் போவதா, தாத்தா வீட்டுக்குப் போவதா என்று பெற்றோர் குழம்பித் தவிப்பார்கள். குழந்தைகள், அத்தை வீட்டுக்கும் போறோம், தாத்தா வீட்டுக்கும் போறோம். அங்கே கொஞ்ச நாள். இங்கே கொஞ்சநாள்... என்று சொல்வார்கள்.\nஉலகின் அத்தைகள், இன்னொரு அம்மாக்கள். ‘என் அண்ணோவோட புள்ள, என் தம்பியோட பொண்ணு’ என்றெல்லாம் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். இத்தனாம்தேதி குழந்தைகளுடன் வருகிறோம் என்று கடிதம் கைக்கு வந்ததுமே அத்தைக்கு றெக்கையே முளைத்துவிடும். தெருவுக்கே சொல்லிவிடுவார்கள்.\nஎப்போதும் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டே வலம் வரும் குழந்தைகள், அப்பாவைக் கட்டிக்கொண்டே தூங்கிப் பழகிய குழந்தைகள், அத்தை வீட்டுக்குள் நுழைந்ததும், அப்பா அம்மாவை மறந்தேவிடுவார்கள்.\nஅத்தைதான் குளிப்பாட்டிவிடணும் அத்தைதான் தலைவாரிவிடணும். அத்தைதான் சாப்பாடு ஊட்டணும். அத்தை கூட கடைக்குப் போறேன். அத்தை கூட குளத்துக்குப் போறேன்... என்று ஒருநாளில் நூறுமுறையேனும் அத்தை அத்தை என்று அழைத்துக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள்.\n‘ஊர்லேருந்து உன் அண்ணன் பசங்க வந்துட்டாங்க. நம்மளையெல்லாம் கண்டுக்குவீங்களா’ என்று மாமாக்கள் கேலி பேச, வீடு இன்னும் வெடித்துச் சிரிக்கும். அத்தைப் பையன்கள், அத்தைப் பெண்கள் என்று அவர்களுடன் ஆட்டம் போடுவதும் கண்ணாமூச்சி விளையாடுவதும் சொட்டாங்கல் விளையாடுவதுமாகப் பொழுது போகும். நான்கைந்து நாள், அத்தைப் பசங்க நிறையவே விட்டுக் கொடுப்பார்கள். ஆனால் அடுத்தடுத்த நாளில், ‘அம்மா, பசிக்குதுன்னு உக்கார்ந்திருக்கேன். அவங்களுக்கு போட்டுகிட்டே இருக்கே’ என்று மூஞ்சி காட்டுவார்கள். ‘நகருடி... எங்க அம்மா பக்கத்துல நான் படுத்துக்கணும்’ என்று அக்கடா என்று படுக்கிற வேளையில் யுத்தத்தைத் தொடங்குவார்கள். ‘சரிசரி... இன்னிக்கி இவங்க, நாளைக்கு நீ’ என்று அத்தை சொல்ல, ஊரிலிருந்து வந்திருக்கும் குழந்தைகளுக்கும் பெருமிதம் பிடிபடாது. ’நல்ல அத்தை’ என்று கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்குவார்கள்.\nஅத்தை வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள பசங்களும் தோஸ்த்தாகிவிடுவார்கள். கிட்டிப்புல்லு, கோலிகுண்டு, ஐஸ்பாய் என விளையாட... வெயிலாவது மண்ணாவது. யார் வீட்டிலாவது கூப்பிட்டு இளநீர் தருவார்கள். நுங்கு கிடைக்கும் காலமும் இதுதான். அத்தை நுங்கை அழகாகப் பிரித்து, தோலெல்லாம் எடுத்து, சிரத்தையாகக் கொடுப்பாள். அந்த நுங்கின் மேல்பாகத்தைக் கொண்டு, இணைத்து, இருசக்கரமாக்கி, அந்தச் சக்கரத்தில் நீண்ட கழி ஒன்றை இணைத்து மாமாக்கள் தர, இரண்டுநாளைக்கு அதை உருட்டிக் கொண்டு, ஓடுவதும் ஆடுவதும் குளிரக்குளிரக் கிடைக்கிற சந்தோஷ ஜூஸ்கள்.\nஅப்போதெல்லாம் அடுப்பாங்கரையே அவ்ளோ பெருசு. விறகு அடுப்புதான். சாயந்திரமானால், வாசல்பக்கம் தாண்டி, தெருவின் பாதிவரைக்கும் பஜ்ஜிவாசம் பரவும். வாழைக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி என்று சுடச்சுட பண்ணிக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் அத்தைகள். இன்னொரு நாள் அரிசி உப்புமா இருக்கும். பிற்பாடு அழைத்துச் செல்ல பெற்றவர்கள் வந்த போது விவரங்களெல்லாம் சொல்ல, ‘அட... ஆச்சரியமா இருக்கே. அரிசி உப்புமாலாம் அவன் சாப்பிடவே மாட்டான்’ என்று அம்மா அதிசயிப்பாள். ‘அத்தை பண்ற அரிசி உப்புமா அப்படி’ என்று அம்மாவின் காலை வாரிச் சிரித்துக் குதூகலிப்பார்கள்.\nதாத்தாவின் வீடு மட்டும் என்னவாம். படக்கென்று பேசிவிடமுடியாதுதான். குபீரென்று சிரித்துவிட முடியாதுதான். ஆனால் எதுவேண்டுமானாலும் தாத்தாவிடம் கேட்கலாம். எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்கள் தாத்தாக்கள். ஒரு பாட்டில் நிறைய கோலிகுண்டு சேகரித்து வைத்திருக்கிற தாத்தாக்கள் இருக்கிறார்கள். அந்தக் காலத்தில் பாட்டுப்புத்தகங்கள் உண்டு. சினிமாப் பாட்டுப் புத்தகங்கள். விதம்விதமாய், ரகளை பண்ணியிருப்பார்கள் அந்த சின்னூண்டுப் புத்தகத்தில். கதைச்சுருக்கம், டெக்னீஷியன்ஸ் பெயர்கள், இசையமைப்பாளர், இயக்குநர் பெயர்கள், பாடல் எழுதியவர்கள், பாடியவர்கள், பாடல்கள் என பல நாட்கள், அந்தப் பாடலைச் சித்திக்களுடன் சேர்ந்து பசங்க பாடுவார்கள்.\nஎன்று சித்தி பாட, கோரஸாக சேர்ந்துகொள்வார்கள் பசங்களும்.\n‘இது என்ன படம் தெரியுமா. தில்லானா மோகனாம்பாள். கொத்தமங்கலம் சுப்புன்னு ஒரு ரைட்டர். விகடன்ல தொடரா எழுதினாரு. அதைத்தான் ஏ.பி.நாகராஜன் படமா எடுத்தாரு. சிக்கல் சண்முகசுந்தரமா சிவாஜியும் மோகனாம்பாளா பத்மினியும் நடிச்சிருப்பாங்க. ரொம்பப் பிரமாதமான படம்’ என்று ஒவ்வொரு பாட்டுக்கு அடுத்தும் படம் குறித்த தகவல்களை அழகாக, கதை போல் சொல்வார்கள்.\n‘அந்தப் பரண்ல, பெட்டி இருக்கே... அதுல என்ன இருக்கு தாத்தா’\nஎல்லா வீடுகளிலும் பரண் இருக்கும். பரணில் பெட்டி இருக்கும். அந்தப் பெட்டிக்கு தாத்தாக்களே சொந்தக்காரர்களாக இருப்பார்கள். ‘பெட்டியைத் தொறந்து பாக்கணுமா’ என்று கேட்டுவிட்டு, அந்த வயதிலும் ஏணியோ ஸ்டூலோ போட்டு, பெட்டியை இறக்கித் தருவார்கள் தாத்தாக்கள்.\nஅரை டிராயருடன் தாத்தா படம் இருக்கும். அதுவும் எப்படி டிராயர் தெரியுமா. அப்போதெல்லாம் டிராயர் அவிழ்ந்து விழாமல் இருக்க, தோள் பகுதி ரெண்டிலும் டிராயருடன் ‘வார்’ வைத்துத் தைத்திருப்பார்கள். அப்படியான டிராயருடன், கல்லூரிப் பட்டமளிப்புடன், முறுக்கு மீசையுடன், வானத்தைப் பார்த்துக் கொண்டே, கன்னத்தில் கைவைத்துக் கொண்டு, பூஜாடிக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி தாத்தாவும் அருகே பாட்டியுமாக... என்றிருக்கும் படங்களைப் பார்த்து கதை சொல்ல, தாத்தாவுக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும். அவ்வளவு கதைகள், அதனுள்ளே படிந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு படமும் கதையும் சுவாரஸ்யம் நிறைந்தவை.\nஇன்னொரு பெட்டியில், மகாத்மா காந்தியும் மகாகவி பாரதியாரும் கல்கியும் இருப்பார்கள். மு.வ.வும், தீபம் நா.பார்த்தசாரதியும் மூதறிஞர் ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகனுமாக பரணில் இருப்பார்கள். தாத்தா காலத்தில் லக்ஷ்மியின் கதைகள்தான் பெரிதாகக் கொண்டாடப்பட்டன என்று கொசுறு கொசுறாக, பல முக்கியத் தகவல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் தாத்தாக்கள்.\nமாலை நேரங்களில், கோயிலும் அதன் எதிரில் உள்ள குளமும் தாத்தாவின் கைப்பிடித்துக் கொண்டு போய் நின்றால்தான், கொள்ளை அழகு. சுடச்சுட வேர்க்கடலைப் பொட்டலமும் காராச்சேவுப் பொட்டலும் வாங்கிக் கொண்டு, குளத்தங்கரையின் படிக்கட்டுகளில் கோயில் பற்றி, ராஜாக்கள் பற்றி, குளங்கள் பற்றி, நீச்சல் பற்றிச் சொல்லச் சொல்ல... இங்கே எல்லா தாத்தாக்களும் ராஜராஜசோழனாகவும் மனுநீதிச் சோழனாகவும் தெரிவார்கள்.\nஅங்கே... அத்தை அத்தை என்று வாய்கொள்ளாமல் கூப்பிட்டது போல, இங்கே தாத்தா தாத்தா என்று கேள்விகளால் ஞாபகங்களைக் கிளறிவிடுவார்கள் பசங்க. விடுமுறை முடியும் தருணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே அம்மாவோ அப்பாவோ அம்மாவும் அப்பாவுமோ அழைத்துப் போக வந்துவிடுவார்கள். தாத்தாவைக் கட்டிக்கொண்டு இன்னும் நாலுநாள் கழிச்சு வரேன் என்று குழந்தைகள் கெஞ்சும். ‘தாத்தா தாத்தா சொல்லு தாத்தா...’ என்று பொக்கைக் கன்னக்குழிகளில் விரலால் கோலமிடும். ‘இப்ப போகலாம். வேணும்னா, காலாண்டுப் பரிட்சை லீவுல வரலாம்’ என்று நொண்டிச் சமாதானம் சொல்லி, ஏமாற்றுவார்கள் பெற்றவர்கள்.\n’என்னடியம்மா. வீடே அமைதியா இருக்கு’ என்று அத்தைகளிடம் யாரேனும் கேட்பார்கள். ‘கலகலன்னு இருந்துச்சு. எங்க அண்ணன் பசங்க, அத்தை அத்தைன்னு கூப்பிட்டுக்கிட்டு இங்கிட்டும் அங்கிட்டுமாக ஓடித்திரிஞ்சாங்க. அவங்க போனதும், வீடே வெறிச்சுன்னு ஆகிப்போச்சு’ என்று அத்தைகள், புலம்பிக்கொண்டே இருப்பார்கள்... அடுத்த வருட கோடைவிடுமுறை வரும்வரைக்கும்\nஇங்கே... ‘மோர்க்குழம்பு பண்ணும் போதெல்லாம் எங்க அக்கா பசங்க ஞாபகமா வருது. அவங்களுக்கு சேமியா உப்புமான்னா பிடிக்காது. அதனால செய்றதே மறந்துபோச்சு எனக்கு. தேங்கா பர்பி கேட்டுதுங்க பசங்க. பண்ணி, ஒரு டப்பால அடைச்சுக் கொடுத்தேன். மிச்சமா, ரெண்டே ரெண்டு பர்பி இருக்கு. ஆனா திங்கறதுக்குப் பிடிக்கலை. இது அவங்களுது. என் அக்காப் பசங்களுது. அக்கா பையன் என் தோடு ஜிமிக்கியை ஆட்டி ஆட்டி விளையாடுவான். அதுவொரு விளையாட்டாம். கண்ணாடில முகம் பாக்கும்போதெல்லாம் ஜிமிக்கி தெரியும்ல. அப்படி ஜிமிக்கி தெரியும்போதெல்லாம் அக்கா பசங்கதான் கண்ணுக்குள்ளேயே நிக்கிறாங்க’ என்று சித்தி புலம்பிக்கொண்டே இருப்பாள்.\nஅத்தைகள் போல, சித்திகள் போல, புலம்ப மாட்டார்கள் தாத்தாக்கள். முகத்தில் இறுக்கம் படிந்து, கலகலப்பு வடிந்து, ஏதோவொரு சோகமேகச் சூழலுக்குள் திக்கித்திணறிக் கிடப்பார்கள்.\nஅந்தச் சின்னக்குளத்தில் இருந்து வெளியாகிற லேசுலேசான அலைகளும் கரைப்பக்கம் வந்து வந்து எட்டியெட்டிப் பார்க்கிற மீன்களும் கேட்டுவிட்டுப் போகும்... ’என்ன தாத்தா... பேரப்பசங்களைக் காணோம்’\nஹூம்... அதெல்லாம் ஒரு காலம். கார்காலம். பொற்காலம்\nநான்தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்\n’இளையராஜா பாட்டு போட்டார்; நான் அழுதுட்டே ஓடிட்டேன்’ – மிஷ்கின் உருக்கம்\n‘சட்டசபையில் சட்டையை கிழிச்சுக்க மாட்டேன்’;– கமல் பேச்சு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு\n’இளையராஜா எனக்கு அப்பா மாதிரி; என் அப்பாவோட பள்ளித்தோழர்’ – ‘மேற்குதொடர்ச்சி மலை’ லெனின் பாரதி நெகிழ்ச்சி\n’கடைசி நிகழ்ச்சின்னா அது அஜித்தோடதான்’ – டிடி நெகிழ்ச்சி\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஅத்தை, பாட்டி வீட்டுக்குப் போகலாமா\nபுத்திர தோஷம் ஏன், எதனால்\n 8: சரஸ்வதி கடாட்சம் இருந்தால்...லக்ஷ்மி கடாட்சம் இருக்காதா\nவீட்டு திருஷ்டி விலகட்டும்... வாஸ்து நாள் இன்று", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000003268.html", "date_download": "2019-02-17T17:51:43Z", "digest": "sha1:QJGUIJ5HHF252US4FPXBSGRO4X3SGC6B", "length": 5489, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "சீவகசிந்தாமணி ஆறாம் பகுதி", "raw_content": "Home :: இலக்கியம் :: சீவகசிந்தாமணி ஆறாம் பகுதி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஎண்களின் ரகசியம் தமிழ் கடவுள் நடுநிசியில்\nமகான்களின் தத்துவமுத்துக்கள் தமிழ் இன்று - கேள்வியும் பதிலும் முதல் விடுதலைப் போர்\nகவிச்சாரல் உலகம் போற்றும் கதைகள் ஹென்றி ஃபோர்டு - சுயசரிதம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/ver-barcelona-vs-real-madrid-en-vivo-y-en-directo-el-clasico-2018-online/", "date_download": "2019-02-17T18:38:31Z", "digest": "sha1:CG6Q5UNEY45WOOA32AQWI34CAK3T3VVZ", "length": 8126, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "Ver Barcelona vs Real Madrid EN VIVO y en directo El Clásico 2018 Online - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –...\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்...\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50846", "date_download": "2019-02-17T17:45:06Z", "digest": "sha1:UGKPS725SDWC6LFLQWSSIGTL3XK76D63", "length": 14154, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "விசாகனை மணந்தார் சவுந்த", "raw_content": "\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nநடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார்.\nஇதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர். அப்போது விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார்.\n9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன.\nசவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.திருமணத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி மற்றும் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.\nநடிகர்கள் கமல்ஹாசன், பிரபு, விக்ரம்பிரபு, தனுஷ், ராம்குமார், கவிஞர் வைரமுத்து, இசை அமைப்பாளர் அனிருத், மு.க.அழகிரி, இயக்குநர் செல்வராகவன், லாரன்ஸ், எஸ்.ஏ.சந்தடிரசேகர், பிரேம்குமார், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, லக்‌ஷ்மி மஞ்சு, நடிகைகள் அதிதி ராவ் ஹிடாரி, ஆண்ட்ரியா, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.நெருங்கிய உறவினர்கள், முக்கிய நண்பர்களும் திருமணத்தில் பங்கேற்றனர்.\nதிருமணத்தை தொடர்ந்து இன்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2019-02-17T18:58:58Z", "digest": "sha1:BF33Y2BGZOW2AKHQSO2MIJRBBS2QCPIR", "length": 22382, "nlines": 104, "source_domain": "www.namadhuamma.net", "title": "சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nசீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு…\nவிருதுநகர் மாவட்டத்துக்கு சீவலப்பேரியில் இருந்து குடிநீர் கொண்டு வருகின்ற வகையில் ரூ.234 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அப்பணிகளை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு செய்தார்.\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு நடைபெற்று வந்த சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நிறைவடைந்த நிலையில், சாத்தூர் வட்டம், வெங்கடாசலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்றும் நிலையத்தில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம் தலைமையில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூட்டு குடிநீர் திட்ட சோதனை ஓட்ட நிகழ்வினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.\nபின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், சாத்தூர், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட 755 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரபரணி ஆற்றினை நீராதாரமாக கொண்டு சீவலப்பேரியை தலைமையிடமாக வைத்து கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைத்தேன். எனது கோரிக்கையில் இருந்த நியாயத்தை உணர்ந்து தாயுள்ளத்துடன் அம்மா அவர்கள் 11.08.2010-ல் வெளியான அரசாணையின் மூலம் இத்திட்டத்துக்கு ரூ.234 கோடியை ஒதுக்கீடு செய்தார்.\nஇத்திட்டத்தின் மூலம் அடிப்படை ஆண்டு 2012 மற்றும் உச்சகால ஆண்டு 2042ல் முறையே 5,43163 மற்றும் 6,51,786 பொதுமக்கள் பயனடைகின்ற வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு ஐதராபாத்தை சேர்ந்த ஐ.வி.ஆர்.எல் நிறுவனத்துக்கு 29.12.2011 அன்று வழங்கப்பட்ட ஒப்பந்தம், பணி மெத்தனம் காரணமாக ரத்து செய்யப்பட்டு மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு சென்னையை சேர்ந்த சி.சி.சி. லிமிடெட், நிறுவனத்திற்கு, இத்திட்டத்தில் உள்ள மீதி பணிகள் செயல்படுத்துவதற்கான பணி ஆணை 28.01.2016-ல் வழங்கப்பட்டது. இந்த பணிகளை விரைவுபடுத்துகின்ற வகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை ஆய்வுக்கூட்டங்களை நடத்தி அதை துரிதப்படுத்துகின்ற பணிகளை நானும், மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானமும் மேற்கொண்டோம்.\nதற்போது, இத்திட்டத்தில் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு, சோதனை ஓட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே தாமிரபரணி ஆற்றில் நாள் ஒன்றுக்கு 210 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, பின்பு முழுமையாக சுத்திகரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 210 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், விருதுநகர் மாவட்டத்திலுள்ள உப்பத்தூர் விலக்கு நீரேற்றும் நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.\nஇதற்காக 700 மி.மீ விட்டமுள்ள பிரதானக் குழாய் 65 கி.மீ நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளது. பின்பு உப்பத்தூர் விலக்கு நீரேற்று நிலையத்திலிருந்து நடுவப்பட்டி மற்றும் பாவாலி விலக்கு ஆகிய இடங்களில் உள்ள பிரதான தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 156 தரைமட்ட நீர் தேக்க தொட்டிகள் மூலம் 755 ஊரக குடியிருப்புகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் புதிதாக 6 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் 1357 கி.மீ நீளத்திற்கு நீரேற்றும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சாத்தூர் நகராட்சிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பல கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.\nஅதன் ஒரு பகுதியாக சாத்தூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இருக்கண்குடி அணைக்கட்டு பகுதிகளில் ரூ.3 கோடி செலவில் இரண்டு நீர் உறிஞ்சு கிணறுகள் அமைத்து, தலைமை நீரேற்று நிலையம் வரை நீர் உந்து குழாய்கள் அமைத்து பணிகள் முற்றிலும் முடிவடைந்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், விருதுநகர், அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் நகராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூ.450 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்தின் மூலம் சாத்தூர் நகராட்சிக்கு மேலும் குடிநீர் வழங்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல், சாத்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.\nமேலும், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிவடைந்த இடங்களில் புதிதாக தார்சாலை அமைப்பதற்கும், பேவர் பிளாக் கல் பதிப்பதற்கும் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளது. எனவே, சாத்தூர் பகுதி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்து அதை ஒரு முன்மாதிரி தொகுதியாக மாற்றும் பணிகளில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.\nஇவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், சாத்தூர் நகர செயலாளர் என்.எஸ்.வாசன், ஒன்றிய செயலாளர்கள் சாத்தூர் கிழக்கு கே.எஸ்.சண்முகக்கனி, மேற்கு வி.தேவதுரை, வெம்பக்கோட்டை கிழக்கு எதிர்கோட்டை ஆர்.ஆர்.மணிகண்டன், மேற்கு ஏ.எஸ்.ராமராஜ் பாண்டியன், ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கே.கே.வேல்முருகன், மாவட்ட மாணவரணி செயலாளர் கிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாஸ்கரன் துரைசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 3600 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்…\nதருமபுரி மாவட்டத்துக்கு 3 நீர்ப்பாசன திட்டங்கள் – முதலமைச்சருக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நன்றி…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/27143/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-07-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T17:31:37Z", "digest": "sha1:WJGV3HVRWLPTF2NKSS5VTRG4DNXTVSUE", "length": 18971, "nlines": 219, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம் | தினகரன்", "raw_content": "\nHome சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் 07 பேர் நீக்கம்\nசுதந்திரக் கட்சியின் முக்கிய ஆசன அமைப்பாளர்கள் 07 பேர் அப்பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று (20) ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் நாயகம், பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார்.\nதங்களுக்கு வழங்கப்பட்ட ஆசனங்களில் கட்சி தொடர்பில் கூட்டங்களோ, செயற்பாடுகளோ மேற்கொள்ளாமை தொடர்பில் அவர்களுக்கு எதிராக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nசுசில் பிரேமஜயந்த - கடுவெல அமைப்பாளர் பதவியிலிருந்தும்\nடப்ளியூ.டி.ஜே. செனவிரத்ன - இரத்தினபுரி அமைப்பாளர் பதவியிலிருந்தும்\nஅநுர பிரியதரஷன யாபா - கட்டுகம்பொல அமைப்பாளர் பதவியிலிருந்தும்\nலக்‌ஷ்மன் யாபா அபேவர்தன - ஹக்மண அமைப்பாளர் பதவியிலிருந்தும்\nரி.பி. ஏக்கநாயக்க - யாப்பகுவ அமைப்பாளர் பதவியிலிருந்தும்\nகுணரத்ன வீரகோன் கரந்தெனிய அமைப்பாளர் பதவியிலிருந்தும்\nசந்திம வீரக்கொடி - ஹபராதுவ அமைப்பாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று (20) இரவு, ஶ்ரீ.ல.சு.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றபோதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் அரசாங்கத்தில் அங்கம் வகித்த நிலையில் பதவி விலகிய அமைச்சர்கள் பலர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதிறம்பட செயற்படாத சு.க. அமைப்பாளர்கள் நீக்கப்படுவர்\nஶ்ரீ.ல.சு.கவுக்கு 11 புதிய அமைப்பாளர்கள்\n'சு.க 16 பேர் குழு' எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு\n16 சு.க. உறுப்பினர்கள்: எதிர்த்தரப்பில் தனிக்குழுவாக செயற்பட உறுதி\n16 சு.க அமைச்சர்களினதும் எதிர்காலம் குறித்து இன்று முடிவு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.ஓர்...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்\nமக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு...\n'எனது அபிவிருத்தி தடைக்கு நிந்தவூர் பிரதேச சபையே காரணம்'\nபைசல் காசிம் குற்றச்சாட்டுதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில்...\nகட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும்...\nமக்களால் அறிய முடியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை\nமக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...\nஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கம் அவசியம்\nமக்கள் வலியுறுத்துவதாக கூறுகிறார் ஹெக்டர் அப்புஹாமிஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருவதாக ஐக்கிய...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான...\nஅரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை\nஅரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால்...\nதமிழ்க் கூட்டமைப்பின் இராஜதந்திரம் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது...\nஅரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை\nவாசுதேவ நாணயக்காரஅரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று (11) அலரி மாளிகையில் அவர்களுக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/kopay", "date_download": "2019-02-17T17:48:52Z", "digest": "sha1:NURS6M3ZIHDQJNSSLBLEVD6ZWHI2AWHW", "length": 11147, "nlines": 146, "source_domain": "www.thinakaran.lk", "title": "Kopay | தினகரன்", "raw_content": "\nமொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக விசாரணை\nமொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முன்னாள் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் செய்த முறைப்பாடு இன்று (20) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள்ப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டின் விசாரணை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய...\nகோப்பாய் விபத்தில் நகைக்கடை உரிமையாளர் ஸ்தலத்திலேயே பலி\nஉடன் சென்ற 18 வயது மகள் பலத்த காயமுற்று யாழ் போதனாவில் அனுமதியாழ்ப்பாணம் கோப்பாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் நகைக் கடை உரிமையாளர் ஒருவர் சம்பவ இடத்தில்...\nபொலிசார் மீதான வாள்வெட்டு: இது வரை 9 பேர் கைது\nயாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ்நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகள் மீதான வாள் வெட்டு தாக்குதல் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். ...\nகோப்பாய் வாள் வெட்டு; மேலும் இருவர் கைது\nகோப்பாய் பொலிசார் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...\nபொலிசார் மீது வாள் வெட்டு; கைதான இருவருக்கும் விளக்கமறியல்\nகோப்பாய் பொலிசார் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் தாக்குதல் தொடர்பில் கைதான இருவருக்கும் எதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. ...\nபொலிசார் மீது வாள்வெட்டு; யாழில் இருவர் கைது\nயாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதிப் பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது...\nகோப்பாய் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட குழு கைது\nகோப்பாய் இருபாலை பகுதியில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜுன் 15 ஆம் திகதி...\nமக்கள் காணிகளை சுவீகரிப்பதை எதிர்க்கிறோம்\nRSM சம்பூர் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின்நிலையத்திற்காக, பொதுமக்களின் காணிகளை பெறுகின்ற அரசாங்கத்தின் செயலை தமிழ் தேசிய...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/11/scet.html", "date_download": "2019-02-17T18:42:56Z", "digest": "sha1:BGOGCXRPA7FUGL7YWFHCYR3WXJKUQLBG", "length": 19142, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "மதிப்புக்குரிய தென்நிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களிடம் சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் முன்வைக்கும் எண்ணக்கிடக்கைகள்!!! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமதிப்புக்குரிய தென்நிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களிடம் சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் முன்வைக்கும் எண்ணக்கிடக்கைகள்\nமதிப்புக்குரிய தென்நிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களிடம் சுவிஸ் ஈழத்தமிழரவை உரிமையுடன் முன்வைக்கும் எண்ணக்கிடக்கைகள்\nமதிப்பிற்குரிய கலைஞர்களே மற்றும் படைப்பாளிகளே\nதமிழக மக்களின் காவிரி நதிநீர் விவகாரம் போன்ற மக்கள் நலன்சார் அரசியல் விடையங்களிலும், தொடர்ந்தும் சிறீலங்கா பயங்கரவாத அரசால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் ஈழத்தமிழர்கள் சார்ந்த மனிதாபிமான அரசியல் விவகாரங்களிலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய தலைமை தலையிடாது என்ற செய்தி கேட்டு சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்களாகிய நாம் பேரதிர்ச்சியடைந்துள்ளோம்.\nதமிழீழக் கலைத்துறையினர் விடுதலைப்போராட்டம் வலுவாக இருந்த காலகட்டத்தில் தமது அனைத்துப் படைப்புக்களையும் தமிழீழ விடிவுக்காகவும், மக்களின் வாழ்க்கையை முன்னிறுத்தியும் அற்பணிப்புடன் செயற்பட்டனர். அதனால் அவர்களால் உலகம் அறிந்த கலைஞர்களாக உயரமுடியவில்லை. போராட்டமே அவர்களது வாழ்வானது. மாபெரும் விருட்சமாக நீங்கள் பார்த்துவியந்த தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் பின் பல்லாயிரம் கலைஞர்களின் வீரமரணம் புதையுண்டுள்ளது. போராட்ட வளர்ச்சிக்கு மக்கள் மனங்கவர்ந்த கலைஞர்களின் பங்கெடுப்பென்பது மிகப்பெரும் பங்காற்றியது. தமிழ்த்தேசிய விடுதலை வரலாற்றில் அல்லும் பகலும் களத்தில் உழைத்த அக்கலைஞர்கள் நம்மினத்தின் நாளைய வெற்றிவரலாற்றின் சிற்பிகள்.\nதமிழக அரசியல் வரலாற்றிலும் கலைஞர்களாக இருந்தவர்களே அரசியலில் கால்பதித்து நமது தொப்பிள் கொடித் தாயகமாம் தமிழகதேசத்தை முதலமைச்சர்களாக இன்றுவரை நிர்வகித்துவருகின்றனர். மக்கள் திலகம் வரை புரட்சித் தலைவி வரை அதன் நீண்ட நெடிய வரலாறு தடமிட்டுச்செல்கிறது.\nஅதனால் தான் வேறொரு இனத்திலும் பெரிதளவு காணப்படாத கலைத்துறைக்குள் உள்ளான அரசியற்கலப்பு நம்மினத்தில் பெரிதும் காணப்படுகிறது. மரபினால் அறப்பண்புகளோடு பிறந்த நாம் உப்பிட்டவரை உயிருள்ளவரை எண்ணக்கற்றுள்ளோம். கலைத்துறையென்பது மக்கள் எனும் கடலிற்குள் வாழும் வண்ண வண்ண மீன்கள் போன்றது. நீரை வேண்டாமென்றால் எப்படி மீன் வாழமுடியாதோ அதே போன்றுதான் தமிழ்த்தேசிய இனத்தின் அபிலாசைகளை புறக்கணித்து தமிழ்த்திரையுலகம் நீடித்துச்செல்வது கடினம்.\nதமிழ்த்தேசிய மக்களின் அரசியல் பல சவால்களை சந்தித்தபோதெல்லாம் தமிழ்த்திரையுலகம் மேற்கொண்ட போராட்டங்கள் கணிசமான தாக்கங்களை உலகலாவிய ரீதியில் ஏற்படுத்தியுள்ளது. இவைகள் போராட்டம் என்பதற்கு அப்பால் கலைஞர்களை வாழவைக்கும் மக்களிற்காக அவர்கள் கட்டாயம் ஆற்றவேண்டிய சிரம்தாழ்த்தும் சேவை என்றே நாம் பார்க்கின்றோம். இன்று தமிழ்த்திரையுலகம் தமிழகத்தை விட்டு உலகலாவிய ரீதியில் மாபெரும் வர்த்தக வழர்ச்சிபெற காரணமான தமிழ்பேசும் மக்களின் நலன்களை புறந்தள்ளி, நிராகரித்து செயற்படுவதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவெடுத்துள்ளமை தமிழர் விரோத செயலாகவும், உண்ட வீட்டுக்கு வஞ்சகமிட்ட துரோகச் செயலாகவும் வர்ணிக்கப்படக்கூடியவை. பல அனுபவம்மிக்க, ஆற்றல்மிக்க, வரலாறு அறிந்த அறிவுயீவிகள் நடிகர் சங்கத்தில் இருந்தும் பொறுப்பற்ற இப்படியான அறிவிப்புகள் வெளிவருகின்றமை தமிழ்நாடும், தமிழ்தேசிய மக்களின் எதிர்காலமும் எதை நோக்கி பயணிக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.\nஇத் தமிழர்விரோத அறிவிப்புகள் நடிகர்கள் சார்ந்த மிகப்பெரும் ஐயப்பாட்டை தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்துமென்பதிலும், இவர்களின் திரைப்படங்கள் புறக்கணிக்கப்பட வாய்ப்புக்கள் இருக்கின்றதென்பதையும் பொறுப்புள்ள தென்நிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் கருத்திற்கொள்ளவேண்டும்.\nபொறுப்புள்ள தமிழ்திரையுலகம் இவ்வரலாற்றுப்பளியை எப்படி துடைக்கப்போகிறது இதற்காண பதிலை தமிழுலகில் வாழும் அனைத்து பொறுப்புள்ள கலைஞர்களிடமும், படைப்பாளிகளிடமும் கேட்க விரும்புகின்றோம்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/138559-myself-and-yogi-babu-got-disappointed-that-we-are-going-to-act-in-a-film-nithin-sathya.html", "date_download": "2019-02-17T18:20:55Z", "digest": "sha1:BTTCQ2D3NNIKGDD6NFU73OV7DCQQSKXF", "length": 27645, "nlines": 440, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!\" - நிதின் சத்யா | Myself and Yogi Babu got disappointed that we are going to act in a film.\" Nithin Sathya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:43 (01/10/2018)\n\"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க\" - நிதின் சத்யா\n'வசூல் ராஜா', 'சென்னை-28', 'சரோஜா', 'சத்தம் போடாதே' ஆகிய படங்களில் நடித்து வந்த நிதின் சத்யா, பல வருடங்களுக்குப் பின் தயாரிப்பாளராக ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். \"புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்கு அதிகமா இருக்கு. கொஞ்சம் நேரம் பிரேக் கிடைச்சாலும் புத்தகங்கள்தான் படிப்பேன். ஞானவேல் ராஜா சார், தாணு சார், எஸ்.ஆர் பிரபு சார் ஆகிய மூணு பேரும்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். தயாரிப்பாளர்களுக்கு படம் எடுப்பதைத் தாண்டி, அதை ரிலீஸ் செய்யுறதுல நிறைய பிரச்னை இருக்கும். அதையும் பண்ணலாம்னு இப்போ தயாரிப்பாளரா உருமாறியிருக்கேன்.\" என்று பேச ஆரம்பித்த நிதின் சத்யாவிடம் அவருடைய அடுத்தடுத்த சினிமா திட்டங்களைப் பற்றிக் கேட்டோம்.\n\"தயாரிப்பாளரா உருவெடுத்ததற்கான காரணம் என்ன\n\"சினிமாவுல நடிப்பைத் தாண்டி நிறைய விஷயங்கள் பண்ணணும்னு நெனச்சேன். நடிக்க ஆரம்பிக்கும்போது சில சவாலான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்னு நெனச்சேன். ஆனா, இப்போ ஒரு தாயாரிப்பாளரா கேரக்டர்களை உருவாக்கணும்னு நெனக்கிறேன். குறிப்பா குழந்தைகளுக்கு பிடிச்ச நல்ல அனிமேஷன் படம் உருவாக்கணும்னு ஆசைப்படுறேன். அறிமுக நடிகர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கணும்; அவங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளிக்கொண்டு வரணும். அவ்வளோதான்.\"\n\"ஜெய் பத்தி நிறைய விமர்சனங்கள் வருது. உங்களுடைய நண்பர்ங்கிற முறையில அவரை பத்தி கொஞ்சம் சொல்லுங்க...\"\n\"ஜெய், நல்ல நடிகன். அவனை சினிமா இன்னும் நல்லா பயன்படுத்தணும். ஜெய்யை பத்தி ஊர் ஆயிரம் பேசும். அவர் ஷூட்டிங்க்கு வரமாட்டார், சொன்னதை சரியா செய்ய மாட்டார்னு புரளியை கிளப்பிவிடுவாங்க. ஆனா, நான் அவனோட நிறைய வருஷம் பழகியிருக்குறேன்ங்கிற முறையில சொல்றேன். ஜெய் மாதிரியான நேர்மையான ஒரு நடிகனைப் பார்க்க முடியாது. 'சென்னை-28' படத்துல இருந்து 'ஜருகண்டி' படம் வரை காலையில முதல் ஆளா ஷூட்டிங்க்கு வந்து நிக்குறது ஜெய்தான்.\"\n\"நீங்க ஒரு நடிகரா சிறப்பா பெர்ஃபார்ம் பண்ண படம் எது\n\"'சத்தம் போடாதே' படம்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். வசந்த் சாருடைய படங்கள்னாலே அதுல ஒரு தனித்துவம் இருக்கும். 'தமிழ் பெஸ்ட் டாப் 10 சைக்கோ திரில்லர் படங்கள்' லிஸ்ட்டுல இந்தப் படம் கண்டிப்பா இருக்கும். எப்படி நடிக்கணும்னு எனக்கு கத்துக்கொடுத்ததே வசந்த் சார்தான். வில்லன் கதாபாத்திரம் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்னு புரிய வெச்சதும் அவர்தான். தவிர, ப்ரொடக்ஷன் வேலைகளையும் இவர்கிட்ட இருந்ததான் கத்துக்கிட்டேன்.\"\n\"'ஜருகண்டி' படத்துல டேனியல் இருக்கார். பிக் பாஸ்ல அவர் இருக்கும்போது என்ன நெனச்சீங்க\n\"ஒரு பக்கம் டேனி எப்படியாவது ஜெயிக்கணும்னு நெனச்சேன். இன்னொரு பக்கம் சீக்கிரம் எலிமினேட் ஆகி வெளிய வந்துட்டா படத்தை ப்ரொமோட் பண்றதுக்கு உதவியா இருக்கும்னு நெனச்சேன். ஆனா, டேனியல் தன்னோட இயல்பை எந்தவொரு கள்ளத்தனமும் இல்லாம மக்களுக்கு வெளிக்காட்டிட்டு வந்துட்டார். அதுதான் அவரோட வெற்றி. டேனி இப்போ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கார். அது போதும் 'ஜருகண்டி' படத்துல அவருக்கு ஹீரோவோட ட்ராவல் ஆகுற ரோல். அவர் இந்தப் படத்துடைய இரண்டாவது ஹீரோனு கூட சொல்லலாம்.\"\n\"யோகி பாபுவுக்கு உங்களுக்குமான நட்பு பத்தி சொல்லுங்க...\"\n\"யோகி பாபுவும் நானும் நல்ல நண்பர்கள். ஒருத்தர் 'நான் உங்களை சினிமாவுல நடிக்க வைக்கிறேன்'னு சொல்லி கூட்டிட்டுப் போய் ஏமாத்திட்டார். அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு. பெரிய படங்களுடைய இயக்குநர்கள்கூட இவர் கால்ஷீட்டுக்காக காத்துட்டு இருக்காங்க. இதை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. அவருக்கு திறமை அதிகம். பட்ட கஷ்டங்களும் அதிகம். இனிமேலாவது, அவர் நல்ல நிலைமைக்கு வரணும்.\"\n\"கமல் - ரஜினி அரசியல்ல உங்க சப்போர்ட் யாருக்கு\n\"ரஜினி சாரோட எனக்கு நேரடிப் பழக்கம் கிடையாது. ஆனா, கமல் சாரோட 'வசூல் ராஜா' படத்துல நடிச்சதுல இருந்தே நான் அவரை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். அவர் எது செய்தாலும் நல்லதுக்காகத்தான். அவர் அரசியல்ல என்ன செய்யணும்னு திட்டமிட்டு செய்றார். ஒரு அரசியல்வாதிக்கு இதுதான் முக்கியம். என்னோட சப்போர்ட் அவருக்குத்தான்.\"\n\"விஷாலின் செயல்பாடுகள் குறித்து என்ன நெனைக்கிறீங்க\n\"விஷால் அவருடைய ரசிகர்களை ஒருங்கிணைப்பு செய்து பல விஷயங்களை சாதிச்சிருக்கார். சினிமாலேயும் சரி, மக்கள்கிட்டயும் சரி, அவருக்கு அதிக ஆதரவு கிடைக்குது. விஷால் எனக்கு பெர்சனல் ப்ரெண்ட். அவர் சினிமாலேயும் நடிக்கிறார்; இரண்டு அமைப்புகளுக்கு தலைவராவும் இருக்கார். இப்போவாரைக்கும் எனக்கு ஒரு உதவி தேவைனு குரல் கொடுத்தா போதும், முதல் ஆளா வந்து நிக்குறது விஷால்தான். எனக்கு மட்டுமில்ல, ஓட்டுமொத்த சினிமா நபர்களுக்கும் அவர் அப்படிதான்\n\"ஆன்-லைன் பைரசியை தடுக்க என்ன பண்ணலாம்\n\"மத்த எந்த மாநிலத்துலயும் இல்லாத பிரச்னை தமிழ் நாட்டுல இருக்கு. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள்ல பைரசி கிடையாது. தமிழ்நாட்டுல மட்டும் இந்த நிலைமை ஏன் தொடரணும் இதைத் தடுக்குறதுக்காக சினிமா சார்பா நடவடிக்கைகள் எடுத்துட்டு இருக்கோம். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாவும் இதுக்காக நிறைய வேலைகள் போயிட்டு இருக்கு. ஆனா, அரசாங்கத்துகிட்ட இருந்து எந்த உதவியும் எங்களுக்குக் கிடைக்கலை. அவங்களும் சப்போர்ட் பண்ண மட்டும்தான் இதை முழுமையா ஒழிக்க முடியும்.\" என்று நம்பிக்கையோடு பேட்டியை முடித்தார் நிதின் சத்யா.\nஉங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/detail.php?id=1767549", "date_download": "2019-02-17T18:42:48Z", "digest": "sha1:T5TX7XZALFS652MPPFTD5CNMXJ63MNV6", "length": 21023, "nlines": 93, "source_domain": "m.dinamalar.com", "title": "மறப்போம்... மன்னிப்போம்... | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மே 09,2017 20:00\nபொறாமை, ஆசை, கோபம், தீயசொற்கள் எனும் நான்குகேடுகளை விடுத்தால் அறம்\nஉருவாகும். அன்பும், பொறுமையும் முகிழ்ந்து அங்கே மறப்போம்,மன்னிப்போம் என்ற உன்னதமான பண்பு உருவாகும். எல்லாசமயங்களும் இப்பண்பையே மனித குலத்தில் உயர் பண்பாக கூறுகிறது. பூமியில் வாழும் பொழுதே நன்மையை செய்து, பொறுமையைக் கடைபிடித்து மன்னிக்கும் மனதை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பைபிள் கூறுகிறது.\nஅறம் என்பது எழுதப்பட்டசட்டங்களில் இல்லை. கூறப்பட்ட மறைகளில் இல்லை. வாழும் வாழ்வின் ஆதாரத்தில் என்று இந்து சமயம் கூறுகிறது. சமயத்தில் மட்டுமல்ல உளவியலும் மறக்கும் தன்மையை பற்றி விளக்கமாக கூறப்பட்டு உள்ளது. மறந்து விடுவதே\nஎன்னுடைய மிகப்பெரிய நினைவுத் திறனாக உள்ளது என்று ராபர்ட் லுாயிஸ் ஸ்டீவன்சன் கூறுகிறார். தீயவற்றை மறக்கும் ஆற்றல், நன்மைக்கு உறவாகும். மறப்போம், மன்னிப்போம் என்ற பண்புக்கு அடித்தளமாக அமைவது அன்பும், கோபமில்லா குணமும் ஆகும்.\nஅன்பும், பண்பும் : அன்பையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் அறியும் பண்பு மனிதனுக்கு மட்டுமே உள்ளது. இறைவன் அனைத்து உயிரிடத்தும், பெற்றோர் பிள்ளைகளிடத்தும், காட்டும் அன்பில் பிழைஇருக்காது. தவறே இழைப்பினும் மறந்து, மன்னித்து விடும் பண்பு\nநிறைந்திருக்கும். அன்பு என்னும் அச்சாணியைப் பற்றினால்\nமன்னிக்கும் குணம் தானாக வந்தடையும். ஒவ்வொரு குழந்தை யும் முதலில் காணும் உலகம்\nபெற்றோர்கள். பெற்றோர்களிடம் இருந்து ஆதார பண்புகளை கண்டு அறிந்து கொள்கிறது. ஆகையால் பெற்றோரே குழந்தைகளுக்கு அன்பு எனும் காற்றை சுவாசிக்க கற்றுத்தர வேண்டும்.\nவாழ்வு புகட்டும் பாடம் : இளவயதில் பெண்ணுக்கும், ஆணுக்கும் மணமுறிவு ஏற்பட்டு குழந்தையை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்துவிடுகிறார்கள். அச்சிறு குழந்தை துணியை கூட துவைக்க தெரியாத வயதில்தன்னுடைய துணியை துவைத்து முள்வேலியில் காயப்போடுகிறது. முள்வேலியில் துணியை காயப்போட்டால் துணியும் கிழிந்து, கையும் கீறப்பட்டு ரத்தம் வரும் என்று அறியாத வயது. அந்த பிஞ்சு உள்ளத்தில், நஞ்சை விதைத்தால், நற்பண்பு என்ற பயிர் எப்படி விளையும். பெற்றோர்கள் எண்ணச்சிதறல்களால் பிரியும் எண்ணத்தை விட்டு மறப்போம், மன்னிப்போம் என்னும் பண்பை முன்னுறுத்தினால், நல்ல சமுதாயத்தை\nஉருவாக்கலாம். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் கூறுவது போல், உயிர்களுக்கு உருகும் உள்ளம் இருந்தால், அங்கே ஊற்றுக் கண்ணாய் அன்பு சுரக்கும். அன்பு இருந்தால் உறவுகளுக்கு உள்ளே பேதம் இருந்தாலும், விவாதமின்றி அரவணைத்து போகும் எண்ணம் ஏற்படும். விரிசல்கள் தோன்றினாலும் அன்பு பிரிந்து செல்லாமல் இருக்க துணை புரியும்.அன்பு வேற்றுமையை வேறுபடுத்தி ஒற்றுமையை பலப்படுத்தி வாழ்வில் அல்லல்களை மறந்து, மன்னிக்கும் குணத்தை விரிவுபடுத்தும். இறைவனுக்கு கண் அளித்தவன் கண்ணப்பன். அதற்கு மேல் கடவுளையே யாசிக்கவைத்தவன் கொடைவள்ளல் கர்ணன்.\nமன்னிக்கும் பண்பு : பிறப்பிலே சூர்யவம்சம்,வளர்ப்பிலே தேரோட்டியின் மகன் கர்ணன். மகாபாரத யுத்தத்தின் போது பிறப்பிலேயே தாய்முகம் அறியாத கர்ணன், ஆற்றிலே விட்டு சென்ற தன் தாய் குந்திதேவி கேட்ட வரத்தை மறுக்காமல் அளித்து பலமாகவும் வரமாகவும் வந்த\nகுண்டலத்தையும் சூரியன் பொறித்த உடலோடு ஒட்டிய கவசத்தையும் யாசிக்க வந்தது இறைவனே என்பதை அறிந்தும் அனைத்தையும் கொடுத்தான். தன் நண்பணுக்காக நல்லுயிரையும் ஈந்தான். கர்ணனின் மன்னிக்கும் பண்பே அனைவரின் உள்ளத்திலும் மலையென உயர்ந்து நிற்கிறது.அன்பு என்ற பண்பால்,மன்னிக்கும் குணம் வளர்கிறது.முக்கியமாக கூட்டுக்குடும்பங்களில் நீதிக்கதைகள் பெரியவர்களால், குழந்தைகளுக்கு கூறப்பட்டுநல்லெண்ணங்கள் ஏற்படுத்தப்படுகிறது. காலத்தின் சூழலால்உருவாக்கப்பட்ட தனிக்குடும்பத்தில் மனித நேயம் சுருங்கி, எண்ணங்கள் குறுகி உறவுகள் குறைந்து தான் எனும் எண்ணப் போக்கு விரிந்து மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணம் குறைந்து விட்டது.\n'வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்\nவெள்ளத்தின் அளவுப் படி மலர் உயர்வது போல, மனிதனின் உள்ளத்தில் தோன்றும் நல்ல\nஎண்ணத்தின் அடிப்படையில் உயர்வு பெறுகிறான். உண்மை நெறியை கடைபிடித்த மெய்பொருள்நாயனாரை அறத்திலும், வீரத்திலும் வெல்லுவது இயலாத காரியம் என நினைத்த குறுமன்னன் முத்த நாதன் மெய்யடியார் போல வேடம் பூண்டுபுத்தகத்தில் மறைத்து வைத்து\nஇருந்த உடைவாளால் கொலை செய்கிறான். முகத்தநாதனை வீழ்த்த வந்த மெயக்காவலாளி தத்தனை தடுத்து தத்தாநமர் என்று கூறி பாதுகாப்பாக எல்லையில் கொண்டு சேர்க்க சொல்கிறார் மெய்பொருள் நாயனார். இதுபோன்ற அறத்தை கூறும் கதைகளை கூறுவதன் மூலம் மறப்போம் மன்னிப்போம் என்ற குணத்தை குழந்தையிலேயே கொண்டு சேர்க்க வேண்டும்.\nமன்னிப்பு கேட்ட மாமனிதர் ஆண்டனிராய் என்பவர்அமெரிக்காவின் பிர்மின்ஹாமில் வசித்து வந்தார். அவர் ஒரு நாள் வீட்டுக்கு அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்றார். திடீரென்று நடந்த கொலை சம்பவத்தில் உணவு விடுதியில் இருந்த அவரை சம்பந்தப்படுத்தி 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பிரையன் ஸ்டீவன்சன் என்பவர் ஆண்டனியை நிரபராதி என நிரூபிக்க 30 ஆண்டுகள் போராடி இரண்டு மாதங்களுக்கு முன்பு விடுதலை வாங்கி\nகொடுத்து உள்ளார். குற்றமற்றவர் முப்பதாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதை கேள்விப்பட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க்சுகர் பெர்க், இதில் சம்பந்தமே படாத அவர் மனம் வருந்தி நீதித்துறை இழைத்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டு உள்ளம் உருகி தன்னால் முடிந்த உதவியை செய்வதாக உறுதிஅளித்துள்ளார். செய்த தவறை சொல்லி காட்டுவதால் பயன் இல்லை. மன்னித்து உறவுக்கு கை கொடுத்தால் இன்னல் இன்றி வாழ்வு இனிமையாக செல்லும்.\nசினம் தரும் சிக்கல் : கோபம் கொண்டு கூறும் வார்த்தைகளே பல சிக்கல்களை உருவாக்கும்.\n'சொல்லுக சொல்லிற் பயனுடைய; சொல்லற்க\nபயனில்லா சொல்லால் மிகச்சிறிய கடுகு போன்ற நிகழ்வு கூட, பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தி குடும்ப உறவு,சமுதாய உறவுஅனைத்தையும் பாழ்படுத்தி விடும். உதடு எனும் கதவை, தேவையின்றி திறக்காமல் இருந்தால் பலஇன்னல்களிலிருந்து விடுபடலாம்.சகுனி, கூனி இருவருக்கும் மறப்போம் மன்னிப்போம் என்ற நற்குணங்கள் இல்லாமையாலும், பயனில்லா சொற்களைகூறியதாலும் இரு மாபெரும் யுத்தங்கள் ஏற்பட்டது.இன்றைய தலைமுறையினரை நற்பண்புகளோடு நடத்தி செல்லும் பொறுப்பு பெற்றவர்கள்,ஆசிரியர்கள், சமுதாயம் என அனைவரையும் சார்ந்துள்ளது. அவர்களிடம் அன்பை வளர்த்து சினத்தை நீக்கும் பண்பை உருவாக்கினால் அதுவே அவர்களை மறப்போம், மன்னிப்போம் எனும் பண்புக்கு எடுத்து செல்லும்.\nமனத்து விளக்கினை மான்பட ஏற்றிச்\nசினத்து விளக்கினை செல்ல நெருங்கி\nஅனைத்து விளக்கும் திரி ஒக்கத்துாண்ட\nதிருமூலர் மனதில் உள்ளேவுள்ள மங்கல விளக்கு ஒளி பெற சினம் எனும் நெருப்பை விரட்ட வேண்டும் என்றார். காலச்சூழல், இடச்சூழல், புறச்சூழல் என பல சூழல்களினால் மனதில் பல இன்னல்கள் தோன்றினாலும் அன்பு எனும் குணம் விரிந்தால் போதும் மறப்போம் மன்னிப்போம் என்ற பண்பு மலரும்.மலரில் மணமும், காற்றின் அசைவும், பாலில் நெய்யும், கரும்பில் இனிமையும், பாடலில் பண்ணும், உறவில் வாழ்வும் போல மறப்பதில் மன்னிப்பும் அடங்கியுள்ளது.\nநல்லதொரு அறிவுரை .... அறவுரை என்றே கூறலாம் ..... முனைவருக்கு நன்றிகள் பல ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1242875", "date_download": "2019-02-17T19:16:07Z", "digest": "sha1:LAAP7RMWHOV2KLNF6UOYOEG5CWOFUYPQ", "length": 31211, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "முன்னேற்ற பாதையில் தொழிலாளர்கள்: இன்று தொழிலாளர் தினம்| Dinamalar", "raw_content": "\nபாக்., பாடகர்களுக்கு தடை: ராஜ் தாக்கரே கட்சி அதிரடி\n'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகள் ...\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 2\nவீரர்களுக்கு மெழுகு ஏற்றி அஞ்சலி: டில்லி, மும்பை, ... 8\nபோலி புகைப்படங்கள்: சிஆர்பிஎப் எச்சரிக்கை\nகாஷ்மீர் தாக்குதல்: மக்களின் கோபம் என்னிடமும் ... 29\nவீரர்கள் குறித்து அவதூறு: மாணவர்கள் சஸ்பெண்ட் 7\nகாஷ்மீரில் 144 உத்தரவு; நகரங்கள் வெறிச் 16\nபயங்கரவாதி மசூத் அசார் விவகாரம்: சீனா நிலைப்பாட்டில் ... 22\nபாகிஸ்தான் தூண்டுதலில் தற்கொலை படை தாக்குதல்: ... 3\nமுன்னேற்ற பாதையில் தொழிலாளர்கள்: இன்று தொழிலாளர் தினம்\nஆசியாவிலேயே மிகப்பெரியது சென்ட்ரல் மெட்ரோ நிலையம் 20\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nகம்யூ., எம்.எல்.ஏ.,வை கதறவிட்ட பெண் கலெக்டர்: யார் இந்த ... 73\nதியாக வீரர்களின் கடைசி நிமிடங்கள்... 24\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 142\nகாஷ்மீரில் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டுகளுடன் கார் ... 174\nதி.மு.க., கூட்டணியில் பா.ம.க., மற்றும் வி.சி.,களுக்கு ... 167\nசிறுபான்மையினர் யார்: கோர்ட் கேள்வி 142\nஉலகத்தொழிலாளர்கள் ஒன்று சேரவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது முதல், நமது நாட்டில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்துகொண்டே தான் வருகிறது. ஆரம்பத்தில்\nதொழிற்சாலைகளில் நவீன உற்பத்தி முறைக்குள் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டபோது ஒரு நாளைக்கு 16 முதல் 20 மணி நேரம் வரை வேலைசெய்யும் சூழல் இருந்தது. இந்தநிலை படிப்படியாக\nமாறி முன்னேற்ற பாதையில் செல்கிறது.\nஉலக அளவில் தொழிலாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை புரட்டிப்பார்த்தால், தொழிலாளர்கள், சிறுவர்கள், பெண்களை ஆட்டுமந்தை போல நடத்தினர். அடித்து வேலை வாங்கும் பரிதாபம் இருந்தது. தொழிலாளர் வர்க்கம், சாட்டை நுனியில் ஆடும் சர்க்கஸ் மிருகம் போல் வதைப்பட்டு கொண்டு இருந்தது. குறிப்பாக இரு உலகப்போருக்கு பின் பல்வேறு கட்டங்களில் மாற்றங்கள் காணப்பட்டு தொழிலாளர்களின் நிலை உயர்ந்துகொண்டே வந்தது. சுதந்திரமாக சங்கம் அமைத்து தங்களை பாதுகாக்கும் அளவிற்கு தொழிலாளர் நிலை உயர்ந்து உள்ளது.\nஅமெரிக்கா சிகாகோ நகரில் நடந்த மோதல்கள், படுகொலைகளுக்கு பின் எட்டுமணி நேர வேலையை அறிவிக்க வேண்டிய நெருக்கடி தீவிரமானது. இதன் அவசியத்தை தீவிரப்படுத்தியதால் 1914ல் அமெரிக்க போர்டு மோட்டார் கம்பெனி எட்டுமணி நேர வேலையை அறிவித்தது. உலகில் உள்ள தொழிலாளர் அமைப்புகள் அந்தந்த நாடுகளில் மே 1ம் தேதியை ஆர்ப்பாட்ட நாளாக அறிவித்து உரிமையை நிலைநாட்டினர்.\nநம்நாட்டில் 1923ல் சென்னை கடற்கரையில் சிங்காரவேலர் தலைமையில் மே தின நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து டில்லியில் 1927ல் நடந்த மாநாட்டில் ஏ.ஐ.டி.யு.சி., அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் மே 1ம் தேதியை தொழிலாளர் தினமாக கொண்டாடும்படி அறிவித்தது. இது தொடர்கிறது. ஆனால் மேலைநாடு எட்டுமணி நேர வேலை அறிவிக்கும் முன்னே இந்தியாவில் டாடா ஸ்டீல் நிறுவனம் 1912ல் தனது தொழிலாளர்களுக்கு எட்டுமணிநேர வேலையை தானாக முன்வந்து செயல்படுத்தியது.\nதொழிலாளர் நிலை இன்று அரசே, தொழிலாளர்களுக்கு நிர்வாகத்தில் பங்கு என்ற கொள்கையை அமல்படுத்தி உள்ளது. அன்று ஒரு தொழிலாளியை வேலைக்கு வைத்து கொள்ளவும், நீக்கவும் அதிகாரத்துடன் அராஜகம் நடந்தது. இன்று பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் நிலையில், ஒவ்வொரு\nகட்டத்திலும் முறையான செயல்கள் கடைபிடிக்கப்பட்டு உள்ளதா இயற்கை மற்றும் சமூக நீதி, மனிதாபிமானம் பின்பற்றப்பட்டு உள்ளதா என அரசே கேள்வி கேட்கும் நிலை உள்ளது. வேலைப் பளு நிர்ணயித்து, அதற்கேற்ற ஊதியம் என்ற கொள்கை உள்ளது. தொழில், தொழிலாளர் நிலை வளர்ச்சி காரணமாக தொழில் உறவு என்ற நிலையில் இருந்து மனிதநேய உறவாக வளர்ந்து உள்ளது. தொழிலாளியும், முதலாளியும் இரு காளை போல் செயல்படுகின்றனர். இதற்கு தொழிற்சங்க அமைப்பு தான் காரணம். தொழிலாளர்களின் ஒன்றுபட்ட அமைப்பு, மேலைநாடுகளுடன்\nஒப்பிட்டு பார்க்கும்போது நம் நாட்டில் அந்தநிலையை இன்னும் அடையவில்லை என்றே சொல்லலாம்.\nஉலக தொழிலாளர்கள் அமைப்பு (ஐ.எல்.ஓ.,), அனைத்து நாடுகளில் உள்ள தொழிலாளர் வாழ்வு உயர, கொள்கைகளை பரிந்துரைத்தும் நாட்டுக்கு நாடு தொழிலாளர்களிடையே இடைவெளி தென்படுகிறது. வேலைபாதுகாப்பு\nஇல்லாத அமைப்பு சாரா ஒப்பந்த தொழிலாளர்கள் நம்நாட்டில்\nநான்குகோடி பேர் உள்ளனர். இதற்கு தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் மட்டத்தில் உள்ள அடிப்படை குறைபாடுகளே காரணம்.\nசங்கம் அமைப்பு தேவை ஏன் பெரும்பாலும் கோர்ட், ஊதிய குழுக்கள், சில அமைப்புகளால் ஊதியம் மற்றும் வேலை நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. தொழிலாளர்களின் ஒன்றுபட்ட\nசக்தியை விட வெளிஅமைப்புகளையே அதிகஅளவில் நம்பி நாடுகின்றனர். இதனால் சங்கங்களை தேவையற்ற அமைப்பு என கருதுகின்றனர். எந்த பிரச்னையையும் பேசி தீர்க்க தொழிற்சங்கங்கள் முயலவேண்டும், அப்போது தான் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வளரும். ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கவேண்டிய முக்கியமான பண்பு இது தான். தொழிலாளர் அமைப்புகள் தங்களது அணுகுமுறையை மாற்றவேண்டும். அப்போது தான் சிறந்த தொழிற்சங்கமாக திகழ முடியும்.\nவிழிப்புணர்வு தேவை தற்போது நம்நாட்டில் 44 மத்திய சட்டங்கள், 100க்கு மேல் மாநில சட்டங்கள் தொழிலாளர் நலனுக்காக அமலில் உள்ளன. பொருளாதார வளர்ச்சி என்ற வாகனத்திற்கு தொழிலாளர்கள், நிர்வாகம் இரு சக்கரங்களாக உள்ளன. தொழிலாளர்\nநலசட்டங்கள் இதற்கு அச்சாணி ஆகும். சீனாவில் அடங்கிபோகும் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியா போன்ற நாடுகளில் உழைப்பாளர்களின் முதுகில் ஏறி சவாரி செய்ய துடிக்கின்றன. தொழில் வளர்ச்சிக்கான பொருளாதார மண்டலங்கள், உலகமயமாக்கல்,\nதாராளமய மாக்கல், சமூக பாதுகாப்பு சட்டங்களின் வளர்ச்சி என்ற கோணத்தில் நவீனமயமாகும் இன்றையநிலையில்\nஇந்திய தொழிலாளர்கள் விழிப்புணர்வுடன் தெளிவாக இருக்கவேண்டும். நவீன தகவல் தொழில்நுட்ப துறையில், பழைய வேலை நேரங்கள்\nஎட்டிப்பார்க்கும் நிலை உள்ளதால் உழைக்கும் வர்க்கத்திற்கு விழிப்புணர்வு தேவைதான். இன்றைய சூழ்நிலையில் தொழிலாளர் அமைப்புகள் ஒன்றுபட்டு பொருளாதார நடவடிக்கைக்கு உதவவேண்டும்.\n'ஓங்கி வளரும் மூங்கில் மரம்ஒன்றையொன்றை புடுச்சிருக்குஒழுங்காக குருத்து விட்டு\nகொள்ளைகொள்ளையாய் வெடிச்சிருக்குஒட்டாமே ஒதுங்கி நின்னால் உயர முடியுமா\nஎதிலும்ஒத்துமை கலைஞ்சுதுன்னா வளர முடியுமா\nஎன்று பட்டுக்கோட்டையார் உவமை நயத்தோடு பாடிய பாடலை நினைவில் நிறுத்தி ஒன்றுபட்டு நாமும் வளர்ந்து இணைந்து செயல்பட்டு, பொருளாதாரத்தை மேன்மையடைய மே 1ம் நாளில் உறுதிமொழி ஏற்போம்.-வி.குருசாமி,நல்லாசிரியர்(ஓய்வு)மத்திய தொழிலாளர் கல்வி,ராஜபாளையம்94435 69810.\nஎன் பார்வையில் வெளியான 'நாடு கால்நடைகளை நாடு' கட்டுரை படித்தேன். உலக அளவில் இந்தியா கறிக்கோழி உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது என்பதை படித்த போது மகிழ்ச்சியாக இருந்தது. அதே போல் முட்டை உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது என்று நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது.\n- கே. இளஞ்செழியன், குன்னுார்.\nஎன் பார்வையில் வெளியான 'நோயில்லா சமுதாயம்' கட்டுரை படித்தேன். உயிர் கொல்லி நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானிகள் குறித்த அற்புத தகவல்களை தாங்கி வந்தது மகிழ்ச்சி.\nஎன் பார்வையில் வெளியான 'ஆனந்தமாய் வாழ' கட்டுரை அருமை. மறக்கப்பட்ட பம்பரம், கோலி போன்ற விளையாட்டுக்களை நினைவுப்படுத்தியது. மாணவர்கள் இது போன்ற பழமையான விளையாட்டுக்கள் குறித்து தெரிந்து கொள்ள வழிகாட்டியது.\n- அ. அபுதாகிர், பழநி.\nஎன் பார்வையில் வந்த 'நாடு கால் நடைகளை நாடு' கட்டுரை படித்தேன். விவசாயத்தின் நண்பனாக திகழும் கால்நடைகளை எல்லோரும் மறந்து வரும் வேளையில் என் பார்வையில் இந்த கட்டுரை வெளியானது மிகப்பொருத்தமாக இருந்தது.-- என்.எஸ்.முத்துக்கிருஷ்ணராஜா, ராஜபாளையம்.\nஎன் பார்வை பகுதியில் வெளியாகும் பல்துறை நிபுணர்களின் கட்டுரைகள் மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. சமுதாயத்திற்கு தேவையான விழிப்புணர்வை சுமந்து வருவது மகிழ்ச்சி. இப்படி ஒரு அருமையான பகுதியை தரும் தினமலர் நாளிதழுக்கு நன்றி.\nஎன் பார்வை: மறந்து போன மருந்துப் பெட்டி\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஎன் பார்வை: மறந்து போன மருந்துப் பெட்டி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/user_comments.asp?uid=214523&name=palaniswamy%20eswaran", "date_download": "2019-02-17T19:10:12Z", "digest": "sha1:RFB4QAV7JEUJC2ZLAQBFRZXVKS7ZU5OO", "length": 11398, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: palaniswamy eswaran", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் palaniswamy eswaran அவரது கருத்துக்கள்\nஅரசியல் ஓட்டுக்கு பணம் தருவது ஒழிந்தால் மாற்றம் வரும்\nசாதி கணக்கெடுப்பு எதற்கு ஐயா ... என் சாதியில் இத்துணை பேர் ... உன்சாதியில் இத்துணை பேர் ... என்று பறை சார்ரவ எங்களுக்கு அன்புமணி மேல ஒரு நல்ல எண்ணம் வர்றதுக்குள்ள சாதி எனும் சாக்கடையை திறந்து விட்டுயிர்களே ஐயா எங்களுக்கு அன்புமணி மேல ஒரு நல்ல எண்ணம் வர்றதுக்குள்ள சாதி எனும் சாக்கடையை திறந்து விட்டுயிர்களே ஐயா \nசினிமா விவசாயத்தில் நடிகர் ஆரியின் கின்னஸ் சாதனை...\nஉலகம் இந்திய ராணுவத்தை நவீனமாக்க தயார் அமெரிக்கா அறிவிப்பு\nநாட்டுக்கு நாசம் தான் ... வருந்துகிறேன் .... நடுநிலை நாட்டுக்கு போர் குணந்த போதிக்கிறார்கள் .... 14-ஆக-2017 08:11:37 IST\nபொது கல்வி செயலரை மாற்ற எதிர்ப்பு - சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி\nஉதய குமார் ஐயா மற்றும் சுனில் பாலிவால் அவர்களை பதவி மாற்றம் செய்ய வேண்டாம் என்று தமிழக அரசை பணியுடன் கேட்டுக்கொள்கிறோம் ... 08-ஆக-2017 05:21:43 IST\nபொது காலநிலை மாற்றத்தால் 59,000 விவசாயிகள் தற்கொலை\nநீங்கள் சரியாக சொன்னிர்கள் ... இயற்கை வளங்களை காப்போம் ... 02-ஆக-2017 23:05:23 IST\nபொது கோர்ட்டில் நானே வாதிடுவேன் ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபா உறுதி\nபொது படித்த இளைஞர்கள் கிராமபுறங்களுக்கு திரும்ப வேண்டும்சகாயம்\nநான் தயாராக உள்ளேன் ஐயா .... 09-ஜூலை-2017 22:21:51 IST\nவிவசாய மலர் மண்ணில் புதைத்து பயன்படுத்தும் கால்நடை ஊறுகாய் புல் தீவனம்\nஉலகம் கத்தாருடன் தூதரக உறவு துண்டிப்பு சவுதி உட்பட நான்கு நாடுகள் அறிவிப்பு\nகோர்ட் ஜாகிர் நாயக்கிற்கு எதிராக பிடிவாரன்ட்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.internetpolyglot.com/lesson-4773101225", "date_download": "2019-02-17T18:35:51Z", "digest": "sha1:P2AE6YXN7OVWWNAEMEZQ7O6UR7VTDVUG", "length": 2469, "nlines": 93, "source_domain": "www.internetpolyglot.com", "title": "வானிலை - Cuaca | Lesson Detail (Tamil - Indonesian) - Internet Polyglot", "raw_content": "\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. Tidak ada cuaca yang buruk, semua cuaca itu baik\n0 0 காற்று அடிக்கிறது berangin.\n0 0 குளிர் அடிக்கத் தொடங்குகிறது. Cuaca mulai dingin\n0 0 குளிர் அடைதல் kedinginan\n0 0 குளிர்ச்சியாக உள்ளது. Cuacanya sejuk\n0 0 பனி பொழிதல் bersalju\n0 0 மாறுகிறது berubah\n0 0 மூடுபனி kabut\n0 0 மேகமூட்டம் mendung\n0 0 வானிலை எவ்வாறு உள்ளது\n0 0 வானிலை மோசமாக உள்ளது. Cuacanya buruk.\n0 0 வெளியே இதமாக இருக்கிறது. Di luar cuacanya cerah\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/07/blog-post_16.html", "date_download": "2019-02-17T18:16:41Z", "digest": "sha1:O2R5AYJTSTNA4524OSKQSBBBHDN7YNHX", "length": 10738, "nlines": 114, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: வளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் சினிமா இணையங்களும்", "raw_content": "\nவளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் சினிமா இணையங்களும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் , சிவா மனசுல சக்தி வெற்றிப்பட இயக்குனர் M.ராஜேஷின் ஓகே ஓகே படபிடிப்பில் கலந்துகொள்ளாமல் சந்தானம் டிமிக்கி கொடுக்குராறாம். திமுக தேர்த்தலில் தோத்ததுதான் அதுக்கு காரணமாம். அப்புடின்னு ஒன்னு ரெண்டு தமிழ் சினிமா இணையதளங்கள் சொல்லுது.\nhttp://www.tamilcinema.com/ ஒரு கல்லும் ஒரு கண்ணாடியும் மோதிக் கொண்டால் கண்ணாடிக்குதானே கேடு அதைதான் ஏற்படுத்தி வருகிறாராம் சந்தானம். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ஒரு கல் ஒரு கண்ணாடி படப்பிடிப்பு சந்தானத்தால் தடுமாறிக் கொண்டிருப்பதாக தகவல்.\nhttp://mullaivaanamsinema.blogspot.com முந்தைய ஆட்சியின்போது கைநிறைய கால்ஷீட்டை அள்ளிக் கொடுத்த சந்தானம், இப்போது ஆட்சி மாற்றத்தையடுத்து முன்பு காட்டிய தாராளத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட காட்டவில்லையாம். அநேகமாக ஹீரோ உதயநிதி வருகிற எல்லா காட்சியிலும் சந்தானமும் இருப்பதால், இவர் வந்தால்தான் அவர் நடிக்க முடியும் என்கிற அளவுக்கு நிலைமை.\nஇல்ல தெரியாமதான் கேக்குறோம் இந்த தமிழ்சினிமா.காம் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா. இவிங்க இஷ்டத்துக்கு அள்ளி விடுறாங்கே. உண்மையில் நடந்தது என்னன்னா\nஓகே ஓகே படத்தின் படபிடிப்புக்காக சந்தானம், உதயநிதி மற்றும் இயக்குனர் M.ராஜேஷ் எல்லாம் ஜூலை 12ம் திகதி மும்பை போய் இருக்காங்க, மும்பை குண்டு வெடிப்பின்போதும் படக்குழுவினர் மும்பைலையே இருந்து இருக்காங்க, ஆனால் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சுமார் 70km தூரத்தில் இவர்கள் இருந்ததால் இவர்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. முன்னரே திட்டமிட்டப்படி ரெண்டே நாளில் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு ஜூலை 15ம் திகதியே சென்னைக்கு திரும்பி விட்டார்கள் அத உதயநிதியே ட்விட்டரில் சொல்லி உள்ளார்.\nஇது மும்பையில் சந்தானமும் உதயநிதியும் எடுத்துக்கொண்ட படம்.(ஹன்சிகா எடுத்த படம்)\nஅப்புறம் இன்னொரு விஷயம் , சந்தானமும் உதயநிதியும் தான் இன்னிக்கு டேட்டுக்கு கோடம்பாக்கத்தின் நெருங்கிய நண்பர்கள். விஜய் டிவி அவார்ட் பங்க்ஷனின் போது விழா ஆரம்பித்து முடியும் வரை இருவரும் பக்கத்து பக்கத்து சீட்டிலேயே இருந்தனர். மேலும் இந்த விடயத்தை confirm செய்வதற்கு நாம் உதயநிதியை twitterஇல் தொடர்பு கொண்டு கேட்டோம். அதற்கு அவரின் பதில்கள்.\nசந்தானம் மிக விரைவாக வளர்ச்சி அடைந்துகொண்டு வருகிறார். அடுத்தடுத்து விருதுகளையும் அள்ளிகொண்டு வருகிறார். அவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமலே தமிழ்சினிமா.காம் போன்ற சில மூன்றாம் தர இணையங்கள் இவ்வாறான அவதூறுகளை பரப்பிக்கொண்டு போய் வதந்திகளை கிளப்புகின்றன. அரசியல் காரணங்களுக்காக வரவிருக்கும் ஒரு நல்ல படத்தை நசுக்க பார்க்காதீர்கள்.\nசந்தானத்த என்ன அகா துகானு நினைச்சிடீங்களா\nமொத்தம் நாலு ஓட்டுப் போட்டு பின்தொடருது சாமி. உங்களுக்கு அமோக லாபம்தான் இன்று\nவாழ்த்துக்கள் சகோ ஹி ..ஹி ..ஹி ...\nஎதிர்பார்புள்ள தமிழ் படங்களும் சில கமெண்ட்களும்.\nதெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வ...\nவளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் ச...\nஅவன் இவன், மாயைகளும் நிதர்சனமும்.\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4/", "date_download": "2019-02-17T19:05:20Z", "digest": "sha1:2IYS2M44Y3ECZQP5YRVXT3HGBVPJTB6X", "length": 16636, "nlines": 97, "source_domain": "www.namadhuamma.net", "title": "கழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் - ஒன்றிய செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அறிவுரை... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nகழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் – ஒன்றிய செயலாளர்களுக்கு மாவட்ட செயலாளர் அறிவுரை…\nதூத்துக்குடி மாவட்டத்தில் கழக அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் தொடங்குகிறது.\nகழக அரசின் சாதனைகளை விளக்கி தூத்துக்குடி மாவட்டத்தில் 75 இடங்களில் மாவட்ட கழகம் சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது. இந்த தெருமுனை பிரச்சார கூட்டம் இன்று தொடங்கி 11-தேதி வரை நடக்கிறது. தூத்துக்குடி ஒன்றியம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம், உடன்குடி ஒன்றியம், சாத்தான்குளம் ஒன்றியம், விளாத்திக்குளம் ஒன்றியம், புதூர் ஒன்றியம், கோவில்பட்டி நகரம், காயல்பட்டணம் நகரம், தூத்துக்குடி கிழக்கு பகுதி, ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், கருங்குளம் ஒன்றியம், திருச்செந்தூர் ஒன்றியம், ஓட்டப்பிடாரம் ஒன்றியம், கயத்தார் ஒன்றியம், கோவில்பட்டி ஒன்றியம், தூத்துக்குடி மேற்கு பகுதி, தூத்துக்குடி வடக்கு பகுதி, தூத்துக்குடி தெற்கு பகுதி ஆகிய இடங்களில் இந்த தெருமுனை பிரசார கூட்டங்கள் நடக்கிறது.\nஇந்த தெருமுனை பிரச்சார கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமை வகித்து ஆலோசனை வழங்கினார்.\nகழக அமைப்பு செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். மாவட்ட கழக செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில், மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியின் சாதனைகளை மக்களிடம் தெருமுனை பிரச்சாரம் மூலம் கழகத்தினர் எடுத்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.\nஇந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்லத்துரை, மாவட்ட கழக பொருளாளர் ஜெபமாலை, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் டாக்டர் ராஜா, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருத்தாய், பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், திருச்செந்தூர் முன்னாள் தொகுதி கழக செயலாளர் வடமலைப்பாண்டியன். தொகுதி கழக இணை செயலாளர் ராஜா நேரு, தூத்துக்குடி கூட்டுறவு சங்க தலைவர் சு.ஞானராஜ், தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சங்கரேஸ்வரி, முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி சண்முகவேல், உடன்குடி மகாராஜன், சாத்தான்குளம் சவுந்திரராஜன், ஆழ்வார்திருநகரி ராஜ்நாராயணன், ஸ்ரீ வைகுண்டம் ஆறுமுகநயினார், திருச்செந்தூர் ராமச்சந்திரன், கருங்குளம் செங்கான், ஓட்டப்பிடாரம் தர்மராஜ், விளாத்திக்குளம் பால்ராஜ், புதூர் ஞானகுருசாமி, கயத்தார் வினோபாஜி, மற்றும் வல்லநாடு விஜயஉடையார், ஸ்ரீ வைகுண்டம் விஜயகுமார், தலைமை கழக பேச்சாளர் முருகானந்தம், நகர செயலாளர்கள் காயல்பட்டிணம் செய்யது இப்ராகிம், விளாத்திக்குளம் நெப்போலியன், பெருங்குளம் செல்லத்துரை, ஆத்தூர் ராஜா, தென்திருப்பேரை சிவலிங்கம், நாசரேத் கிங்ஸ்லி, ஆழ்வார் திருநகரி அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் செந்தில்ராஜன், புதூர் அம்மா பேரவை செயலாளர் வெற்றிவேல், போக்குவரத்து மண்டல இணை செயலாளர் சங்கர் டெரன்ஸ், சண்முககனி, ராஜேந்திரன், பேச்சியப்பன், அந்தோணி, டாஸ்மாக் மாவட்ட செயலாளர் விஜயகுமார், 50-வது வார்டு அமல்ராஜ், வழக்கறிஞர் சீனிவாசன், ஜெபராஜ், சாம்கவுதம், கோர்ட் காசி பிளம்பர் இசக்கிமுத்து, ஆபீஸ் பொறுப்பாளர் கனி உள்பட ஏராளமான கழகத்தினர் கலந்து கொண்டனர்.\nவரும் கோடை காலத்தில் மின்வெட்டே இருக்காது – அமைச்சர் பி.தங்கமணி உறுதி…\nஸ்டாலினின் கிராமசபை கண்துடைப்பு நாடகம் – துணை முதலமைச்சர் கடும் தாக்கு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81,_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-02-17T18:16:22Z", "digest": "sha1:RG326SZSYTTRXCO65NXQSGWH3L57VJES", "length": 8219, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கி மாநாடு, இந்தியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமும்பை பல்கலைக்கழகம் (ஃபோர்ட் வளாகம்)\nவிக்கி மாநாடு இந்தியா 2011\nவிக்கி மாநாடு இந்தியா (Wiki Conference India) இந்தியாவில் விக்கிமீடியா இந்தியாவும் மும்பை விக்கிப்பீடியா சமூகமும் இணைந்து[1][2] விக்கிப்பீடியா நிறுவனத்தின் உதவியுடன்[3] நடத்தும் பல்வேறு விக்கிமீடியா திட்டங்களின் பயனர்களின் மாநாடு ஆகும். இந்த மாநாடு விக்கிமீடியா இந்தியாவினால் ஆண்டுதோறும் நடத்தப்பட உள்ள நிகழ்வாகவும் பல்வேறு நாட்டினர்களும் கலந்துக் கொள்ளக்கூடியதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழி விக்கிப்பீடியா மற்றும் சகோதரத் திட்டங்களில் இந்தியா குறித்த விழிப்புணர்வை கூட்டவதாக இருக்கும்.[2][4]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் WikiConference India என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.goodreturns.in/news/2018/05/17/jaipur-millionaire-splurges-lakhs-rupees-on-fancy-number-plates-011419.html?h=related-right-articles", "date_download": "2019-02-17T19:11:49Z", "digest": "sha1:D7OGOUSL444W2C2KKKV7YY524IXZRAMX", "length": 22380, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பேன்சி கார் எண்ணிற்காக லட்சம் கணக்கில் செலவு செய்த ஜெய்ப்பூர் கோடீஸ்வரர்..! | Jaipur millionaire splurges lakhs of rupees on fancy number plates - Tamil Goodreturns", "raw_content": "\n» பேன்சி கார் எண்ணிற்காக லட்சம் கணக்கில் செலவு செய்த ஜெய்ப்பூர் கோடீஸ்வரர்..\nபேன்சி கார் எண்ணிற்காக லட்சம் கணக்கில் செலவு செய்த ஜெய்ப்பூர் கோடீஸ்வரர்..\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nலட்ச கணக்கில் தற்காலிக அரசு வேலை வாய்ப்புகள்.. மோடி அரசின் அடுத்த அதிரடி..\n1 இலட்சம் முதல் 2 இலட்சம் ரூபாய் வரை பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்ற 4 நிதி நிறுவனங்கள் \nகுறைந்த முதலீட்டில் லட்சம் கணக்கில் சம்பாதிக்க சிமெண்ட் டீலர்ஷிப் பெறுவது எப்படி\nபல லட்சம் சம்பளத்தை விட்டுதள்ளி ஆடு மேய்க்க வந்த இந்திய விஞ்ஞானி..\n1 லட்சம் ரூபாய் முதலீடு.. 21 வருடத்தில் 1 கோடியாகும்..\nஐஏஎஸ் அதிகாரியோட மகளுக்கு 16,000 ரூபாய், மகனுக்கு 36,000 ரூபாய்..\nஉலகளவில் பலருக்குத் தாங்கள் வாங்கும் வாகனங்களின் எண்கள் பேன்சியாக இருக்க வேண்டும் என்று கோடிகள் செலவு செய்வதை நாம் கேள்விப்பட்டு இருப்போம். தற்போது இந்தியாவில் முதன் முறையாக ஜெய்ப்பூர் சேர்ந்த தொழில் அதிபர் தனது ஆடம்பர காருக்கான பேன்சி எண்ணை வாங்க 16 லட்சம் ரூபாய் செய்துள்ளது இணையதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.\nரஹ்லுல் தனேஜா வைத்திருக்கும் கார்கள் எல்லாவற்றுக்கும் 0001 என்ற எண்ணை வைத்துள்ளார். 35 வயது ஆன இவர் பயன்படுத்தும் மொபைல் எண் கூட ஐந்து 1 எண்களாக உள்ளது.\nஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தினை நடத்தும் ரஹ்லுல் செவ்வாய்க்கிழமை தனது புதிய ஆடம்பர காருக்கு RJ 45 CG 0001 என்ற எண்ணைப் பெற 16 லட்சம் செலவு செய்து ஏலத்தில் எடுத்துள்ளார். பிரீமியம் வாகன எண்களுக்கு அதிக விலை போனது இதுவே முதன் முறை என்றும் வாகன போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.\nமார்ச் மாதம் 25-ம் தேதி 1.5 கோடி ரூபாய் மதிப்பில் தான் வாங்கிய ஜாகுவார் காருக்காக ஒன்றை மாதம் காத்திருந்து 0001 என்ற இந்த எண்ணை இவர் வாங்கியுள்ளார்.\n2011-ம் ஆண்டு முதன் முறையாக ரஹ்லுல் தனேஜா பிஎம்டபள்யூ 5 சீரிஸ் காரினை வாங்கிய போது அதற்கு RJ 14 CP 0001 என்ற எண்ணை 10.31 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.\nஇரண்டாவதாக வாங்கிய ஸ்கோடா லவுரா காருக்கும் RJ 20 CB 0001 என்ற எண்ணை வாங்கியுள்ளார். பின்னர்ப் பிஎம்டபள்யூ 5 சீரிஸ் காரை விற்ற போது வாகன எண்ணை மட்டும் அப்படியே தக்கவைத்துக்கொண்டு புதிதாகப் பிஎம்டபள்யூ 7 சீரிஸ் கார் வாங்கி அதற்குப் பயன்படுத்தினார்.\nஒன்றாம் நம்பர் மீது இவருக்கு உள்ள ஆர்வம் முதன் முறையாகப் பைக் வாங்கும் போது இருந்தே இவருக்கு இருந்துள்ளது. RJ 14 23M 2323 என்ற எண் கொண்ட பைக்கில் உள்ள 2+3+2+3 என்பதைக் கணக்கிட்டால் 10 வரும். அதிலும் ஒரு 1 இருக்கும் என்று அவர் கூறுகிறார்.\nசிறு வயது முதல் கஷ்டப்பட்டு வளர்ந்த இவர் 11 வயதில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். டயர் பஞ்சர் கடை நடத்தி வந்த இவரது தந்தை 1984-ம் ஆண்டு மத்திய பிரதேசத்திற்குச் சென்றுள்ளார். அப்போது முதல் இவரது வாழ்க்கையில் கஷ்டம் துவங்க 18 வயது வரை சங்கராந்தி கயிர், பட்டம், ரக்‌ஷாபந்தன் கயிர், ஹோலி வண்ணப் பொடிகள், தீபாவளி பட்டாசு என விற்றுப் படித்துள்ளார். ஆனாலும் படிப்பில் இவர் தான் டாப்பர்.\nஇரவு நேரங்களில் 9 மணி முதல் நள்ளிரவு வரை ஆட்டோ ரிக்‌ஷா எல்லாம் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் காவல் துறையினரிடம் எல்லாம் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇவருக்கு 18 வயது ஆகும் போது இவரது உரவினர் ஒருவர் இவருக்கு மாடலிங் அறிமுகம் செய்ய அந்தப் போட்டியில் பட்டத்தினை வென்றும் ராஜஸ்தானின் ஆண் அழகன் பட்டத்தினை வென்றுள்ளார்.\nஇப்போது ரஹ்லுல் தனேஜா பிரீமியம் திருமணங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். நான் எது செய்தாலும் அதில் நம்பர் 1-ஆக இருக்க வேண்டும் என்று தான் செய்வேன். விரைவில் தனது நிறுவனத்தினை இந்தியாவின் முதல் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமாகக் கொண்டு வருவேன் என்றும் தெரிவித்துள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபுதுமண தம்பதியருக்கு கடன்... நாலு பிள்ளை பெற்ற மகராசிக்கு வருமானவரி இல்லை - ஹங்கேரியில் அதிரடி\nDemonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது.. போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/02/05130320/1226215/Energizer-to-Launch-26-Phones-at-MWC-2019.vpf", "date_download": "2019-02-17T18:58:06Z", "digest": "sha1:TWHZNZBJZEUZDCJQ477AOBB3EOBPKMZI", "length": 16225, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு உருவாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் || Energizer to Launch 26 Phones at MWC 2019", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\n18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு உருவாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nபதிவு: பிப்ரவரி 05, 2019 13:03\nஎனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் நான்கு நாட்களில் அதிகபட்சமாக 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. #EnergizerMobile #MWC 2019\nஎனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் நான்கு நாட்களில் அதிகபட்சமாக 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. #EnergizerMobile #MWC 2019\nஎனெர்ஜைசர் மொபைல் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் மொத்தம் 26 மொபைல் போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் அந்நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஃபீச்சர் போன்களும் அடங்கும். புதிய மொபைல் போன்கள் வெவ்வேறு வகையான வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் எனெர்ஜைசர் மெபைல் அறிமுகம் செய்ய இருக்கும் ஸ்மார்ட்போன்களில் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமராக்கள், மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மற்றொரு ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்ச பேட்டரி கொண்டு இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும்.\nசர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழா நடைபெறும் பார்சிலோனாவில் பிப்ரவரி 25 ஆம் தேதி துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை எனெர்ஜைசர் மொபைல் அரங்கில் மொத்தம் 26 புதிய மொபைல் போன்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.\nபுதிய ஸ்மார்ட்போன்கள் டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல், ஸ்கேனிங் வசதி மற்றும் 18,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என எனெர்ஜைசர் மொபைல் தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது. புதிய எனெர்ஜைசர் மொபைல்கள் நான்கு வெவ்வேறு சீரிஸ்களில் வெளியாக இருக்கின்றன.\nஇவை ஹார்டுகேஸ், எனெர்ஜி, பவர் மேக்ஸ் மற்றும் அல்டிமேட் என அழைக்கப்பட இருக்கின்றன. இதில் ஹார்டுகேஸ் சீரிஸ் ரக்கட் ரக ஸ்மார்ட்போன்களாகவும், எனெர்ஜி சீரிஸ் விலை குறைவாகவும், பவர் மேக்ஸ் சீரிஸ் அதிக பேட்டரி திறனும், அல்டிமேட் சீரிஸ் உயர்-ரக ஸ்மார்ட்போன்களாக உருவாகிறது.\nஎனெர்ஜைசர் மொபைல் | ஸ்மார்ட்போன்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nடூயல் கேமரா, 3 ஜி.பி. ரேமுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்ட மோட்டோ ஜி7 பவர் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nசியோமியின் Mi9 ஸ்மார்ட்போனில் இந்த தொழில்நுட்பமும் இருக்கும்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்\nசாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம்\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nபுதிய ஆண்ட்ரய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்\nவீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-02-17T18:27:57Z", "digest": "sha1:2OYTOOT2YAQJHS2AFJGKJXX6GPW5KYCQ", "length": 10084, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "‘பிக் பேஷ்’ லீக்கில் களமிறங்கும் நேபாளத்தின் இளம் சூழல் பந்து வீச்சாளர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\n‘பிக் பேஷ்’ லீக்கில் களமிறங்கும் நேபாளத்தின் இளம் சூழல் பந்து வீச்சாளர்\n‘பிக் பேஷ்’ லீக்கில் களமிறங்கும் நேபாளத்தின் இளம் சூழல் பந்து வீச்சாளர்\nஅவுஸ்ரேலியாவில் இந்த ஆண்டின் இறுதியில் ஆரம்பமாகவுள்ள பிக் பேஷ் தொடரில், நேபாள கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இளம் சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லெமைச்சேன், மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nபதினெட்டு வயதான சந்தீப் லெமைச்சேன் கடந்த ஜனவரி மாதம் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் (ஐ.பி.எல்.) டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.\nஅத்துடன் ஐ.பி.எல். தொடரில் விளையாடும் முதல் நேபாள வீரர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.\nஇதனைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளிலும் நடைபெறும் இருபதுக்கு இருபது லீக் தொடர்களில் விளையாடும் வாய்ப்பு சந்தீப் லெமைச்சேனுக்கு கிடைத்தது.\nஇதற்கமைய கரீபியன் ப்ரீமியர் லீக், பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், கனடா குளோபல் இருபதுக்கு20 லீக் என்பவற்றில் விளையாடிய அவர், தற்போது பிக் பேஷ் லீக்கில் விளையாடவுள்ளார்.\nமெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடவுள்ள லெமைச்சேன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 10ம் திகதி அணியுடன் இணையவுள்ளார்.\nஎனினும் அதன் பின்னர் ஜனவரி 5ம் திகதி ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ள இவர், குறித்த தொடர் நிறைவடைந்த பின்னர் மிகுதி போட்டிகளுக்காக மீண்டும் அவுஸ்திரேலியா செல்லவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகிறிஸ்மஸ் தீவின் சர்ச்சைக்குரிய தடுப்பு மையம் மீண்டும் திறக்கப்படுகிறது\nபுகலிடக் கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய தடுப்பு மையத்தை மீண்டும் த\nஅவுஸ்ரேலியா- நியூசிலாந்து தொடர்களில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன்: விஜய் சங்கர்\nஅவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து தொடர்களில் இருந்து அதிக அளவில் கற்றுக் கொண்டேன் என இந்தியக் கிரிக்க\nஅவுஸ்ரேலியாவுக்கான நேபாளத் தூதுவர் பதவி விலகினார்\nஅவுஸ்ரேலியாவுக்கான நேபாளத் தூதுவர் லக்கி ஷெர்பா மனிதக் கடத்தல் குற்றச்சாட்டையைடுத்து பதவி விலகியுள்ள\nஅவுஸ்ரேலியாவில் கடும் வெள்ளம்: இருவரது சடலங்கள் கண்டெடுப்பு\nஅவுஸ்ரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.\nபெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுப்பதன் மூலமே முன்னேற முடியும் – திஸ்ஸ விதாரண\nபெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கு பிரித்து கொடுக்க வேண்டும் எனவும் அதன் மூலமே முன்னேற்றத்தை காண முடி\nஇளம் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/girl-has-relationship-with-angle-in-iceland-118120600065_1.html", "date_download": "2019-02-17T18:28:20Z", "digest": "sha1:AT3OCY3P6ICOKHCPVMK3QY5NSRLYEBFC", "length": 10951, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "உல்லாசத்திற்கு மனிதர்கள் வெரி போரிங்: புது ஐடியா கொண்டுள்ள இளம்பெண் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஉல்லாசத்திற்கு மனிதர்கள் வெரி போரிங்: புது ஐடியா கொண்டுள்ள இளம்பெண்\nஐஸ்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மனிதர்களுடன் உடலுறவுகொள்வது மிகவும் போரிங்காக உள்ளதாக கூறை தேவதைகளுடன் உடலுறவுகொள்ள ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளார்.\nஇவர் சிறு தேவதைகள் தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்ட போது சில ஆண் தேவதைகளுடன் உடலுறவு கொண்டதாக செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.\nமேலும், சிறு தேவதைகள் மென்மையான மற்றும் சுறுசுறுப்பாக இயங்கும் உடல் அமைப்பை கொண்டவர்கள். உங்களது மனதில் என்ன இருக்கிறது என்பதை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளும் குணம் படைத்தவை சிறு தேவதைகள் என குறிப்பிட்டுள்ளார்.\nஐஸ்லாந்தில் உள்ள 54% மக்கள் உண்மையில் சிறு தேவதைகள் இருப்பதாக நம்புகிறார்கள். சிலர் அவை மனிதர்கள் போல இருப்பார்கள் எனவும், சிலர் அவை 36 இஞ்ச் உயரம் மட்டுமே இருக்க கூடியவை என்றும் தெரிவிக்கின்றன.\nமுட்டைகோஸ் வாங்க சென்ற இடத்தில் அடித்த லக்: ரூ. 1½ கோடிக்கு அதிபதியான இளம்பெண்\nடேட்டிங் ஆப்பால் இளம்பெணுக்கு நேர்ந்த பரிதாபம்\nபலமுறை உல்லாசம்: இருமுறை கருகலைப்பு: இருண்டுபோன இளம்பெண்ணின் வாழ்க்கை\nநாயுடன் உடவுறவு கொண்ட ஓல்டு மேன் .... ‘அந்த கசமுசா காட்சி ‘ இணையதளத்தில் அம்பலம்...\n24 நாட்கள் கற்பழிக்கப்பட்ட இளம்பெண்: மபியில் கோரம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/blog-post_827.html", "date_download": "2019-02-17T17:39:15Z", "digest": "sha1:S54QOCAXL77TXJASNEUNYSFM7VEBIWGT", "length": 13855, "nlines": 55, "source_domain": "www.battinews.com", "title": "சேனா படைப்புழுவின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nசேனா படைப்புழுவின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது\nநாட்டின் பிரதான விவசாயப் பயிர்கள் மீதான சேனா படைப்புழுவின் தாக்கம் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, சோளப் பயிர்செய்கை நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக விவசாய, கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.\nஎனினும் இந்த படைப்புழுவின் தாக்கம் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. சில பிரதேசங்களில் இவை பரவியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. எவ்வாறெனினும் கடந்த இரண்டு மாதங்களில் கிடைத்த அனுவங்களினூடாக எதிர்வரும் காலங்களில் சேனா படைப்புழுவை முழுமையாக ஒழிக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nசேனா படைப்புழுவின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது 2019-02-11T19:17:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/12/2-2016.html", "date_download": "2019-02-17T18:47:35Z", "digest": "sha1:ZRAOG47IAWVTLX3XSA5T2YTXYL4PGIRJ", "length": 44707, "nlines": 127, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் மக்கள் பேரவையின் 2ம் அமர்வு முடிவடைந்தது! 2016 மார்ச் இறுதியில் பேரவையின் தீர்வு முன்மொழிவு வெளியிடப்படும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் மக்கள் பேரவையின் 2ம் அமர்வு முடிவடைந்தது 2016 மார்ச் இறுதியில் பேரவையின் தீர்வு முன்மொழிவு வெளியிடப்படும்\nதமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடரானது இன்று(27)\nயாழ்.பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா மாட்டாரா என்ற சர்ச்சைக்கு மத்தியில் இன்று கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதில் புதிய அரசினால் உத்தேசிக்கப்பட்டுள்ள ஐனாதிபதி முறைமை ஒழிப்பு , மற்றும் புதிய தேர்தல் சட்ட முறை சம்பந்தமான விடயங்கள் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வு போன்ற விடயங்களில் தமிழ் மக்களின் அபிலாசைகள் தேவைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு தமிழ் மக்கள் பேரவை முன்னெடுக்கவேண்டிய தீர்மானங்கள், சட்ட வாக்க முறையில் தேவையான கொள்கைப் பிரகடனம் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளன.\nதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று முன்தினம்(25) தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களையும் , நேற்று (26) நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.சுமந்திரன் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தினையும் அவசரமாக சந்தித்திருந்த நிலையில் இந்த இரண்டாவது கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெற்றிருந்தது .\nஇதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரன், அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் சார்பில் துணைத்தலைவர் கேசவன், பல்கலைக்கழக ஊழியர் சங்கம் , பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் சிவில் அமைப்பினர்கள், தமிழ் மக்கள் பேரவையின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் தமிழரசுக்கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் பேரவையில் அங்கம் வகிக்கின்றார் . ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவைக்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் இனப்பிரச்சினை தீர்வுக்காக பேரவை நியமித்த நிபுணர்குழுவுடன் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆயினும் இன்றைய அமர்வில் ரெலோ சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை.\nஇன்றைய கூட்டத்தில் முக்கியமாக அரசியல் தீர்வு நகல் வரைபிற்காக 15 பேர் கொண்ட அரசியல் சபை உருவாக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் தரப்பு உள்ளிட்ட பேரவை உறுப்பினர்களான அரசியல்கட்சிகள் தரப்பில் 10 பேரும் மிகுதி 5 பேர் சிவில் சமூகத்தில் இருந்தும் தற்போது இடம்பெறுகின்றனர்.\nஅரசியல் சபை முதலாவது கூட்டம் சனவரி 3ம்திகதி நடைபெறும் . சனவரி 23ம் திகதி திட்ட முன்வரைபை பேரவைக்கு சமர்ப்பிப்பர் . 30ம் திகதி பேரவை கூடி ஆராய்ந்து அதனை மக்களுக்கு வெளிப்படுத்தும். அதன் பின் நடைபெறும் ம்க்கள் கருத்தாடல்களின் மூலம் வரைபு இறுதி செய்யப்பட்டு மார்ச் இறுதியில் திட்ட வரைவு முன்மொழிவு இறுதி செய்யப்பட்டு வெளியிடப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமுதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பேரவைக்கு சகலருடைய ஒத்துழைப்பும் தேவை. ஆகையினால் எவரையும் தனித்து விடவோ, வேண்டாம் என்று சொல்லவோ, வேண்டாம் என்று சொல்லவோ தமிழ் மக்கள் பேரவை கோரவில்லை. அதனால் தழிழ் மக்களுடைய நலன் கருதி எங்களுடைய கொள்கையில் உறுதியாக இருப்போம். இந்த கோட்பாடுக்கு இணங்க இவ் அமைப்பின் ஊடாக சேர்ந்து கைகோர்க்கும் அனைவரையும் ஒன்றினைத்து புதிய நல்லிணக்கத்தையும் அதனுடான மக்களுக்கான தீர்வை பெற அனைவரும் ஒன்றிணைந்து முன்வரவேண்டும்\nதமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்களை நாங்கள் வரவேற்கின்றோம். இதில் சுமந்திரன் வரவேண்டும் என்று கூறினால் அவரையும் வரச்சொல்லுவோம். இதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. எங்களுக்கான கொள்கைகள் இருக்கின்றன. தமிழ் மக்களுடைய எதிர்கால சிந்தனையிருக்கின்றன. அதே சிந்தனையில் இருப்பவர்கள் இந்த பேரவையில் வந்திருக்கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்..\nகடந்த 19.12.2015 அன்று முதலாவது கூட்டத்தொடர் நடைபெற்றதைத் தொடர்ந்து இன்றய கூட்டத்தொடர் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் மக்கள் பேரவை தொடங்கிய நாள் முதல் சில விசித்திரமான விளைவுகளையும் விமர்சனங்களையும் நான் பார்த்துக் கவனித்து வருகின்றேன்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு கட்சி உதயம் என்றது ஒரு செய்தி. விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுக் கட்சி என்றது இன்னொரு செய்தி. தேர்தலில் தோற்றவர்களுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட்டு என்றது மற்றுமொரு செய்தி. உங்கள் கட்சியை நாங்கள் ஆதரிப்போம் என்று பல மின்னஞ்சல்கள் வடக்கிலும் கிழக்கிலும் இருந்து வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்துமே பிழையான அடிப்படையில் வெளியிடப்பட்ட செய்திகளும் கருத்துக்களும் என்று முதற்கண் கூற விரும்புகின்றேன்.\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் திரு.சம்பந்தன் அவர்களை நான் கொழும்பில் சந்தித்தேன். பல விடயங்களைப் பற்றிக் கருத்துப் பரிமாறிக் கொண்டோம். அப்போது எமது பேரவையின் உண்மை நிலையை, அந்தஸ்தை, குறிக்கோளை, தூரநோக்குகளை அவருக்குத் தெளிவு படுத்தினேன்.\nஅப்போது அவர் கூறினார் – “மக்கள் இயக்கமாக ஒரு இயக்கம் பரிணமிப்பதை நாங்கள் வரவேற்க வேண்டும். மக்கள் மட்டத்தில் இருந்து சகலரதும் கருத்துக்களும் கரிசனைகளும் வெளியிடப்பட வழியமைத்துக் கொடுக்கப்படுமானால் அதுவே ஜனநாயகம்” என்றார். வேறு பல விடயங்களையும் அவர் அப்போது குறிப்பிட்டார். அவை பற்றியும் பேசிக் கொண்டோம். ஆனால் அவரின் இந்தக் கருத்து யாவராலும் மனதிற்கு எடுக்கப்பட வேண்டும். மக்களின் கருத்துக்களை அறியும் ஒரு நடவடிக்கையாகவும், மக்களிடம் இருந்து பெறும் கருத்துக்களை ஒழுங்கு படுத்தி வெளியிடும் நிறுவனமாகவும், மக்கள் நலம் காக்க வேண்டிய மக்கட் பிரதிநிதிகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காகவும், எமது உரிமைகளை வென்றெடுக்க தமிழ் மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு இயக்கமாகவுமே தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்துள்ளது.\nஎல்லா மட்டத்தில் இருந்தும் எல்லோரையும் ஒருங்கிணைத்து முன் செல்வதே பேரவையின் குறிக்கோள். இக்குறிக்கோளானது 2013ம் ஆண்டின் எமது மாகாணசபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளுக்கு இசைவானதாகவே இருக்கின்றது.\nஎமது பேரவையில் அரசியல்வாதிகளின் பங்கு பற்றல் பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களை எழுப்பியுள்ளனர். இத்தருணத்தில் ஒரு நடந்த கதையொன்றைக் கூற ஆசைப்படுகின்றேன். 1959ம் ஆண்டில் சுமார் மூன்று மாதங்களுக்கு இலங்கையின் காபந்து பிரதமராக இருந்தவர் திரு.விஜயானந்த தகநாயகா அவர்கள். அவர் MEP என்ற ஒரு புதிய கட்சியைத் தாபித்துத் தகைமையுள்ள சிறந்த பலரைப் போட்டியாளர்களாக நியமித்துத் தேர்தலில் நின்றார். சுமார் 100 பேர்களைக் கொண்ட அந்தக் கட்சியில் இருந்து எவருமே தேர்ந்தெடுக்கப்படவில்லை. அத்தனைபேரும் தேர்தலில் தோற்றார்கள் பிரதமராக இருந்த அவரும் தோற்றார். தோற்றதும் அவர் மனந் துவண்டு விடவில்லை. தேவேந்திரமுனை அல்லது டொன்றா என்ற இடத்தில் இருந்து பருத்தித்துறை வரையில் நடை பவனியில் சென்று பல ஆலயங்களைத் தரிசித்தார். மக்களைச் சந்தித்தார். அடுத்த தேர்தலில் அவர் நின்று அதில் பிரமாதமாக வென்றார்.\nஎனவே தேர்தலில் தோல்வி அடைபவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்ற கருத்து மறைய வேண்டும். எமக்குக் கருத்துக்களே முக்கியம். கருத்துக்கள் எங்கிருந்து வரினும் அவை நன்மை பயப்பனவெனின் அவற்றின் கர்த்தாக்கள் யாவர் என்று பார்க்காமல் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருக்க வேண்டும்.\nதேர்தலில் தோற்றவர்தானே என்றெல்லாம் நாங்கள் எமது மக்களின் மாண்மை மறந்து அநாகரிகமாகப் பேச விழைவது இனியேனும் நிற்பாட்டப்பட வேண்டும். ஒருவர் தேர்தலில் ஒருமுறை தோற்று விட்டால்; மக்கள் அவரை என்றென்றும் புறக்கணித்து விடுவார்கள் என்று அர்த்தமில்லை.\nஅதுமட்டுமல்ல. ஒரு மக்கள் இயக்கத்தில் மாற்றுக் கருத்துக்கள்தான் முக்கியம். எல்லாவிதமான கருத்துக்களும் ஆராயப்பட வேண்டும். நாம் வென்று விட்டோம்; எனவே எமது கருத்துத்தான் சரி என்று நாம் எண்ணுவது மடமை. ஆகவே கருத்துக்களுக்கு முதலிடம் கொடுப்பதே எமது கடப்பாடாகும் என்று கூறி வைக்கின்றேன்.\nஎமது மக்கள் இயக்கம் கருத்துக் கணிப்பில்த்தான் ஈடுபட முனைந்துள்ளது. தனி மனிதர்களின் தலைமையை நாங்கள் குறை கூறவில்லை.. ஆனால் வருங்காலத் தமிழ் பேசும் மக்களின் வாழ்வு தனி மனித விருப்பு, வெறுப்பு, அறிவு, ஆற்றாமை என்பவற்றில் மட்டுந் தங்கியிருப்பது சரியா என்ற கேள்வியை நாம் முன்னெடுக்கின்றோம்.\nஅது மட்டுமல்ல. இது வரை காலமும் தனிமனிதர்களைத் தமது வலைகளுள் விழச் செய்யுஞ் சதிகளில் அரசாங்கங்கள் வெற்றியைக் கண்டு வந்துள்ளன. ஆனால் தனி மனிதர்களுக்குப் பின்னால் மக்களின் ஆளணி திரண்டு நிற்கின்றது என்று கண்டால், அப்பேர்ப்பட்ட ஆளணியினரும் அத் தனிமனிதர்கள் போல் சகலதையுஞ் சிந்தித்து ஆராய்ந்து சிறந்த முடிவுகளுக்கு வந்துள்ளார்கள் என்று கண்டால், அரசாங்கங்கள் தனிமனிதப் பேரங்களில் ஈடுபடாது இனரீதியான, பாதிக்கப்பட்ட மக்கள் மன ரீதியான தொடர்பாடல்களில் ஈடுபடவேண்டி வரும்.\nஅந்த விதத்தில் பார்க்கும் போது எமது தமிழ் மக்கள் பேரவை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எமது கட்சிகளுக்கு முக்கியமாகத் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு ஒரு சாதகமான, சகாவான, சார்பான சபையாகவே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். அவ்வாறுதான் அது கடமையாற்றும்.\nநிலமட்டத் தமிழ் மக்களைக் கட்சித் தலைமைத்துவங்களுடன் இணைத்து திடமான ஒரு அரசியல்ப் பலத்தை வெளிப்படுத்த இந்த அப்பியாசம் வழி வகுக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.\nஇப்பொழுதே தமிழர்கள் யாவரும் சேரப் பார்க்கின்றார்கள் என்ற ஒரு பீதி தென்னிலங்கையில் உருவாகி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. அதற்கு இடமளிக்கக் கூடாது என்ற கருத்தும் அங்கு விரவி வருகின்றது. இதில் ஒரு விடயத்தை நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.\nஎந்தக் கட்சியாக இருந்தாலும் சிங்கள மக்களிடையே தமிழர்கள் சம்பந்தமாகச் சில பொதுக் கருத்துக்கள இருந்து வருவதை நாங்கள் உய்த்துணர வேண்டும். தமிழர்களைத் தழைக்க விட்டால் எமக்கு ஆபத்து என்ற ஒரு அடிப்படைக் கருத்து அங்கு சென்ற நூற்றாண்டிலிருந்து நிலவுகின்றது.\nஆகவே தமிழர்களுள் சிலரை நாங்கள் எங்கள் கட்டுப் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு அவர்கள் மூலமாகத் தமிழ் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற ஒரு எண்ணம் பெரிய கட்சிகளின் தலைமைப் பீடங்களிடையே பொதுவாக இருந்து வருகின்றது. தமிழ் மக்களை எமக்குச் சார்பாகப் பாவிக்க வேண்டும். ஆனால் எழும்ப விடக்கூடாது என்பது அவர்கள் குறிக்கோள்.\nஆகவே தமிழ் மக்கள் மட்டத்தில் ஒரு இணைத் தலைமைத்துவத்துடன் பரந்து பட்ட ஒரு மக்கள் இயக்கம் உருவாகின்றது என்றால் அது தெற்கில் உள்ள பலருக்கு வயிற்றைக் கலக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் எமது தமிழ் மக்கள் சிலரிடையே அப்பேர்ப்பட்ட ஒரு எதிர்மறையான கருத்து நிலவுவதுதான் மனவருத்தத்தைத் தருகின்றது.\nமூன்று முக்கிய விடயங்களை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். முதலாவது விடுதலைக்காகப் போராடும் எந்த ஒரு இனமும் அவ்வின அடிமட்ட மக்களை அத்திவாரமாக வைத்தே தமது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். தனியார்களும், தரகர்களும் தகுந்த ஒரு தீர்வைப் பெற்றுத் தரமாட்டார்கள். அந்த அடிப்படையில் மக்களை மையமாகக் கொண்டு, எமது சாதாரண மட்ட மக்களையும் படித்த மக்களையும் நாம் ஒன்றிணைத்து மக்கள் இயக்கமாக இயங்குவது எமது அரசியல் தலைவர்கள் எம் சார்பில் திடமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க நாம்அவர்களுக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.\nஇரண்டாவது அரசியல் சிந்தனைகள் வேறு நடைமுறை அரசியல் வேறு. இது வரை காலமும் எமது மக்கள் நடைமுறை அரசியல் என்ற சகதிக்குட்பட்டுத்தான் நின்றுழந்து வந்துள்ளார்கள். அந்தக் கட்சியா, இந்தக் கட்சியா, அவரா இவரா என்பதுதான் எமது கரிசனையாக இருந்தது. ஆனால் தெற்கில் கட்சி எதுவாக இருந்தாலும் தமிழர்களுக்கு எதிரான அவர்களின் அடிப்படை எண்ணங்கள் பொதுவானதாகவே இருந்து வந்துள்ளன. இப்பொழுது கூடப் பாருங்கள். ஒருவர் தமிழர் சார்பில் கதைத்தால் மற்றவர் அதற்கு எதிராகக் கதைக்கின்றார். கடைசியில் எமக்குத் தருவதாகக் கூறி எதையுந் தந்தபாடில்லை. ஆகவே “நீ தருவதாகக் கூறு நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். பின்னர் “நான் என்ன செய்ய நான் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். பின்னர் “நான் என்ன செய்ய அவர்கள் எதிர்க்கின்றார்கள்” என்று ஒன்றையும் கொடுக்காமல் விடுவோம்” என்ற முறையிலேயே காரியங்கள் நடந்து கொண்டு வருகின்றன.\nஅது மட்டுமல்ல. எமது தமிழ் மக்கட் தலைவர்கள் எவ்வளவு தான் அறிவில், ஆற்றலில் சிறந்தவர்களாக இருந்தாலும் புகழ்ச்சிக்கும் மாயமாலங்களுக்கும் இலேசில் அடிமைப்படுவர்களாகக் காணப்பட்டு வந்துள்ளார்கள். 1930ம் ஆண்டுகளில் சிங்களவர் மட்டும் மந்திரிசபையை வகுக்க கருத்துக் கூறியது ஒரு தமிழ்க் கணிதப் பேராசிரியரே என்று கூறுவார்கள். காக்காயை வாய் திறந்து பாடும் என்று கூறும் நரி போல “நீங்கள் தான் மிக மிகக் கெட்டிக் காரர். எமக்கு இதைச் சொல்லித்தாரும்” என்று அப்போதைய நரிகள் கோரியதும் எமது தமிழ்க் காக்கை வடையைத் தவற விட்டு விட்டது. இது தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது. ஆகவே ஒரு மக்கள் அணி பின்னால் இருந்து நுட்பமாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது என்றவுடன் காக்காய்கள் வடையைக் கீழே விழுந்து விடாது கெட்டியாப் பிடித்துக் கொள்வன என்பது எமது எதிர்பார்ப்பு.\nமூன்றாவது கட்சிகளுக்கு அப்பால் செல்ல வேண்டிய காலம் தற்போது உதித்துள்ளது. கட்சி வேண்டாம் என்று நான் கூறவில்லை. கட்சிகளின் நிர்வாகம், ஒழுங்கமைப்பு, ஒழுக்கம், நோக்குகள் யாவையும் வெளிப்படைத்தன்மையுடனும் நிபுணத்துவச் செறிவுடனும் செயல்ப்படுத்தப் பட வேண்டும். ஒரு வேளை கட்சிகளினால் இதனைச் செய்ய முடியாதிருந்தாலும் அவற்றிற்குப் பக்கபலமாக நின்று பலதையும் அடியெடுத்துக் கொடுக்கும் வண்ணம் இந்தப் பேரவை செயற்பட இருக்கின்றது.\nஉதாரணத்திற்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை இராணுவ முகாம்கள் இருக்கின்றன, எங்கெங்கே இருக்கின்றன, கிட்டத்தட்ட எத்தனை போர் வீரர்கள் அங்கு இருக்கின்றார்கள் என்ற தகவலை ஒரு வெளிநாட்டுப் பிரதிநிதி கேட்கும் போது பதிலிறுக்க வேண்டியிருந்தால் எமது பேரவை அவற்றிற்கான தரவுகளைச் சேகரித்துத் தரும் என்று நம்புகின்றேன்.\nஎனவே தமிழ் மக்கள் பேரவை தமிழ் மக்களின் கட்சிகளுக்கு எதிரானதல்ல. தமிழ் மக்கள் நலன்களுக்கு எதிரானதல்ல. தமது தனித்துவத்தை மக்கள் மீது திணிக்க எத்தனிக்கும் ஒரு இயக்கம் அல்ல. மாறாக மக்கள் நலம் நாடும் ஒரு மக்கள் இயக்கம் அது. இதன் தலைமைத்துவம் தனி மனிதர்களின் செல்வாக்கில் கட்டி எழுப்பப்பட்டதன்று. மக்கள் மனமறிந்த, மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவோரின் தலைமைத்துவத்தைக் கொண்டது. இதில் விக்னேஸ்வரன் பங்கு அனுசரணை வழங்குவதே. இதை வைத்துத் தாவிப்பிடிக்கப் பார்க்கின்றான் விக்னேஸ்வரன் என்பதெல்லாம் தாவிப் பிடிததுப் பழகிப் போன தப்பான அபிப்பிராயம் கொண்டவர்களின் தாறுமாறான தவறான கருத்துக்கள்.\nஎமது பேரவை இன்று தொடக்கம் தனது காரியங்களில் முழுமூச்சுடன் இயங்கத் தொடங்குகின்றது. அதற்கான சகல ஒத்துழைப்புக்களையும் சகல மட்டத் தமிழ்ச் சகோதர சகோதரிகளும் முக்கியமாக எமது தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் அங்கம் வகிக்கும் சகலரும் அதற்கு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/81161-zee-tamil-telecast-dancing-killadies-reality-performance-show.html", "date_download": "2019-02-17T18:22:36Z", "digest": "sha1:N52DABQGX5G2GDAMPAF7ZPQQEDBZGGG7", "length": 23652, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆபத்தில் கில்லாடிகள்... கறார் சிநேகா... என்ன நடக்கும்? | Zee Tamil telecast Dancing Killadies: Reality Performance show", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:03 (17/02/2017)\nஆபத்தில் கில்லாடிகள்... கறார் சிநேகா... என்ன நடக்கும்\n‘வெற்றிக்காக ஓடும் வேகத்தை விட, அந்த வெற்றியைத் தக்கவைக்க அதைவிட பலமடங்கு வேகமாக ஓடவேண்டியது கட்டாயம்’ என்பதை ஒவ்வொரு முறையும் நிகழ்த்திக் காட்டுகிறது ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சி. இந்தியில் பிரபலமான ‘ஜீ’ நிறுவனத்திலிருந்து தமிழில் சேனல் தொடங்கப்பட்டு, குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் ஹிட் லிஸ்ட்டில் இடம்பிடித்தது ‘ஜீ தமிழ்’. வித்தியாசமான டிவி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என்று அசத்தல் நிகழ்ச்சிகளால் டி.ஆர்.பி-யிலும் கொடிகட்டிப் பறக்கிறது.\nஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் ‘லட்சுமி வந்தாச்சு’, ‘டார்லிங் டார்லிங்’, ‘இருமலர்கள்’, ‘நாகராணி’, ரோஜா தொகுத்து வழங்கும் ‘ஜீன்ஸ்’, ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடி’ மற்றும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ போன்றவை ரசிகர்களின் விருப்பமான நிகழ்ச்சிகள். தற்பொழுது புதிதாக ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது ‘ஜீ தமிழ்’.\nஎல்லா சேனல்களிலுமே டான்ஸ் நிகழ்ச்சிகளையும், ரியாலிட்டி ஷோக்களையும் பார்த்து ரசித்திருப்போம். இரண்டுமே சேர்ந்து ஒரே நிகழ்ச்சியாக இருந்தால் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்தது மட்டுமில்லாமல், நிகழ்ச்சியாகவும் ஒளிபரப்ப இருக்கிறது ஜீ. நடனம் மட்டுமின்றி நடனத்தோடு சேர்ந்த சாகச நிகழ்ச்சியாக உருவாகியிருப்பதுதான் 'டான்ஸிங் கில்லாடிஸ்' நிகழ்ச்சியின் ஸ்பெஷல்.\nஇந்த நிகழ்ச்சிகள் நடன அரங்குகளில் நடக்கப்போவதில்லை. உயரமான கட்டடமும், கரடுமுரடான ஆஃப்ரோடு ஏரியாவும்தான் நடன மேடை என்றால் நம்புவீர்களா அதாவது நிலம், நீர், தீ போன்ற பஞ்சபூதங்களிலும், அந்தரத்திலும்கூட நடனக் கலைஞர்கள் நடனமாடுகின்றனர். அந்த நேரத்தில் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டாலும் நிலைகுலையாமல் தொடர்ச்சியாக நடனமாடுவதுதான் சவால். பரபரப்பும், விறுவிறுப்புமான இந்த நிகழ்ச்சி நாளைமுதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக இருக்கிறது.\nமுன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல நடனக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு எபிசோடுமே புதிதாக ஏதாவது கான்செப்டுடன் வந்து அசரடிக்கப் போகிறது.\nஇந்த நிகழ்ச்சியை 'ஜீ தமிழின்' பிரதானத் தொகுப்பாளரான தீபக் ஜாலியாகவும் விறுவிறுப்பாகவும் தொகுத்து வழங்குகிறார். ரியாலிட்டி ஷோ என்றாலே நடிகைகள் யாராவது நடுவராக வருவது வழக்கம். விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ஜோடி - ரீல் Vs ரியல்’ நிகழ்ச்சியில் டி.ராஜேந்தருடன், சதா மற்றும் தேவயானி நடுவராகப் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்த ‘டான்ஸிங் கில்லாடிஸ்’ நிகழ்ச்சிக்கு சிநேகா நடுவராக வந்து கலக்குகிறார். அவருடன் இணை நடுவராக, நடிகையும் நடனக் கலைஞருமான சுதா சந்திரன் பங்கேற்கிறார்.\nசமீபத்தில் விஜய் டிவி புதிதாக பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனுக்காக `க்விஸ்’ போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியின் ஸ்பெஷலே போட்டியின் நடுவராகவும் தொகுப்பாளராகவும் இருப்பது ஜீனியஸ் என்ற குட்டி ரோபோதான். கடந்த பிப்ரவரி 12 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பகல் 12 மணிக்கு ‘லிட்டில் ஜீனியஸ்’ நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஒவ்வொரு தொலைக்காட்சியுமே கற்பனைக்குதிரையைப் பறக்கவிட்டு, ரசிகர்களை உற்சாகப்படுத்தவும், ஆச்சரியத்தில் ஆழ்த்தவும் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'டான்ஸிங் கில்லாடிஸ்' நிகழ்ச்சியும் ரசிக்க வைக்கும் என்று நம்பலாம்.\nஅசரடிக்கும் ‘டான்ஸிங் கில்லாடிஸ்’ புரொமோ வீடியோ:\nக்ளீன் ஷேவ் கார்த்தியை உங்களுக்குப் பிடிச்சிருக்கா கேர்ள்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10cinema.com/article/tl/48728/actress-ramya-pandian-photos", "date_download": "2019-02-17T19:14:30Z", "digest": "sha1:FY56MKZDBDGXYSUMJAJSDGKWTTHOHZKO", "length": 4130, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "நடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை அதிதி ராவ் புகைப்படங்கள்\nநடிகை தன்யா ஹோப்- புகைப்படங்கள்\n‘சீதக்காதி’யில் விஜய்சேதுபதியுடன் 17 நாடக நடிகர்கள்\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி உலகம்...\n‘முகவரி’, ‘நேப்பாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம்...\n300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் கர்ணன்\nஇப்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி-2’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்து மிகப்...\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nநடிகை அதிதி ராவ் புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nவனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/auth6803.html", "date_download": "2019-02-17T17:49:10Z", "digest": "sha1:CCICNLPHWSVE3N6FHVF2SSWGRQP2DTH7", "length": 5096, "nlines": 111, "source_domain": "www.nhm.in", "title": "New Horizon Media :: Shop", "raw_content": "Home :: Authors :: மயிலவன் பதிப்பகம்\nபோக முனிவர் அருளிய காயசித்திக்கு கற்பங்கள் புலிப்பாணி அருளிய ஜாலத்திரட்டு (மாஜிக்) ஹிப்னாடிசம் - மெஸ்மெரிசம் கற்றுக் கொள்ளுங்கள்\nமயிலவன் பதிப்பகம் மயிலவன் பதிப்பகம் மயிலவன் பதிப்பகம்\nமறுபிறப்பின் இரகசியமும், ஆவிகள் செய்யும் அற்புதங்களும்\nஅமர சித்ர கதா தமிழ்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம். ஷெர்லாக் ஹோம்ஸால் தீர்க்க முடியாத புதிர் , மருதன், கிழக்கு பதிப்பகம், விலை 200.00ரூ.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.questionspapers.in/tamil-nadu-police-constable-previous-papers/", "date_download": "2019-02-17T19:17:52Z", "digest": "sha1:G23GH3SHS3P6HY5IVAI2VN5JMLRZUK4R", "length": 8383, "nlines": 97, "source_domain": "www.questionspapers.in", "title": "Tamil Nadu Police Constable Previous Papers 2019", "raw_content": "\nதமிழ்நாடு பொலிஸ் கான்ஸ்டபிள் தேர்வுப் பரீட்சைத் திணைக்களம், நேரம் மற்றும் தேர்வு மையங்களை விரைவில் திணைக்களம் விரைவில் வெளியிடும். இதற்கிடையில், Tamil Nadu Police Constable Previous Papers TNUSRB பாடத்திட்டங்கள் மற்றும் தேர்வு முறை 2019 ஐ சோதனை செய்த பின்னர் TN பொலிஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கு நீங்கள் தயார் செய்யலாம். TNUSRB பொலிஸ் கான்ஸ்டபிள் முந்தைய ஆவணங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யவும். இறுதியாக, நீங்கள் கான்ஸ்டபிள் தேர்வில் கலந்துகொள்ளும் போது தமிழக கான்ஸ்டபிள் ஏற்றுக் கொள்ளும் அட்டைகள் 2019 ஐக் கொண்டு செல்லலாம். நாங்கள் இங்கு அனைத்து அரசு வேலை வாய்ப்புகளும் முந்தைய ஆவணங்களை அளிக்கிறோம் எங்கள் வலைத்தளத்தில் www.tnusrb.tn.gov.in\nதமிழ்நாடு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவணங்களைத் நீங்கள் தமிழ்நாடு நீங்கள் கான்ஸ்டபிள் பரீட்சை உள்ளடக்கத்தை தமிழக கான்ஸ்டபிள் தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் TN கடிதங்கள், மற்றும் பதிவிறக்க நிச்சயமாக ஆவணங்கள் www, உரிமை ஆதாரங்களை அணுகலாம் பொலிஸ் கான்ஸ்டபிள் வேலைகள் தயாராகி வருகின்றன 2019 தமிழ்நாடு பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவணங்களைத். .tnusrb.tn.gov.in, அனைத்து படிப்புகள் தமிழ்நாடு போலீஸ் கீழிறக்கும் கான்ஸ்டபிள் முந்தைய கடிதம் / தமிழ்நாடு போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வாணையம் 2019 / தமிழக கான்ஸ்டபிள் படிப்புகள் மற்றும் சோதனை வடிவங்கள் 2019 / முக்கியமில்லாத / பொது ஆங்கிலம் / எண் திறன் / காரண / Tianyuesarbi கான்ஸ்டபிள் சோதனை முறையைப் 2019 / Tianyuesarbi கான்ஸ்டபிள் பழைய காகித பிடிஎஃப் / டைன் போலீஸ் தேர்வில் பயிற்சி ஆவணங்கள் / டைன் கடந்த கான்ஸ்டபிள் 5 ஐ பதிவிறக்குக வருடாந்திர ஆவணங்கள் – தமிழ்நாடு பொலிஸ் பரீட்சை பெறுதல் / நேரடி இணைப்புக் காகிதம் போன்றவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/hora.aspx", "date_download": "2019-02-17T19:09:34Z", "digest": "sha1:6GZ3XSVXJBUZDZVEYSXL65OUL6PZYPJC", "length": 4004, "nlines": 56, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, astrology chinese, chinese horoscopes, love astrology, Free daily horoscopes, weekly horoscopes, monthly horoscopes", "raw_content": "\nபுரட்டாசி மாத ராசி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nஜய வருட பொது பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nவாஸ்து கேள்வி & பதில்கள்\nஇ-பேப்பர் | சினிமா | படங்கள் | ஜோதிடம் | ஆன்மீகம் | புத்தகம் | வார இதழ் | ஹெல்த் | அந்தரங்கம் | அறிவியல் | கல்வி | வீடியோ | லேடிஸ் கார்னர் | சமையல் |\nஉலக தமிழர் | வேலைவாய்ப்பு | தொழில்நுட்பம் |\n | ஸ்பெஷல் | கிரிக்கெட் | விளையாட்டு | வர்த்தகம் | மாவட்ட செய்திகள் | பீட்டர் மாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/2018-la-aattttoo-ssoovil-arrimukmaannntu-putiy-kiyaa-cool-ev/", "date_download": "2019-02-17T18:10:48Z", "digest": "sha1:Y5YOBXB7MQ5K6VQMIHVALVAUJ54SQFET", "length": 8098, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "2018 LA ஆட்டோ ஷோவில் அறிமுகமானது புதிய கியா சோல் EV - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\n2018 LA ஆட்டோ ஷோவில் அறிமுகமானது புதிய கியா சோல் EV autonews360.com\nமூன்றாம் தலைமுறை கிராஸ்ஓவர்கள் பெரிய ஸ்டைல் மாற்றங்கள் கொண்ட இந்த காரின் முன்புறம் மற்றும் ரியர் பகுதியில் இ-நிரோ பவர்டிரெயின் கார்களில் இருந்து பெறப்பட்டதாகும்.\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –...\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்...\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13098-AAVOOR", "date_download": "2019-02-17T18:48:32Z", "digest": "sha1:FTRNXDHOTY5NMMXORS2OTCJU4EFY5ZKY", "length": 10684, "nlines": 255, "source_domain": "www.brahminsnet.com", "title": "AAVOOR", "raw_content": "\nமூலவர் - பசுபதீஸ்வரர் ( அஸ்வந்தநாதர்,\nஅம்பாள் - பங்கஜவல்லி மற்றும்\nதீர்த்தம் - பிரம்ம , காமதேனு , சந்திர\nமற்றும் அக்னி தீர்த்தங்கள் ,\nபுராண பெயர் - ஆவூர்ப்பசுபதீச்சரம் (மணிகூடம்,\nதற்போதைய பெயர் - ஆவூர் (கோவந்தகுடி)\n* தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 21வது தலம்.\n* கோச்செங்கட் சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயில்களில் இந்த ஆலயமும் ஒன்று\n* வசிஷ்டரால் சபிக்கப்பட்ட காமதேனு , தன் சாபம் நீங்க வழிபட்டு அருள் பெற்ற தலம்\n* கொடிமரத்தில் பசு பால் சொரிந்து சிவனாரை வழிபடும் சிற்பம்\n* கயிலையில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு சிகரத்தின் மீதே சிவனாரின் சந்நிதி அமைக்கப்பட்டு உள்ளதாக வரலாறு சொல்லப்படுகிறது\n* பங்கஜவல்லி அம்மையே பழமையான தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அம்பிகை . ஆனால் பின்பு குளத்திலிருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட மங்களாம்பிகை அம்மைக்கே சிறப்புகள் அனைத்தும்\n* பிரம்மன் , திருமால் , இந்திரன் , சூரியன் , நவக்கிரகங்கள் , சப்தரிஷிகள் , தேவர்கள் , இயக்கர் , கணங்கள் , கந்தர்வர் , தசரதர் , வசிஷ்டர் முதலானோர் வழிபட்ட தலம்\n* சங்கப்புலவர்களான ஆவூர் கிழார் , ஆவூர் மூலங்கிழார் , பெருந்தலைச் சாத்தனார் பிறந்த தலம்\n* கி.பி. 2-ம் நூற்றாண்டில் சோழர்களின் கோட்டையாக விளங்கிய தலம்\n* வெட்டாற்றின் வடகரையில் அமைந்துள்ள தலம்\n* தர்மத்துவஜ மன்னனின் குட்ட நோய் நீங்கிய தலம்\n* முருகப்பெருமானார் வில்லேந்தியவராக திருக்காட்சி\n* பஞ்ச பைரவர்கள் சந்நிதி மிகவும் விசேஷமானது. இத்தலத்தில் 5 பைரவர்கள் சிவனை நோக்கி நின்ற கோலத்தில் அருளுகின்றனர். எனவே இத்தலம் பஞ்ச பைரவர் தலம் என அழைக்கப்படுகிறது.\n* சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை முதலான உற்சவங்கள்\n* கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் இவ்வூர் சோழ மன்னர்களின் கோட்டையாக விளங்கியது.\n* திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் வழிபடவேண்டிய தலம்\n* கொடிமரத்தில் பசு, சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து வழிபடும் சிற்பமுள்ளது\n* கயிலையிலிருந்து, ஆதிசேடனுடன் போட்டியிட்டு வாயுதேவனால் கொண்டு வரப்பட்ட இருமலைச் சிகரங்களில் ஒன்று நல்லூரிலும் மற்றது ஆவூரிலும் தங்கியதாகப் புராணவரலாறு கூறுகிறது.\nகும்பகோணம் - மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடைந்து , அங்கிருந்து கோவந்தகுடி வழியாக இத்தலத்தை அடையலாம் . தஞ்சை பாபநாசத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இச்சிவத்தலம்\nகும்பகோணத்திலிருந்து (15 கி.மீ.) பட்டீஸ்வரம் வழியாக இத்தலத்திற்கு செல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.easttimes.net/2019/02/blog-post_4.html", "date_download": "2019-02-17T18:19:47Z", "digest": "sha1:3BDUMT3KQUEXDJ7OVR3HWGIDWGYEKOYS", "length": 19186, "nlines": 111, "source_domain": "www.easttimes.net", "title": "நேற்றிரவு அக்கரைப்பற்றில் ஏன் அதாவுல்லாஹ்வின் \"மைக்கை\" பறித்தனர் ??? - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / நேற்றிரவு அக்கரைப்பற்றில் ஏன் அதாவுல்லாஹ்வின் \"மைக்கை\" பறித்தனர் \nநேற்றிரவு அக்கரைப்பற்றில் ஏன் அதாவுல்லாஹ்வின் \"மைக்கை\" பறித்தனர் \nஅதாவுல்லா நேற்றைய அக்கரைப்பற்று மார்க்கட் வர்த்தக சங்கத்தின் சுதந்திர தின கூட்டத்திற்கு வருவதாக இருக்கவில்லை. அவருடைய மகனுக்கு பதிலாக அவர் வந்தார். அவர் வருவது ஏற்பாட்டாளர்களில் அதிகம் பேருக்கு தெரியாது. அவர் வந்து ஊர்வலம் ஆரம்பித்து மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகில் வரும்போதே, தவம் வேறு சில சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற பின்னர் வந்து இணைந்து கொண்டார்.\nநிகழ்வுகளில் தேசிய கொடியேற்றல், வாழ்வாதாரம் வழங்குதல், பாடல்கள், இன்னும் சில நிகழ்ச்சிகள் சுமூகமாக அரங்கேறின. பின்னர் மஹ்ரிப் தொழுகைக்கான அதான் ஒலித்ததும் கூட்டம் நிறுத்தப்பட்டு தொழுகைக்காக நேரம் வழங்கப்பட்டது. வழமை போல அதாவுல்லா தொழுகையிலிருந்து தப்பித்துக்கொள்ள அவ்விடத்தை விட்டு தனது வாகனத்தில் தப்பித்துக்கொண்டார்.\nஅவ்வாறு வாகனத்தில் ஏறும்போது தனக்கு உரை நிகழ்த்த நேரம் வேண்டுமென கேட்டுக்கொண்டார். உண்மையில் அரசியல்வாதிகள் யாருடைய உரைக்கும் இடமளிப்பதில்லை என்ற தீர்மானமே வர்த்தக சங்க கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்கு மாற்றமாகவே அதாவுல்லா உரையாற்ற நேரம் கேட்டார். அப்போது தவம் அங்கிருக்கவில்லை. தவம் தொழுகைக்காக சென்றிருந்தார். தொழுகை முடிந்து வந்ததும் தவம் வர்த்தக சங்கத்தினரை அனுகி \" இதற்கு பிறகு உங்களுடைய மேடை நிகழ்ச்சிகள் மாத்திரம்தானே உள்ளன. எனவே நான் போகட்டுமா\" என்று கேட்டார்.\nஅப்போது \"இல்லை அதாவுல்லா உரையாற்ற நேரம் கேட்டுள்ளதால், உங்களுக்கும் நேரம் தரவேண்டுயுள்ளது. எனவே நீங்கள் இருக்கத்தான் வேண்டுமென\" பதில் கிடைத்தது. \"அப்படியாயின் நான் வீட்டிற்கு சென்று உடை மாற்றி வருகிறேன். என்னை சற்றுநேரம் விடுங்கள். நான் திரும்பி வருகிறேன்\" எனக்கூறி சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளார். அப்போது அதாவுல்லா தவத்திற்கு முன்னர் பேச நேரம் கேட்டுள்ளதாக தவத்திற்கு கூறப்பட்டுள்ளது. பரவாயில்லை. \"ஆனால் அவர் மூத்த அரசியல்வாதி என்பதால், எனக்கு பின்னர் பேசுவதே ஒழுங்கு முறையானது. இருப்பினும், அவர் விரும்பினால் பிரச்சினை இல்லை\" எனக்கூறிய தவம் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்.\nசில பாடல்கள் பாடப்பட்ட பின்னர், அதாவுல்லாவின் உரை அறிவிக்கப்பட்டு, அவர் பேச ஆரம்பித்திருக்கிறார். உரை ஆரம்பித்து 10 நிமிடங்களில், இது பொதுவான சுதந்திர தின கூட்டமேயன்றி அவரது பொதுக்கூட்டமல்ல என்பதை மறந்து, வழமை போல அவருடைய நான்கு தத்துவங்களை ஆரம்பித்தார். அதாவது, ரணில், நோர்வே, வட - கிழக்கு, ஹக்கீம். ரணிலையும் நோர்வையையும் பேசிவிட்டு, வட - கிழக்கை தொட்டு திடிரென சம்மந்தமில்லாமல் வட்டமடுவையும் மு.கா தலைவர் றஊப் ஹக்கீமையும் இழுக்க ஆரம்பித்த போதே பிரச்சினை ஆம்பித்தது.\nகூட்ட வளாகத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்திலிருந்து \"வட்டமடுவை காடாக தாரை வார்த்துக்கொடுத்த நீ வட்டமடுவைப் பற்றி பேசக்கூடாது\" என்ற பெரும் சத்தம் கூச்சலுடன் ஆரம்பமாகியது. அப்போது அதாவுல்லா சுதாரித்திருக்க வேண்டும். ஆனால், மீண்டும் தனது வழமையான பாணியில் இடக்கிமுடக்காக பேச ஆரம்பித்தார். பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருக்கிறோம் என்பதை மறந்து அதாவுல்லா பேசிக்கொண்டிருப்பது, அதே மேடையில் அதிதியாகக் கலந்துகொண்டிருந்த தவத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதை அவருடைய உடல் அசைவுகளிலிருந்து அவதானிக்க முடிந்தது. ஆனாலும், அமைதியாக இருந்தார். அடுத்து இடம்பெறப்போகும் தனது உரையில் அதாவின் உரையில் வரும் விடயங்களுக்கு பதிலளிக்க காத்துக்கொண்டிருந்தாற் போல இருந்தார்.\nஇவ்வாறான சூழலில், அதாவுல்லா சுதந்திர தின நிகழ்வும் உரையும் என்ற தடத்திலிருந்து விலகி, முற்றுமுழுதாக தனது உழுத்துப்போன கதைகளையும், ஏச்சுக்களையும், மற்றவர்களை குறைகூறுவதையும் செய்துகொண்டிருந்தார். குறிப்பாக றஊப் ஹக்கீமிற்கு ஏசிக்கொண்டிருந்தார். அப்போது வர்த்தகர்களில் சிலர் குழம்பினர். உடனே அதாவுல்லாவின் பேச்சை நிறுத்த வேண்டுமென வேண்டினர். அதில் சிலர் நேரடியாக மேடைக்கே வந்துவிட்டனர். \"இது நமது சங்கத்தின் சுதந்திர தினக் கொண்டாட்டமா அல்லது தனிமனிதனின் அரசியல் மேடையா\" எனக்கேட்டு சத்தமிட்டனர். மேடையில் உதைத்தனர். தளத்தில் காலால் தட்டி பெரும் சத்தம் எழுப்பினர். அப்போதும் அதாவுல்லா விடுவதாக இல்லை.\nஅதன் பின்னர் அதாவுல்லா அடிமட்ட வார்த்தைகளைப் பயன்படுத்த அங்கிருந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு அவரது உரையை நிறுத்துமாறு கூறினர்.\nஅதில் தவத்தின் ஆதரவாளர்களும் இருந்தனர். இவ்வளவு சிறப்பான சுதந்திர தின கூட்டத்தில் இத்தனை மட்டமாக அரசியல் பேச உடல் கூசவில்லையா எனக்கேட்டனர். சத்தமிட்டு \"கூ\" போட்டனர். அந்நேரம் அதாவுல்லாவிற்கு பின் புறத்திலிருந்து கல் வீச்சும் நடந்தது. இவ்வளவு இழுபறிக்குள்ளும் அதாவுல்லா உரையாற்ற முனைந்தார். ஆனால், இளைஞர்களும் பொதுமக்களும் அதற்கு இடமளிக்கவில்லை.\nஇந்நிலையில் தவம் மேடையில் இருந்து கீழறங்க முனைந்த போது, அவரை வர்த்தகர்களில் சிலர் தடுத்து \" நீங்கள் உரையாற்ற வேண்டும். அதாவுல்லா பேசிய விடயங்களுக்கு பதிலளிக்க வேண்டும். உங்களை நாங்கள் அழைத்து உரை தராமல் அனுப்ப முடியாது\" என விடாப்பிடியாக நின்றனர். ஆனால், \"இவ்வளவு குளப்பத்திற்குள் இனி உரை நிகழ்த்த முடியாது. என்னை இறங்கிச் செல்ல வழி விடுங்கள்\" எனக்கூறி தவம் கீழே இறங்கிச் சென்றார்.\nஇறங்கிச்சென்ற தவம் திரும்ப மேடைக்கு ஏறி \"உங்களது உரையால்தான் ஊரே குழம்பி உங்களுக்கு கல் எறியவும் கூச்சலிடவும் செய்கிறது. இது எதேர்ச்சையாக நிகழ்கிறது. திட்டமிட்டதல்ல. உங்களை தைரியமாக நெஞ்சு நிமிர்த்தி எதிர்த்து நிற்பவன் நான். நான் பின்னால் நின்று உங்களுக்கு குத்த மாட்டேன். கல்லால் எறியவும் மாட்டேன். எல்லாவற்றிற்கும் உங்கள் உரையே காரணம். நான் வருகிறேன்\" என அதாவுல்லாவிடம் கூறி இறங்கிச் சென்றார்.\nஅதற்குப் பிறகு எவ்வளவு முனைந்தும் அதாவுல்லாவால் பேச முடியவில்லை. மைக் பறிக்கப்பட்டது. ஒலிபெருக்கியின் வயர்கள் பிய்க்கப்பட்டன. கூட்ட மேடைக்கு முன் பெரும்திரளே கூடி \"ஸலவாத்து\" சொல்லத் தொடங்கினர். அதாவது, கூட்டத்தை பொதுமக்களே முடித்து வைத்தனர். அதாவுல்லா ஒன்றிற்கும் இயலாமல் பேச்சைத் தொடரவும் முடியாமல் இறங்கிச் செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.\nநேற்றிரவு அக்கரைப்பற்றில் ஏன் அதாவுல்லாஹ்வின் \"மைக்கை\" பறித்தனர் \nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.muthusiva.in/2015/02/blog-post.html", "date_download": "2019-02-17T18:25:24Z", "digest": "sha1:KDLO7CRIJKFT7XEKGNUKRLHOOKUPO4VW", "length": 40929, "nlines": 821, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: என்னை அறிந்தால்- அதாரு உதாரு!!!", "raw_content": "\nஎன்னை அறிந்தால்- அதாரு உதாரு\nஎன்னை அறிந்தால்- அதாரு உதாரு\nமொத நாள் மொத ஷோ படம் பாக்குற ரசிகர்கள்கிட்ட படம் எப்டி இருக்குன்னு கேட்டா, அவிங்க சொல்ற பதில வச்சே அந்தப் படம் எவ்வளவு மொக்கைன்னு கண்டுபுடிச்சிடலாம். உதாரணமா படம் எப்டிப்பா இருக்குன்னு கேட்டா, நல்லாருக்கு நல்லா இல்லைன்னு ஒரு வார்த்தையில சொல்லாம ”கேமரா நல்லாருக்கு, BGM சூப்பரா இருக்கு, ஸ்டண்ட் பட்டைய கிளப்புது, பயங்கர ஸ்டைலிஷா இருக்கு” ன்னு பிரிச்சி பிரிச்சி சொன்னான்னா தியேட்டருக்குள்ள அவன் விட்டு பிரி பிரின்னு பிரிச்சிருக்காய்ங்கன்னு அர்த்தம்.\nஅப்டித்தான் இன்னிக்கு காலையில என்னை அறிந்தால் முதல் ஷோ போன தம்பி ஒருத்தன்கிட்ட “படம் எப்டிடா இருக்கு”ன்னு கேட்டேன். அவன் வழக்கம்போல “BGM சூப்பர்…” ன்னு ஆரம்பிச்சான். ஆஹா செத்தாண்டா சேகரு. இந்த தடவையும் வெடி வச்சிட்டாய்ங்களோன்னு நினைச்சேன். ஆனா அந்த மாதிரி அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாம மயிரிழையில இந்தப் படம் உயிர் பிழைச்சிருச்சின்னு சொல்லலாம்.\nகாக்க காக்க, வேட்டையாடு விளையாடுன்னு ரெண்டு தோசைங்கள சுட்ட அதே மாவுல சுடப்பட்ட அடுத்த தோசைதான் இந்த என்னை அறிந்தால். எழுபது சதவீத காட்சிகள் ஏற்கனவே மேல சொன்ன ரெண்டு படங்கள்லயும் பார்த்தது. காட்சிகள் மட்டும் இல்லை. கதாப்பாத்திரங்கள் உட்பட அனைத்தும்.\nமுதல் பாதிய கடந்து வர்றதே படம் பாக்கப்போற ஒவ்வொருத்தருக்கும் ரொம்ப பெரிய சவால். அறு அறுன்னு அருக்குறாய்ங்க. அதுலயும் கவுதம் மேனன் டயலாக்கு… பிரமாதம். நல்லா இருக்கவேண்டிய சில சீன்கள வசனங்கள வச்சி தரை மொக்கையாக்குறதுக்கு சிறந்த உதாரணம் இந்தப் படம் தான். சம்பந்தம் சம்பந்தம் இல்லாம என்னென்னமோ பேசுறாய்ங்க.\nஒரு சீன்ல த்ரிஷாவோட டான்ஸ பாத்துட்டு அஜித், திரிஷாகிட்ட போய் “உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்குன்னு சொல்லலாமா” ங்குறாரு. அதாவது ”உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்கு” ன்னு நேரடியா வசனம் வச்சா டைரக்டர் டச்சு போயிருமாம். வீட்டுல பொண்டாட்டிகிட்ட “இன்னிக்கு நம்ம வீட்டு சாம்பார் நல்லாருக்குன்னு நா உன்கிட்ட சொல்லலாமா” ங்குறாரு. அதாவது ”உங்க டான்ஸ் எனக்கு புடிச்சிருக்கு” ன்னு நேரடியா வசனம் வச்சா டைரக்டர் டச்சு போயிருமாம். வீட்டுல பொண்டாட்டிகிட்ட “இன்னிக்கு நம்ம வீட்டு சாம்பார் நல்லாருக்குன்னு நா உன்கிட்ட சொல்லலாமா” ன்னு தான் கவுதம் கேப்பாரு போல. முதல் பாதில அஜித்தும் அனுஷ்காவும் பேசுற ஒவ்வொரு வசனமும் ரொம்ப ரொம்ப அருவையாவும், ஆர்டிஃபீஷியலாவும் இருக்கு.\nசினிமோட்டோ கிராஃபிக்கு அயல்நாட்டுலருந்து ஒருத்தனை புடிச்சிட்டு வந்துருக்காய்ங்க. முதல் முக்கால் மணி நேரம் ஒன்லி க்ளோஸ் அப் ஷாட் தான். அதுவும் அஜித்துக்கும், அனுஷ்காவுக்கு ஸ்பெஷலா ஜும் போயிருக்காங்க ஜூம். அனுஷ்காவ கூட அசிங்கமா காமிக்க முடியும்னு இந்தப் படத்த பாத்தா தெரியும். சீக்கிரமா நீயும் ஒரு தொழிலதிபர பாரு ஆத்தா. நாங்களும் எவ்வளவு நாளுதான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது.\nமுதல் பாதில சில காட்சிகள் ரொம்ப ஆர்டிஃபீஷியலா இருக்கு. உதாரணத்துக்கு முதல் தடவ அஜித்த அனுஷ்கா ஃப்ளைட்டுல பாக்குறாங்க. அஜித் சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டா மாதிரி.. ஓ சாரி சாரி.. இந்த சால்ட் & பெப்பர் ஸ்டைல் மண்டையோட உக்கார்ந்துருக்காரு. அந்த கெட்டப்புல அஜித்த முதல் முதலா பாக்குற பொண்ணுங்க பெரிப்பான்னு கூப்டாம இருந்தாலே பெரிய விஷயம். ஆன அனுஷ்கா “நீ அழகண்டா.. என்ன கொல்லுறடா.. சுசுமார்ட்டு டா” ன்னு வழியிது. சரி அதுகூட பரவால்ல. ஆனா இன்னொரு ரியாக்சன் விடும் பாருங்க “உனக்கு கல்யாணம் ஆயிருச்சின்னு மட்டும் சொல்லிடாதடா”ன்னு மனசுக்குள்ள பேசிக்கும். ஏன் பாட்டிக்கா.. அந்த மண்டைய புதுசா யாராவது பாத்தா, உன் பையன் எந்த காலேஜ்ல படிக்கிறான்னு தான் கேள்வி கேப்பாங்க.. ஆனா இது கல்யாணம் ஆயிருக்க கூடாதுன்னு வேண்டிக்குது. அடுத்த படத்துலயாவது இந்த சால்ட் அன் பெப்பர கொஞ்சம் தார ஊத்தி கருப்பாக்குங்கப்பா..\nதத்தி தள்ளாடுற படம், அஜித் போலீஸா மாறுற சீன்லருந்து ஓரளவு கம்பிகிம்பிய புடிச்சிக்கிட்டு தவழ ஆரம்பிக்கிது. பெரும்பாலான போலீஸ் கெட்டப்புல அஜித் அப்படியே ராகவனை ஞாபகப்படுத்துறாரு. யோவ் யாருப்பா அது கல்ல பொறுக்குறது ஞாபகப்படுத்துறாருன்னு மட்டும் தானே சொன்னேன்.\nஇந்த ஆதவன் படத்துல ரமேஷ் கன்னா ,” இளையராஜாகிட்டருந்து இலைய பரிச்சி, A.R.ரஹ்மான்கிட்டருந்து மான ஓட்டிக்கிட்டு வந்து என் பேர இளையமான்ன்னு வச்சிக்கிட்டேன்னு சொல்லுவாரு. அதே மாதிரி தான் வேட்டையாடு விளையாடு கமலினி கேரக்டர கூப்டு வந்து, அதே வேட்டையாடு விளையாடு ஜோதிகாகிட்டருந்து குழந்தைய புடுங்கி அந்த புள்ளைகிட்ட குடுத்தா, அது தான் என்னை அறிந்தால் திரிசா கேரக்டர்.\nகிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம் படம் எத நோக்கி பயணம் பண்ணுதுன்னே தெரியாம போயிட்டு இருக்க, கடைசி முக்கால் மணி நேரம் தான் மொத்த படத்தையும் காப்பாத்துது. முதல் பாதில பாத்த மொக்கையெல்லாம் மறைச்சி, நம்மள கொஞ்சம் ஆறுதல் படுத்தி வீட்டுக்கு அனுப்பி விடுறது படத்தோட ரெண்டாவது பாதி தான்.\nஎப்பவுமே ஒரு ஹீரோ எவ்வளவு பவர்ஃபுல்லானவர்னு முடிவு பண்றது வில்லன் கேரக்டர் தான். வில்லன் கேரக்டர் எவ்வளவுக்கு எவ்வளவு பவர்ஃபுல்லா இருக்கோ அதப் பொறுத்து தான் ஹீரோ கேரக்டர் இருக்கும். மார்க் ஆண்டனி இல்லைன்னா பாஷா பாய் ரொம்ப சாதாரணமானவராத் தான் இருந்துருப்பாரு. நீலாம்பரி இல்லாம படையப்பா கேரக்டர் இவ்வளவு கெத்தா இருந்துருக்காது. மதுரை முத்துப்பாண்டி இல்லைன்னா கில்லி வேலு சாதா தங்கவேலாத்தான் இருந்துருப்பாரு. அதே மாதிரிதான் இங்க அஜித்த பவர்ஃபுல்லா மாத்துறவரு வில்லன் அருண் விஜய். ரொம்ப நல்ல சாய்ஸ். செம்மைய பண்ணிருக்காரு. பாடி லாங்வேஜூம் சரி, டயலாக் டெலிவரியும் சரி, சூப்பர். முதல் பாதில இன்னும் கொஞ்சம் இவர யூஸ் பண்ணிருந்தா முதல் பாதி கூட நல்லா இருந்துருக்குமோ என்னவோ.\nஅஜித் மறுபடியும் தி நகர் சரவணா ஸ்டோர்ஸ் மாதிரி “மிக ப்ரம்மாண்டமாய்” மாறிட்டாரு. XXL டீ ஷர்ட் கூட அவருக்கு ரொம்ப டைட்டா இருக்கும் போல. நிறைய காட்சிகள்ல அவரோட உடம்பு கேரக்டருக்கு ஒட்டாம தனியாத் தெரியிது. ஆனா முன்னால இருந்தத விட, இந்த படத்துல அஜித் நிறைய காட்சிகள்ல நல்லாவே நடிச்சிருக்காரு. அதாரு உதாரு பாட்ட ரொம்ப என்ஜாய் பண்ணி ஆடிருக்காரு. அந்த பாட்டுல அவர் face reaction பாத்தாலே நல்லா தெரியும்.\nபடத்தோட ரெண்டாவது பாதில நிறைய காட்சிகள் நல்லாவே இருந்துச்சி. குறிப்பா அருண் விஜய்யும், அஜித்தும் ஃபோன்ல பேசுற ஒரு சீன் செம சூப்பர். அப்புறம் அஜித்துக்கு மறுபடியும் காக்கி ஷூவ அவர் பொண்ணு எடுத்து குடுக்குறதும் அப்போ அந்த தீம் மியூசிக் வர்றதும் சூப்பர். படத்துக்கு இன்னொரு பெரிய ப்ளஸ் ஆரிய ஜெயராஜ். டைட்டில் மியூசிக்கே தெறிக்குது. எல்லா பாட்டுமே நல்லா எடுத்துருக்காங்க. BGM மும் நல்லாருக்கு. அங்கங்க கொஞ்ச கொஞ்சம் கைவுட்டு உருவி இங்க போட்டுருக்காரு. ஆனா நல்லா தான் இருக்கு.\nகெளதம் வாசுதேவ உன்னி மேனன் கதை திரைக்கதையோட நிறுத்திக்கலாம். வசனம் எழுதி ஆளுங்கள கொல்ல வேண்டாம். அதுவும் ஆளாளுக்கு ஒரு செண்டிமெண்டு மாதிரி இந்தாளுக்கு கெட்ட வார்த்தை செண்டிமெண்டு போலருக்கு. தேவையில்லாத இடத்துலயெல்லாம் கெட்ட வார்த்தை. இதுல கேவலமான ஒரு விஷயம் என்னன்னா படத்துல அந்த கெட்ட வார்த்தைகள் வரும்போது தான் நம்மாளுங்க கைதட்டி ரசிக்கிறாய்ங்க. கண்றாவி. அப்புறம் இனிமே போலீஸ் கதை எடுக்குறதா இருந்தா கொஞ்சம் வேற மாதிரி ட்ரை பண்ணுங்க. அதே மாவு இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்குன்னு இன்னொரு தோசைய சுட்டுடாதீங்க. We are பாவம்.\nமொத்ததுல என்னை அறிந்தால் படம் முடிஞ்சி வரும் போது, ஒரு சூப்பர் படத்தை பாத்துட்டு வந்தோம்ங்குற ஃபீல கண்டிப்பா குடுக்கல. ஆனா அதே மாதிரி, ஒரு மொக்கை ரகமும் இல்லை. சூப்பர் படம், மொக்கை படத்துக்கும் இடையில உள்ள ஒரு மெல்லிசான கோட்டுல மாட்டிக்கிட்ட ஒரு சுமாரான படம் தான் என்னை அறிந்தால். அஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கிற அளவு இந்தப் படத்துல ஒண்ணும் சிறப்பா இல்லாததால இன்னும் கொஞ்ச நாளைக்கு “மங்காத்தாடா”வையே continue பண்ணலாம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: Ajith, yennai arinthaal review, என்னை அறிந்தால் விமர்சனம், சினிமா, விமர்சனம்\nஅஜித் ரசிகர்கள் காலரை தூக்கி விட்டுக்கிற அளவு இந்தப் படத்துல ஒண்ணும் சிறப்பா இல்லாததால இன்னும் கொஞ்ச நாளைக்கு “மங்காத்தாடா”வையே continue பண்ணலாம்...........\nஅதப்பாத்தா அட்வைஸ் மாதிரியா தெரியிது.. அவ்வ்வ்வ்வ்\n நானுங்கூட அவ்வையார் ஆரம்பபாடசலை தாண்ணே \nஆனா அப்பபோ dictionary படிக்கிரதுண்டுன்னே \nசிரிக்க சிரிக்க ஒரு விமர்சனம்.சம்பந்த பட்டவங்க சிந்திக்க மாட்டாங்க பாஸ்.படம் சக்ஸஸ் ஆயிடுச்சி பாக்ஸ் ஆபீஸ்ல.அவிங்களுக்கு அதுதான் முக்கியம்முக்கியம்.\nகாக்கி சட்டை - மட்டை\nமுருகப்பா ஹாலில் ஒரு கெஸ்டு பெர்ஃபார்மன்ஸ்\nஅனேகன் – ஆப்பொனென்ட்டா ஆளே இல்ல சோலோவாயிட்டான்\nஎன்னை அறிந்தால்- அதாரு உதாரு\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசர்கார் இசை வெளியீடு (1)\nசாமி 2 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nசிறந்த படங்கள் 2018 (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவந்தா ராஜாவதான் வருவேன் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=46483", "date_download": "2019-02-17T19:21:03Z", "digest": "sha1:GH24NFZCN42XIESZARATDM7C3P46NICG", "length": 19630, "nlines": 90, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டுநகர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம்! ஆன்மீக பயணத்தின் ஓர் கலங்கரை விளக்கு. | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டுநகர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம் ஆன்மீக பயணத்தின் ஓர் கலங்கரை விளக்கு.\nஎதிர்வரும் 14 வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி நிகழ்வு\nமட்டுநகர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம் ஆன்மீக பயணத்தின் ஓர் கலங்கரை விளக்கு.\nஇறையனுபவம் என்பது வெறும் அறிவல்ல அது விபரிக்க இயலாத உள்ளன்பு இவ்வனுபவத்தை அறிந்து விளக்குவது கடினம் தங்கள் இயல்புக்கு மேலான ஆற்றல் தங்களைச் சூழ்ந்து கொள்வதை இறையனுபவம் உணர்த்துகின்றது இந்த இறையனுபவத்தை பெறுவதற்கும் தங்களது வாழ்விலும் வரலாற்றிலும் உடனிருந்து செயற்படும் இறைவனை தங்கள் மனங்களில் அனுபவித்து நிறைவு காண மக்களுக்கு உதவுவதே சமயங்களின் தலையாய கடமையாகும்..\nஇவ் அனுபவத்தைப் பெற கத்தோலிக்கத் திருச்சபையானது ஒரு வருட காலத்தை திருவருகைக்காலம், பொதுக்காலம், தவக்காலம் என மூன்று பிரிவுகளாக பிரித்து நம்முடன் பயணிக்கின்ற இறைவனை நாம் அனுபவிக்க எம்மை ஆயத்தம் செய்ய உதவுகின்றது.\nஅந்த வகையில் தவக்காலமெனத் தரப்படுகின்ற நாற்பது நாட்கள் ஓர் கிறிஸ்தவனை செபத்திலும் தபத்திலும் தம்மை ஈடுபடுத்தி மனத்தைப் புடம் போட்டு நமக்காக மரித்த இயேசுவின் ஆழ்ந்த அன்பை உணர அழைக்கின்ற காலமாக அமைகின்றது.\nஇத்தவக்காலத்தின் உச்சகட்டமே பெரிய கிழமை என அழைக்கப்படுகின்ற இறுதி நாட்களாகும். அந்த இறுதி நாட்களுக்குள் ஒன்றாக வருகின்ற பெரிய வெள்ளிக்கிழமையில்தான் அநீதிகளாலும் அக்கிரமங்களாலும் ஒடுக்கப்பட்ட மக்களோடு தாம் கொண்டிருந்த உறவின் உச்சகட்டமாகவும் அப்பா இறைவனோடு தாம் கொண்டிருந்த அன்புறவின் உச்சமாகவும் “ என் விருப்பப்படியல்ல. உம் விருப்பப்படி நிகழ்ட்டும்” (மாற் 14:36) என இயேசு தம் வாழ்வையும் உயிரையும் கல்வாரியில் அர்ப்பணம் செய்தார். இந்த அர்ப்பண நிகழ்வானது கத்தோலிக்கத் திருச்சபையில் திருச் சிலுவைப்பாதை என அழைக்கப்பட்டு ஓர் பக்தி முயற்சியாக பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.\nஇப்பக்தி முயற்சியானது வருடாவருடம் பக்தி பூர்வமாக மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமைந்துள்ள சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இன, மத, மொழி வேறுபாட்டைக் கடந்த ஓர் பக்தி முயற்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் கல்முனைக்குத் தென்மேற்காக அமைந்துள்ள சொறிக்கல்முனை கிராமமானது கத்தோலிக்க மக்களின் விசுவாச வாழ்விற்கு ஊன்று சக்தியாக திகழ்கின்றது இங்கு அமைந்துள்ள திருச்சிலுவை ஆலயமே இலங்கையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட திருச்சிலுவை ஆலயமாகும்.\nஎமது மீட்பராம் இயேசு மரித்த சிலுவை மரத்தின் சிறுதுண்டு ரோமாபுரியிலிருந்து கோவைக்குக் கொண்டு வரப்பட்டு பேரருள் திரு வெற்றிக்கனி ஆயர் அவர்களால் கோவையிலிருந்து பெறப்பட்டு இவ் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் பேணப்பட்டு வருகின்றது.\nஅத்துடன் புனித யோசேவ்வாஸ் அடிகளார் 1710ம் ஆண்டில் இக்கிராமத்திற்கு வருகை தந்து திருப்பலி நிறைவேற்றியதும் சொறிக்கல்முனை மண்ணிற்குக் கிடைத்த மாபெரும் பாக்கியம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.\nஇவ்வாலயத்தில் பேணப்பட்டு வரும் கல்லரை ஆண்டவர் சொரூபமானது இந்தியாவிலுள்ள தூத்துக்குடி எனும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாகும் பல புதுமைகளைப் புரிந்து வரும் இக் கல்லரை ஆண்டவர் வருடந்தோறும் இடம்பெறும் பாஸ்கா நிகழ்வுகளில் அறைந்து இறக்குவது பக்தியாகவும் விமர்சனையாகவும் இடம்பெறும் ஓர் இறையனுபவமாகும்.\nஅன்றாட வாழ்வின் சுமைகளாலும் வேதனைகளாலும் அசுர வேகத்தில் மாறி வருகின்ற உலகின் சவால்களாலும் தடுமாறித் தவிக்கும் உள்ளங்களுக்கு வாழிவின் ஒளியைக் காட்டுகின்ற இயேசுவின் அன்பின் ஆழத்தையும் இரக்கத்தையும் மன்னிப்பையும் அனுபவிக்கத் தூண்டுகின்ற ஓர் இறை அனுபவமாக சிலுவைப்பாதை நிகழ்வு பாலைவனத்தில் ஓர் தடாகம் போல் அமைகின்றது.\nஅம்பாறை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வீரமுனைச் சந்தியிலிருந்தும் 6ம் கொலனி புனித அன்தோனியார் ஆலயத்திலிருந்தும் பெரிய வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்படும் சிலுவைப்பாதையானது திருச்சிலுவைத் திருத்தலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கல்வாரியில் நிறைவு பெறுகின்றது.\nஇச் சிலுவைப்பாதையைத் தொடர்ந்து இத் திருத்தலத்தின் விசேட அம்சமாக கல்லறை ஆண்டவர் மக்களின் வழிபாட்டிற்காக பேழையில் இருந்து வெளியில் எடுத்து ஆலயத்தில் வைக்கப்படும் நிகழ்வானது ஒரு வருடத்தில் ஒரு தடைவ மாத்திரமே நிகழ்கின்றது.\nஇந்நிகழ்வில் பல புதுமைகள், குணமாக்கல்கள், மனமாற்றங்கள் இடம் பெற்று வருவது வழமை. பல தேவைகள், வேண்டுதல்கள், ஏக்கங்களை சுமந்து வருகின்ற பக்தர்களும் ஆசிபெற்றவர்களும் குணம் அடைந்தவர்களும் கல்லரை ஆண்டவருக்கு நன்றி கூற திரண்டு வருவதும் இவ் ஆலயத்தின் முக்கியதோர் அம்சமாகும்.\nஇலங்கையில் பல பாகங்களிலிருந்தும் வருகை தருகின்ற பக்தர்கள் இன, மத, மொழி வேறுபாட்டைக் கடந்து அந்த வரம்பற்ற உண்மைத் தெய்வத்தின் சந்நிதானத்திலே மன அமைதி பெறுவதை கண் கூடாகக் காணலாம். நமது இருப்பின் ஊற்று மூலமும் அடித்தளமுமாகிய அந்த இறைவனின் ஆழ்ந்த அன்பின் வெளிப்பாடாக இந்த பெரிய வெள்ளி நிகழ்வுகள், ஆராதனைகள் இறைவனை உணர்வு பூர்வமாக நாம் அனுபவிக்க எம்மைத் தூண்டுகின்றது.\nபெரிய வெள்ளி மாலை 7 மணிக்கு இடம் பெறும் பாரம்பரிய நிகழ்வான திருப்பாடுகளின் காட்சி இயேசு மக்களோடு இருப்பவர் அவர்களுக்காக உயிர் துறந்தவர் என்பதை மேலும் எமக்கு உணர்த்தி நிக்கின்றது.\nமக்களின் இன்பத்திலும் துன்பத்திலும் உயர்விலும் தாழ்விலும் ஏக்கத்திலும் எதிர்ப்பார்ப்பிலும் பங்கேற்ற இயேசுவின் நெருக்கமான உறவையும் தோழமையையும் பாசப்பிணைப்பையும் சிலுவையின் மூலம் உலகிற்கு உணர்த்திய சான்றாக இத் திருப்பாடுகளின் காட்சி அமைந்திருப்பது பக்தர்களின் பக்தியை பல மடங்காக்குகின்றது இத் திருப்பாக்களின் காட்சியினைத்; தொடர்ந்து இடம்பெறும் ஆசந்தி நிகழ்வுகள் பெரிய வெள்ளின் இறுதி நிகழ்வாக அமைகின்றது.\nவழிபாடுகள், ஆராதனைகள், அநுபவங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த நிகழ்வுகள். “இதை என் நினைவாக செய்யுங்கள்” என்று தம் வாழ்வை இவ் உலகிற்கு விட்டுச் சென்ற இயேசுவின் நினைவாகவே வழிபாடுகள் அமைந்துள்ளன நினைவுகள் தருகின்ற சுகங்கள் மட்டுமல்ல, நினைவுகள் தருகின்ற சுமைகள், சவால்கள் ஆகிய அனைத்துமே வழிபாட்டில் இறைவன் சந்நதியில் இறையனுபவத்திற்கு இட்டுச் செல்லும் ஊன்று கோல்களாகும் நினைவுகள் அனைத்துமே எமது வாழ்வின் இறந்த காலங்கள் அல்ல மாறாக அவை எம்மோடு பயணிக்கின்ற நண்பர்கள், பாடம் புகட்டுகின்ற ஆசான்கள் ஒப்பற்ற சக்திகள் என்றே கூறலாம். இயேசுவின் நினைவாக நாம் எடுக்கின்ற வழிபாடுகள் அனைத்தும் எம்மை இறையனுபவத்திற்கு வழிநடாத்துகின்ற வழிகாட்டிகள் இயேசுவின் இறப்பு உயிர்ப்பு என்பது எல்லையில்லா இறைவனின் அழைப்பிற்கு முழுமையாக தம்மை கையளித்த அன்பு மகனின் எழிலார்ந்த செயல் வாழ்க்கையின் நிறைவு என்றால் என்ன என்பதற்கு இலக்கணமாக அமைந்தது அந்த செயலை திரும்பவும் தியானிக்க எம்மை அழைப்பதுதான் பெரிய வெள்ளி நிகழ்வுகள் அந்த இறைமகனின் அன்பில் என்றும் வாழ்வோம் நலம் பெறுவோம் மன்னிப்புப் பெறுவோம் மகிழ்வுடன் வாழ்வோம்.\n(அருட்சகோதரி என்.சிறியபுஷ்பம் கோலிக்குரோஸ் வித்தியாலய அதிபர்)\nPrevious articleவரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மாகாணசபைத்தேர்தல்\nNext articleகிழக்கு வேலையில்லா பட்டதாரிகளுக்கு சில ஆலோசனைகள்\nஉங்களிடம் கும்பிட்டு வணக்கம் ஜயா என்றுதானா பேசவேண்டும்.காரைதீவு பிரதேசபை அமர்வில்\nமட்டக்களப்பில் பெரியார் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் .\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.\nஅனுராதபுர மருத்துவமனையில் கால் மாற்று அறுவைச் சிகிச்சை – தமிழ் மருத்துவரின் சாதனை\nஆரையூர் கண்ணகையின் வரலாறும் வளர்ச்சியும் – ஓர் நோக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/release", "date_download": "2019-02-17T18:41:04Z", "digest": "sha1:LVZWL752Y3WMXVNMMOQ5TMULEWXQUJMB", "length": 13827, "nlines": 164, "source_domain": "www.thinakaran.lk", "title": "Release | தினகரன்", "raw_content": "\nராஜீவ் கொலை; தமிழ் நாடு அரசின் விடுதலை மனு ஜனாதிபதி நிராகரிப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள 07 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழ் நாடு அரசின் மனு விக்கக்கோரிய மனுவை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன்,...\n2017 O/L பரீட்சை முடிவுகள் மார்ச் 28 இல் வெளியீடு\n969 பரீட்சாத்திகளின் முடிவுகள் இடைநிறுத்தம்ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போன்று, கடந்த 2017 டிசம்பரில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை...\n'நடிகையர் திலகம்' மே மாதம் வெளியீடு\nகீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘நடிகையர் திலகம்’ படம் மே 9ம் திகதி உலகம் முழுவதும் வெளியிடப்படவுள்ளதாம்.‘நடிகையர் திலகம்’ சாவித்ரியின் வாழ்க்கை...\n2017 A/L பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின (UPDATE)\n2017 க.பொ.த. உயர் தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.பெறுபேறுகளை,www.doenets.lk அல்லது www.results.exams.gov.lk எனும் பரீட்சை...\nயாழ் பல்கலைக்கழக சமூகத்தினரால் நிர்வாக முடக்கல் போராட்டம்\nஅரசியல் கைதிகளின் விடுதலை கோரியும், அவர்களது வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவிற்கு மாற்றுமாறும் கோரிக்கைகளை முன் வைத்து, இன்று (30) யாழ் பல்கலைக்கழக...\nஅரசியல் கைதிகள் தொடர்பில் அழுத்தம் கொடுக்கவும்\nசிறைச்சாலைகளில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலமையை கவனத்தில் எடுக்க அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு த.தே.கூட்டமைப்பை...\nபிக் போஸ் 74 ஆம் நாள்: \"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்\"\nPart 01Part 02Part 03Part 04Part 05பிக்பாஸ் வீட்டில் மிக மிக நெகிழ்ச்சியானதொரு சம்பவம் நடந்தது. மனதை உருக்க வைக்கும் காட்சி. பார்த்த எவரும்...\nபிக் போஸ் 73 ஆம் நாள்: தேடி வந்த உறவுகளும்; மிளகாய் தூள் அபிஷேகமும்\nPart 01Part 02Part 03Part 04Part 05இன்றைய நாளின் மிக முக்கியமான, சுவாரசியமான விஷயம் சில போட்டியாளர்கள் அவர்களின் சுற்றங்களை, நட்புகளை நீண்ட நாட்கள்...\nபிக் போஸ் 72 ஆம் நாள்: பிரீஷ், ரிலீஷ், ரிவைண்ட்\nPart 01Part 02Part 03Part 04Part 05ஆர்த்தி அழுகையுடன் இந்த நாள் துவங்கியது. அதுவரை சர்ச்சைக்கு இடமளிக்கும் வகையில் பேசிக் கொண்டிருந்த ஆர்த்தியின்...\nக.பொ.த. (சா/த) பரீட்சை முடிவுகள் மார்ச் 28 இல்\nகல்விப் பொதுத் தராதரப் சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, கல்வி...\nபைரவா... இதுவரை நடந்தது என்ன\nடைட்டில் பிரச்சினை, கதை திருட்டுப் பிரச்சினை, மதத்தை இழிவுபடுத்தியிருக்கிறது என்கிற எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ஸ்மூத்தாக ஒரு விஜய் படம்...\nவரலாம் வரலாம் வா... பைரவா (1st Show)\nநடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை ரோகிணி திரையரங்கில் நள்ளிரவு காட்சியாக நேற்று நள்ளிரவு (11) திரையிடப்பட்டது.அழகிய...\nRizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் இன்றளவில் சினிமா ரசிகர்கள் சந்தித்துக் கொண்டால் முதலில் கேட்பது கபாலி படம்...\nகபாலியின் இரண்டாவது ரீஸர் வெளியானது\nRSM கபாலி திரைப்படத்தின் இரண்டாவது ரீஸர் வெளியானது. நெருப்புடா பாடல் காட்சியை மையப்படுத்தி குறித்த காட்சிகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=15", "date_download": "2019-02-17T18:57:44Z", "digest": "sha1:ALZUN7I2KA7VLM23QQ5G76PLVIS3LPYO", "length": 7958, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மீட்பு | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nயாழில் வெட்டுக்காயத்துடன் ஆணின் சடலம் மீட்பு\nயாழ்.சங்கரத்தை வயல் பகுதியில் இருந்து கழுத்தில் வெட்டுக்காயத்துடன் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது...\nஅவுஸ்திரேலியாவில் தமிழரொருவர் சடலமாக மீட்பு\nஅவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் டன்டினொங் பகுதியில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவர் கடந்த திங்கட்கிழமை சடலமாக அவுஸ்திரேலியப் பொ...\nகாலியில் கால்வாய் ஒன்றிலிருந்து சடலம் மீட்பு\nகாலி பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஉணவகத்திலிருந்து மருத்துவரின் சடலம் மீட்பு\nகம்பஹா, கிரிந்திவத்தை பகுதியிலுள்ள ஊணவகமொன்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஒந்தாச்சிமடம் கடற்கரையில் சடலம் மீட்பு\nஒந்தாச்சிமடம் கடற்கரையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.\nநீரில் மூழ்கியவர் சடலமாக மீட்பு\nபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்னங்குளத்தில் மூழ்கிய நபரொருவரின் சடலம் இன்று (06) காலை கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்ப...\nயாழ் - வல்லை பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்பு\nயாழ்ப்பாணம் வல்லைப் பகுதியில் உள்ள தனியார் ஒருவரது காணியில் இருந்து பெருந்தொகையான வெடிபொருட்களை விஷேட அதிரடிப்படையினரின்...\nவவுனியா பூந்தோட்டம் பகுதியிலுள்ள நீரோடை ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் வவுனியா தெரிவித்தனர்.\nசிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு\nஅக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து உயிருடன் சிறுத்தைக் குட்டியொன்று இன்று மீ...\nபொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் விகாரையில் மீட்பு\nமாத்தளை - லக்கல பொலிஸ் நிலையத்தில் திருடப்பட்ட துப்பாக்கிகள் இன்று காலை லக்கல - வெலேலெவெல சந்தகல விகாரையில் மீட்கப்பட்டு...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/09/jaffna_77.html", "date_download": "2019-02-17T18:19:14Z", "digest": "sha1:QAVIHP7Y22P5BFKZFBATCIOYTAQZJX34", "length": 15462, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ்ப்பாண் மாநகர சபையின் டெங்கு நுளம்பு பரிசோதனையிலும் இராணுவத்தினர் தலையிடு தொடர்பில் மக்கள் அதிருப்தி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ்ப்பாண் மாநகர சபையின் டெங்கு நுளம்பு பரிசோதனையிலும் இராணுவத்தினர் தலையிடு தொடர்பில் மக்கள் அதிருப்தி\nடெங்கு நுளம்பு பெருகும் இடங்களை பரிசோதனை செய்யும் சுகாதார பிரிவினருடன் இராணுவத்த்தினர் வருகை தருவதற்கு தாம் அனுமதியளிக்கவில்லை என யாழ்.மாநகர சபையின் ஆணையாளர் வாகீசன் தெரிவித்தார்.\nடெங்கு நுளம்பு பெருக்கம் குறித்து வீடுகளிற்கு பரிசோதனை மேற்கொள்ள வரும் சுகாதார பிரிவினருடன் இராணுவத்தினரும் வருவது குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅன்மைக்காலமாக யாழ்.மாநகர சபைக்குட்பட இடங்களில் மாநகர சபையின் சுகாதார பிரிவை சேர்ந்தவர்கள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரிசோதனைகள் வீடுகள், கடைகள் வெற்று காணிகள் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றறது. மேற்படி இடங்களுக்கு நேரில் சென்றே சுகாதார பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டும் வருகின்றனர்.\nஇவ்வாறு வீடுகளுக்கு பரிசோதனைகளுக்கு செல்லும் சுகாதார பிரிவினரோடு பொலிசாரும் கிராம சேவகர் அலுவலகத்தை சார்ந்தோரும் சென்று வருகின்றனர். இவர்களுடன் படைத்தரப்பை சேர்ந்த இராணுவத்தினரும் சென்று வருகினறனர். தமது வீடுகளுக்கு இராணுவத்தினர் வருவது குறித்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nபொது மக்களின் அதிர்ப்தி குறித்து ஆணையாளரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,\nதற்போது டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் குறித்து பரிசோதனைகள் யாழ்.மாநகர சபையின் சுகாதார பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு பரிசோதனைகளுக்கு செல்பவர்களில் யாழ்.மாநகர சபையின் பணியாளர்களும் பொலிசாருமே சென்று வருவதாக எமக்கு உத்தியோக பூர்வமாக அறியத்தரப்பட்டது.\nஇவர்களுடன் இராணுவத்தினர் செல்வது குறித்து எமக்கு எதுவும் தெரியப்படுத் தவில்லை. நாமும் அனுமதிக்கவும் இல்லை. என்றார் ஆணையாளர். மேலும் டெங்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் நோக்கில் யாழ்.மாநகர சபையின் எல்லைக்குட்பட்ட பல இடங்களில் எமது சுகாதார பிரிவினரால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வறிகின்றன.\nடெங்கு நுளம்பு பரவும் வகையில் தமது காணிகளை வைத்திருக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.\nநல்லூர், வண்ணார்பண்ணை, யாழ்.நகரப்பகுதி போன்ற இடங்களிலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/2019/01/12/", "date_download": "2019-02-17T17:57:24Z", "digest": "sha1:KOPJKXV5G6CLKLG5OVL77P37BD45NI6N", "length": 8777, "nlines": 119, "source_domain": "adiraixpress.com", "title": "January 12, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்பமர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் \nசிவகங்கையில் அரச மரத்திற்குக் கீழ் வேப்ப மர இலைகளைச் சுத்தம் செய்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் செட்டப்பைப் பார்த்து, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கமெண்ட் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் தூய்மை பாரதம் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் தொடங்கி வைத்து, மாணவர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரிடம் ‘தூய்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மைகள்’ பற்றிப் பேசினார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தூய்மை இந்தியா திட்டம் குறித்து, மாநிலம் முழுவதும் ஊர் ஊராகச் சென்று விழிப்புஉணர்வு ஏற்படுத்தி\nதஞ்சை மாவட்டத்தில் ஜன 10 முதல் மார்ச் 21 வரை சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் \nதஞ்சாவூர் மாவட்டம், சிறுபான்மையினருக்கான கடன் வழங்கும் முகாம் 10.01.2019 முதல் 21.03.2019 வரை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது:- தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான பொதுக் காலக் கடன் திட்டம்/தனி நபர் கடன் திட்டம், சுய உதவிக்குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், கல்வி கடன் திட்டம், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் ஆகிய திட்டங்களுக்கான கடன்\nராகுல் காந்தியின் துபாய் சொற்பொழிவில் திரளான மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் பங்கேற்பு(படங்கள்)..\nதுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் நேற்று (11/01/2019) உரை நிகழ்த்தினார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அரங்கமே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அது மட்டுமல்லாது அரங்கிற்கு வெளியிலும் கூட்டம் கூட்டமாய் பேச்சை கேட்க திரண்டு இருந்தனர். ராகுல் காந்தியின் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக மாலை\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/93478-young-creator-vamsi-speaks-about-his-love-for-photography-and-cinema.html", "date_download": "2019-02-17T18:33:15Z", "digest": "sha1:INYIBOEQYDFC7L3PPGS7BDQCHQD5OSLT", "length": 32791, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "'நினைச்சதைக் கொண்டுவர ஓவியமா இருந்தா என்ன.. புகைப்படமா இருந்தா என்னனு தோணிச்சு’ - ‘வலி’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த வம்சி. | Young creator vamsi speaks about his love for photography and cinema", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:47 (26/06/2017)\n'நினைச்சதைக் கொண்டுவர ஓவியமா இருந்தா என்ன.. புகைப்படமா இருந்தா என்னனு தோணிச்சு’ - ‘வலி’ குறும்படம் மூலம் கவனம் ஈர்த்த வம்சி.\n``ஆளுமையை அளக்கும் ஸ்கேல் என்கிட்ட இல்லை. ஆளுமைகளைத் தேடிப் போய் போட்டோ எடுக்கணும் என்ற ஆசையும் எனக்குக் கிடையாது. நான் தினமும் பார்க்கும் சராசரி மக்களைத் தேடித்தான் என் கேமரா போகுது” இப்படிச் சொல்வது 17 வயது குறும்பட இயக்குநர் வம்சி. ஓவியம், புகைப்படம், குறும்படம் என முப்பரிமாண வளர்ச்சிதான் இவரின் அடையாளம். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் `கருணையினால்தான்' சிறுகதையிலிருந்து எடுக்கப்பட்ட `வலி' குறும்படம் மூலம் ஊடகக் கவனத்தை ஈர்த்த இயக்குநர் வம்சியை, திருவண்ணாமலையில் சந்தித்துப் பேசினோம். துறுதுறு தேகத்தோடும் பனித்த கண்களோடும் வேகமாகப் பதில் சொல்லத் தொடங்கினார் வம்சி.\n``படம் வரைய எப்படி ஆர்வம் வந்துச்சு\n``சின்ன வயசுல, எல்லோருக்கும் பட வரைய ஆசை இருக்கும். அப்படித்தான் எனக்கும் ஆசை இருந்துச்சு. படம் வரையத் தொடங்கினேன். வீட்டுல எல்லோரும் என்னை ஊக்குவிச்சாங்க. நான் ரெண்டாம் வகுப்பு படிச்சுட்டிருந்தேன். என்னோட பெரியம்மா மொழிபெயர்ப்பாளர் கே.வி.ஜெயஸ்ரீயின் மகள் சுகானா அக்கா, `எதிர்பாராமல் பெய்த மழை'னு ஒரு புக்கை மொழிபெயர்ப்பு செஞ்சாங்க. அதோட அட்டைப்படத்துல குழந்தைத்தன்மையோடு ஒரு ஓவியம் இருந்தா நல்லாயிருக்கும்னு நினைச்சாங்க. அப்ப கிடைச்ச அந்த வாய்ப்புதான் என் முதல் அடையாளம்.”\n``போட்டோகிராஃபி பக்கம் எப்ப திரும்புனீங்க\n“வீட்டுல சின்ன டிஜிட்டல் கேமரா இருந்துச்சு. அதுல அடுக்கடி போட்டோ எடுப்பேன். அது பிளாக் அண்ட் ஒயிட் மோடுலதான் இருக்கும். சில நேரம் ஆரஞ்சு கலர் மோடுல மாத்துவேன். சொந்தக்காரங்க மேரேஜுக்குப் போகும்போது கொஞ்சம் வித்தியாசமான போட்டோக்களை எடுக்கத் தொடங்கினேன். எல்லாரும் நான் எடுக்கிற போட்டோக்களைப் பார்த்துட்டுப் பாராட்டத் தொடங்கினாங்க. எனக்கு படம் வரைவதைவிட போட்டோ எடுக்கிறது ஈஸியா இருந்துச்சு. நினைச்சதை வெளியே கொண்டுவர, ஓவியமா இருந்தால் என்ன... போட்டோவா இருந்தால் என்ன சென்னையில் சீனிவாசன் சார்னு ஒரு நண்பர் இருக்கார். அவர் ரூம்லதான் அடிக்கடி தங்குவேன். அவர் என்ன காரணத்தினாலயோ, என்னை `குரு'னுதான் கூப்பிடுவார். ஒருநாள் `குரு நாம கேமரா வாங்கப் போலாமா சென்னையில் சீனிவாசன் சார்னு ஒரு நண்பர் இருக்கார். அவர் ரூம்லதான் அடிக்கடி தங்குவேன். அவர் என்ன காரணத்தினாலயோ, என்னை `குரு'னுதான் கூப்பிடுவார். ஒருநாள் `குரு நாம கேமரா வாங்கப் போலாமா கேனான் 1100 ஆஃபர்ல போட்டிருக்காங்க'ன்னு கூட்டிட்டுப் போய் கேமரா வாங்கிக் கொடுத்தார். `இந்தா குரு, இப்போ போட்டோ எடு’னு கேமராவை என் கையில கொடுத்தார். முதல் போட்டோ அவரைத்தான் எடுத்தேன். அப்போ நான் ஒன்பதாவது படிச்சுட்டிருந்தேன். சீனிவாசன் சார், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர். அவர்கிட்ட இருந்து நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். என்னோட உந்துசக்தியே அவர்தான்.”\n``உங்க கேமரா ஃப்ளாஷ் லைட், இதுவரை எந்தெந்த ஆளுமைகள் மேல பட்டிருக்கு\n``உண்மையைச் சொல்லணும்னா, நான் கேமராவுல ஃப்ளாஷ் லைட் போடுறதே கிடையாது. ஆளுமைனு ஒருத்தரையும் தேடிப் போய் போட்டோ எடுத்ததும் கிடையாது. ஆளுமையை எந்த ஸ்கேல் வெச்சு அளக்கிறதுனும் எனக்குத் தெரியாது. எனக்குப் பிடிச்சு, நான் எடுக்கிற போட்டோக்கள் சாமானிய மக்களோடது. அதுலயும் ஒரு பாட்டி கையை நீட்டி பிச்சைக் கேட்டுட்டிருப்பாங்க. அவங்க பக்கத்துல சர்க்கரை பொங்கல் தொன்னை கீழே சிந்திகிடக்கும். அப்படி சாதாரண மனுஷங்க, ஊருல கண்ணுல தெரியுற அடிதட்டு மக்கள்தான் எனக்கு ஆளுமையா தெரியுறாங்க. அவங்களைத் தேடித்தான் என் கேமராவும் போகுது.”\n``இதுவரை எத்தனை குறும்படங்கள் எடுத்திருக்கீங்க\n``குருவி, தன் குஞ்சுகளுக்குப் பறக்கக் கத்துக்குடுக்கிறது, குருவி முட்டை பொரிக்கிறதுனு ஒண்ணு ரெண்டு எடுத்திருக்கேன். அடுத்து `வலி'னு குறும்படம். எங்க அப்பா பவா செல்லத்துரை, ஒருக்கா `கதை கேட்க வாங்க’ நிகழ்ச்சில பிரபஞ்சன் சாரோட `கருணையினால்தான்' என்ற சிறுகதையைச் சொன்னாங்க. அதைக் கேட்கும்போதே இதை ஒரு குறும்படமா எடுத்தா நல்லாருக்கும்னு நினைச்சேன். ரெண்டு மாசம் அந்தக் கதை உள்ளுக்குள்ளே ஓடிட்டிருந்துச்சு. இது நடந்தது, நான் ப்ளஸ் ஒன் படிக்கும்போது. ப்ளஸ் டூ போறதுக்கு முன்னாடி இதைக் குறும்படமா எடுத்திடணும்னு முடிவுபண்ணினேன். வீட்டுக்கு வந்து ஸ்க்ரீன் பிளே எழுதிட்டு, ஸ்டோரி போர்டு ரெடி பண்ணிட்டு எழுத்தாளர் பிரபஞ்சன் சார்கிட்ட பெர்மிஷன் கேட்டேன். அவரும் எந்த மறுப்பும் சொல்லாம ஓகே சொன்னார். ப்ளஸ் டூ முதல் நாள்தான் எனக்குக் கடைசி நாள் ஷூட்டிங். எல்லோரும் ப்ளஸ் டூ-னா முதல் நாள் பயபக்தியா ஸ்கூலுக்குப் போவாங்க. நான் மறுநாள்தான் ஸ்கூலுக்குப் போனேன். டீச்சர் கேட்டதுக்கு `அம்மாவுக்கு உடம்பு சரியில்லை'னு பொய் சொன்னேன். படம் முடிக்க பத்து மாசம் ஆச்சு. லீவு நாள்ல அடிக்கடி சென்னைக்குப் போய், படத்துக்கான அடுத்தகட்ட வொர்க் பண்ணினேன்.\nநான் எந்த இடத்துல `கருணையினால்தான்' கதையைக் கேட்டேனோ, அதே அப்பாவோடு `கதை கேட்க வாங்க' நிகழ்ச்சியில `வலி' படத்தைத் திரையிட்டேன். முதல்ல பிரபஞ்சன் சார்கிட்ட அவர் கதையை என் ஸ்க்ரிப்ட் வழியா சொன்னேன். `படத்தைப் பார்க்க முடியுமா'னு கேட்டார். வீட்டுக்குக் கூட்டிட்டுபோய்ப் போட்டுக் காட்டினேன். நல்ல விமர்சனம் சொன்னார். டைரக்டர் ராஜுமுருகன், எழுத்தாளர் வண்ணதாசன் போன்ற பலரும் `வலி ' படத்தைப் பார்த்துட்டுப் பாராட்டினாங்க. நான் புதுசா படம் எடுக்கிறதால் கொஞ்சம் லேட்டாகிடுச்சு. என் படத்துல நடிச்சவங்க எல்லோரும் ஃபேமஸ் ஆக்டர் கிடையாது. படம் எடுத்து முடிக்க மொத்தம் 40 ஆயிரம் ரூபாய் செலவாச்சு. அந்தப் பணத்தை என்னோட அப்பா, அம்மா, பெரியம்மா, ஃப்ரெண்ட்ஸ்தான் கொடுத்தாங்க. தனியா சென்னைக்குப் போய் படத்தின் பின்னணி வேலைகளைச் செய்து படத்தை முடிச்சேன். `ரெவனெட் டாக்கீஸ்' என்ற என்னோட பேனர்ல `வலி' படத்தை வெளியிட்டேன். `இனிமேலும் என்னோட எந்தக் கதையை வேணும்னாலும் படமா எடுத்துக்கோ' என்று பிரபஞ்சன் சார் அனுமதி கொடுத்திருக்கார்.''\n``படம் எடுக்கிறதுக்கு முன்னாடி பல மொழி சினிமாக்களைப் பார்க்கணும், நிறைய புக் படிக்கணும்னு சொல்வாங்களே நீங்க எப்படி\n``எங்க கடையில உலக சினிமா சி.டி நிறைய இருக்கும். சின்ன வயசுலேயே ஹாலிவுட் படங்கள் நிறைய பார்ப்பேன். அம்மாவும் அப்பாவும்தான் `ஹாலிவுட் படத்தைப் பார்க்காதே'னு அந்த சி.டி-களைப் பிடிங்கி, `ஈரான் படங்களைப் பாரு'னு சி.டி-யைக் கொடுத்தாங்க. ஈரான் படங்களைப் பார்த்துதான் வளர்ந்தேன். படம் எடுக்கிறதுக்கு எல்லா சினிமாவும் பார்க்கணுமான்னு எனக்குத் தெரியாது. `ஷபி'னு ஒரு அண்ணன் ஷார்ட் ஃபிலிம் எடுக்கும்போது அவர் வொர்க் பண்றதைப் பார்த்திருக்கேன். ஒரு படத்தைப் பார்க்கும்போது எப்படி எடுத்திருக்காங்கனு பிரிச்சு பார்க்கத் தெரிஞ்சுது. அப்படி பார்த்துப் பார்த்துதான் படம் எடுத்தேன். நான் யார்கிட்டையும் உதவியாளரா இருந்ததில்லை. சின்ன வயசுலே இருந்தே அம்மா-அப்பாகிட்ட ஜெயமோகன், ஜெயகாந்தன், கந்தர்வன் போன்ற பல எழுத்தாளர்களின் கதைகளைக் கேட்டுதான் வளர்ந்தேன். இப்போதான் கொஞ்சம் புத்தம் வாசிக்கத் தொடங்கியிருக்கேன். டைரக்டர் மிஷ்கின்தான் சொல்வார், `ஒரு நாவல் படிக்கணும்னா ஒரு மரத்தைத் தேடிப் போங்க. சிறுகதைகள் நமக்கு ரொம்ப முக்கியம். மாணவர்களுக்கு வழிக்காட்ட டால்ஸ்டாய் மட்டும் போதும். வாழ்க்கையோட எந்த இருட்டுக்குப் போனாலும் டால்ஸ்டாய் உங்க பின்னாடி ஒரு விளக்கை எடுத்துட்டு வருவார்' னு. அதுபோன்ற கதைகளைத்தான் இப்போ படிச்சுட்டிருக்கேன்.''\n``ப்ளஸ் டூ முடிச்சுட்டேன். பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கணும். அடுத்து புனே இன்ஸ்டிட்யூட்ல படிக்க ஆசை. இப்போ எழுத்தாளர் ராஜேந்திர சோழன் பற்றிய ஆவணப்படம் எடுக்குறேன். வொயில்ட் லைஃப் போட்டோகிராஃபர் ஆகணும்கிறதுதான் என் ஆசை.''\nஇளம் குறும்பட இயக்குநர் பேட்டி young short film director interviewvamsi வம்சி\nவெறும் ஆறே ரன்கள்.. போட்டியில் தோல்வி ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச் ஆனாலும் அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/north-korea-is-hiding-missiles-at-airports-380758.html", "date_download": "2019-02-17T17:38:03Z", "digest": "sha1:XOF2VBHWA7IUTQAS764JOG5ZSZKEHFNJ", "length": 10923, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்த வட கொரியா... மாட்டி விட்ட ஐ.நா- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்த வட கொரியா... மாட்டி விட்ட ஐ.நா- வீடியோ\nஅமெரிக்காவின் தாக்குலுக்கு பயந்து வட கொரியா தனது ஏவுகணைகளை விமான நிலையங்களில் ஒளித்து வைத்திருப்பதாக ஐ.நா. நிபுணர் குழு குற்றம்சாட்டியுள்ளது.\nயாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்த வட கொரியா... மாட்டி விட்ட ஐ.நா- வீடியோ\nஅண்டர்டேக்கர் குறித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nபுல்வாமா தீவிரவாத தாக்குதல்... இந்தியாவிற்கு அமெரிக்கா முழு ஆதரவு -வீடியோ\nகுழந்தையின் நலனுக்காக லண்டன் திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் மாஜி தீவிரவாதி- வீடியோ\nபீமா கோரேகான் வழக்கு : கைதானவர்களுக்கு பின்னடைவு-வீடியோ\nOpportunity Rover: ரோவரை தாக்கிய செவ்வாய் புயல்.. விடைபெறுகிறது ஆப்பர்ச்சுனிட்டி- வீடியோ\nFacts of Space Toilet: விண்வெளியில் உருவாக்கம் பெறும் மனித கழிவுகள் என்னவாகின்றன\nஸ்டெர்லைட் வழக்கு: நாளை தீர்ப்பு பதட்டத்தில் தூத்துக்குடி மக்கள்\nஅண்டர்டேக்கர் குறித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nடிரம்பை பார்த்து ஒரே கைதட்டல்.. உலக வைரல் ஆன பெண்- வீடியோ\nஅது ஏலியன் விமானம்தான்.. நம்மை நோட்டமிட வந்தது- வீடியோ\nபெண்கள் ஐஸ்கிரீமை நாக்கால் சாப்பிடக் கூடாது... துருக்கியில் புது சட்டம்- வீடியோ\nBreast ironing: ஆப்பிரிக்கா, பிரிட்டனில் பின்பற்றப்படும் கொடூர பழக்கம்- வீடியோ\nமீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி- வீடியோ\nVarma Movie update: வர்மா படத்தின் நாயகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது வீடியோ\nவிஸ்வாசம் அசைக்க முடியாத 6வது வாரம்.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/corruption-holding-back-nations-growth-tamil-nadu-governor-says/articleshow/65776321.cms", "date_download": "2019-02-17T18:52:03Z", "digest": "sha1:2S4QCFLQ26OCJB76XGJAZTFOVEOJ5GN3", "length": 26379, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "TN governor: corruption holding back nation’s growth, tamil nadu governor says - நாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது: கவர்னர் | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nநாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது: கவர்னர்\nஉலக நாடுகளைப் போல் இந்தியா வளராமல் இருப்பதற்கு ஊழல் தான் மிகப்பெரும் காரணமாக இருப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.\nஉலக நாடுகளைப் போல் இந்தியா வளராமல் இருப்பதற்கு ஊழல் தான் மிகப்பெரும் காரணமாக இருப்பதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.\nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியில் நேற்று விவகானந்தரின் 150வது சிகாகோ உரை ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக கவர்னர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ‘ஊழல் தான் நமது நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உள்ளது. நாம் நமது அடிமனதில் இருந்து கேட்டால், மற்ற நாடுகளைப் போல் நமது நாடு ஏன் இல்லை என்பது புரிய வரும். நேர்மையான வாழக்கை முறை மூலம் ஊழலை ஒழிக்க முடியும்.\nபொறுப்பில் உள்ளவர்கள் எளிமையான வாழ்க்கை முறையை விரும்பினால் ஊழல் மறைந்து விடும். இதையே தான் தனிமனித ஒழுக்கம் என்ற முறையில் விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார். விவேகானந்தரால் இந்த உலகமே இந்தியாவை திரும்பி பார்த்தது. பழமைக்கும் புதுமைக்கும், அறிவியலுக்கும் மதத்துக்கும், இளமைக்கும் முதுமைக்கும் பாலமாக இருந்தவர் விவேகானந்தர்’\nஇவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர், கல்லூரி சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு மாணவர்களுக்கு கவர்னர் பரிசுகளை வழங்கினார். ஒரு மாணவர் ஆங்கிலத்திலும், மற்றொரு மாணவர் தமிழிலும் பேச்சுப் போட்டியில் பரிசினை பெற்றனர். இதைக் கேட்ட கவர்னர் பன்வாரிலால், தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பெருமை கொண்டார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nEarthquake in Chennai: சென்னையில் இன்று அதிகாலை நி...\nChennai Free Metro Ride: சென்னை மெட்ரோ ரயில்களில் ...\n21 குண்டுகள் முழுங்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு...\nராமலிங்கத்தின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம...\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nநாட்டின் வளர்ச்சிக்கு ஊழல் தான் மிகப்பெரும் தடையாக உள்ளது: கவர்ன...\nவிநாயகா் சிலைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளா்த்த வேண்ட...\nஆளுநரை பாா்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா\nரூபாய் மதிப்பு தொடர் வீழ்ச்சியால் சென்செக்ஸ் சரிவு\nகுற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக ரெடி: வேலுமணி சவா...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/12153327/1227416/Former-TN-chief-secretary-Rama-Mohana-Rao-joins-Pawan.vpf", "date_download": "2019-02-17T19:00:42Z", "digest": "sha1:6G2FY4QC2PMNQT3ZDUDPLLO4E5HC5SVY", "length": 14656, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடிகர் பவன்கல்யாண் கட்சியில் சேர்ந்த ராமமோகனராவ் || Former TN chief secretary Rama Mohana Rao joins Pawan Kalyan party", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nநடிகர் பவன்கல்யாண் கட்சியில் சேர்ந்த ராமமோகனராவ்\nபதிவு: பிப்ரவரி 12, 2019 15:33\nதமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் நடிகர் பவன்கல்யாண் கட்சியில் சேர்ந்தார். அவர் கட்சியின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். #RamaMohanaRao #PawanKalyan\nதமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் நடிகர் பவன்கல்யாண் கட்சியில் சேர்ந்தார். அவர் கட்சியின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். #RamaMohanaRao #PawanKalyan\nதமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைமை செயலாளராக பணியாற்றியவர்.\nஆந்திராவை சேர்ந்த அவர் நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சியில் சேர்ந்துள்ளார். விஜயவாடாவில் உள்ள ஜனசேனா கட்சி அலுவலகத்துக்கு சென்ற ராமமோகனராவ், நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவரை கட்சியின் சட்ட ஆலோசகராக பவன் கல்யாண் நியமனம் செய்தார்.\nஇதையடுத்து ராமமோகனராவ் பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நடிகர் பவன்கல்யாண் கூறியதாவது:-\nமூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக முன்னாள் தலைமை செயலாளருமான ராமமோகனராவிடம் ஜனசேனா கட்சி தலைவரின் அரசியல் ஆலோசகராக பதவி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். அவர் சிறந்த அரசியல் ஆலோசகராக திகழ்ந்த அனுபவம் உள்ளவர்.\nதமிழக அரசியலில் தனது அனுபவத்தின் மூலம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தியவர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் இருந்தபோது இக்கட்டான சூழ்நிலையில் அரசு நிர்வாகத்தை எந்த பாதிப்பும் இல்லாமல் சிறப்பாக நடத்தியவர். என் மீது நம்பிக்கை வைத்து எனது அரசியல் ஆலோசகராக பதவி ஏற்றுக்கொண்டார்.\nதமிழகத்தில் ராமமோகனராவ், அவரது மகன் வீட்டில் சோதனை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #RamaMohanaRao #PawanKalyan\nஜெயலலிதா | முன்னாள் தலைமை செயலாளர் | ராம மோகன ராவ் | பவன் கல்யாண் | ஜனசேனா கட்சி\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சியால் நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்\nபுல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்காக நிதி திரட்டும் சல்மான் கான்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://aatchi.blogspot.com/2011/11/blog-post_21.html", "date_download": "2019-02-17T19:16:21Z", "digest": "sha1:N2WNOMNQXVNGXOX5TI3GBFPN5FX2XU5T", "length": 38406, "nlines": 332, "source_domain": "aatchi.blogspot.com", "title": "ஆச்சி ஆச்சி: மழலைகள் உலகம் மகத்தானது", "raw_content": "நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்\nமழலைகள் உலகம் மகத்தானது என்ற தொடர் பதிவிற்கு திருமதி.இராஜராஜேஸ்வரி அவர்கள் அழைத்ததனை அன்புடன் ஏற்று இந்த பதிவினை தொடங்குகிறேன்.தற்சமயம் இந்த வாய்ப்பு கிடைத்தமையில் கூடுதலாக மகிழ்கிறேன்.\nஜவர்ஹலால் நேரு அவர்களின் பிறந்தாநாள் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்பட்டாலும் அங்காங்கு குழந்தைகள் தினம் கொண்டாடினாலும்,குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தாலும் குழந்தைகளாக இருக்கும்போது அந்த தினத்தின் விபரங்கள் புரிவதில்லை.எதோ வாழ்த்து சொல்கிறார்காள்,கொண்டாடுகிறார்கள் என்பது மட்டுமே அவர்களுக்கு புரியும். குழந்தை பருவத்தை கடந்திருக்கும் தருணத்தில்தான் இந்த\nதினத்தின் விபரங்கள் புரியவருகிறது என்பது என் கருத்து .\nபெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் தினம் என்பது விடுமுறை நாட்களில் ஒரு நாளாகிறது.பல பள்ளிகளி்லும்,எதாவது பொதுச்சேவை நிலையங்கள்,நிறுவனங்கள்,ஏதோ ஓரிடத்தில் குழந்தைகள் தினம் சாதரணமாகவோ கலைநிகழ்ச்சிகளுடனோ கொண்டாடப்படும் பகுதியில் நிச்சயம் ஒரு இடத்தில் என்றுமே குப்பை பொறுக்கும் பிள்ளையோ,கடைகளில் வேலை பார்க்கும் பிள்ளையோ,வீட்டு வேலை பார்க்கும் பிள்ளைகள் இப்படியொன்று எங்கோ நடைபெறுவது தெரியாமல் அவர்களின் வயிற்று பிழைப்பிற்கான வேலைகளை அன்றும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.நான் குழந்தைகள் தினத்திற்கு எதிரி இல்லை.இரு பக்கமும் வேடிக்கை பார்க்கும் சராசரி.\nகுழந்தை பிறந்தவுடன் பெற்றவருக்கும் குழந்தை மீது அன்பு கொண்டோருக்கும் தினம் தினம் கொண்டாட்டம்தான்.அன்றாட வாழ்வின் இயல்பில் தினம் தினம் கொண்டாட்டம் என்பது பல வடிவங்கள் பெறும்,அதில் குழந்தையின் மீதான அன்பின் வெளிப்பாடும் அரவணைப்பும் தாயிடம் மட்டுமே தனித்துவமாக பளிச்சிடும்.நான் சொல்வது அடிப்படைத் தேவைகள் நிரம்பிய குடும்பத்தின் குழந்தைகளுக்கு மட்டுமே.அடிப்படைத் தேவைகள் இல்லாத குடும்பத்தில் குழந்தை பிறந்துவிட்டால் பேணி வளர்ப்போரின் பாடு திண்டாட்டமாவது பரிதாபம்.ஆனால் அங்கும் தாயின் அன்பும் அரவணைப்பும் பளிச்சிடும்.\nகுழந்தை மட்டும் பிறந்து வளர்வதில்லை.கருவிற்கு காரணமானவர்களுக்கு தாய் தந்ததையாக ப்ரமோசன்,இவர்களது உறவுகளுக்கும் தாத்தா,பாட்டி,மாமா,சித்தி இப்படியான ப்ரமோசன் மட்டுமல்ல நீங்கள் எவ்வளவு பெரிய படிப்பாளியாகவும். சிந்தனைவாதியாகவும், பக்குவப்பட்டவர்களாக இருந்தாலும் ஒரு குழந்தை பேச ஆரம்பிக்கும்போதும்,யோசிக்க ஆரம்பிக்கும்போதும் கேள்விகள் கேக்கும்போதும் இதுவரை யாரும் சொல்லித்தராத,அறிந்திராத பாடங்களை செல்லமாக கற்க முடியும்.\nகுழந்தைப் பருவம்வரை யார் அன்புகாட்டுகிறார்களோ,யாருடன் வளர்கிறார்களோ அவர்கள்தான் அந்த குழந்தைக்கு அடிப்படை முன்னோடியாக இருப்பார்கள்.குழந்தை பருவத்தைக் கடந்து வீட்டாரைத் தவிர ஊரையும் உலகத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போதும், சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் மாறுபடும்போதும் அவர்களின் முன்னோடிகளும் மாறுபடலாம். எனினும் அடிப்படை முன்னோடிகளைப் பொருத்தே வருங்கால முன்னோடிகளை தேர்ந்தெடுப்பார்கள் பிள்ளைகள்.\nகாதல் கண்ணாடி போன்றது.நாம் எப்படி இருக்கிறமோ அப்படிதான் கண்ணாடி பிரதிபலிக்கும் என்று எங்கோ படித்துள்ளேன்.கண்ணாடியை எப்படிலாம் கவனத்தில் கொள்கிறமோ கையாள்கிறோமோ அந்தளவிற்குதான் காதலும்.கவனக்குறைவாலும்,முறையற்ற கையாளும் திறனாலும் கண்ணாடிக்கு கீறல் விழலாம்,பிரதிபலிக்காமலும் போகலாம்.சுக்கு நூறாக உடைந்தும் போகலாம்.இந்த உதாரணம் குழந்தைக்கும் பொருத்தமானதென்று நினைக்கிறேன்.\nஎன் கவனத்தில் உள்ள சில பெற்றோர்களை மனதில் கொண்டு\nஉதாரணத்தை வேறு விதமாகவும் சொல்ல விரும்புகிறேன்.\nஅதீத ஆர்வத்தில் அதிக கவனத்தினாலும் கண்ணாடிக்கு கீறல் விழலாம்,பிரதிபலிக்காமலும் போகலாம்.கண்ணாடி குழந்தையாக இருக்கும்பட்சத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.\nஇளம் வயதில் சிக்கலான சூழ்நிலையில், ஒரு விசியத்திற்காக சக வயதுடையோர் யோசிப்பதும்,முடிவெடுப்பதும் ஒன்றாகத்தானிருக்கும்.அதே விசியத்தில் நம்மைவிட வயது மூத்தோரின் அனுகுமுறையில், வித்தியாசம் அதிகமாகத்தானிருக்கும் என்று ஒரு சகோதரி எனக்கு அறிவுரைத்திருக்கிறார்.\nஇந்த உதாரணத்தை குழந்தைகளுக்கு பொருத்தினால்\n2 வயது குழந்தை,மற்றொரு 2 வயது குழந்தையுடன் விளையாடும்போது பெரிதாக மாற்றங்களை பார்க்க முடியாது.அதே 2 வயது குழந்தை,3 அல்லது 4 வயது குழந்தையுடன் விளையாடும்போது அதன் சிந்திக்கும் திறனில்,பழக்க வழக்கங்களில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கும்.வயதில் மூத்த குழந்தைக்கும் நாந்தான் இந்த வாண்டுக்கு தலைமை(பாஸ்) அல்லது வழிகாட்டி அல்லது நாந்தான் பாத்துக்கணும்,அல்லது என் அரவணைப்பிற்குறிய குழந்தை இப்படி தன்னை நிலைநிறுத்தும் பழக்கம் வரலாம்.இதற்கு நமது வழிகாட்டலும் அவசியம்.\nகுழந்தைகளை தேவையில்லாமல் திட்டுபவர்களை,அடிப்பவர்களை பார்த்தபோது,ச்சே குழந்தையிடம் கனிவு காட்டாமல் இப்படி நடந்துகொள்கிறார்களே,இந்த இடத்தில் நானிருந்திருந்தால் அந்த குழந்தைக்கு புரிய வைத்திருப்பேன்,அன்பு காட்டியிருப்பேன் என்று நினைத்ததுண்டு.அதே சமயம் என் தோழி ஒருவர் சொல்வார்,சிரித்து மகிழ்வதும்,சொல்வதைக் கேப்பதும்தான் குழந்தை.பிடிவாதம் பிடிக்கும் குழந்தை,கட்டுப்படுத்தமுடியாமல் அழும் குழந்தைகளை பளாரென்று அரைந்திடனும் என்பார்.கனிவு காட்டல் சரிபட்டு வராது என்பார்.\nஎனக்கென்று குழந்தை பிறந்தபோது ,குழந்தை குறும்புகள் செய்யும் சில நேரங்களில் பொருமை இழந்துவிடுவேன்,அன்று நினைத்தது நடைமுறைக்கு ஒத்துவராது போலிருக்கே என்று நினைத்ததுண்டு.\nஅதே தோழிக்கு குழந்தை பிறந்து வளர்ந்த நிலையில் ஓரிரு முறையே அவர் மகள் செய்யும் சேட்டைகளை பார்த்தபோது என் குழந்தை பரவாயில்லை போலருக்கேனு நினைக்க வைத்தது.மற்றபடி ஃபோனில் குழந்தை பற்றி பேசும்போதும் அன்று அப்படி பேசிய தோழி தன் மகளை தங்கத் தட்டில் வைத்து தாங்காத குறைதான்.மறந்து கூட தன் மகளை கடிந்துகொள்வதில்லை.மகளை கவனிப்பதிலும்,புரியவைப்பதிலும் இவ்வளவு பொறுமையும் பக்குவமும் என் தோழிக்கு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை.\nநான் மகளை கவனிக்காமல் இருக்கும் நேரத்தில் மகளின் கவனக்குறைவால் பல பொருட்களை உடைத்துவிடுவாள்.வீணாக்கிவிடுவாள்.கண்டிப்பும்,புரியவைத்தலும் பொறுமையிழந்து சில நேரத்தில் அடித்துவிடுவேன்.பிறகு இருவரும் சமாதாணம் ஆகிவிடுவோம்.சமீபத்தில் என்னிடம் சாத்துபடி வாங்கிய மகள் அழுகையை அடக்கிக்கொண்டு பாவமாக பார்த்தில் மனமுருகி மேலும் அடிக்காமல் போய்விட்டேன்.\nசில மணி நேரத்திற்கு பிறகு இனி இப்படிலாம் செய்யாத,தங்க பிள்ளைய அம்மா அடிச்சிடேன்,பிள்ள பாவம்னு அருகில் அழைத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன்,நான் எதிர்பார்க்காத வகையில் “பரவாயில்லம்மா,இனிமே இப்படி செய்யமாட்டேன் நீ அழறியான்னு” என்னை கேட்டாளேஎன்னை பவ்யமாக பார்த்தாளேஎன் மகளின் மன வளர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை,என்னை யாரோ பளார்,பளார்ன்னு அறைந்தது போலாயிற்று.\nகற்றுக் கொள்வதிலும்,கவனிப்பதிலும் நம்மைவிட குழந்தைகளுக்கு சக்தி அதிகமுண்டு. மழலைகள் உலகம் மகத்தானது என்பதில் மாற்று இல்லை.மகத்தானவர்களாகவும்,மற்ற வகையினராகவும் மாற்றுவதிலும் வழிநடத்துவதிலும் நமக்கு முழு பொறுப்பு உண்டு.\nமேலும் மகத்தான தகவல்களுடன் இந்த தொடர் பதிவினை தொடர\nஅவர்களுக்கு அன்புடன் அழைப்பு தெரிவிக்கிறேன்.\nவாங்க,முதல் வருகைக்கும்,கருத்திற்கும் மிக்க நன்றிங்க.\nஅனுபவம் சார்ந்து அழகாய் எழுதியுயள்ளீர்கள். அதைவிடவும் அதிகமாக நீங்கள் வைத்திருக்கும் படங்கள்... ஒவ்வொன்றும் கண்ணை ஈர்த்தன. அருமை... அருமை...\n//குழந்தைப் பருவம்வரை யார் அன்புகாட்டுகிறார்களோ,யாருடன் வளர்கிறார்களோ அவர்கள்தான் அந்த குழந்தைக்கு அடிப்படை முன்னோடியாக இருப்பார்கள்.குழந்தை பருவத்தைக் கடந்து வீட்டாரைத் தவிர ஊரையும் உலகத்தையும் புரிந்துகொள்ள முயற்சிக்கும்போதும், சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் மாறுபடும்போதும் அவர்களின் முன்னோடிகளும் மாறுபடலாம். எனினும் அடிப்படை முன்னோடிகளைப் பொருத்தே வருங்கால முன்னோடிகளை தேர்ந்தெடுப்பார்கள் பிள்ளைகள்.//\nஇதுவரை நான் யோசித்துப் பார்த்திராத ஒரு பகுதி.பதிவு அருமை.\nஎன்னையும் தொடர அழைத்தமைக்கு நன்றி.தொடர்கிறேன்\nவிரிவான பின்னூட்டங்களுடன் பிறகு வருகிறேன்\nவெகு விரைவில் தொடர் பதிவை எழுதுகிறேன் .நன்றி\nசொல்லிய கருத்துகள் அருமை. நல்லா எழுதியிருக்கீங்கப்பா. பாப்பா படம் எல்லாமே ரொம்ப அழகா இருக்கு.\nஎன்னையும் அழைத்ததற்கு நன்றி. விரைவில் பதிவிட முயற்சி செய்கிறேன்.\nவாருங்கள் சார்.தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் எனது நன்றிகள்.\nநீங்க சிந்திக்காதது எதுவுமில்லை.கோணங்கள் மாறுபட்டிருக்கலாம்.தங்களின் பதிவிற்கு காத்திருக்கிறேன்.\nஓய்வு நேரத்தில் வாருங்கள்.தொடர் பதிவினை தொடருஙகள்.\nகருத்தில் மகிழ்கிறேன்.தொடர் பதிவிற்கு காத்திருக்கிறோம்.\nகற்றுக் கொள்வதிலும்,கவனிப்பதிலும் நம்மைவிட குழந்தைகளுக்கு சக்தி அதிகமுண்டு. மழலைகள் உலகம் மகத்தானது என்பதில் மாற்று இல்லை.மகத்தானவர்களாகவும்,மற்ற வகையினராகவும் மாற்றுவதிலும் வழிநடத்துவதிலும் நமக்கு முழு பொறுப்பு உண்டு.\nகுழந்தைய வளார்க்க ஒருபுதுவிதமான பரிமாணம் தந்திருக்கீங்க, மைண்ட்ல வச்சுக்குறேன்\nஇந்த பதிவிற்கு வாய்ப்பு தந்த உங்களுக்கு என்றும் என் நன்றிகள்.\nவாங்க,ரொம்ப நாள் கழித்து என் பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.இந்த பதிவு குழந்தை வளர்ப்பிற்கு ஒரு துளிதான்.\nநல்ல பகிர்வு... தொடர் பதிவு நன்றாக இருந்தது ஆச்சி....\nதங்கள் அழைப்பிற்கிணங்கி என் வலையில் தொடர்பதிவு போட்டிருக்கிறேன்.வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.நன்றி\nநல்ல செய்திகளை நயமாக வழங்கியுள்ளீர்கள். ஆனால் மகளை அடித்த கணம் எனக்கும் மனம் வலித்தது உண்மை. குழந்தைகள் பற்றிய தொடர்பதிவை இன்று பதிவிட்டுள்ளேன். என் அனுபவத்தையும் பாருங்களேன்.\nஅடித்துவிட்டு வருந்துவேன்.சில நேரம் வாண்டு பன்னும் வாலு அப்படி.என்னையே மாற்றிடும்.\n//அந்த தினத்தின் விபரங்கள் புரிவதில்லை.எதோ வாழ்த்து சொல்கிறார்காள்,கொண்டாடுகிறார்கள் //\n//வேலை பார்க்கும் பிள்ளைகள் இப்படியொன்று எங்கோ நடைபெறுவது தெரியாமல் அவர்களின் வயிற்று பிழைப்பிற்கான வேலைகளை அன்றும் பார்த்துக்கொண்டிருப்பார்கள்//\nகுழந்தை தொழிலாளர் எதிர்ப்பு போராட்ட கூட்டத்தில் ஒரு சிறுவன் தேநீர் விற்றுகொண்டிருந்தானாம் ஒரு பதிவில் படித்தேன்\n//குழந்தை பேச ஆரம்பிக்கும்போதும்,யோசிக்க ஆரம்பிக்கும்போதும் கேள்விகள் கேக்கும்போதும் இதுவரை யாரும் சொல்லித்தராத,அறிந்திராத பாடங்களை செல்லமாக கற்க முடியும்.//\nநூற்றுக்கு நூறு உண்மை பிள்ளைகள் நமக்கு ஆசான் .நானே நிறைய கற்றுகொண்டிருக்கிறேன் என் மகளிடமிருந்து\n//இந்த உதாரணம் குழந்தைக்கும் பொருத்தமானதென்று நினைக்கிறேன்.//\nஇதனை மனதில் கொண்டுதான் நான் அந்த இளவயது மேதை பற்றி எழுதினேன்\n//என் மகளின் மன வளர்ச்சியை என்னால் நம்ப முடியவில்லை,என்னை யாரோ பளார்,பளார்ன்னு அறைந்தது போலாயிற்று.//\nஅந்த நேரத்தில் நமக்கே நம் மேல் ஒரு வெறுப்பு வரும் பாருங்க .நான் நிறைய தரம் என்னை மானசீகமாக அறைந்திருக்கிறேன்.\n//.மகத்தானவர்களாகவும்,மற்ற வகையினராகவும் மாற்றுவதிலும் வழிநடத்துவதிலும் நமக்கு முழு பொறுப்பு உண்டு.//\nமிக அருமையான வார்த்தைகள் .ஒவ்வொரு வரியும் உங்கள் பதிவில் மேற்கோள் காட்டும்படி எழுதியிருக்கீங்க .அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்\nஎவ்வளவு முயன்றும் தமிழ் 10 இல் இணைக்க முடியவிலலை.முந்தைய பதிவும் அப்படிதான் .ஒரே தலைப்பு ரிப்பீட் ஆவதனாலா\nஎன் பதிவின் கருத்துக்கள் உங்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டதை உங்கள் கருத்துக்கள் தெரிவிக்கிறது.குழந்தைகளுக்கு நாமும் பாடமாக இருக்க வேண்டும்.அவர்களும் நமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்துவிடுகின்றனர்.\nதமிழ் 10 லோகோ மாற்றப்பட்டுள்ளது.அதை நான் மாற்றிக்கவில்லை.அதனால்தான் வேலை செய்யாமல் இருந்திருக்கும்.விரைவில் மாற்றுகிறேன்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.\nவருகை தந்தமைக்கும்,கருத்துப் பகிர்விற்கும் நன்றிகள்\nமுதல் வருகையென நினைக்கிறேன்.வருகை தந்து கருத்திட்டு ஃபாளோயர்சில் இணைந்தமைக்கு நன்றிகள்.\nஅனுபவபதிவு மிக அருமை. மழலை உலகம் மிகவும் மகத்தானது தான். ஓவ்வொருத்தர் பதிவையும் படிக்கிறென்.\nஅனுபவசாலியின் படைப்பு . அருமை.\nவாங்க சகோதரி,வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.உங்கள் பதிவையும் எதிர்பார்க்கிறோம்.\nகருத்திற்கு நன்றி.நேரமிருக்கும்போது உங்கள் கவிதை நடையில் இந்த தொடர் பதிவை நீங்களும் தொடருங்கள்.பின்னூட்டத்தில் அழைப்பு விடுத்தலுக்கு மன்னிக்கவும்.மிகச் சிறப்பான கவிதை கருத்துப் பதிவு எங்களுக்கு கிடைக்குமே.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஅழகா குழந்தைகள் பற்றி எழுதியுள்ளிர்கள் .. நன்றி\n2016 ல் முதல் பதிவு (1)\nஅக்ஷர்தாம் - மெய் மறக்க வைக்கும் (1)\nஅழகு மயில் ஆட (1)\nஒரு நாள் நினைவுகள் (2)\nஓவியங்கள் பல விதம் (1)\nகல்விப் பசிக்கு உதவுங்கள் (1)\nகுடியரசு தின நாள் வாழ்த்துகள் (1)\nதெரிந்து கொள்ள வேண்டியவை (1)\nபுத்தக சந்தை – தில்லி (1)\nபெண்களே நாட்டின் கண்கள் (1)\nபெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள் (1)\nபை (BAG ) செய்வோம் (1)\nமுதல் வருட நிறைவு (1)\nமுதன் முதலில் எழுத்து (1)\nவை.கோபாலகிருஷ்ணன் சார் வழங்கிய விருது\nvgk sir பகிர்ந்தளித்த விருது\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து பதிவுகளைப் பெறுங்கள்\nகற்களாலான கலைமிகு தொகுப்புகளும்,வித்தியாசமான கலைவண...\nவலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் எனது பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:37:29Z", "digest": "sha1:XL2PZEWUPQEU75BA7GPHUPCDLU7R3G57", "length": 8672, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் டிசம்பரில் இறுதி தீர்ப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nமல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் டிசம்பரில் இறுதி தீர்ப்பு\nமல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் டிசம்பரில் இறுதி தீர்ப்பு\nவிஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பில் இறுதி தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) முன்னிலையாகியிருந்தார்.\nகுறித்த வழக்கு விசாரணையின் போது சி.பி.ஐ. மற்றும் மல்லையா தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகிங் பிஷர் நிறுவன உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.\nமல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா அழைத்துவர, லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இந்தியா சார்பில் வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாகந்துர மதுஷ் நாடு கடத்தப்படும் வாய்ப்பு\nடுபாயில் கைதுசெய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் பாதாள உலகக்குழு தலைவர்களில் ஒருவருமான மாகந்துர மது\nசமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை (2ஆம் இணைப்பு)\nபொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகிய ஐக்\nசி.வி.யின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனுவினை மேன்முற\nநாயாறில் கோயில் அமைக்க முடியாதென நீதிமன்றில் சாட்சியம்\nமுல்லைத்தீவு நாயாறு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே விஹாரை இருந்ததாகவும், எனவே அந்த இடத்தில் இந்\nஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து ஆராயும் ஆணையத்திற்கு எதிராக மனு\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையின் உண்மைத்தன்மை பற்றி விசாரணை நடத்த, ஆறுமுகச\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/blog-post_96.html", "date_download": "2019-02-17T18:48:20Z", "digest": "sha1:2HJKJMB6KBFBSA5K7ZKDTVHWATDQSS6C", "length": 15697, "nlines": 59, "source_domain": "www.battinews.com", "title": "வாழைச்சேனையில் வீடுபுகுந்து திருடியவர்களில் ஒருவர் கைது | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nவாழைச்சேனையில் வீடுபுகுந்து திருடியவர்களில் ஒருவர் கைது\nவீட்டைக் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா உள்ளிட்ட அதன் உபகரணங்களை அகற்றியதோடு பணம் மற்றும் தங்க நகைகள் என்பனவற்றை வீட்டிலிருந்து திருடிச்சென்ற சந்தேக நபர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.\nவாழைச்சேனை பொலிஸ் குற்றத்தடுப்புப் பொறுப்பதிகாரி எஸ்.ஏ. பண்டார மற்றும் பொலிஸ் சிரேஷ்ட புலனாய்வு உத்தியோகத்தர் ஈசாலெப்பை பதூர்தீன் தலைமையில் நடவடிக்கையில் இறங்கிய பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரைக் கைதுசெய்தனர்.\nதகவலொன்றில் அடிப்படையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையின்போது வாழைச்சேனையில் வைத்து 23 வயதான இளைஞனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 26 வயதான இன்னுமொரு சந்தே நபர் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nசந்தேகநபர் கைதுசெய்யப்படும்போது அவரிடமிருந்து சம்பவம் நடந்த வீட்டில் திருடப்பட்ட சி.சி.ரி.வி. கமெராவின் சில உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமேலும் அவ்வீட்டில் திருடப்பட்டதாக முறையிடப்பட்ட சுமார் 60 ஆயிரம் ரூபாய் பணம் குறித்தும் தங்க ஆபரணங்கள் குறித்தும் பொலிஸார் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருடப்பட்ட சி.சி.ரி.வி. கமெராவும் அதன் இணைப் பாகங்களும் சுமார் 62 ஆயிரம் ரூபாய் பெறுமதியானது என முறையிடப்பட்டிருந்தது. அத்துடன் 2 பவுண் தங்க நகைகளும் 60 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவாழைச்சேனையில் வீடுபுகுந்து திருடியவர்களில் ஒருவர் கைது 2019-02-06T19:36:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/tamilisai-madurai", "date_download": "2019-02-17T18:47:35Z", "digest": "sha1:EK6G3NIJ6K7DL2WDMGIRA5JSZPQIF4CV", "length": 7234, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "இவ்வளவு மோசமாக அரசியல் தலைவர்கள் இருக்கக்கூடாது – தமிழிசை சவுந்திரராஜன் | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome செய்திகள் இவ்வளவு மோசமாக அரசியல் தலைவர்கள் இருக்கக்கூடாது – தமிழிசை சவுந்திரராஜன்\nஇவ்வளவு மோசமாக அரசியல் தலைவர்கள் இருக்கக்கூடாது – தமிழிசை சவுந்திரராஜன்\nசோபியா சம்பவத்தை வைத்து, முறையற்ற அரசியல் நடத்தும் ஸ்டாலினுக்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சோபியா சம்பவம் தொடர்பான, ஸ்டாலின் கேள்வி மனவேதனை அளிப்பதாக கூறினார் . இவ்வளவு மோசமாக அரசியல் தலைவர்கள் இருக்கக்கூடாது என்று கூறிய தமிழிசை சவுந்திரராஜன், கருணாநிதி இருந்தால் இதுபோன்று நடந்திருக்காது என்றும் தெரிவித்தார். சோபியா சம்பவத்தை வைத்து, சரியான அரசியல் நடத்தவில்லை என ஸ்டாலினுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.\nPrevious articleமழை பெய்யாததால் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nNext articleஸ்டாலின் பக்குவம் அடைய வேண்டும் – பாஜக மூத்த தலைவர் இல கணேசன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-21st-july-2018/", "date_download": "2019-02-17T19:13:22Z", "digest": "sha1:TBOA65UFAKYQBS6XFIBPKCAS4I3UQQLQ", "length": 8226, "nlines": 120, "source_domain": "www.tnpscjob.com", "title": "[Quiz] TNPSC Current Affairs Question and Answer in Tamil 21st July 2018", "raw_content": "\n1. தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வரும் நாள்\n2. பெண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் நடைபெறும் இடம்\nபெண்களுக்கான 14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் லண்டனில் ஜீலை 21 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற உள்ளது. இத்தொடரில், ‘நடப்பு சாம்பியன்’ நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, அர்ஜென்டினா, ஸ்பெயின் உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கினறன.\n3. சமீபத்தில் எப்போது பாஜக அரசிற்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது\nபாஜக அரசிற்கு எதிராக, தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வோட்டுகளும் , எதிராக 325 வோட்டுகளும் பதிவாகியன.\n4. சமீபத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்களுக்காக “Aabhaar Aapki Sewa Ka” என்ற இணைய வழி சேவையை துவங்கியுள்ள மாநிலம்\nசத்தீஸ்கர் அரசு ஓய்வூதிய திட்டத்தில் வெளிப்படைத்தன்மையை வழங்குவதற்காக, ‘Aabhaar-Aapki seva ka (Gratitude-For Your Service)’ என்ற பெயரில் ஆன்லைன் போர்ட்டல் மற்றும் மொபைல் அப் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\n5. 2018 ஆம் ஆண்டுக்கான NABARD விருது வென்ற வங்கி அல்லாத நிதி நிறுவனம் எது\nதமிழகத்தில் நிதி ஆண்டு 2017-18-இல் அதிகளவில் சுயஉதவிக் குழுவினருக்கு நுண்கடன் வழங்கியதற்காக Repco Micro Finance Ltd-க்கு 2018 ஆம் ஆண்டுக்கான NABARD விருது வழங்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் 10 லட்சம் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு சுயதொழில் மேம்பாட்டிற்காக 2,500 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.\n6. 2018 ஆம் ஆண்டுக்கான NABARD விருது வென்ற தனியார் வங்கி எது\nசுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டதை (SBLP) சிறப்பாக செயல்படுத்தி வரும் ஐசிஐசிஐ வங்கிக்கு தனியார் துறை வர்த்தக வங்கிகளில் முதல் பரிசை நபார்ட் (NABARD) வழங்கியுள்ளது. ஐசிஐசிஐ வங்கி 3-வது ஆண்டாக தொடர்ந்து இப்பரிசை வெல்வது குறிப்பிடத்தக்கது.\nசுய உதவி குழு-வங்கி இணைப்பு திட்டத்தின் (Self Help Group-Bank Linkage Programme’ – SBLP) மூலம் ஐசிஐசிஐ வங்கி 1.3 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4,300 கோடியை கடனாக வழங்கியுள்ளது.\n7. சமீபத்தில் மும்பையின் எந்த ரயில் நிலையதிற்கு பிரபாதேவி என்று மறுபெயரிடப்பட்டது\nஎல்பின்ஸ்டோன் என்ற ஆங்கிலேயரின் பெயரில் உள்ள பெயரை மாற்றும் பொருட்டு பிரபாதேவி என்று மறுபெயரிடப்பட்டுள்ளது.\nபிரபாதேவி என்பது, அந்த ஏரியாவில் உள்ள பழம்பெரும் கோவில் ஆகும். 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜா பீம்தேவ் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது.\n1853 ஆம் ஆண்டு (1853-1860) பம்பாயின் ஆளுநராக இருந்த எல்பின்ஸ்டோன் என்பவர் பெயரில் இந்த ரயில் நிலையம் செயல்ப்பட்டு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/ranil-mangala.html", "date_download": "2019-02-17T18:22:29Z", "digest": "sha1:4ZDM3DNTETUJBBZ7YDODDRSM5FB64ZFB", "length": 15881, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "ரணிலுக்கும், மங்களவிர்க்கும் இடையில் மோதல் உக்கிரம்! கொழும்பு அரசியலில் இன்னொரு பரபரப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nரணிலுக்கும், மங்களவிர்க்கும் இடையில் மோதல் உக்கிரம் கொழும்பு அரசியலில் இன்னொரு பரபரப்பு\nசிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் இடையில் முறுகல் நிலை முற்றியுள்ளமையை அண்மைக்கால செயற்பாடுகள் எடுத்துக்காட்டுவதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதன் காரணமாகவே பிரதமரின் ஜப்பானிய விஜயத்தின்போது மங்கள சமரவீர பங்கேற்கவில்லை.\nமங்கள சமரவீர தலைமையிலான வெளியுறவு சேவை பிரதமரின் கட்டளைகளுக்கு செவிமடுக்காமையே இதற்கான காரணம் என்று கூறப்பட்டுள்ளது.\nரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு முதல் தடவையாக சென்று திரும்பிய பின்னர் அவரின் விஜயம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியுறவு அமைச்சு கையளித்தது.\nஇந்த அறிக்கை க.பொ.த சாதாரணதரத்தில் பயிலும் ஒருவர் எழுதுவதைக் காட்டிலும் மோசமாக இருந்ததாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.\nஎதிர்காலத்தில் இந்த நிலைமை இருக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nதமது வெளிநாட்டு விஜயத்தின் போது வெளியுறவுத்துறை அமைச்சில் இருந்து யாரும் பங்கேற்கக்கூடாது என்றும் அவர் எச்சரித்திருந்தார்.\nஇதன்படியே அவரின் ஜப்பான் விஜயத்தின் போது வெளியுறவு அமைச்சில் இருந்து யாரும் அழைத்துச்செல்லப்படவில்லை.\nஇதேவேளை ஐக்கிய நாடுகளின் ஜெனீவா வதிவிடப்பிரதிநிதி ரவிநா்த ஆரியசிங்க 30வது ஜெனீவா அமர்வின்போது அங்கு நடக்கும் தகவல்களை இலங்கையில் உள்ள இருவருக்கு இரகசிய தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.\nஆரியசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜி எல் பீரிஸ் மற்றும் தயான் ஜெயதிலக்க ஆகியோரின் நெருங்கிய நண்பராவார்.\nஇந்தநிலையில் கடந்த மாதங்களில் மங்களவுடனும் சிறந்த உறவை அவர் கொண்டிருந்தார்.\nஇதனைதவிர மங்கள சமரவீரவுக்கு வெளியுறவு அமைச்சுக்கு மேலதிக தொலைத்தொடர்புகள் அமைச்சு வழங்கப்படுவதாக இருந்தபோதும் பின்னர் அது மறுக்கப்பட்டது.\nஇந்த காரணங்களே ரணிலுக்கும் அவருக்கும் முரண்பாடுகளை வளர்த்துள்ளன என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை, இலங்கையில் வெளிவிவகார அமைச்சு இல்லை என்பதை உணர்ந்தே தான் செயற்படுவதாக ஜப்பான் சென்று திரும்பிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிட்டு நோக்கத்தக்கது.\nஅத்துடன், வெளிவிவகார அமைச்சின் சேவை திருத்தி அமைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளமையானது, பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான உறவின் சிக்கலை மேலும் தெளிவுபடுத்துகின்றமையை அவதானிக்க முடிகின்றது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/07/29/congress.html", "date_download": "2019-02-17T18:32:29Z", "digest": "sha1:S53TL3MYNBSIJ5KLGEVTXGJ5LE4FURRZ", "length": 16212, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் காங்கிரசில் சேருகிறார் வாழப்பாடி ராமமூர்த்தி | valapadi ramamoorthi to re-join congress - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமீண்டும் காங்கிரசில் சேருகிறார் வாழப்பாடி ராமமூர்த்தி\nதனிக் கட்சி நடத்தி வரும் வாழப்பாடி ராமமூர்த்தி அதைக் கலைத்துவிட்டு காங்கிரசில் ஐக்கியமாகிறார்.\nடெல்லியில் சோனியா காந்தியைச் சந்தித்த வாழப்பாடி ராமமூர்த்தி காங்கிரஸ் சேர விரும்புவதாகக் கூறினார். இதையடுத்துஅவரை காங்கிரசில் சேர்க்க சோனியா காந்தி ஒப்புக் கொண்டார்.\nஇதையடுத்து, விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது ராஜிவ் காங்கிரஸ் கட்சியை காங்கிரசில் இணைக்கவுள்ளார் வாழப்பாடிராமமூர்த்தி.\nஅணி மாறுவதில் ராமதாசுக்கு இணையான தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கும்இடையே பிரச்சனை உருவானது. ஆனாலும் 1998ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி எனஅப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் தெரிவித்ததையடுத்து காங்கிரஸைவிட்டு விலகினார்.\nஎன்.டி. திவாரியும், அர்ஜூன் சிங்கும் நடத்திக் கொண்டிருந்த திவாரி காங்கிரசில் சேர்ந்தார். தமிழகத்தில் போட்டியிட்டு பெரும்தோல்வி கண்டார். பின்னர், அதிலிருந்து விலகி தமிழக ராஜிவ் காங்கிரசைத் துவக்கினார்.\nபின்னர் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்து சேலம் எம்.பி. தொகுதியில் வென்றார். இவருக்கு வாஜ்பாயின் மத்தியஅமைச்சரைவயில் பெட்ரோலியத் துறை அமைச்சர் பொறுப்பும் வாங்கித் தந்தார் ஜெயலலிதா.\nவாஜ்பாயின் ஆட்சியை ஜெயலலிதா கவித்தார். இதையடுத்து பா.ஜ.க. கூட்டணியில் அதிமுகவுக்குப் பதில் திமுக இடம் பிடித்தது.வாழப்பாடியும் அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணிக்கு வந்தார்.\n1999ம் ஆண்டு நாடாளுன்றத் தேர்தலில் ராமதாஸ், வாழப்பாடி இருவருக்கும் சேர்த்து கருணாநிதி 7 தொகுதிகள் கொடுத்தார்.அதில் இரண்டை வாழப்பாடி தருவதாக கருணாநிதியிடம் கூறிய ராமதாஸ் ஒன்றை மட்டும் தான் கொடுத்தார்.\nஇதனால் ராமதாஸ்-வாழப்பாடி சண்டை மூண்டது. வேறு வழியில்லாமல் ராமதாஸ் கொடுத்த ஒரே ஒரு சீட்டை மட்டும் வாங்கிக்கொண்டு சேலத்தில் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளர் செல்வகணபதியிடம் தோற்றார்.\nஅதுமுதல் ராமதாசும் வாழப்பாடியும் தெருச்சண்டை போட்டு வந்தனர். திமுக தலைவர் கருணாநிதி தான் வாழப்பாடியை தூண்டிவிடுவதாக ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதையடுத்து கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியிலிருந்து ராமதாஸ் விலகிப்போய் மீண்டும் இப்போது கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்.\nகடந்த சட்டசபைத் தேர்தலில் ஜாதிக் கட்சிகளுக்குத் தான் கருணாநிதி அதிக இடம் ஒதுக்குகிறார் எனக் குற்றம் சாட்டிய வாழப்பாடி,திமுக கூட்டணியில் போட்டியிடவில்லை. ஜெயலலிதாவைத் தான் ஆதரித்தார். பின்னர் வழக்கம்போல் ஜெயலலிதாவைத்திட்டினார்.\nஇப்போது திமுக, அதிமுக, ராமதாஸ் என எல்லோரிடமும் சண்டை போட்டுக் கொண்டு தனித்துக் கட்சி நடத்துவதால் பயனில்லைஎன்பதால் மீண்டும் காங்கிரஸ் பக்கம் ஓடியிருக்கிறார் வாழப்பாடி ராமமூர்த்தி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Poems/1729-manushyaputhran-poem.html", "date_download": "2019-02-17T18:23:59Z", "digest": "sha1:6Z4YICS2IWJN4IYAFMOLO5RZGIWTCWRU", "length": 11500, "nlines": 186, "source_domain": "www.kamadenu.in", "title": "நமக்கு ஒரு வழிதான் இருக்கிறது.. நிர்வாணமாக மைதானத்தை நோக்கி ஓடுவது: மனுஷ்யபுத்திரனின் ஐபிஎல் கவிதை | Manushyaputhran Poem", "raw_content": "\nநமக்கு ஒரு வழிதான் இருக்கிறது.. நிர்வாணமாக மைதானத்தை நோக்கி ஓடுவது: மனுஷ்யபுத்திரனின் ஐபிஎல் கவிதை\nஐபிஎல் ஆடுகளம் இதுவரை கோலாகலமாக மட்டுமே இருந்திருக்கிறது. ஆனால், இன்று தமிழகத்தில் அது போராட்டக்களமாக மாறியிருக்கிறது. காவிரிக்காக சர்வதேச கவனத்தை ஈர்க்க ஐபிஎல் அரங்கை முற்றுகையிட்டும் மைதானத்துக்குள் ஏதாவது போராட்டம் நடத்தவும் அமைப்புகள் உறுதியாக இருக்க எப்படியாவது விளையாட்டை வெற்றிகரமாக நடத்திவிட ஒருங்கிணைப்பாளர்கள் இரட்டை உறுதியுடன் இருக்கின்றனர். காவல்துறை அவர்கள் பக்கம் இருக்கிறது.\nஇந்நிலையில், ஐபிஎல் போட்டியைக் குறித்து கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதியுள்ள கவிதை இணையத்தில் வைரலாகி வருகிறது.\nநமக்கும் ஒரு வழிதான் இருக்கிறது.. நிர்வாணமாக மைதானத்தை நோக்கி ஓடுவது என மிகவும் காட்டமாக ஒரு கவிதையை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.\nகறுப்பு ஆடைகள் அணிய தடை\nஅதற்காகத்தான் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nஎங்கெங்கும் துப்பாகி ஏந்திய காவலர்கள்\nஉயர்த்தக் கூடும் என்று பயப்படுகிறார்கள்\nஎதிர்ப்பவர்கள் ஒரு ரகசிய திட்டத்துடன் அங்கு வரகூடும்\nஉறுதிப்படுத்த ஒரு வழிதான் இருக்கிறது\nஒரு பந்தயத்தை காணும் காட்சியை\nஇது ஒரு அரிதினும் அரிய காட்சியாக இருக்கும்\nநமக்கும் ஒரு வழிதான் இருக்கிறது\nகவிதை எழுதிய மனுஷ்யபுத்திரன்: ட்விட்டரில் மோதிக்கொள்ளும் ஹெச்.ராஜா - சுப.வீ\nஎன்னைச்சுட ரூ.11 லட்சம் பேரம் பேசுவேன்- மனுஷ்யபுத்திரனின் வேதனைக் கவிதை\nதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்விக்கு ஆபத்து: திமுக மண்டல மாநாட்டில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nநமக்கு ஒரு வழிதான் இருக்கிறது.. நிர்வாணமாக மைதானத்தை நோக்கி ஓடுவது: மனுஷ்யபுத்திரனின் ஐபிஎல் கவிதை\nஐஸ்வர்யம் தரும் நட்சத்திர காயத்ரி மூலம் முதல் ரேவதி நட்சத்திரம் வரை...\nகேட்டது கிடைக்கும்... நினைத்தது பலிக்கும் 6: கல்யாண சாப்பாடு போடுவீங்க\nநம்புங்க…ஒரே மா மரத்தில்18 வகையான மாம்பழங்கள்: இயற்கை விவசாயத்தில் இளம் விவசாயி சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/rss", "date_download": "2019-02-17T18:14:51Z", "digest": "sha1:QORRX4G5PIIK4STAUWYPLTGVQXAT7NDG", "length": 4810, "nlines": 134, "source_domain": "www.kamadenu.in", "title": "RSS FEEDS: subscribe latest news feeds of specific category | leading tamil news channel | kamadenu.in", "raw_content": "\nஉணவு & ரெசிபி XML\nகுடியரசு தின செய்திகள் XML\nகுடியரசு தின வரலாறு XML\nசபரிமலைக்கு ரகசியமாக செல்ல முயன்ற 2 இளம் பெண்கள்: பக்தர்கள் போராட்டம்; மயங்கியதால் பரபரப்பு\nதமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு 25 சதவீதம் குறைவு: விபத்து அதிகரித்துள்ள 13 மாவட்டங்களில் நடவடிக்கை தேவை\nதண்ணீரில் இயங்கும் புதிய பைக் கண்டுபிடிப்பு: மதுரை இளம் விஞ்ஞானி சாதனை\nபாப்லோ தி பாஸ் 4: Rh\n'24' சலனங்களின் எண்: பகுதி 35 – மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/category/world-news/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-02-17T18:30:34Z", "digest": "sha1:ZQZPBAPTCIOAUE3CIQZYXUILSLDXBMT6", "length": 23691, "nlines": 168, "source_domain": "athavannews.com", "title": "ஆசியா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nதாயின் கருப்பையிலிருந்து குழந்தையை எடுத்து மீண்டும் கருப்பையில் வைத்த வைத்தியர்கள்\n32 பவுண்ட் எடை கொண்ட முட்டைக்கோவா வளர்த்து அமெரிக்கச் சிறுமி சாதனை\nமல்லார்ட் இனத்தின் கடைசி வாத்தும் உயிரிழப்பு\nJellyfish உடன் நீந்த மீண்டும் வாய்ப்பு\nஈரான் தீவிரவாத தாக்குதலுக்கு உரிமை கோரியது ஜெய்ஸ் அல்-அடில் அமைப்பு\nஈரானில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலிற்கு பாகிஸ்தானின் ஜெய்ஸ் அல்-அடில் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியுள்ளது. இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரின் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர... மேலும்\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். குறைந்த ... மேலும்\nட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு – ஜப்பான் பரிந்துரை\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்குவதற்கு ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே பரிந்துரைத்துள்ளார். வடகொரியாவுடனான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் பேச்சுவார்த்தையை முன்னெடுத்ததற்காக டொனால்ட் ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல்... மேலும்\nட்ரம்புடனான சந்திப்பு – 25 ஆம் திகதி வியட்நாமிற்கு கிம் ஜோங் உன் விஜயம்\nவட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் எதிர்வரும் 25ஆம் திகதி வியட்நாமில் தரையிறங்குவார் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இரண்டாம் உச்சநிலை சந்திப்பை நடத்தவே அவர் வியட்நாம் செல்லவிருக்கின்றார். இர... மேலும்\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nமியன்மாரில் அரச தலைவர் ஆங் சான் சூகியின் ஆலோசகரும், இராணுவ சட்டபூர்வமான அரசியலமைப்பை சீர்திருத்துவதற்கான ஒரு வழக்கறிஞரை கொலை செய்த குற்றச்சாட்டில் இரண்டு பேருக்கு நீதிமன்றத்தினால் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கோ நீ என்ற 63 வயதான க... மேலும்\nபாகிஸ்தான் செல்லும் அமெரிக்கர்களுக்கு பயண எச்சரிக்கை – ட்ரம்ப் நிர்வாகம் அறிவிப்பு\nபாகிஸ்தான் தனது நாட்டில் உள்ள பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகின்றது. இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத செயற்பாடுகள் பெருகி வருவதால் அமெரிக்க குடிமக்கள் அங்கு செல்வதை த... மேலும்\nகடும் கண்டனங்களையடுத்து பிலிப்பைன்ஸின் ஊடகவியலாளர் பிணையில் செல்ல அனுமதி\nபிலிப்பைன்ஸின் இணைய செய்தி நிறுவனத்தின் தலைவர் மரியா ரெஸ்ஸா கைது செய்யப்பட்ட பின்னர் சர்வதேச ரீதியாக எழுந்த கடும் கண்டனக் குரல்களை அடுத்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். நேற்று (புதன்கிழமை) மாலை அவரது மனிலா தலைமை அலுவலகத்திலிருந்து அரச ... மேலும்\nஅமெரிக்க- சீன வர்த்தக முரண்பாடுகளுக்கு தீர்வு- உயர்மட்ட சந்திப்பு ஆரம்பம்\nஅமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசனை குறித்;;த புதிய சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இருதரப்பிற்கும் இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை சீன தலைநகர் பீஜீங்கில் இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமான... மேலும்\nபிலிப்பைன்ஸ் செய்தி இணையத்தள தலைவர் மரியா ரெஸ்ஸா கைது\nமனிலாவை தலைமையகமாக கொண்டு செயற்பட்டு வரும் ‘ரெப்லர் செய்தி இணையத்தள’த்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி மரியா ரெஸ்ஸா அவரது அலுவகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் அரசாங்கத்தை பெரிதும் விமர்சித்து வந்த ஒரு செய்தி இணை... மேலும்\nசீனாவில் பூத்துக்குலுங்கும் செர்ரி பூக்களும், பனி படர்ந்த இயற்கை காட்சிகளும்\nசீனாவின் சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஒருபுறம் கலைகட்டியுள்ள நிலையில், கிழக்கு சீனாவின் ஷியாங்ஷி மாகாணத்தின் கான்ஷூ பிராந்தியத்தில் செர்ரி பூக்கள் மலர்ந்து இயற்கையை மேலும் மெருகூட்டியுள்ளன. அந்த பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகள் செர்... மேலும்\nபாகிஸ்தானுக்கு உதவ உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மறுப்பு – சர்தேச நாணய நிதியம் கைகொடுக்கிறது\nபாகிஸ்தான் கடந்த நிதியாண்டில் பாரியளவில் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதன்படி. சர்வதேச நாணய நிதியத்திடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடிக்கு அந்த நாடு தள்ளப்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னியச்செலாவணியின் கையிருப்பு... மேலும்\nபாகிஸ்தான் ‘அமான் – 19’ கடற்படை பயிற்சி நெறியில் 46 நாடுகள் பங்கேற்பு\nபாகிஸ்தானின் கடற்படையினர் ஏற்பாடு செய்துள்ள அமான்-19 என்ற சர்வதேச கடற்படை பயிற்சி நடவடிக்கையில் 46 நாடுகள் பங்கேற்றுள்ளன. குறித்த பயிற்சி நெறிகள் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் கராச்சி கடற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்றுடன் (செவ்வாய்க்கிழ... மேலும்\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பொலிஸாரின் செயற்பாடு – விசாரணைகள் ஆரம்பம்\nஇந்தோனேசியாவில் குற்றவாளியின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் தொலைபேசி திருடிய வழக்கில் பப்புவா பொலிஸார் சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். விசாரணையின் போ... மேலும்\nஇளவரசியின் வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையகம்\nதாய்லாந்துப் பொதுத் தேர்தலில், பிரதமர் பதவிக்குப் போட்டியிட தீர்மானித்திருந்த இளவரசி உபோல்ரத்னாயின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கட்சிகளின் சார்பில் பிரதமர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் இன்று(திங்கட்கிழமை) ... மேலும்\n​தென்மேற்கு சீனாவில் பண்டா இருப்பிடத்திற்குள் வீழ்ந்த சிறுமி மீட்பு\nமிருகக்காட்சிசாலைக்கோ, விலங்குகள் காப்பகத்திற்கோ சென்றால் நமது பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொள்ள வேண்டும். தென்மேற்கு சீனாவில் சிறுமியொருவர் பண்டா கரடிகளின் இருப்பிடத்திற்குள் வீழ்ந்த நிலையில் பாதுகாப்பாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீட்க... மேலும்\nஆப்கானிஸ்தானில் விமான தாக்குதல் – 13 பொதுமக்கள் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில் 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெல்மண்ட் மாகாணத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேட்டோ படையினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து குறித்த தாக்குதல் இடம்... மேலும்\nசீனாவில் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் உயிரிழப்பு\nசீனாவில் பனி படர்ந்த நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்கள் சில ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவங்களில் 13 ​பேர் உயிரிழந்தனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்... மேலும்\nநஜிப் ரசாக்கிற்கு எதிரான வழக்கு 12ஆம் திகதி விசாரணைக்கு\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. எதிர்வரும் 12ஆம் திகதி அவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ... மேலும்\nசீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு கோரிக்கை\nசீனாவிலுள்ள தடுப்பு முகாம்களை மூடுமாறு துருக்கி அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சீனாவின் சின்ஜியாங் பிராந்தியத்திலுள்ள தடுப்பு முகாம்களில் Uighur இன மக்கள், தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட... மேலும்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T17:57:12Z", "digest": "sha1:IQXODB6JTVLT3FKFHH4NOFUJJ777DA2T", "length": 14491, "nlines": 99, "source_domain": "www.meipporul.in", "title": "அருந்ததியர் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"அருந்ததியர்\"\n“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) 1439-12-15 (2018-08-26) முகம்மது பிலால் (எ) மேலக்கால் வீரபத்திரன் அம்பேத்கர், அருந்ததியர், சாதி, செட்யூல்டு இனப் பேரவை, தீண்டாமை, பள்ளர், முகம்மது பிலால், மேலக்கால் வீரபத்திரன்0 comment\n“மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.”\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nரஜப் 17, 1439 (2018-04-04) 1439-07-17 (2018-04-04) நாகூர் ரிஸ்வான் அருந்ததியர், சந்தையூர், தலித், தீண்டாமை, தீண்டாமைச் சுவர், பறையர்2 Comments\nஇன்று சமூக வெளிகளில் பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரச்னை சந்தையூர்தான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அளவில் பேசப்பட்ட உத்தபுரம் மாதிரி இது நாடு முழுக்கக் கொண்டு போகப்படவில்லை. பிரகாஷ் காரத்தும் இங்கு வரவில்லை. எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடுவதில் ஒரு தயக்கம். ஏனெனில் இங்கே தீண்டாமைச் சுவரை எழுப்பியவர்களாகக் குற்றம் சாட்டப் படுகிறவர்கள் ஆதிக்க சாதியினர் அல்ல. அவர்களும் தமிழகமெங்கும் தீண்டாமைக்கு உட்படுத்தபடும் ஒரு சாதியினரே. ஆம்,பிரச்னை இங்கே இரண்டு பட்டியல் சாதியினர்களுக்கு இடையில். தீண்டாமைச் சுவரை எழுப்பித் தாங்கள் தடுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுபவர்கள் அருந்ததியர். இல்லை இல்லை அது தீண்டாமைச் சுவரே இல்லை என மறுப்பவர்கள் இன்னொரு தலித் சாதியினரான பறையர்கள். இதனால்தான் பிரகாஷ் காரத் உள்ளிட்ட எல்லோருக்கும் இந்தப் பிரச்னையில் தலையிடத் தயக்கம். வழக்கமாக இம்மாதிரிப் பிரச்னைகளில் தலையிடக் கூடியவர்கள் வாய் மூடி மௌனம் காக்க வேண்டிய சூழல். இரு சாராருமே ஒடுக்கப்பட்ட சாதியினர் என்பதற்காக ஆகக் கீழாக ஒடுக்கப்படும் ஒரு சாதியினர் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பேசாதிருப்பது என்ன நியாயம் என்கிற ஒரு தார்மீகக் கேள்வியும் இங்கே எழுகிறது. இந்நிலையில்தான் சந்தையூரில் என்னதான் நடக்கிறது எனப் பார்த்து வரலாம் எனச் சென்ற வாரம் அங்கு சென்றிருந்தேன்.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nஇத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே...\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/", "date_download": "2019-02-17T19:07:07Z", "digest": "sha1:3P4M37Y3ESSOGF4XDGLDITATEFA4KMEH", "length": 18500, "nlines": 148, "source_domain": "www.namadhuamma.net", "title": "Home - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் –\nசாதனைகள் ஈராண்டு தொடரும் பல்லாண்டு என்ற இரண்டாண்டு சாதனை மலர் – முதலமைச்சர் வெளியிட்டார்…\nகூட்டணி பற்றி ஓரிரு நாளில் முடிவு – துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி…\nகாஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 2 தமிழக வீரர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவி – முதலமைச்சர் அறிவிப்பு…\nசட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nதீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவேசம்…\nஆவடி நகராட்சி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்…\nநாகர்கோவிலில் 1000 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி : தளவாய்சுந்தரம் வழங்கினார்\nராஜராஜசோழனுக்கு சென்னையில் சிலை : முதல்வரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் கோரிக்கை…\nவேலூர் பால் கூட்டுறவு ஒன்றியத்தை பிரிக்க அரசு பரிசீலனை – பேரவையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்…\nதிருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…\nபெருந்துறை சீனாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்…\nஅலங்காநல்லூரில் புதிய கால்நடை மருத்துவமனை – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தகவல்…\n2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு உண்மையான முதலீட்டாளர்களை கொண்டு நடத்தப்பட்ட மாநாடு – பேரவையில் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலடி…\nஅரசின் முயற்சியால் தமிழகத்தில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு அதிகரிப்பு – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்…\nஆரணி எஸ்.வி.நகரம் பச்சையம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பங்கேற்பு…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nதருமபுரி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியில் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் கழகத்தின்\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதிருநெல்வேலி:- முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்த பிளாஸ்டிக் ஒழிப்பை கடைபிடிக்கும்\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகன்னியாகுமரி:- கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை ஒன்றியம், இறச்சகுளம் சமுதாயநலக்கூடம் மற்றும்\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nசென்னை:- அம்மா அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை சிறப்பாக\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளில் கிராமங்கள் தோறும் நலத்திட்ட உதவி : வேலூர் கிழக்கு மாவட்டக் கழகம் முடிவு…\nவேலூர்:- வேலூர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் அம்மா பிறந்த நாள் விழாவை பட்டிதொட்டியெல்லாம்\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nஒரு நாள் ஒரு குறள்\nஅதிகாரம்: 28 , கூடா ஒழுக்கம்\nவஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்\nபொருள் : வஞ்சகனுடைய தீய ஒழுக்கத்தைக் கண்டு அவன் உடலில் உறுப்பாய் அமைந்துள்ள பஞ்ச பூதங்களும் தமக்குள் ஏளனமாய் சிரிக்கும்.\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=75620", "date_download": "2019-02-17T17:48:25Z", "digest": "sha1:MAOKWZEOTN6DKLN4FWJL4XPI4U3JAD5U", "length": 1542, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "அய்யா வைகுண்டபதி திருக்கோயிலில் ஆடித்திருவிழா!", "raw_content": "\nஅய்யா வைகுண்டபதி திருக்கோயிலில் ஆடித்திருவிழா\nதிருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில், ஆடித் திருவிழா வரும் ஜூலை 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், வரும் 30-ம் தேதி பகல் 12.05 மணிக்கு நடைபெறுகிறது. திருவிழா நாள்களில் காலை, மதியம் மற்றும் இரவு என 3 நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thanjaimainthan.blogspot.com/2011/08/rare-old-photos-of-thanjavur.html", "date_download": "2019-02-17T18:15:16Z", "digest": "sha1:XYMV37I6IKST27OA5VFAZ2DMPDM2ZBIY", "length": 3036, "nlines": 76, "source_domain": "thanjaimainthan.blogspot.com", "title": "எங்க ஊரு தஞ்சாவூரு: Rare old photographs of Thanjavur", "raw_content": "\nபொன்னியின் செல்வன் கதை விளக்கும் படங்கள் 1\nபொன்னியின் செல்வன் கதை விளக்கும் படங்கள்\nதேடிச்சோறு தினந்தின்று – பல சினஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் – பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என நினைத்தாயோ… இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/09/08/choatricle-6sep-a.html", "date_download": "2019-02-17T17:42:12Z", "digest": "sha1:DIOFSADGMOLFAHCVTNCX3GUTLYLRWEB3", "length": 13532, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. தலைமையில் பெரியார் விழாவா?..கருணாநிதி கண்டனம் | cho. ramaswamys article about supreme courts decision - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n31 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n52 min ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஜெ. தலைமையில் பெரியார் விழாவா\nபோலீஸ் அதிகாரிகள் கொலை வழக்கில், தடா சட்டத்தின் கீழ், கைதாகி, கர்நாடக மாநில சிறையில் உள்ள சுமார் 30கைதிகளை - வீரப்பனின் நிபந்தனையை ஏற்று விடுவிப்பதற்கு - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்திருக்கிறது.\nகொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவரின் தந்தை செய்த மனுவின் மீது, சுப்ரீன் கோர்ட்டின் இந்த உத்திரவுவந்திருக்கிறது. அதாவது - வீரப்பனின் பல நிபந்தனைகளில் ஒன்றான இந்த கிரிமினல் பேர்வழிகளின் விடுதலை,இப்போதைக்கு நடக்காது.\nஅத்துடன் சுப்ரீம் கோர்ட் சில கருத்துக்களையும் தெரிவித்திருக்கிறது.... எட்டு நீண்ட வருடங்களாக வீரப்பனைப்பிடிக்காத கர்நாடக அரசு தனது அக்கறையின்மையை , இன்னமும் கடுமையாக்குகிற வகையில், இப்போது கூட்டாளிகள் விடுதலை என்ற அவனுடைய நிபந்தனைக்கு அடிபணிகிறது.\nஇப்போதைய கர்நாடக அரசு வெளியேறி, வீரப்பன் மீது சரியான நடவடிக்கை எடுக்கக் கூடிய ஓர் அரசுஅமைவதற்கு வழி செய்ய வேண்டும்... கடந்த எட்டு ஆண்டு காலமாக நீங்கள் என்ன செய்தீர்கள் மக்களுக்குஎன்ன பாதுகாப்பு அளித்தீர்கள். இப்போது வந்து, ஒன்றும் செய்ய முடியாத நிலை என்று கூறுகிறீர்களேமுடியாதென்றால் வெளியேறி செயலாற்றக் கூடியவருக்கு வழிவிடுங்கள் - இந்த விவகாரத்தினால் சட்டம் ஒழுங்குபிரச்சனை ஏற்படும் என்றால், அதை சமாளிக்க வேண்டியது கர்நாடக அரசின் பொறுப்பு ... என்றெல்லாம்நீதிமன்றம் கூறியிருக்கிறது.\nகர்நாடக அரசுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்; வீரப்பனைப் பிடிக்க வக்கிலாதவர்கள், அவனுக்குஅடிபணிந்து கிரிமினல்களை விடுவிக்க முயன்றதுக்கு சரியான பாடம்.\nநீதிமன்றம் கொடுத்துள்ள டோஸ் முற்றிலும் நியாயமானதே ... என்ற எண்ணம்தான் பலருக்கு எடுத்தஎடுப்பிலேயே வரும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/192838?ref=magazine", "date_download": "2019-02-17T17:59:34Z", "digest": "sha1:AK2B2VKSIAV5B6JN2IQUVHVVIT7CLQCF", "length": 8513, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "நல்லூரில் கோலாகலமாக இடம்பெற்ற சப்பரத்திருவிழா! பெருந்திரளான மக்கள் பங்கேற்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநல்லூரில் கோலாகலமாக இடம்பெற்ற சப்பரத்திருவிழா\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தின் சப்பரத் திருவிழா இன்று மாலை வெகு சிறப்பாக இடம்பெற்றது.\nவரலாற்று புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 23ஆம் நாள் திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.\nஅலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் நல்லூர் கந்தன் வள்ளி, தெய்வயானை சமேதராய் வெளி வீதியுலா வந்தார்.\nகோபுரத்தை ஒத்த மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில், மங்கள வாத்திய முழக்கத்துடன் ஆலயத்தின் வெளிவீதியில் நல்லைக் கந்தனின் சப்பரத்திருவிழா நடைபெற்றது.\nசப்பரத் திருவிழாவில் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்திருந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஅலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த மாதம் 16 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\nஇந்நிலையில், நாளொரு அழகுபெரும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவப் பெருவிழா நாளை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:55:09Z", "digest": "sha1:PAXQ5UMJWOF3EWY4UWOSC2G2JOS5SQQO", "length": 8233, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "இடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம்\nயாழ்ப்பாணத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்காக இராணுவத்தினரால் வீடமைப்பு திட்டம் ஒன்று ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.\nயாழ். இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் வழிகாட்டலின் கீழ் இந்த வீடமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.\nஇதன்போது சுமார் ஐந்து இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇதேவேளை, யாழ்ப்பாணத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஉயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம்\nபயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் கர்நாடகாவில் 200 பேர் இரத்ததானம் அளித்த\nவீரமரணம் அடைந்த இராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றார் ஷேவாக்\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுடைய குழந்தைகளி\nவீரமரணமடைந்த வீரர்களுக்கு அக்னி தீர்த்தக்கடலில் மலரஞ்சலி\nகாஷ்மீர் தற்கொலை குண்டு தாக்குதலில் வீரமரணமடைந்த படை வீரர்களுக்கு, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில்\nபடை வீரர்களுக்கு அஞ்சலி: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவர் கைது\nஜம்மு- காஷ்மீர், புல்வமாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி\nதுப்பாக்கி தூக்க முடியாவிடினும் வீரர்களுக்கு உதவ முடியும்: ஹசாரே\nஎன்னால் துப்பாக்கியை தூக்க முடியாவிடினும் இராணுவ வீரர்களுக்கு தேவையேற்படின் வாகனம் ஓட்டுவதற்கு தயாரா\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T17:56:56Z", "digest": "sha1:TRSO2UMVTPOCWEPHEZBZHJLJXRVIAQJL", "length": 6582, "nlines": 112, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "குயில் – உள்ளங்கை", "raw_content": "\nகுழந்தைக்கும் தாய்க்கும் இடையே ஒரு பாஸ்வோர்ட்\nகுழந்தை கடத்தல் சென்னை ஆஸ்பத்திரி ஒன்றிலிருந்து சமீபத்தில் நான்கு நாள் குழந்தை ஒன்று திருடப்பட்டது. முன்பின் தெரியாத ஒரு பெண் தாயிடம் நைசாக பேச்சு கொடுத்து குழந்தையை வெளியில் இருக்கும் தன் கணவரிடம் காட்டி வருவதாக கேட்டுப் பெற்று கடத்திச் சென்று […]\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nஎன் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு” ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவையகம் காப்பவ ரேனும் — சிறு\nவாழைப் பழக்கடை வைப்பவ ரேனும்\nபொய்யக லத்தொழில் செய்தே — பிறர்\nபோற்றிட வாழ்பவர் எங்கணும் மேலோர்.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,708\nபழக்க ஒழுக்கம் - 8,805\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://siragughal.blogspot.com/2009/07/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1262284200000&toggleopen=MONTHLY-1246386600000", "date_download": "2019-02-17T17:32:36Z", "digest": "sha1:QAQRH36DVXISKZLRIDFDQYYWDALEC4DD", "length": 14086, "nlines": 186, "source_domain": "siragughal.blogspot.com", "title": "விரிந்த சிறகுகள்: July 2009", "raw_content": "\nஎனக்கும் சிறகுகள் இருப்பதை உணர்ந்தேன், தயக்கங்கள் தகர்த்து மெல்ல சிறகை விரித்து பறந்தேன், இளங்காற்று மோத துள்ளி திரிந்தது மனம்... அட அந்த வானம் கூட தொடு தூரம் ஆனது இப்போது\nசூர்யகாந்தி - கற்பனைச் சுமைகள்\nகற்பனைச் சுமைகள் – 1\nஉன் கையோடு கை கோர்த்து நடந்த\nஅந்த மாலை பொழுதின் நினைவுகள்…\nஉன் சட்டையில் முகம் புதைத்து,\nஈரத்தோடு சேர்த்து காதலையும் உள்வாங்கிக் கொண்ட\nகாதலோடு கலந்திட்ட உன் மூச்சுக்காற்று என் மேல் மோத,\nநீ பிடித்து உடைந்து, சொர்கம் புகுந்த,\nஎன் கண்ணாடி வளைத் துண்டுகள்…\nஇப்படி ஆயிரம் ஆயிரம் கற்பனைகளையும்,\nஉன்னோடு சேர்த்து சுமந்து கொண்டு தான் இருக்கிறேன்…\nஉன்னை நினைவில் சுமந்த நாள் முதலாய்…\nகற்பனைச் சுமைகள் – 2\nஉன் தோள் பற்றி என் உள்ளங்கை கனிந்திருக்க,\nஉன் முதுகோடு என் கன்னம் கதை பேச,\nஎன் ஈரக் கூந்தல் காற்றில அலைபாய,\nஅதற்கு போட்டியாய் என் மனமும் அலைபாய,\nஉன்னை விட்டு விலக எச்சரித்த வெட்கம் அகல,\nநம்மிடையே புக முடியாத காற்றைப் பார்த்து சிரித்தபடி,\nஉன்னோடு பின்னிருக்கையில் அமர்ந்து பயணிக்க,\nஅனுதினமும் நான் ஏங்கும் ஏக்கம்,\nஉன் வண்டிக்கு கூட தெரிந்திருக்கிறது\nஅதில் தினமும் பயணிக்கும் உனக்கு இன்னுமா புரியவில்லை\nகற்பனைச் சுமைகள் – 3\nநாம் விட்டமர்ந்த மிகச்சிறு இடைவெளியே\nநீ பார்க்காத போது, உன் முகம் பார்த்து நானும்,\nநான் பார்க்காத போது, என் முகம் பார்த்து நீயும்,\nஎன் நெஞ்சில் கனத்துக் கொண்டிருக்கிறது\nகற்பனைச் சுமைகள் – 4\nநீ என்னவன் என்று பறைசாற்ற\nஇந்த தெருவில் நடப்பது போலவும்,\nஇந்த தெருவில் பதிந்த உன் கால் தடங்களில்\nஎன் பார்வை தேங்கி நிற்பது போலவும்,\nவீட்டு வாயிலருகே காத்து நின்று,\nஇந்த தெருவில் ஏக்கப் பார்வைகள்\nநான் போடும் கோலத்தை ரசிப்பதாய் சாக்கிட்டு,\nஎன்னை நீ ரசிப்பது போலவும்,\nஉன் வீட்டுத் தெருவை கடக்கும் போதும்\nகற்பனைச் சுமைகள் – 5\nநீண்டு கொண்டே இருக்க வேண்டுமென்ற\nநான் தலை தாழ்த்திக் கொண்ட\nமென்மையாய் என் முகம் நிமிர்த்தி\nபொங்கி வழியும் என் வெட்கத்தை\nஉன் கண்களால் நீ பருக\nஇத்தனை நாளா தூங்கிகிட்டு இருந்த சிங்கம் இப்ப, ஃபீனிக்ஸ் பறவை மாதிரி புத்தம்புது வேகத்தோட கிளம்பிடுச்சு :) எதுக்கு சம்பந்தமே இல்லாம சிங்கத்துக்கும் ஃபீனிக்ஸுக்கும் முடிச்சு போடறேன்னு யோசிக்கறீங்களா சிங்கம் (அதாவது நான் தான் ;) ) இப்ப சிங்கிளா ஃபீனிக்ஸ்ல உக்காந்த்துகிட்டு இருக்கு சிங்கம் (அதாவது நான் தான் ;) ) இப்ப சிங்கிளா ஃபீனிக்ஸ்ல உக்காந்த்துகிட்டு இருக்கு இனிமே புது வேகத்தோட கதை எழுதறதும், ப்ளாக் படிக்கறதும், பின்னூட்டம் போடறதும் தான் இந்த சிங்கத்தோட தலையாய கடமை\nஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ்ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 1ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 2ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 3ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 4ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 5ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 6ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 7ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 8ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 9ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 10ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 11ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 12ஷோபாஅப்பார்ட்மெண்ட்ஸ் - 13\nசூர்யகாந்திசூர்யகாந்தி - 1சூர்யகாந்தி - 2சூர்யகாந்தி - 3சூர்யகாந்தி - 4சூர்யகாந்தி - 5சூர்யகாந்தி - 6\nஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணாஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 1ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 2ஆயிரம் அட்வைஸ் வழங்கிய அபூர்வ அர்ச்சணா - 3\nசிக்கன் பாக்ஸ்சிக்கன் பாக்ஸ் - 1சிக்கன் பாக்ஸ் - 2சிக்கன் பாக்ஸ் - 3சிக்கன் பாக்ஸ் - 4\nகிருஷ்ணா கஃபேகிருஷ்ணா கஃபே - 1கிருஷ்ணா கஃபே - 2கிருஷ்ணா கஃபே - 3கிருஷ்ணா கஃபே - 4கிருஷ்ணா கஃபே - 5\nமாமா உன் பொண்ண குடு...மாமா உன் பொண்ண குடு - 1மாமா உன் பொண்ண குடு - 2மாமா உன் பொண்ண குடு - 3மாமா உன் பொண்ண குடு - 4மாமா உன் பொண்ண குடு - 5\nச ரி க ம ப த நி சொல்லி தாரேன்\n'ட்டு' கட்டி ஒரு கதை…\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 1\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 2\nஅவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் 3\nஎன்னனே தெரியல :( (3)\nகாதல் எனப்படுவது யாதெனில்… (1)\nசீனுக்கென்றும் பஞ்சமில்ல ப்ளாகத்தான் (2)\nமாமா உன் பொண்ண குடு... (5)\nசூர்யகாந்தி - கற்பனைச் சுமைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/stalin-69", "date_download": "2019-02-17T17:35:15Z", "digest": "sha1:MQ4VGCR2GQ4PQL2SOJGO4F2OWXY4P3QY", "length": 9038, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசியலில் மிகப்பெரிய முத்திரை பதிப்பார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசியலில் மிகப்பெரிய முத்திரை பதிப்பார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்..\nதலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசியலில் மிகப்பெரிய முத்திரை பதிப்பார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்..\nதிமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், அரசியலில் மிகப்பெரிய முத்திரை பதிப்பார் என்று அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.\nசென்னை பெரியார் திடலில் செய்தியாளர்களை சந்தித்த திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி, மதவாதத்திற்கு எதிராக தனது உரையின் மூலம் ஸ்டாலின் நம்பிக்கை விதைத்துள்ளார் என்றார். திராவிட இயக்கம் ஆயிரம் காலத்து பயிர், அதை யாராலும் அழிக்க முடியாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திமுக தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 50 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்று குறிப்பிட்டார்.\nஎதிர் கட்சி தலைவராகவும், அனுபவம் மிக்க தலைவராக பணியாற்றிய இவர், அரசியலில் மிகப்பெரிய முத்திரை பதிப்பார் என்று கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். ஸ்டாலின் தலைமையில் திமுகவிற்கு நல்ல காலம் உருவாக வேண்டும் என எதிர்பார்ப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், பாஜகவை வெல்ல முடியாது என்றும் கூறினார்.\nPrevious articleகருணாநிதி மறைந்த அதிர்ச்சியில் உயிரிழந்த 248 பேருக்கு இரங்கல். தலா ரூ.2 லட்சம் நிதியுதவி..\nNext articleராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : சுப்பிரமணிய சுவாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/2018/04/", "date_download": "2019-02-17T19:05:31Z", "digest": "sha1:KHLIOG4RMXN57VRWHSCZDVCSB4HRKWDI", "length": 18837, "nlines": 125, "source_domain": "www.namadhuamma.net", "title": "April 2018 - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nசிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்\nவீட்டையும் நாட்டையும் உழைப்பால் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் மே தின வாழ்த்து.\nசென்னை வீட்டையும் நாட்டையும் உழைப்பால் உயர்த்திடும் தொழிலாளர் பெருமக்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வமும் ,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் . இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது , உலகெங்கும்\nமுதல்வரும், துணை முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்-மக்களை தேடிச்சென்று குறைகளை களையும் அரசாக திகழ்கிறது கழக அரசு ஆரணி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பி.தங்கமணி பெருமிதம்….\nதிருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை தலைமையகமாக கொண்டு புதிய வருவாய் வட்டமாக வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி, முதல்வரும், துணை முதல்வரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். மக்களை தேடிச்சென்று குறைகளை களையும்\nஒருதலை காதலால் விபரீதம் – கல்லூரி மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்…\nசிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். வெளியூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் அங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள். வேலூர் மாவட்டம் கதம்பம் பட்டி பகுதியை சேர்ந்த மாணவி லாவண்யா முதுகலை விவசாயம் படித்து வந்தார். அங்குள்ள தாமரை\nஊழல் புகாரில் சிக்கிய பிரிட்டன் உள்துறை மந்திரி பதவி விலகினார்\nலண்டன்: பிரிட்டன் நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருபவர் தெரசா மே. இவரது அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இருந்து வருபவர் ஆம்பர் ரூட். சமீபத்தில் எதிர்க்கட்சிகள் இவர் மீது ஊழல் புகார் சுமத்தினர். மேலும், பிரிட்டனில் வசிப்பதற்கு சட்ட விரோதமான முறையில் குடியுரிமை அளித்தது தொடர்பான பணிகளில்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நைஜீரிய அதிபர் சந்திப்பு…\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிந்து விட்டது. இருந்தும் இதுவரை ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த தலைவர்கள் யாரும் அமெரிக்கா சென்று அதிபரை சந்திக்கவில்லை. இந்த நிலையில் அவர் ஆப்பிரிக்க நாடான நைஜீரிய அதிபர் முகமது புகாரிக்கு அழைப்பு விடுத்தார். அதை எற்று அவர்\nஆப்கானிஸ்தானில் தொடர் குண்டுவெடிப்பு – 21 பேர் பலி\nகாபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதியில் உள்ள எண்டிஎஸ் உளவுத்துறை நிறுவனம் அருகே இன்று காலை மோட்டர் சைக்கிளில் வந்த தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார்\nசிறப்பு செய்திகள் தற்போதைய செய்திகள்\nமுதலமைச்சர் மே தின வாழ்த்து செய்தி-தொழிலாளர் பெருமக்கள் அனைத்து வளங்களையும் பெற்று வாழ வேண்டும்….\nசென்னை, நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் தங்கள் உதிரத்தை வியர்வையாக்கி சிந்தி தொழிலாளர் பெருமக்கள் அனைத்து நலன்களையும், வளங்கையும் பெற்று மகிழ்வுடன் வாழ முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமது மேதின வாழத்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி கே.\nஒலிம்பிக் பயிற்சி திட்டத்தில் அங்கீதா ரெய்னா சேர்ப்பு\nஅடுத்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள இந்திய வீரர்-வீராங்கனைகள் அடையாளம் கண்டு மத்திய அரசு சிறப்பு பயிற்சி அளிக்க உதவி செய்து வருகிறது. ஒலிம்பிக் பதக்க சிறப்பு பயிற்சிக்கான திட்டத்தில் இந்திய டென்னிஸ் வீராங்கனை அங்கிதா ரெய்னா சேர்க்கப்பட்டுள்ளார். உலக ஒற்றையர் தரவரிசையில்\n11-வது முறையாக ரபேல் நடால் சாம்பியன் பார்சிலோனா சர்வதேச டென்னிஸ்..\nபார்சிலோனா, ஸ்பெயினில் நடைபெற்ற பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த அரைஇறுதியில் நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 6–4, 6–0 என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் டேவிட்கோபினை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள்\n‘யாமிருக்க பயமேன்’ படத்தை இயக்கிய டி.கே.வின் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘காட்டேரி.’ படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக நடிக்க ஒவியாவிடம் பேசினார்கள். அவரோ நாயகனை மாற்றச் சொன்னதோடு, அப்படியே ஒரு பெரிய சம்பளம் தரவேண்டும் என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பளம் ஓவியா கடைசியாக\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanilam.com/?p=111", "date_download": "2019-02-17T17:35:30Z", "digest": "sha1:4GOHAQWCG3CHRWMKYM7BE54HWUFSJH54", "length": 33544, "nlines": 238, "source_domain": "www.nanilam.com", "title": "அழிவடைந்து வரும் மட்பாண்டக்கலை | Nanilam", "raw_content": "\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும் - June 24, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nயாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி - July 23, 2018\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு - July 22, 2018\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nமனிதன் அழிந்துபோகக்கூடிவன் ஆனால் அவனால் படைக்கப்படும் படைப்புக்கள் காலந்தோறும் நிலைத்து நிற்கக்கூடியது. ஆனால் தற்போது அவையும் அழிந்து போகும் நிலையே காணப்படுகின்றன. நவீன தொழில்நுட்பயுகமாகிய இக்காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தத்தமது வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கின்றான் இதனடிப்படையில் மனிதனின் பொருளாதாரமே அவனின் உணவு சுகாதாரம் மற்றும் தொழில் வாய்ப்புடன் கூடிய ஆரோக்கியத்தை தீர்மானிக்கின்றது.\nபொருளாதார மட்டம் அதிகரிக்கும் போது குடிசனங்களின் வாழ்வாதார நிலையில் ஏற்படும் மாற்றமானது நகரமயமாக்கலை சுட்டிநிற்கின்றது. சில்வர், ஈயம் போன்றவற்றினாலான சமையல் பாவனைப் பொருற்கள் அதிகரித்த பின்னர் மட்பாத்திரங்களின் நிலை பின்நோக்கி செல்கின்றது என்றே சொல்லலாம்.\nதற்போதைய காலத்தில் மட்பாண்டங் களின் நிலை எவ்வாறு மாற்றமடைந் துள்ளது என அறிந்துகொள்ள மட்பாண்ட தொழில் நடைபெறும் ஒரு இடத்திற்கு சென்றேன். ஆடியபாதம் வீதி கல்வியங்காடு பகுதியில் மட்பாண்ட தொழில் செய்து வரும் பழனிமுருகையா ராஜேந்திரம் என்பவருடன் சிறிது நேரம் உரையாடினேன். நவீன தொழில்நுட்ப உலகில் பெரும்பாண்மையான மக்கள் சில்வர், ஈயம் போன்ற வற்றினாலான சமையல் பாவனைப் பொருற்களுக்கு மாறிவிட்ட நிலையில் தற்பொழுது உங்களால் இத்தொழிலை எவ்வாறு தொடாந்;து செய்யமுடிகிறது\nஎனக்கு இது பரம்பரை பரம்பரையாக செய்து வரும் தொழில் அப்பா தாத்தா சொய்யும் போது நானும் பழகினதுதான.; இப்ப 20 வருடமாக நான் இத்தொழிலை செய்து வருகின்றேன.; மழை காலத்தில் எம்மால் இத்தொழிலை செய்ய முடிவதில்லை மனைவி லலிதாம்பிகை தான் என் இத்தொழிலுக்கு வலதுகை என்று சொல்ல வேண்டும் எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கின்றார்கள.; அவர்கள் படிக்கிறார்கள் வீட்டில் நிற்கும் நேரங்களில் எனக்கு உதவி செய்வார்கள். எனது அப்பா தாத்தா இத்தொழிலை செய்யும் போது நாங்கள் எப்படி ஒற்றுமையாய் செங்தோமோ அதே போல் இன்று எனது பிள்ளைகளும் படிப்பு நேரத்தை தவிர தாராளமாக ஒத்துழைப்பு தருகின்றனர்.\nஎம் தொழில் அருகி வர காரணம் நாகரீக வளர்ச்சி மட்டுமல்ல போட்டி பொறாமையும் தான் போட்டி என்பது எல்லா தொழிலிலும் இருக்கும் ஆனால் பொறாமை என்பது முன்னேற்றத்தை தடுப்பது மட்டுமல்ல தானும் முன்னேறாமல் தடுப்பது தான் இதை யாரும் புரிந்து கொள்வதில்லை இங்கு போட்டி அதிகம் இதற்குள் ஒரு மூன்று வீட்டில் தான் இத்தொழில் செய்கின்றனர் போட்டி என்றால் கூட பிழைத்துவிடலாம் பொறாமையை எதுவும் செய்யமுடியாது பொறாமை என்பதால் என் பிள்ளைகளுக்கு இத்தொழிலை தொடர்ந்து செய்வதில் விருப்பம் இல்லை விட்டுவிடுங்கள் என்று பல தடவை சொல்லி விட்டார்கள். எனக்கு இத்தொழில் பழகிவிட்டது அத்துடன் இவ் மட்பாண்ட தொழிலுக்கு யாழ்மாவட்டத்தில் நான் தலைவராக இருக்கிறேன் அதனால் விட முடியவில்லை தாங்கள் படிக்கும் வரை தான் இத்தொழில் செய்ய அனுமதி என்று சொல்லிவிட்டார்கள் எனக்கும் அவர்களின் விருப்பம் தானே முக்கியம். எனக்கு பின் இத்தொழிலை செய்ய யாரும் இல்லை என்ற கவலை எனக்கு இருக்கத்தான் செய்கின்றது.\nசெலவுக்கு ஏற்ற வருமாணம் இல்லா விட்டாலும் இது எமது குலத்தொழில் விட முடியாது முன்னைய மாதிரி இல்ல இப்ப சரியான போட்டி முக்கியமான விசேட தினங்களில தான் எமக்கு வருமாணம் வரும் அதுவும் இப்ப குறைவு என்டு தான் சொல்லனும் வன்னிப்பகுதியில இருந்து இங்க கொண்டு வந்து கடைகளுக்கு கொடுக்குறாங்கள் அதால எங்களுக்கு பிரச்சனை தான் காலம் எவ்வளவு தான் முன்னேறி போனாலும் மட்பாண்டங்களை பாவிப்பவர்கள் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஎமக்கு ஒரு தொழில் சாசனம் இருக்கு. யாழ்ப்பாணம் மண்பாண்ட கலைஞர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கிறேன் எமது சங்கத்தில் 25 குடும்பங்கள் இத்தொழில் செய்வதாக பதிவு செய்திருக்கிறார்கள் ஆனாலும் 15 குடும்பங்கள் தான் இத்தொழிலை செய்து வருகின்றனர். ஏனைய குடும்பங்களுக்கு இத்தொழிலை தொடர்வதற்கு ஆட்கள் இல்லை வயது கூடினவர்கள் அல்லது பிள்ளைகள் வெளிநாட்டில் தான் வாழ்ந்து வருகின்றனர்.\nஎம் தொழில் குறைவடைந்து வருவது வேதனையை தருகின்றது இருந்தாலும் நாமும் என்ன செய்ய இன்றைய கால ஓட்டத்திற்கு ஏற்ப ஓடித்தான் ஆகவேண்டும். நாங்கள் மூன்று பேர்தான் இங்கு வேலை செய்கின்றோம். அதனால் எமக்கு மட்பாண்டம் 700 செய்து முடிக்க 15 நாட்கள்தேவைப்படுகின்றது. எமக்கு மிக முக்கியமான மூலப்பொருள் மண் ஓட்டிசுட்டான், கண்டாவளை, நெடுங்கேளி, முருங்கை, மல்லாவி போன்ற இடங்களில் இருந்து தான் மண் வருகின்றது அடுத்தது பொச்சுமட்டை அது நாம் எமக்கு தேவையான அளவு தொகையாகவே வாங்குவோம்.\nபாணை, டபிள்அடுப்பு, ஒற்றைக்கல்அடுப்பு, கும்பபாணை, கொள்ளிசட்டி, கூசா, பூச்சாடி, பூவாஸ், கண்பாணை, குத்துவிளக்கு, கறிமூடி, சட்டிவகை, மூக்குச்சட்டி, காத்திகைதீபம், விளையாட்டு பொருட்கள், எள்ளெண்ணைச்சட்டி போன்றன எம்மால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன என்றார்;.\nஇவருடன் இவ் மட்பாண்டபொருட்களின் உற்பத்தி அழிவடைந்து விடப்போகிறது என எண்ணும் போது மிகவும் கவலையாகத்தான் இருக்கிறது. மட்பாண்டங்களில் சமைத்து உண்பது உடல் ஆரோக்கியத்துக்கு சிறப்பானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் எமது சமூகம் வெள்ளி, ஈயம் போன்றவற்றினால் உருவான சமையல் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் பாவனைக்கு எப்பவோ மாறிவிட்டது.\nபழமை என்பதை நாம் எப்பொழுதும் கட்டிக்காப்பாற்றுவது என்பது மிகவும் அவசியமான தொண்றாகும். பழமை எமது உடல் ஆரோக்கியத்துக்கும் கலாசாரத்திக்கும் சமூதாய ஆரோக்கியத்துக்கும் அடிப்படை என்பதை நாம் மறந்து விட்டோம். மட்பாண்டப்பொருட்களைப் போன்று எத்தனையோ பழமைகளை தொலைத்து வருகிறோம் என்பதை இப்பொழுது யாரும் நினைகக் கூட நேரமில்லை.\nஅன்புடன் நானிலம் பயனுள்ள பல செய்திகளைக்கொண்டு உள்ளது.புலம்பெயர்ந்தவாஇகளும் இவற்றை அறிய வெற்றிமணிபத்திரிகை விரும்புகின்றது.தங்கள் இணையத்தளத்தில் இருந்து செய்திகளை எடுத்ப்போட தங்கள் ஆதரவு தேவை.நன்றி நானிலம் .டொட்கொம் என்று போடுவோம்.யேர்மனியில் இருந்து 21 வருடங்களதக வரும் இலவசமாதப்பத்திரிகை.இலங்கையில் 1950 வெளியான முதலாவது சிறவர்மத இதழ் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 29.03.3015 பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களுக்கு பவளவிழாவும் எடுக்க உள்ளோம். உங்கள் மின்னஞ்சலுக்கு மாதம் மாதம் வெற்றிமணி பி.டி.எவ் அனுப்பலாம் அன்புடன் பிரதம ஆசிரியர் .மு.க.சு.சிவகுமாரன்.\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2011/12/wordpress-word-ads.html", "date_download": "2019-02-17T19:03:11Z", "digest": "sha1:EEF4ICR3JVKAF23RWFS66OTZIEBC4G5Z", "length": 11784, "nlines": 182, "source_domain": "www.tamilpc.online", "title": "கூகுள் அட்சென்ஸ் போல WordPress தளத்தின் புதிய விளம்பர சேவை - Word Ads ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகூகுள் அட்சென்ஸ் போல WordPress தளத்தின் புதிய விளம்பர சேவை - Word Ads\nஅனைவருக்கும் கூகுள் அட்சென்ஸ் பற்றி தெரிந்திருக்கும். பெருமாளான பதிவர்கள் ஆன்லைனில் சம்பாதிக்கும் வசதியை இந்த கூகுள் அட்சென்ஸ் வழங்குகிறது. இணையத்தில் உள்ள வலைப்பூக்களை கூகுள் அட்சென்ஸ் இல்லாமல் பார்ப்பது அரிது. இப்பொழுது கூகுள் அட்சென்ஸ் போல Wordpress தளம் WordAds எனும் புதிய விளம்பர வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த வசதியை Federated Media(FM) தளத்துடன் இணைந்து WordPress தளம் வழங்குகிறது. இனி பதிவர்கள் இந்த WordAds விளம்பரத்தையும் தங்கள் வலைப்பூக்களில் போட்டு அதன் மூலம் கணிசமாக சம்பாதிக்கலாம்.\nஇந்த விளம்பர வசதியில் கலந்து கொள்ள சில தகுதிகளை வேர்ட்பிரஸ் தளம் நிர்ணயித்துள்ளது.\nWordPress தளத்தின் வலைப்பூவாக இருக்க வேண்டும்.\nஅதுவும் Custom Domain(.com) வாங்கிய வலைப்பூக்களாக இருக்க வேண்டும்.\nமற்றும் Site Traffic, Site Content, language ஆகியவைகளை பொறுத்தே உங்கள் வலைப்பூவை அனுமதிப்பதாக தெரிவித்து உள்ளனர்.\nஇந்த தகுதிகள் உங்களுக்கு இருந்தால் இந்த லிங்கில் கிளிக் செய்து சென்று அவர்களின் அறிவிப்பை பாருங்கள். அப்படியே கீழே இருக்கும் படிவத்தை பூர்த்தி செய்து அவர்களுக்கு அனுப்புங்கள்.\n(Custom Domain இருந்தால் தான் படிவமே திறக்கிறது. ஆகையால் எனக்கு அந்த படிவம் வரவில்லை)\nஅந்த படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் அவர்கள் உங்கள் பிளாக்கின் தகுதியை பொறுத்து அனுமதி வழங்குவார்கள்.\nவேர்ட்பிரஸ் தளங்களுக்கு மட்டும் வழங்குவதால் மற்ற வாசகர்களுக்கு ஏமாற்றம் தான். இது கூகிள் அட்சென்ஸ் உடன் எந்த விதத்திலும் போட்டி போட முடியாது.\nஇப்பொழுது தான் அறிமுகம் ஆகி உள்ளதால் மேலும் அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை. விரைவில் அனைத்து தகவல்களுடன் பதிவு இடுகிறேன்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nபதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்...\nஇன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிக்க...\nசேவாக்,டோனி உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற...\nகணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடு...\nபிளாக்கரின் +1 பட்டனில் யார் ஓட்டு போட்டார்கள் என ...\nபதிவர்கள் செய்யும் அடிப்படை தவறுகள் - புதியவர்களுக...\nஉங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா\n11/22/2011 உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட...\nகூகுள் அட்சென்ஸ் போல WordPress தளத்தின் புதிய விளம...\nமனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை அனிமேஷன்கள...\n11/20/2011 பேஸ்புக் தளத்தை அதிகமாக யார்/எப்படி உபய...\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் App...\n11/27/2011 பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இ...\nஇனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்ற...\nஉலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா\nபோட்டோக்களின் தரம் சிறிதும் குறையாமல் அளவை மட்டும்...\n7/06/2011 கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய சிறந்...\nஆயிரக்கணக்கான அறிஞர்களின் பொன்மொழிகளை ஒரே இடத்தில்...\nஉலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம்\n♥ கணினி எழுதிய காதல் கவிதை ♥\nதமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10cinema.com/article/tl/48743/watchman-censored-update", "date_download": "2019-02-17T19:15:46Z", "digest": "sha1:FWOECK4PJDSO5HV3DZLUXG4F4D467277", "length": 6799, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "ஜி.வி.பிரகாஷின் ‘வாட்ச்மேன்’ புதிய தகவல்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஜி.வி.பிரகாஷின் ‘வாட்ச்மேன்’ புதிய தகவல்\nஏ.எல்.விஜய் இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ் இந்நிலையில் ஜி.வி.பிரகாஷை ஹீரோவாக்கி ஏ.எல்.விஜய் இயக்கி வந்த படம் ‘வாட்ச்மேன்’. சத்தமில்லாமல் படப்பிடிப்பு நடந்து வந்த இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் சமீபத்தில் முடிவடைந்து படத்தின் போஸ்ட புரொடக்‌ஷன் வேலைகள் படு விறுவிறுப்பாக நடந்து வந்தது. அந்த வேலைகளும் முடிவடைந்த நிலையில் ‘வாட்ச்மேன்’ படம் சென்சார் குழுவினர் பார்வைக்க செல்ல, சென்சார் குழுவினர் படத்திற்குக் ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர். ‘லட்சுமி’ படத்தை தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் சாயிஷா நடிக்க, ஏ.எல்விஜய்யின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்சார் வேலைகள் முடிவடைந்ததால் ‘வாட்ச்மேன்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘சர்வம் தாளமயம்’. இந்த படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘100% காதல்’, ‘குப்பத்துராஜா’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nதென்னிந்தியாவிலேயே முதல் இடத்தைப் பிடித்த ‘ரௌடி பேபி’\n‘மிஸ்டர் லோக்கலு’க்கு பரிசளித்து விடைபெற்ற நயன்தாரா\nமீண்டும் இணையும் சிம்ரன், த்ரிஷா\n1999-ஆம் ஆண்டு வெளியான ‘ஜோடி’ படத்தில் சிம்ரனுக்கு தோழியாக சில காட்சிகளில் நடித்திருந்தார் த்ரிஷா....\n‘அசுரன்’ மூலம் தமிழில் அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகை\nபொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை படங்களைத் தொடர்ந்து ‘அசுரன்’ படம் மூலம் 4வது முறையாக கூட்டணி...\nவிஜய் படத்தில் நடிப்பது குறித்து சாயிஷா ட்வீட்\nஏ.எல்.விஜய் இயக்கிய 12 படங்களில் 7 படங்களுக்கு இசை அமைத்தவர் ஜி.வி.பிரகாஷ்குமார்\n2.O இசை வெளியீடு - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/India/5845-congress-memes-on-bjps-petrol-graph.html", "date_download": "2019-02-17T18:15:23Z", "digest": "sha1:4NX3XEPVBLHQEEUXRJSWXWZO4XL22OV6", "length": 6882, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "பெட்ரோல் விலை: ஒரே ஒரு போஸ்டும் திணுசு திணுசா குவியும் கலாய்ப்பு மீம்ஸ்களும் | congress memes on bjps petrol graph", "raw_content": "\nபெட்ரோல் விலை: ஒரே ஒரு போஸ்டும் திணுசு திணுசா குவியும் கலாய்ப்பு மீம்ஸ்களும்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நாடு முழுவதும் நடந்த முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு கிராஃப் வெளியிடப்பட்டது.\nஅந்த வரைபடத்தை வைத்து இணையவாசிகள் திணுசு திணுசா கிண்டல் கேலிகளை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேவேளையில் காங்கிரஸ் கட்சியும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் (@INCIndia) விதவிதமாக கலாய்ப்பு மீம்களைப் பகிர்ந்து வருகிறது.\nஇவை சாம்பிள்தான் இன்னும் மீம்ஸ்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வரவர இங்கே அப்டேட் செய்யப்படும். அப்புறம் அந்த ஒரிஜினல் கிராஃப் இதுதான் மக்களே..\nஅதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்: பாஜக 10 தொகுதிகள் கேட்பதால் இழுபறி\nநவ்ஜேத் சிங் நீக்கம்: பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தால் கபில் சர்மா நிகழ்ச்சியில் இருந்து கல்தா\nபுதுச்சேரி அரசின் செயல்பாடுகளை முடக்கியிருக்கும் துணை நிலை ஆளுநரை திரும்பப் பெறுக: இரா.முத்தரசன்\nபுல்வாமா தாக்குதல்: ஐநா காட்சி அரங்காக இல்லாமல் மனித உரிமையைக் காக்க முன்வருவது அவசியம்; கி.வீரமணி\nகூட்டணி பேச்சுவார்த்தை நடத்த பியூஷ் கோயலுக்கு முன்பாகவே தொழிலதிபர் மகாலிங்கம் இல்லத்துக்குச் சென்ற ஓபிஎஸ்-ஈபிஎஸ்\nபாஜகவுடன் கூட்டணி முடிவு எடுப்பதில் அதிமுக தாமதம்: கட்சியில் பிளவு ஏற்படும் என்ற அச்சம்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபெட்ரோல் விலை: ஒரே ஒரு போஸ்டும் திணுசு திணுசா குவியும் கலாய்ப்பு மீம்ஸ்களும்\nதிமுகவை குறை சொல்லி பேசிய கராத்தே தியாகராஜன்; மேடையை முற்றுகையிட்ட திமுகவினர்\nநாங்கள் ஏற்கெனவே அவர்களை தண்டித்துவிட்டோம்: ராஜபக்சே\nதமிழகத்தின் ’பாடிகார்டு முனீஸ்வரர்’ கலைஞர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta?limit=10&start=50", "date_download": "2019-02-17T19:03:06Z", "digest": "sha1:OO5RWIY6ZEHXNOPKLBLLHJSS66R5WIVJ", "length": 7533, "nlines": 165, "source_domain": "acju.lk", "title": "கிளை செய்தி - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇளம் உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சம்மாந்துறைக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் கல்விப் பிரிவின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிந்தவூர் கிளையின் ஏற்பாட்டில் நிந்தவூர் - அம்பாறை மக்தப் மத்திய நிலைய நிர்வாகிகளுடனான கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வவுனியா மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கந்தளாய் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கொழும்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் தெளிவூட்டல் நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மாத்தளை மாவட்டம் உக்குவலை, வறக்காமுறை கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n\" மத சக வாழ்விற்கான கூட்டு ஈடுபாடு \" எனும் தொனிப்பொருளில் விஷேட கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிககொல்ல கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் திவுரும்பொல / எதுன்கஹகொட்டுவ பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு மாநாடு மற்றும் பேரணி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/irraicci-arciyl-paatikkppttp-poovtu-iculaamiyrkllaa-paarppnnnrkllaa-akc-civpput-tmilll/", "date_download": "2019-02-17T18:13:48Z", "digest": "sha1:IF5MGBTOICILUBFGYOI2Q7ZNGIP4747D", "length": 7763, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "இறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா? | அகச் சிவப்புத் தமிழ் - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nஇறைச்சி அரசியல் – பாதிக்கப்படப் போவது இசுலாமியர்களா பார்ப்பனர்களா\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஇறைச்சி அரசியலால் பார்ப்பனர்களுக்கு ஏற்படப் போகும் ஆபத்தும் ஒரே கல்லில் பா.ஜ.க., அடிக்கும் மூன்று மாங்காய்களும்\n10 கோடி பேரிடம் கருத்து கேட்கும் பாஜக\nTags : அரசியல்இந்தியாஉணவு அரசியல்சட்டம்சமயம்பா.ஜ.கபார்ப்பனியம்வேளாண்மை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_28.html", "date_download": "2019-02-17T17:52:41Z", "digest": "sha1:4ZNQBZXYZ73L6DXTUF6VV7K6SLTIP5DO", "length": 27669, "nlines": 484, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மடோனா.. புதிய பரபரப்பு..", "raw_content": "\nஎவ்வளவு வயதானாலும் இன்னமுமே உலகின் கவர்ச்சிக் கடலாக (ஆகா, இதை விட நல்ல உவமை எனக்குக் கிடைக்கலப்பா) திகழ்ந்து கொண்டிருப்பவர் மடோனா ஐம்பது வயதானாலும் அழகும்,கவர்ச்சியும் கூடுகிறதே தவிர குறைவதாக இல்லை..\nஎத்தனையோ பாடல்கள், நடனங்கள்.. அவையெல்லாம் உலகம் முழுவதிலுமே இளைஞர்களைக் கிரங்கடித்துள்ளன..\nஆனாலும் இவையெல்லாவற்றையும் விட மடோனாவைப் பற்றி எழுந்த பரபரப்புக்கள்,கிசு கிசுக்கள்,அவரது நிர்வாணப் படங்கள் தான் அதிகளவான பிரபல்யத்தை அவருக்கு வழங்கின என்று சொன்னால் யாரும் மறுக்கப் போவதில்லை.\nஅதுவும் அண்மையிலும் கூட பிரபல அமெரிக்க சஞ்சிகையில் மடோனாவின் நிர்வாணப் படங்கள் வந்து பரபரப்பைக் கிளப்பின.. (நான் பார்த்துட்டனே.. ஆனாலும் இங்கே போட மாட்டேனே.. ;))\nஅதுவும் அண்மைக்காலத்தில் மற்றொரு பின்னணிப்பாடகியான பிரிட்னி ஸ்பியர்ஸுடன் பகிரங்கமாக மேடையில் உதட்டோடு உதடு முத்தம், தனது அரை நிர்வாண பொப் வீடியோவில் சம்ஸ்கிருதம் மந்திரம் பயன்படுத்தியது போன்ற சர்ச்சைகள் வேறு.\nஇதன் பின்னர் கடந்த மாதமளவில் இவர் இறுதியாக மணந்திருந்த இயக்குனர் கய் ரிச்சியை விவாகரத்து செய்ததுடன், அவருக்கு இழப்பீடாக () 76 மில்லியன் டொலர்களை பணமாகவும், சொத்தாகவும் வழங்கியதாகவும் பேச்சு அடிபட்டது.\nஇவ்வளவும் நடந்த பின்பும் இப்போது நத்தார் சிறப்பு நிகழ்ச்சிக்காக பிரேசில் சென்றிருக்கும் இந்தக் கவர்ச்சி கன்னி ( ஹீ... ஹீ கிழவி என்று சொல்லலாமா ) ஒரு கட்டுமஸ்தான, இளமைத்துடிப்புள்ள, அழகான வாலிபன் மீது மையல் கொண்டு அவனுடன் ஊர் சுற்றிக் கும்மாளமடிப்பதாக பரவலான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த இளைஞன் பெயர் ஜீசஸ் லுஸ் (Jesus Luz).ஒரு அழகான, வளர்ந்துவரும் மொடல்.\nமடோனா இவன் மீது ரொம்பவே கிறங்கியுள்ளதாகவும், காணுமிடமெல்லாம் கடற்கரைகளில், கடைத்தெருக்களில் சுற்றுவதாகவும், பகிரங்கமாகவே முத்த மாரி பொழிவதாகவும் மடோனாவின் Sticky & Sweet நிகழ்ச்சியின் பிரேசில் ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வளவுக்கும் ஜீசஸ் லுசுக்கு வயது 20(அவனது அம்மாவை விட மடோனாவுக்கு வயது அதிகம்(அவனது அம்மாவை விட மடோனாவுக்கு வயது அதிகம்\nஇதிலேயுள்ள வேடிக்கையான அல்லது விவகாரமான விடயம், ஏற்கனவே மூன்று பிள்ளைகளுடைய மடோனாவுக்கு, வயிற்றில் இன்னுமொரு பிள்ளை உருவாகியுள்ளதாம். அதற்க மடோனா வைக்கவுள்ள பெயரும் ஜீசஸ் தானாம். (நத்தார் காலத்தில் ஜீசஸுக்கு வந்த சோதனை)\nஇதற்கிடையே, மடோனாவுடன் உத்தியோகபூhவமாக எதிர்வரும் 2ம் திகதி விவாகரத்து வாங்கிய பின் இயக்குனரான கய் ரிச்சி, இம்ரான் கானின் முன்னாள் மனைவியும், பிரபல ஹொலிவுட் நடிகர் ஹக் கிரான்டின் முன்னாள் காதலியுமான ஜெமீமா கானுடன் சேர்ந்து வாழப்போவதாக லண்டன் கிசு கிசு வட்டாரங்கள் கூறுகின்றன.\nஇப்போதே இரண்டு பேரும் காதல் வளர்க்கின்றனராம்.\nஉண்மையிலேயே உலகம் கெட்டுத்தான் போச்சுப்பா.\nரொம்ப கொசிப் தான் :P கிகி\nஏய் என்ன நடக்குது இங்க \nம்ஹூம், இதைப்பற்றி நான் ஒன்றும் பேசமாட்டேன்....\nஅதுவும் அண்மையிலும் கூட பிரபல அமெரிக்க சஞ்சிகையில் மடோனாவின் நிர்வாணப் படங்கள் வந்து பரபரப்பைக் கிளப்பின.. (நான் பார்த்துட்டனே.. ஆனாலும் இங்கே போட மாட்டேனே.. ;))\nஅதுவும் அண்மையிலும் கூட பிரபல அமெரிக்க சஞ்சிகையில் மடோனாவின் நிர்வாணப் படங்கள் வந்து பரபரப்பைக் கிளப்பின.. (நான் பார்த்துட்டனே.. ஆனாலும் இங்கே போட மாட்டேனே.. ;))\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2018/06/blog-post_388.html", "date_download": "2019-02-17T18:31:20Z", "digest": "sha1:CFYQSIYOLRV4XLA22KSR3NW5WI2ZF5WH", "length": 14051, "nlines": 58, "source_domain": "www.battinews.com", "title": "சுவிஸ் உதயத்தின் நிருவாகசபை மற்றும் உயர் மட்டக் குழுவினர்களுக்கிடையிலான சந்திப்பு- வேண் நகரில். | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nசுவிஸ் உதயத்தின் நிருவாகசபை மற்றும் உயர் மட்டக் குழுவினர்களுக்கிடையிலான சந்திப்பு- வேண் நகரில்.\nசுவிஸ் உதயத்தின் நிருவாகசபை மற்றும் உயர் மட்டக்குழுவினர்களுக்கிடையிலான சந்திப்பு சுவிஸ் நாட்டின் வேண் Bern மாநகரில் 11 ஆம்திகதி திங்கட்கிழமை நடைபெற்றது.\nஇக் கூட்டத்தின்போது கிழக்குமாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுவிஸ் உதயத்தின் மூலம் வழங்கப்படுகின்ற மாதாந்த மானியக் கொடுப்பனவு தொடர்பாகவும், சுவிஸ் உதயத்தின் 14 ஆவது ஆண்டுவிழா தொடர்பாகவும் ஆராயப்பட்டது.\nமற்றும் விஷேட கொடுப்பனவு பற்றியும் சுவிஸ் உதயத்தின் மட்டக்களப்பு திராய்மடு காணியின் அபிவிருத்தி தொடர்பாகவும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇக் கூட்டத்தொடரில் சுவிஸ் உதயத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட நிருவாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nசுவிஸ் உதயத்தின் நிருவாகசபை மற்றும் உயர் மட்டக் குழுவினர்களுக்கிடையிலான சந்திப்பு- வேண் நகரில். 2018-06-13T12:00:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Nadanasabesan samithamby\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%20%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:17:54Z", "digest": "sha1:B5N2ZXRTLUQGY7FVV2BFXWJM2DNSTS7V", "length": 3952, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறல் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nArticles Tagged Under: சீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறல்\nவீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் புதுவருடத்தின் பின்னர்.......\nசீர்த்திருத்தப்பட்ட புதிய வீதி ஒழுங்கு மீறலுக்கான அபராதம் அறவிடும் நடவடிக்கைகள் புதுவருடத்தின் பின்னர் அமுலுக்கு வரும் எ...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-02-17T18:42:15Z", "digest": "sha1:4ETOFM2BLCXCIVOPNFXQWKW3U4OBFOC4", "length": 5897, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுகாதார வைத்திய அதிகாரி | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nArticles Tagged Under: சுகாதார வைத்திய அதிகாரி\nவவுனியா சிந்தாமணிப்பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத வைத்தியசாலை ஒன்றை வவுனியா பிராந்திய சுகா...\nவவுனியா சுகாதாரப்பணிமனையில் தேங்கியுள்ள குப்பைகள் அகற்றப்படவில்லை : மக்கள் விசனம்\nவவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த சில தினங்களாக கொட்டப்பட்டுவரும் குப்பைகள் அகற்றப்படாது குவிக்கப்பட்ட நி...\nதாய்ப்பால் புரைக்கேறியதால் 3 நாள் குழந்தை மரணம்\nமட்டக்களப்பு செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் தாய்ப்பால் புரைக்கேறியதால் 3 நாட்களேயான குழந...\nவீதி விபத்துக்களில் 2794 பேர் மரணம்\nகடந்த 2015 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட விபத்துக்களில் 2794 பேர் மரணமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதி...\nபாவனைக்குதவாத பெருமளவு பொருட்கள் கைப்பற்றப்பற்றல் : 7 வர்த்தகர்கள் கைது\nமட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் மனித பாவனைக்குதவதாத பெருமளவு உணவுப்பொருட்...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D.jpg", "date_download": "2019-02-17T18:18:20Z", "digest": "sha1:HSTRLYMOPKCQM4FYCPNEYJLHBU6ADTDS", "length": 8827, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:திலீபன்.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதைவிட அளவில் பெரிய படிமம் இல்லை.\nதிலீபன்.jpg ‎(293 × 367 படவணுக்கள், கோப்பின் அளவு: 30 KB, MIME வகை: image/jpeg)\nஇப்படிமம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் குறியீடுகள், அதன் உருப்பினர்களைக் காட்டும் இவ்வமைப்பின் அதிகாரப்பூர்வ படமாகும்.\nஇப்படிமத்தின் பதிப்புரிமை இவமைப்பிற்கோ அல்லது அதை எடுத்தவருக்குச் உரியதாக இருக்கலாம். இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு, இவர் குறித்த பொது உரிமைப் படங்கள் எதுவுமில்லை. வேறு ஒருவரின் பதிப்புரிமைக்குட்பட்ட இந்தப் புகைப்படத்தை குறைந்த எண்ணிக்கை, குறைந்த தரம் என்ற கட்டுப்பாடுகளுக்குக் கீழ் இப்படிமத்தைப் பயன்படுத்துவது பின்வரும் இடங்களில் பதிப்புரிமையை மீறாத செயலாகக் கருதப்படலாம்.\nகுறிப்பிட்ட காட்சி தொடர்பான விளக்கம் கொடுக்கப்படும் போது.\nகுறித்த புகைப்படம் எடுக்கப்பட்ட படை நடவடிக்கை பற்றிய கட்டுரையில்.\nஇலாப நோக்கமற்ற விக்கிமீடியா அமைப்பால் அமெரிக்காவில் உள்ள சேமிப்பகங்களில் உள்ள தமிழ் விக்கிப்பீடியாவில், பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறும். இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட வேறு இடங்களில் பயன்படுத்தல் பதிப்புரிமையை மீறியதாகக் கருதப்படலாம். மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைகளை ஒரு முறைப் பார்க்கவும்.\nகோப்பினை பதிவேற்றுபவருக்கு: ஒவ்வொரு கோப்புக்கும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் அதன் மூலத்தையும் குறிப்பிடவும்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nதற்போதைய 20:08, 4 அக்டோபர் 2006 293 × 367 (30 KB) நிரோஜன் சக்திவேல் (பேச்சு | பங்களிப்புகள்)\nநீங்கள் இந்தக் கோப்பை மேலெழுத முடியாது.\nபின்வரும் 3 பக்கங்கள் இணைப்பு இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nவிடுதலைப் புலிகளது நியாயமான பயன்பாட்டு படிமங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2009, 13:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/World/2018/10/15022410/US-MPs-letter-to-Prime-Minister-Modi--Screaming-to.vpf", "date_download": "2019-02-17T18:50:24Z", "digest": "sha1:U55IQQGM6YT7ONHV4UIVPYEJUOT5QTKE", "length": 14839, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "US MPs letter to Prime Minister Modi - Screaming to the US by the Reserve Bank's action || பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல் + \"||\" + US MPs letter to Prime Minister Modi - Screaming to the US by the Reserve Bank's action\nபிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\nபண பட்டுவாடா தகவல்கள் சேமிப்பு விவகாரத்தில், பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.\nபதிவு: அக்டோபர் 15, 2018 05:30 AM\nபண பட்டுவாடா தகவல்கள் சேமிப்பு தொடர்பான ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் எழுதி உள்ளனர்.\n‘டேட்டா லோக்கலிசேசன் பாலிசி’ என்று அழைக்கப்படுகிற தரவு உள்ளூர் மயமாக்கல் கொள்கை அடிப்படையில் பாரத ரிசர்வ் வங்கி கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும், கூட்டுறவு வங்கிகளுக்கும், பணப்பட்டுவாடா நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.\nஇந்த சுற்றறிக்கையில் இந்தியாவில் எல்லாவிதமான பண பட்டுவாடா தொடர்பான தகவல்களையும் உள்நாட்டு அமைப்பில்தான் (சர்வரில்) சேமித்து வைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி உள்ளது.\nஇந்த உத்தரவினை 6 மாதத்திற்குள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை உறுதி செய்து அனைத்து தரப்பினரும் இன்றைக்குள் (15-ந்தேதி) அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇன்று (திங்கட்கிழமை) கெடு முடிவதால், இந்த உத்தரவை அனைத்து வங்கிகளும், பண பட்டுவாடா நிறுவனங்களும் நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.\nபாரத ரிசர்வ் வங்கி, கண்காணிப்புக்காகவும், பாதுகாப்புக்காகவும் எடுக்கப்படுவதாக கூறப்படுகிற இந்த நடவடிக்கையால், அமெரிக்காவுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.\nகுறிப்பாக இந்தியாவில் பண பட்டுவாடாவில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிற, உலகளாவிய பண பட்டுவாடா நிறுவனங்களான மாஸ்டர் கார்டு, விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் ஆகியவை பாதிப்புக்கு ஆளாகின்றன. அவற்றின் பண பரிமாற்ற நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கியின் இந்த உத்தரவு கடிவாளமாக அமைகிறது.\nஎனவே இந்த தரவு உள்ளூர்மயமாக்கல் கொள்கையை தளர்த்துமாறு இந்திய நிதி அமைச்சகத்தையும், பாரத ரிசர்வ் வங்கியையும் மேற்கண்ட நிறுவனங்கள் நாடியும், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை என தெரிய வந்துள்ளது.\nஅந்த வகையில் கடைசி முயற்சியாக, பிரதமர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபை எம்.பி.க்கள் ஜான் கார்னின் (குடியரசு கட்சி), மார்க் வார்னர் (ஜனநாயக கட்சி) ஆகியோர் ஒரு கடிதம் எழுதி உள்ளனர்.\nஅந்தக் கடிதத்தில், “ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கை இந்தியாவில் வர்த்தகம் செய்யும் (அமெரிக்க) நிறுவனங்களின் செயல்பாடுகளில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். உங்கள் நாட்டின் சொந்த பொருளாதார நோக் கங்களையும் கூட பாதித்து விடும். இந்திய குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கும் திறனை இது மேம்படுத்தாது” என கூறி உள்ளனர்.\nதகவல் பாதுகாப்பை குறைப்பதோடு மட்டுமின்றி, தரவு உள்ளூர் மயமாக்கல் நடவடிக்கை தொழில் நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பை உண்டாக்கி விடும் என்றும், இறுதியில் தரவு சார்பு சேவை வழங்குவதற்கான செலவினை அது அதிகரித்து விடும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.\nஎனவே இதில் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை அறிவிப்பு\n2. ஆப்கானிஸ்தானின் வடக்கே சோதனை சாவடிகள் மீது தாக்குதல்; 7 தீவிரவாதிகள் சுட்டு கொலை\n3. சுலோவேனியாவில் ருசிகரம்: ‘சாண்ட்விச்’ திருடியதால் பதவியை இழந்த எம்.பி.\n4. 2002-ம் ஆண்டிலேயே ஜெய்ஷ் இ முகமது இயக்கம் தடை செய்யப்பட்டு விட்டது - பாகிஸ்தான் சொல்கிறது\n5. தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கிய திருநங்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/special-articles/5802-child-beating-is-wrong.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2019-02-17T18:24:53Z", "digest": "sha1:4X5462WKQZI56L7YORAI65SEZOYILJWY", "length": 12265, "nlines": 124, "source_domain": "www.kamadenu.in", "title": "குணமா வாய்ல சொல்லனும்!- ஒரு செல்லக் குரல் சொல்லும் மகத்தான சேதி | Child beating is wrong", "raw_content": "\n- ஒரு செல்லக் குரல் சொல்லும் மகத்தான சேதி\nகடந்த சில தினங்களாக வாட்ஸ் அப்பில் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும் ஒரு வைரல் வீடியோவைப் பற்றியதுதான் இந்த பதிவு.\nஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஓடும் அந்த வீடியோவில் சமர்த்தாக சம்மனம் இட்டு அமர்ந்திருக்கும் பெண் குழந்தை அழுது கொண்டே பேசுகிறது.\nமுதலில் குழந்தையின் தாய், சேட்டைப் பண்றது தப்பா தப்பு இல்லையா பேச்ச மாத்தாம பதில் சொல்லு எனத் தொடங்க \"தப்புதான். அதுக்கு என்ன சொல்லனும்.\nதாய்: அதுக்குத்தான் அடிக்கிறது. புரிஞ்சதா\nகுழந்தை: அடிச்சா தப்பு. குணமா வாய்ல சொல்லனும். திட்டாம அடிக்காம வாய்ல சொல்லனும்.\nதாய்: அதுக்கு நீ சேட்ட பண்ணாம இருக்கனும்.\nகுழந்தை: சேட்ட பண்ணாலும் வாய்ல குணமா சொல்லனும்.\nதாய்: இப்ப எதுக்கு நீ இப்படி அழுதுக்கிட்டிருக்க சுந்தரிகா.\nகுழந்தை: அடிச்சா அழாம என்ன பண்ணுவாங்க நீ சொல்லு.\nதாய்: சேட்ட பண்ணா அடிக்காம என்ன செய்வாங்க நீ சொல்லு.\nகுழந்தை: குணமா வாய்ல சொல்லனும்\"\nஅந்த உரையாடல் இங்கே முடிகிறது.\nஅந்தக் குழந்தையின் குரல் ரசிப்பதற்காகவும் எவ்வளவு புத்திசாலித்தனமாக பேசுகிறது என பாராட்டுவதற்காக மட்டுமல்ல. சிந்திப்பதற்கும்கூட. வீட்டில் பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர், பள்ளியில் குழந்தைகளை அடிக்கும் ஆசிரியர்கள் என அனைவருக்குமான பாடம் இந்தப் பிஞ்சுக் குரல்.\nதப்பே செய்தாலும்கூட திட்டாமல் அடிக்காமல் குணமாக சொல்ல வேண்டும் என்று அந்தக் குழந்தை கூறுவது அஹிமைசயின் சாராம்சம். பிஞ்சுக் குழந்தைக்கு இயல்பிலேயே அந்தக் குணம் உள்ளே இருக்கிறது. அந்தக் குழந்தையும் ஒரு மகாத்மாவே.\nகுழந்தைகள் எப்போதும் நாம் சொற்படி நடப்பவர்கள் அல்ல நம்மைப் பார்த்து நமது செய்கைகளைப் பிரதிபலிப்பவர்கள். இது சைல்டு சைக்காலஜிஸ்ட்களின் கூற்று. இன்று நாம், நம்மைவிட வயதில் குறைந்த பலத்தில் குறைந்த நம் குழந்தைகளை அடித்தால் நாளை அந்தக் குழந்தை சக குழந்தையை அடிப்பது தவறல்ல. வன்முறை தவறல்ல. எளியோரை அடிப்பது தவறல்ல எனப் புரிந்து கொள்ளும். எதிர்காலத்தில் வன்முறையை சகஜமான உணர்வாக ஏற்றுக் கொள்ளும்.\nபொதுவாக பிள்ளைகளை அடிக்கும் பெற்றோர் தண்டனை கொடுத்த அந்த நிமிடத்தில் அவர்களுக்கு ஏதோ பெரிய நிவாரணம் கிடைத்ததைப் போல் உணர்வார்கள். முதலில் அந்த நிவாரணம் குழந்தை மீதான கோபத்தைப் போக்கியதால் கிடைத்ததா இல்லை வேறு ஒரு விரக்தியினை இப்படித் தீர்த்துக் கொண்டதால் கிடைத்ததா என்பதை உணர வேண்டும். பெரும்பாலும் பெரியவர்களின் ஏதோ ஒரு கோபத்துக்கு தான் குழந்தைகள் ஆளாகின்றனர்.\nஅப்போது குழந்தைகளும் தங்களுக்கு அழுத்தம் இருந்தால் அதை வேறு ஒருவரிடம் பழிதீர்க்கும் பழக்கத்தைக் கற்றுக்கொள்கிறது. முதலில் வன்முறை தவறு என்பதை வளர்ந்த நபர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகுழந்தைகள் தவறு செய்வது இயல்புதான். அதுவும் அவர்கள் நாம் சொன்னவுடன் அப்படியே கேட்டு நிச்சயம் நடக்கமாட்டார்கள்தான். அதற்காக அடிப்பது என்பது வன்முறை. அப்புறம் எப்படித்தான் கையாள்வது என்கிறீகளா பொறுமையும், நிதானமும் தேவை. குழந்தைகளுடம் நேரத்தை செலவழிக்க வேண்டும். அவர்களிடம் அதிகமாக பேச வேண்டும். அவர்கள் செய்வது ஏன் தவறு என்பதை உணர்த்த வேண்டும். இது ஒரே இரவில் நடந்துவிடாது. நீண்ட காலமாகும். இதுதான் குழந்தை வளர்த்தல் முறை.\nஇதைத்தான் அந்தக் குழந்தை அடிக்காம திட்டாம வாய்ல குணமா சொல்லணும் எனக் கூறுகிறது.\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பினிலே என்பதை உணர்ந்து வளர்க்க வேண்டும்.\nஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்காதது ஏன்\nஇனி என் மகன் கிரிமினல் அல்ல: இணையத்தில் வைரலாகும் 'குடும்ப ஆதரவு' ஃபோட்டோ\nயாரையும் எதிர்த்து நின்று பேசுவது என் நோக்கமல்ல: இயக்குநர் பா.இரஞ்சித்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n- ஒரு செல்லக் குரல் சொல்லும் மகத்தான சேதி\nதிருப்பரங்குன்றத்தில் திமுகவே எங்கள் முதல் எதிரி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு\nஆறுமுகசாமி ஆணையம் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரிக்காதது ஏன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://amirapress.com/topic/news-in-tamil", "date_download": "2019-02-17T18:34:11Z", "digest": "sha1:NIDUZNOWY3NYQ2A2JQ26Z5N6WYHBJH65", "length": 8680, "nlines": 117, "source_domain": "amirapress.com", "title": "News in tamil video", "raw_content": "\nநடுரோட்டில் பள்ளி மாணவிகள் செய்த கேவலத்தை பாருங்க | Tamil News | Tamil Seithigal | Latest News\nSee what these school girls did in road நடுரோட்டில் பள்ளி மாணவிகள் செய்த கேவலத்தை பாருங்க In this video...\nசௌந்தர்யாவுக்கு ஹனிமூனில் ஏற்பட்ட சோகம்\n சௌந்தர்யாவுக்கு ஹனிமூனில் ஏற்பட்ட சோகம்\nஅதிமுகவுடன் பாஜக, தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதா : மாஃபா பாண்டியராஜன் | Viyugam\nஅதிமுகவுடன் பாஜக, தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டதா\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 15/02/19 | BBC Tamil TV News 15/02/19\nகாஷ்மீரில் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல்- பாகிஸ்தானின் நிலை என்ன\nகாஷ்மீரில் தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைகிறது என்ஐஏ\nகாஷ்மீரில் தாக்குதல் நடந்த பகுதிக்கு விரைகிறது என்ஐஏ Connect with Puthiya Thalaimurai TV Online:...\nபாதுகாப்பு படை வீரர்களின் வாகன அணிவகுப்பில் தற்கொலைப்படை பயங்கரவாதி தாக்குதல் | Terrorist Attack\nகாஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பை குறி வைத்து...\nகாதலனை செருப்பால் அடித்த காதலி Valentines day ஸ்பெஷல் | Tamil News | Tamil Seithigal\nஇந்திய ராணுவ வீரரின் கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி வீடியோ | Tamil News | Tamil Seithigal\nIndian army men most emotional video இந்திய ராணுவ வீரரின் கண்கலங்க வைக்கும் நெகிழ்ச்சி வீடியோ...\nதிருமணத்தில் கண்ணீா் விட்ட Jangiri Madhumitha \nதிருமணத்தில் கண்ணீா் விட்ட Jangiri Madhumitha Jangiri Madhumitha Marriage-Latest Tamil Cinema News \nஜிம்மில் Trowser அவி ழ்ந்ததால் இளம்பெண் செய்ததை சிரிக்காம பாருங்க | Tamil News | Tamil Seithigal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA/comment-page-1/", "date_download": "2019-02-17T18:48:59Z", "digest": "sha1:ABMZ4IAKY2WON3BGLTR6EO5VHXFOQ2U7", "length": 63230, "nlines": 271, "source_domain": "domesticatedonion.net", "title": "தமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்\nகொஞ்ச நாளாவே இதை எழுத நெனச்சிருந்தேன். தமிழ்மணம் நட்சத்திர மொறையை நாந்தான் தப்பா புரிஞ்சுகிட்டிருக்கேனா அல்லது எல்லாருமான்னு தெரியல. வெளங்க வச்சா உங்களுக்கு… கடைசில்ல சொல்லேறன்.\nபதிவ மத்தவங்க படிக்கலாமா வேணாமான்னு மத்தவங்களுக்குச் சொல்லத்தான் காசி சாரு இந்த நட்சத்திர சமாச்சாரத்தைக் கொண்டுவந்தாரு. வழக்கமாக ஊருகூடி தேரு இளுக்கறச்ச வார சிக்கல்தான் இங்கயும். சனமெல்லாம் இளுக்க வேணாம் வடத்தைத் தொட்டுக் கண்ணுல ஒத்திக்கிட்டாலே புண்ணியம்னு நெனக்கிது. இப்ப என்னோட பக்கத்தையே எடுத்துகிங்க, அதிகமாபோனா ஒரு பதிவுக்குப் பத்து நட்சத்தெரம்தான் விளுவுது. எங் கணக்குப்படி நா ஒன்னு எளுதினா நூத்தம்பது பேரு படிக்கிறாங்க. இதுல பத்துல ஒம்போது கண்ணுல ஒத்திகிட்ற ஆளுங்கதான்\nசெலபேருக்கு நட்சத்தெரம் மளையா பொளியுது. நம்மமாரி ஆசாமிக்கு வானத்துல எப்பயும் மேகமூட்டந்தேன். செல சமயம் இருபது பேரு கருத்து எளுதுவாங்க ஆனா ரெண்டுபேருகூட நட்சத்துரத்துல குத்தமாட்டங்க. இப்பிடி இருந்தா இந்த நட்சத்துர மொறைய காசி மீள்வாசிப்பு செய்யலாம் [அருள், மீள்வாசிப்புன்னு சொன்னதுக்காக சாப்பாடு இல்லைன்னு வெளில துரத்திடாதீங்க, நீங்களே எல்லா பார்வைகளும் கண்டிப்பாகப் பதிக்கப்பட வேண்டும் சொல்லுவீங்க அப்பொறம் பேசினா தட்டத் தூக்கிகிட்டு வெளில ஓடும்பீங்க. பாக்குற பக்கத்துவூட்டு காரங்களுக்கு கவுண்டமணி செந்தில் காமெடியாட்டம் இருக்கும். எல்லாருஞ் சிரிக்கிறாங்கன்னு விளுந்து விளுந்து சிரிப்பாங்க 🙂 ].\nநெறயா பேரு நட்சத்திரத்துல ‘+’ குத்திட்டேன், ஓங்கி ‘-‘ குத்திட்டேன் அப்புடீன்லாம் எக்ஸிட் போலிங்க் செய்றாங்க (சூப்பர் படம் சார், மொத பைட்டுக்கே காசு சரியாபோச்சு). “கரெக்ட் தலீவா, உனுக்கு ‘+’ போட்டேன்”, “அந்தாளு பார்ப்பனீய வன்முறையைப் பரப்புறான் அவனுக்கு எல்லாரும் ‘-‘ போடுங்க” அப்படின்னு பின்பெட்டியில் கருத்துறாங்க. இப்படி ‘-‘ ஓட்டுப் போட்றது கருத்தியல் வன்முறை (அய்யய்யோ… அருள் அடிக்காதீங்க…) இல்லியா எனக்குச் சுத்தமாப் புரியல. எளுதினதோட ஒப்பில்லம போவலாம், ஆனாக்கவும் மத்தவுகளும் தாராளமா படிக்கலாம் அப்ப்டின்னா ‘+’ போடுங்ள். நாம் படிச்சு டைம் வேஸ்டு நைனா நீ படிக்காதே அப்படீன்னா ‘-‘ போடுங்க இன்னுதான் காசி ஸார் (இன்னா… ‘ஸார்’ இல்லியா, இல்ல இந்தமாரி வெசயம்லா எளுதறப்ப ஒங்களுக்கு ஸார் போடனும் ஸார்) சொன்னதா நெனச்சேன். இல்ல நாந்தான் தப்பா புரிஞ்சிருக்கேனா\nஇதெல்லா ஒரு பக்கங் கெடக்கட்டும். இந்த ‘+, -‘ ன்னு ரெண்டு ஏண் இருக்கனும்னே எனக்கு இன்னும் புரியல. படிச்சேன் மச்சி, நீனும் படி அப்படின்னு சொல்ல மாத்ரம் ஒரே ஒரு ‘+’ போதாதா இதுல ‘-‘ எதுக்கு ஓட்டுப் போடம போயிட்டா சுவாரசியம் இல்லைனுதானே அர்த்தம் நா வளக்கமா படிக்கிற தங்கமணி, மாண்டி, நாரெய்ன், பெயரிலி, பத்ரி இவுங்களுக்கெலாம் எப்பயுமே என்னால ‘+’ தானே போடமுடியும் (யோவ், என்னோட நேரம் வேஸ்டாச்சில்ல, நீயும் படிச்சு வேஸ்ட்பண்ணு). முளுக்கப் படிக்கப் பொறும இல்லாம பாதிலயே ஓடிப்போயிலான்னு நெனச்சா நட்சத்துரத்துல மௌஸ வச்சி சொடுக்கி ஏன் இன்னும் நேரத்த வேஸ்ட் பண்ணனும் நா வளக்கமா படிக்கிற தங்கமணி, மாண்டி, நாரெய்ன், பெயரிலி, பத்ரி இவுங்களுக்கெலாம் எப்பயுமே என்னால ‘+’ தானே போடமுடியும் (யோவ், என்னோட நேரம் வேஸ்டாச்சில்ல, நீயும் படிச்சு வேஸ்ட்பண்ணு). முளுக்கப் படிக்கப் பொறும இல்லாம பாதிலயே ஓடிப்போயிலான்னு நெனச்சா நட்சத்துரத்துல மௌஸ வச்சி சொடுக்கி ஏன் இன்னும் நேரத்த வேஸ்ட் பண்ணனும் (அதுதான் ஜனங்க இப்ப பண்ணிகிட்டு இருக்கு).\nஇப்ப பரிசுக்கு வந்தாச்சு. பெரிய கம்புமேல கைல ஜால்ரா வச்சுகிட்டு ஒரு பொம்மையோட முட்டாய் விப்பாங்களே, அதாங்க, எச்சி தொட்டு இழுத்து கைல கடிகாரமா கட்டுவிடுவாங்களே, அதுல ஒன்னு வாங்கித்தாரேன். (அப்பாடி இந்த மாதுரி கடைசில பரிசு வெச்சாக்க எல்லாரும் என்னோட கணக்குப்படி ஓட்டுப் போடுவாங்கல்ல…)\nPreviousமறுவாசிப்பும் தீர்ப்பும் – சுந்தரவடிவேலை முன்வைத்து\nகே.ஆர். நாராயணன் – காந்தி உரையாடல்\nதமிழ்நாடு +2 பாடத்திட்டம் – 1\n//நா வளக்கமா படிக்கிற தங்கமணி, மாண்டி, நாரெய்ன், பெயரிலி, பத்ரி இவுங்களுக்கெலாம் எப்பயுமே என்னால '+' தானே போடமுடியும் (யோவ், என்னோட நேரம் வேஸ்டாச்சில்ல, நீயும் படிச்சு வேஸ்ட்பண்ணு). //\nவெங்கட், சில பேருக்கு படிச்சு முடிச்சவுடன என்ன பின்னூட்டு எழுதறதுன்னு தோணாது, ஆனா கரெக்ட் (+) இல்லேன்னா அடப்பாவி (-) அப்படீன்னு சொல்லத்தோணும். இல்லாட்டி படிக்க நேரமிருக்காது; பின்னூட்டு எழுத நேரமிருக்காது அப்ப ஒரு குத்து வச்சுட்டு போறது மனசுக்கு உறுத்தல் இல்லாம இருக்கும் இப்படித்தான் இந்த ஓட்டுப் பெட்டி விசயமே ஒரு மாதிரிதான்.\nஇப்ப கட்சியா இன்னாதான் நைனா நீ சொல்ற.. குத்துன்றியா.. வோனான்றியா\nஅட இப்படி குழப்பமாகீதுன்னா, கேள்வியாவுது கேக்கிறீங்களேபா…பலபேரு, " நாம எளுதுனதை இவங்க என்ன ரேட் பண்ணி குத்தறதுன்னு அதி மேதாவித்த்னமா நென்ச்சுக்கினு, இந்த வோட்டுப் போடற வஜதிய எனேபிள் பண்ணவே இல்லைபா.."\nஎன்னைப் பொறுத்த்வரை பின்னூட்டமாயிருந்தாலும் சரி, நட்சத்த்ர குத்தாயிருந்தாலும் சரி, அதிகமா ஃபீலாவரதில்லை. நட்ச்சத்திர எண்ணிக்கை குறைஞ்சா நானே வீட்ல ஒரு தரம்/ ஆபிஸ்ல ஒரு தரம் குத்திடுவேன். பின்னுட்டம் கொறஞ்சா, அடுத்த பதிவுல ஒரு கவர்ச்சிப்படம் போட்ருவேன் ;-). எப்படி வச்தி..\nபாக்குற பக்கத்துவூட்டு காரங்களுக்கு கவுண்டமணி செந்தில் காமெடியாட்டம் இருக்கும். எல்லாருஞ் சிரிக்கிறாங்கன்னு விளுந்து விளுந்து சிரிப்பாங்க\nகிர்ர்ர். அது என்னாச்சுன்னா, என்னடா இப்பிடி ரொம்ப ஓவரா பந்தா விட்டு எழுதிட்டோமேன்னு ஆயிடுச்சு. . மொதல்ல நம்ம தலையிலே நாம தானே தட்டிக்கணும். அடுத்தது அந்த பிபிசி தளத்தில மேஞ்சேனா, சரி விழுமியத்த ஒரு கை பிடிக்கலாம்ன்னு படமா போட்டுட்டேன். அந்தக் குட்டி டைனோ நாந்தான்னு யாரும் கண்டுபிடிக்கலே. போகட்டும். மீழ்வாசிப்புக்கும் ஒண்ணு போட்டேன். ஆனா அத கொஞ்ச நாள் கழித்து மண்டை ஓடாம இருக்கறப்ப புதுசா போட்ட மாதிரி போட்டுடலாம். நீங்க உங்க கொற்றவை பதிவை உடனடியாப் போடுங்க. 🙂\n//பெரிய கம்புமேல கைல ஜால்ரா வச்சுகிட்டு ஒரு பொம்மையோட முட்டாய் விப்பாங்களே//\nநான் + போடுவதுண்டு. – போடுவதில்லை (அப்பப்ப சோதனைக்கு எனக்கு நானே ஊசி போட்டுக்கொண்டால் ஒழிய). நான் ஒத்துக்கொள்ள கருத்தினை எழுதினாலென்ன, அந்த எதிர்கடைக்கீரைக்கும் (டோண்டு ஐயா மாதிரி; ஆனால், டோண்டு ஐயாவின் கருத்துகளுக்கு விழும் + எல்லாமே என்னைப்போல எண்ணத்திலே போடுகின்றவர்களாலே வருகின்றதில்லை என்பதும் என் அபிப்பிராயம்) + தான். குறைந்த பட்சம், எதிர்க்கவேண்டிய கருத்து என்பதற்காக வாசிக்கப்படவேண்டியதல்லவா மிகுதிப்படி, வாசிக்க நேரம் எடுத்துக்கொள்வதிலே அர்த்தமில்லை என்று எனக்குப் படும் பதிவுகளுக்கு ஒன்றுமே போடுவதில்லை. +/- பகுதியையே எடுத்துப்பார்த்தேன் (அதோடு சேர்ந்து பின்னூட்ட எண்ணிக்கையும் தமிழ்மணத்திலே தொலைந்துபோகிறது); அதனாலே, மீண்டும் சேர்த்துக்கொண்டேன். மிகுதிப்படி, +/- ஓரளவுக்கு ஒரு மாயைதான்.\n[6] இது… இது… இதெத்தான் நானுஞ் சொன்னேன்\n[1] தங்கமணி – இந்த அடப்பாவி எழுத்தையும் அடுத்தவங்க படிக்க வேணாமா அடப்பாவின்னு நெனச்சாதான் சொல்லனும். ஜால்ரா பொட்றதுல என்ன பிரயோசனம். இதுனாலதான் நான் பெரும்பாலும் எழுதினா நாலுவரியாவது எழுதுறேன். இல்லன்னா, பேசாம போயிட்றேன். (பெரும்பாலனா சமயம் நேரமிருப்பதில்லை. ஆனால் கொஞ்சம் நாளக்கி முன்னால நான் வேணும்னே கருத்து எளுதறதில்ல, அப்பிடீக்கறமாரி ஒரு எண்ணம் வந்தப்புறம் கொஞ்சம் சிரத்தையெடுத்து ரெண்டுவரியாவது எழுதுறேன்).\n[4] >அந்தக் குட்டி டைனோ நாந்தான்னு யாரும் கண்டுபிடிக்கலே. போகட்டும்.\nஅய்யய்யோ, உங்க கார்ட்டூன் புரிஞ்சிடிச்சுன்னு எம்பிக் குதிச்சவங்கள எல்லாம் இப்படி ஒரேயடியா குழில தள்ளிட்டீங்களே 🙂\n[2] தம்பி கார்த்திக்கு – நான் ஏம்பா உனுக்கு சொல்லப்போறேன். என்னோட விழுமியம் எனக்கு ஒன்னோடது ஒனக்கு. அஜக்குன்னா அஜக்குதான் குமுக்குன்னா குமுக்குதான். ஆங் அஜக்கு, ஆங் குமுக்கு…\n[3] என்னா ஸுந்தர் ஸார் (என்னாது ஸுந்தர் இல்ல, சுந்தரா. அதெல்லாம் அப்படித்தான். ஜெயந்தியை செயந்தின்னு எழுதுறோம்ல :)) – அடுத்த தடவ நீங்க படம் போட்றச்சே உங்க ஸைட்லேந்தே லிங்க் கொடுத்து இங்கெயும் போடட்டுமா\nபதிவு நன்றாக (சுமாராக கூட) இருந்தால் கூட்டல். நிஜமாகவே மோசமாக இருந்தால் கழித்தல் (அதாவது எழுதியவர், படிப்பவர் இருவரின் நேரத்தையும் வீணாக்கியது மாதிரியானவை). மேற்கொண்டு ஏதாவது சொல்ல இருந்தால் மட்டுமே பின்னூட்டமிட மெனக்கெடுவது.\nஹி.ஹி. எந்தப் பிரதிக்கும் பன்முக வாசிப்புகள் உண்டல்லவா அதான். வாசகருக்கும் படைப்பாளிக்கும் ஈரேழு பதினாலு லோகத்தின் இலக்கியக் காடுகளிலெல்லாம் கடந்த அரை நூற்றாண்டு காலம் நடந்த இந்த துவந்த அர்த யுத்தத்தில் வென்றது யாரென்று நினைக்கிறீர்கள் அதான். வாசகருக்கும் படைப்பாளிக்கும் ஈரேழு பதினாலு லோகத்தின் இலக்கியக் காடுகளிலெல்லாம் கடந்த அரை நூற்றாண்டு காலம் நடந்த இந்த துவந்த அர்த யுத்தத்தில் வென்றது யாரென்று நினைக்கிறீர்கள் வாசகரா ஊஹும். பின்னே யார்தான் வென்றது டொட்டொடய்ய்ய்ங். இறுதியில் வென்றது பிரதிதான். ;-).\nஅய்யய்யோ, உங்க கார்ட்டூன் புரிஞ்சிடிச்சுன்னு எம்பிக் குதிச்சவங்கள எல்லாம் இப்படி ஒரேயடியா குழில தள்ளிட்டீங்களே 🙂\nஹி.ஹி. எந்தப் பிரதிக்கும் பன்முக வாசிப்புகள் உண்டல்லவா அதான். வாசகருக்கும் படைப்பாளிக்கும் ஈரேழு பதினாலு லோகத்தின் இலக்கியக் காடுகளிலெல்லாம் கடந்த அரை நூற்றாண்டு காலம் நடந்த இந்த துவந்த அர்த யுத்தத்தில் வென்றது யாரென்று நினைக்கிறீர்கள் அதான். வாசகருக்கும் படைப்பாளிக்கும் ஈரேழு பதினாலு லோகத்தின் இலக்கியக் காடுகளிலெல்லாம் கடந்த அரை நூற்றாண்டு காலம் நடந்த இந்த துவந்த அர்த யுத்தத்தில் வென்றது யாரென்று நினைக்கிறீர்கள் வாசகரா ஊஹும். பின்னே யார்தான் வென்றது டொட்டொடய்ய்ய்ங். இறுதியில் வென்றது பிரதிதான். ;-).\nநான் ஒருநாளும் குத்துக்களைப் பார்த்து படிப்பதில்லை. தலைப்பைப் பார்ப்பேன். தொடக்கத்தில் வரும் சில வரிகளைப் பார்ப்பேன். புரிந்து விடும் படிக்க வேணுமா வேண்டாமா என்று. மற்றப்படி குத்துக்களை நான் அதிகம் கவனிப்பதில்லை. சில வேளைகளில் சிலருக்கு ஒன்றுமே இல்லை என்று கவனித்தால் போடுவதுண்டு அதை விட மிகப்பிடித்திருந்தாலும் சில வேளைகளில்தான் போடுவேன்;. காரணம் மறந்து விடுவது. பின்னூட்டமே இல்லாமல் சிலரது பரவாயில்லை பதிவுகள் இருக்கின்றன. அவர்களை ஊக்கப்படுத்தப் பின்னூட்டங்களும் அவ்வப்போது இடுவதுண்டு. என்னைப் பொறுத்தவரை இங்கும் ஒரு வகை குரூபிஸம் உருவாகி வருகின்றது. இவருக்கு இவர் நிச்சயமாகப் பின்னூட்டமிடுவார். அது என்னவாக இருந்தாலும். போன்ற ஒரு நிலமை உருவாகி வருகின்றது.\nஅது சரி யார் யாருக்கு குத்துப் போடவேண்டும் என்ற எதிர்பார்க்கின்றீர்களோ தயங்காமல் சொல்லுங்கள் நான் ஒவ்வொருநாளும் குத்துக் குத்தாய் போட்டு விடுகின்றேன். (நேரடியாகக் கேட்க வெட்கமாக இருந்தால் மின்அஞ்சலில் எழுதி விடுங்கள்) இது ஒரு உளவியல் பிரச்சனை என்றுதான் நினைக்கின்றேன். என் குழந்தைகள் கிண்ரகாடினில் ஸ்டார் போட்ட பேப்பரோடு சிரித்துக் கொண்டு வருவார்கள். அப்போது அவர்கள் முகத்தைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கும். நான் உங்களுக்கு ஸ்டார் போடுகின்றேன். நீங்களும் சிரியுங்கள்.\n[15] >தயங்காமல் சொல்லுங்கள் நான் ஒவ்வொருநாளும் குத்துக் குத்தாய் போட்டு விடுகின்றேன். (நேரடியாகக் கேட்க வெட்கமாக இருந்தால் மின்அஞ்சலில் எழுதி விடுங்கள்) இது ஒரு உளவியல் பிரச்சனை என்றுதான் நினைக்கின்றேன்\nகறுப்பி. கேட்காம இருந்தா உளவியல் பிரச்சனை என்று சொல்லிட்டீங்க. அதுனால கேட்டுத்தான் ஆகனும். எனக்கு தினசரி நாலு நட்சத்திரம் போடுங்க. நானும் கிண்ட்ற கார்டான் மாதிரி பாத்தவுடனே தனியா சிரிச்சு வைக்கிறேன். 🙂\n+/-, எழுதப் பொறுமை/நேரம் இல்லாதவர்கள் சுருக்கமாகத் தங்களது அபிப்ராயத்தைக் காட்டுவதற்காக இருப்பது என்று நினைக்கிறேன் – அதுவும் தேவைதான். -2/100 என்று ஓட்டு எண்ணிக்கை இருந்தால், 50 பேர் ஆதரவுக் குத்தும் 52 பேர் எதிர்க் குத்தும் குத்தியிருக்கிறார்கள் என்பதுதான் கணக்கு என்று நினைக்கிறேன். பெரும்பாலும் +ம், சகிக்கமுடியாத உளறல்களுக்கு -ம் குத்துவது உண்டு. எதிர்க்குத்து விழுந்திருக்கிறது, நிறையப்பேருக்கு இந்த விஷயத்தை ஒத்துக்கொள்ளமுடியவில்லை என்று தெரிவிப்பதற்காகவாவது – குத்துவதும் அவசியமே என்று நினைக்கிறேன். வெங்கட், கூல் டவுன் 🙂 நீளமாக ஒரு பதிவு எழுதினால் அதற்கு இரண்டு மூன்று பின்னூட்டங்கள் வருவதே அதிகபட்சம் – பெயரிலி அவர் பதிவின் பின்னூட்டத்தில் சொன்ன மாதிரிதான் முக்கி முக்கி மூன்று மணி நேரம் எழுதினாலும்…..\nநல்லதற்கென்று நினைத்து காசி செய்திருக்கிறார்; நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பார்கள். குதிரையைக் குளம் வரைதான் கூட்டிப்போகமுடியும், தண்ணி குடி என்று தலையைப்பிடித்து அமுக்கவா முடியும்\n[15] கறுப்பி அக்கா, நல்ல காலம் யார் + போடுகிறார் யார் – போடுகிறார் என்று ஒவ்வொரு பதிவாளருக்கும் தெரியாமல் இருக்கிறது. இல்லாவிட்டால், எங்கே கறுப்பி அக்கா எங்கடை பதிவுக்கு + போட்டுட்டாவே, அந்தளவுக்கு மோசமாகவா எழுதியிருக்கிறேன் என்றே உள்ளம் வெந்து நாக்கைப் பிடுங்கிக்கொண்டு ஒரு சிரட்டை தண்ணிக்குள்ளை மூக்கைத் தாட்டுக்கொண்டு "பதிவாளனும் நானோ நற்பதிவானதும் எனதோ" எண்டு தற்கொலை பண்ணியிருப்பம்.\nபெயரிலி கவலை வேண்டாம் கறுப்பி உங்களுக்கு எப்பவும் எருமைதான்.\nஇது வெரிக்கும் வந்திருக்கிற பின்னூட்டம்ஸ் 19. ஆனா உய்ந்துகீற ஓட்டு எத்தினி ஏழு. இதிலேந்து இன்னா தெரியுது ஏழு. இதிலேந்து இன்னா தெரியுது\n" மாயா மாயா மாயா\n//இப்ப பரிசுக்கு வந்தாச்சு. பெரிய கம்புமேல கைல ஜால்ரா வச்சுகிட்டு\nஒரு பொம்மையோட முட்டாய் விப்பாங்களே, அதாங்க, எச்சி தொட்டு\nஇழுத்து கைல கடிகாரமா கட்டுவிடுவாங்களே,\nஅதுல ஒன்னு வாங்கித்தாரேன். //\nஐய்யோ, என் சின்ன வயசு வாழ்க்கையிலே ஆசைப்பட்டுக் கிடைக்காமப் போனது\n இதைப் பத்தி என் பதிவு ஒண்ணுலே புலம்பியிருப்பேன்\nஇப்பவாச்சும் உங்க புண்ணியத்துலெ கிடைக்குதான்னு பாக்கறேன்\n அதுதானே ஸ்ரீரங்கன் செல்வம் என்று சொல்லிவிட்டாரே\nமொத்தத்திலே, இணையம் என்றில்லை பதிப்புலகம் படவுலகம் எங்கேயும் நட்சத்திரம் போடவிட்டால், நிலை இப்படியாகத்தான் இருக்கும். எல்லாத்திலேயும் டாப் டென்னிலேயே டென்னிஸு அடிச்சுப்பழகிட்டோம்; இதிலேயும் அடிச்சுவிட்டுக்கொண்டே போனால், சும்மா ஒரு த்ரில். அவ்வளவுதான். வேண்டுமானால், விசுர்த்தனமாக,\nஉடுக்குறி விழாததெல்லாம் உருப்படியில்லாததுமில்லை – ஆனால்,\nஉடுக்குறி விழாததிலும் உருப்படாததுண்டு" என்று பைனாகுலர் வைத்துப் பார்த்துச் சொல்லிவிட்டுப்போகலாம் 🙂\n" எண்டு தற்கொலை பண்ணியிருப்பம்//\nநான் அடப்பாவின்னு சொல்றது ரொம்ப ரொம்ப குறைச்சு. நடத்துங்கன்னு சொல்றதுதான் அதிகம். அப்ப ஒன்னும் போடம இடத்த காலிபண்ணிடுவேன்.\nஇந்த (-) குறியால சிலர் தங்களை வெளிப்படுத்திக்க விரும்பாம எதிர்க்க விரும்புவாங்க. அப்படியாப்பட்டவங்களுக்கு பயன்படுது..\nநட்சத்திரம் சில வேளைகளில் உண்மையிலேயே எனக்கு உதவியதுண்டு. நேரமில்லாமல் அவசரமாக வாசிக்கும்போது (அது எப்போது) + போட்டு விட்டு போய்விடுவேன்.\nசில நேரங்களில் சில பதிவுகள் (ஆகா அமர்களமான தலைப்பு) என் அறிவுக்கு மீறியிருக்கும்போதும் அப்படி செய்வதுண்டு. உங்களுக்கு கூட சில சமயம் செய்ததுண்டு(வளைச்சி பிடிச்சுட்டனா).மாண்டி மாதிரி ஓவர் இலக்கியமா எழுதுற ஆக்களுகெல்லாம் என்ன பதில் பின்னூடம் இடறது. குத்துடா ராசா'தான்.\nகறுப்பி சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஏனெனில், நானூறு பதிவர்களில் ஒரு நாளைக்கு சில நூறு பதிவுகள் உள்ளீடாகிறது. அதில் சிலதைதான் வாசிக்க முடிகிறது. நிலைமை அப்படி இருக்கும் போது குழுக்களாகத்தான் ஆகமுடியும். அதற்கு விரோதக்குழு என்று கற்பிதம் செய்யக் கூடாது. இதைல் அவரவர் ரசனையும்,கருத்தியல்களும். (கூடவே விழுமியங்களும் ;-))\nஎன்னைப்பொறுத்தளவில், பெயரிலி போல கொஞ்சம் குசும்பு ஜாச்தியானர்களின் பதிவுகளில் போர் அடிக்க்கும்போது பொழுதைக்கழிப்பதுண்டு.\nமற்ற்வர்களிடம் விஷயம் இருந்தால் நிச்சயம் எழுதுவேன். பாருங்கள் இந்தப்பதிவிலே என் முதல் குசுப்புப் பின்னூடமும் அடுத்து,இதுவும்.\nமொத்ததில் இப்படி ஒரு சிஸ்டம் பயன்படுத்துவதில் தான் கோளாறு , சிஸ்டத்தில் இல்லை(ஆகா த்துதுவம்\nஎல்லாவற்றிஅயும் தாண்டி, நல்ல பதிவுகளுக்கு, குத்தோ பின்னூட்டமோ வந்து கொண்டுதானிருக்கிறது. உதாரணமாக , பத்மா அரவிந்த சமீபத்தில் தான் நம்மிடையே வந்தார். அவர் பதிவுகளுக்கு வரக்கூடிய பின்னுட்டம் வந்துகொண்டு தான் இருக்கிறது.\nநான் சில் நேரம் ரொம்ப யோசித்து எழுதினாலும், 'போ டா வெண்ணை' தான்.\nஇதைத் தாண்டியும், வலைப்பதிவர்கள் நேரம் , அலுவல்கள் மிகப்பெரும் பங்குண்டு.\nமேலே சொன்ன அதையும் தாண்டி:-) நட்சத்திரத்தை பெற்றுக்கொள்ளத்தான், வாரம் ஒருவரை நட்சத்திரமாக்கி அழகு பார்க்கிறோமே. அவருக்கு அப்போது பின்னுட்டம் எல்லோரிடமிருந்தும் கிடைக்கிறதே.\nநட்சத்திரங்களால் நாட்டுக்கு நன்மையே என்று கூறி, வாய்ப்புக்கு நன்று கூறி….. இருங்கப்பா மைக்க குடுக்கிறேன்.\nஇது தவிர பாஸ்டன் பாலாவின் பல பதிவுகளுக்கும் இருக்கு ஒரே ஓட்டு என்னுடையதுதான் என்று இந்தப் பொன்னான நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன். 😉\nவாய்ப்பு தந்த'மைக்'கு நன்றி. எனக்கு முன்னாலே பேசிய அண்ணன் கார்த்திக்ரமேஸ் அவர்ஹே..ள் அரியபல கருத்துக்களைய் நம்மிடையே சொல்லிச் சென்றார்ஹே…ள்.\nநான் ஒன்றே ஒன்றைய் மட்டூம் இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.\nகுமுகத்தோ டொட்டிக் கலாசல் பலகற்றும்\nஆகவே தனியொருவருக்குக் குத்தில்லையென்றால் அவரைத் தேடிப் பிடித்து, விரட்டி விரட்டிக் குத்த இந்த வலைச் சமூகம் கடமைப் பட்டுள்ளது என்பதை சொல்லிக் கொண்டு வாய்ப்பளித்த அண்ணன் வெங்கட்டுக்கு நன்றி கூறி (நா எங்கேய்யா அளித்தேன்) அந்த பம்பாய் மிட்டாயை எனக்கே அளிக்குமாறு கேட்டுக் கொண்டு விடை பெறுகிறேன். :))\n/என்னைப்பொறுத்தளவில், பெயரிலி போல கொஞ்சம் குசும்பு ஜாச்தியானர்களின் பதிவுகளில் போர் அடிக்க்கும்போது பொழுதைக்கழிப்பதுண்டு./\nஅப்ப பெயரிலி வெறும் குசும்புதான் என்கிறீர்கள். 😉 உர்ர்ர்ர்ர்ர்….\nநானும் இனி இண்டலெக்ஸுவலா, ஸயண்டிபிக்கா, பெமினிஸ் கதைக்கப்போறன். பெயரிலி பதிவெண்டால், பிலிமாலயா எண்டு ஒரு தம்பி தங்கச்சியும் சொல்லாதமாதிரி எழுதப்போறன். (அண்ணா, ஐயா, அக்காமார் சொன்னாச் சொல்லட்டும்) எருமைச் சின்னத்தில புள்ளடி போட்டாலுஞ் சரி. பெயரிலியா பேமாங்காயா அதுக்கொரு மொகமூடி வேணுமெண்டாலும் போட்டுடுவன்.\nஎனக்கு மட்டும் பறக்கும் சக்தியிருந்தால் ஆகாயத்தில் உள்ள அத்தனை நட்சத்திரங்களையும் இங்கே தோரணமாக கட்டி தொங்கவிட்டிருப்பேன். என்ன செய்வது எனக்கு அந்த சக்தி இல்லையே. பதிந்தவைக்கெல்லாம் குத்திவிட்டால் இந்த மன்றத்தில் தரத்திற்கு இடமேது என்று எனக்கு தெரிந்தவரை நான் வாக்களிப்பது உண்டு. எனக்கு எதுவுமே புரிவதில்லை என்பதால் பின்னூட்டம்+நட்சத்திர பொருத்தமெல்லாம் பார்ப்பதில்லை\n/////இந்த நட்சத்துர மொறைய காசி மீள்வாசிப்பு செய்யலாம்/////\n//நா வளக்கமா படிக்கிற தங்கமணி, மாண்டி, நாரெய்ன், பெயரிலி, பத்ரி இவுங்களுக்கெலாம் எப்பயுமே என்னால '+' தானே போடமுடியும் (யோவ், என்னோட நேரம் வேஸ்டாச்சில்ல, நீயும் படிச்சு வேஸ்ட்பண்ணு). //\n[17]> -2/100 என்று ஓட்டு எண்ணிக்கை இருந்தால், 50 பேர் ஆதரவுக் குத்தும் 52 பேர் எதிர்க் குத்தும் குத்தியிருக்கிறார்கள் என்பதுதான் கணக்கு என்று நினைக்கிறேன்.\nமாண்டி – one of those daysன்னு நெனக்கிறேன். இப்படி அருமையான விளக்கம் சொல்லியிருக்கீங்களே. அஜக்குன்னா அஜக்குக்கு மாதிரி.\nபெரும்பாலும் +ம், சகிக்கமுடியாத உளறல்களுக்கு -ம் குத்துவது உண்டு. எதிர்க்குத்து விழுந்திருக்கிறது, நிறையப்பேருக்கு இந்த விஷயத்தை ஒத்துக்கொள்ளமுடியவில்லை என்று தெரிவிப்பதற்காகவாவது – குத்துவதும் அவசியமே என்று நினைக்கிறேன். வெங்கட், கூல் டவுன் 🙂\nஅய்யய்யோ, நான் பின்னூட்டம் நட்சத்திரம் இல்லேன்னு வருத்தப்படல. பொதுவுல இது எப்படி வேலை செய்யுதுன்னு புரிஞ்சுக்கத்தான் கேட்டேன். பல பேரு ந்ட்சத்திரத்தைக் கண்டுக்கறதே இல்ல (அதிக கருத்து/குறைந்த் நட்சத்திரம்), அப்புறம் பெரும்பாலும் புடிக்கலண்ணா -, இன்னும் சிலர் கருத்து ஒத்துப்போகலன்னா – இப்படி எனக்கிருக்கிற கொழப்பம் எல்லாருக்குமமிருக்கான்னு கேட்டு சந்தோஷப்படத்தான்.\n[21]துளசி, மொதல்ல சந்தேகத்தைத் தீருங்க, அப்புறம் பொற்கிளியெல்லாம் தானா கெடக்கும்.\nஆமாம், உங்களுக்குச் சின்ன வயசுல அந்த பொம்மை எப்படி ஜால்ராபோடும்னு தெரியுமா அதை வச்சுத்தான் நான் வாழ்க்கைல உயரமான எடத்துக்கு வரனும்னா ஜால்ரா போட்றது முக்கியம்னு தெரிஞ்சுகிட்டேன்.\n[25][27] பெரியோர்களே, தாய்மார்களே, இதுவரைக்கும் நம் பேட்டையைச் சேர்ந்த கார்த்திக்கும் சுந்தரவடிவேலு அவர்களும் உங்களிடையே நட்சத்திரங்களால் விளையும் நன்மைகளைப் பற்றிப் பேசினார்கள்.\nதலைவர் இன்னும் சில நிமிடங்களில் வந்துவிடுவார். தலைவர் வரும்வரை பொறுமையாக அமைதிகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தைவிட்டு யாரும் கலைந்துவிடவேண்டாம்.\nதலைவர் வரும்வரை நாலாவது வட்டத்தின் சார்பாக….. பேசுவார்.\n[28]>நானும் இனி இண்டலெக்ஸுவலா, ஸயண்டிபிக்கா, பெமினிஸ் கதைக்கப்போறன். பெயரிலி பதிவெண்டால், பிலிமாலயா எண்டு ஒரு தம்பி தங்கச்சியும் சொல்லாதமாதிரி எழுதப்போறன்\nஅண்ணாத்தே நீங்க பிலிமாலயாவ உட்டுறாதீங்க. அப்புறம் முந்த்ரசகி, எம்பாய் முக்ஸ்ப்ரஸ் இதெல்லாம் பத்தி எங்களுக்கு யாரு சொல்லுவாங்க.\n//அப்ப பெயரிலி வெறும் குசும்புதான் என்கிறீர்கள். உர்ர்ர்ர்ர்ர்….//\nஐய்யோ இத எங்க போய் சொல்லி அழ. படிச்சவுடனே கன்னத்திலே 100 முறை போட்டுக்கிட்டேன்.\nசமீபத்து ஆழமான பதிவு இதுக்காகாவா\n//மற்ற்வர்களிடம் விஷயம் இருந்தால் நிச்சயம் எழுதுவேன். //\nமற்ற்வர்களிடம் சொல்ல எனக்கு விஷயம் இருந்தால் நிச்சயம் எழுதுவேன் என்று வாசித்து ஆழமான பதிவுக்கு போனவர்கள் மேலே வரவேண்டும் என்று இந்த பன்னாடையைப் போர்த்தி வேண்டிக்கொள்கிறேன். 🙂\nகாக்கா இருக்க பனங்காய் விழுந்துச்சாமே, அது உன் தலைல விழுந்திருக்கலாம் 😉\nபனங்காய் முதலில் பனங்காட்டு 'எருமை' மேலே விழுதுச்சுன்னு தெரியும் ; சும்மா தமாசுக்கு 🙂\n//மாண்டி – one of those daysன்னு நெனக்கிறேன். இப்படி அருமையான விளக்கம் சொல்லியிருக்கீங்களே. அஜக்குன்னா அஜக்குக்கு மாதிரி.//\nஅடேய் உனக்குக் கடிச்சுத் துப்பினாலும் கணக்கு வராதுன்னு வாத்தியார் என்னைப்பார்த்து சபிச்சு கஜகர்ண பல்டியடிச்சுப் புலம்பினதால்தானே வெறுத்துப்போய் அதன் பக்கமே தலைவைச்சுப் படுக்கலை இதுமாதிரி விஷயங்களில்தான் பழைய கணக்குத் திறமையைச் சாணி, அடச்சே, சாணைபிடிக்கவேண்டியதாயிருக்கு ;-) இதுமாதிரி விஷயங்களில்தான் பழைய கணக்குத் திறமையைச் சாணி, அடச்சே, சாணைபிடிக்கவேண்டியதாயிருக்கு ;-) இந்தமாதிரி இனிய விபத்துக்களையெல்லாம் கண்டுக்கக்கூடாது. புத்தகத்தைத் திறந்துபார்க்காமலே பாடம்சொல்றதுன்னா இதுதானோ\n//அய்யய்யோ, நான் பின்னூட்டம் நட்சத்திரம் இல்லேன்னு வருத்தப்படல.//\nஅப்படி நினைத்து நான் சொல்லவில்லை அப்படிப் பட்டிருந்தால் மன்னிக்க… எதைநினைத்து கூல்டவுன் சொன்னேனென்பது இப்போது குழப்பத்தில் எனக்கே மறந்துபோய்விட்டது… சொல்லப்போனா இந்த மைனஸ் குத்து சமாச்சாரத்தை அரசியல் ஓட்டுலயும் கொண்டுவரணும்.\nதா பாருங்க.. இனி ஒருத்தரும் டோண்டு ஐயாவுக்குக் கணக்குத் தெரியல்லேன்னு சொல்லிடப்படாது. ஆமா\n//தா பாருங்க.. இனி ஒருத்தரும் டோண்டு ஐயாவுக்குக் கணக்குத் தெரியல்லேன்னு சொல்லிடப்படாது. ஆமா\nதா பாருங்க.. இனி ஒருத்தரும் டோண்டு ஐயா கண்ணுக்குத் தெரியல்லேன்னு சொல்லிடப்படாது. ஆமா\nகட்ஸியா இன்னா சொல்ல வர்றே தலீவா\nஅட்ரஸ் சொல்லுமே,வந்து அடிக்கிறேன். பிஞ்ச செருப்பு வேணுமா,இல்லாங்காட்டி பிய்யாத செருப்பா\n[42] //தா பாருங்க.. இனி ஒருத்தரும் டோண்டு ஐயாவுக்குக் கணக்குத் தெரியல்லேன்னு சொல்லிடப்படாது. //\nவிடையை கடைசில தனியா எழுதி கட்டம் கட்ட மறந்திருக்காரு. அதுக்கு ரெண்டு மார்க் கட்.\nசுந்தரமூர்த்தி அவர்கள் மதிப்பெண்களை வெட்டுவதில் என் ஒன்பதாம் வகுப்பாசிரியர் ஏ.கே. திருவேங்கடாச்சாரி அவர்களை நினைவுபடுத்துகிறார். நிற்க.\nநான் கூற நினைத்ததை இப்போது தெளிவுபடுத்துகிறேன். காசி அவர்கள் பேசாமல் (x)/(x+y) என்பதுடன் விட்டிருக்கலாம் என்பதே நான் எழுதிய ஒரு பதிவின் சாரம். அப்போதுதான் தெரிந்தது பலர் நட்சத்திர மதிப்பு (x)/(x+y) என்றே நினைத்திருக்கிறார்கள் என்று. நாட்டில் அவனவன் பல பிரச்சினைகளுடன் இருக்கையில் (x-y)/(x+y) என்பதையெல்லாம் பார்த்து x-யை மனக் கணக்கெல்லாம் போட்டு கண்டுபிடிக்க வேண்டுமா என்பதே என் கேள்வி.\nகாசியின் மதிப்பீட்டு முறையை நான் நம்புவதில்லை. என்னிக்கு கொசப்பேட்டை உண்மையைச் சொன்னாரோ.. நம்ம உஷாக்கா காலைல 5போட்டேன்.. சாயங்காலம் 10 போட்டேன்னு சொன்னாங்களோ அன்னிலேருந்து கொஞ்சம் கோவந்தான். அதுக்கோசரம் படிக்கிறதுக்கு பின்னூட்டாம வறதில்ல.. ஞாபகம் இருந்தா அப்படியே குத்திட்டும் வறதுதான். என்னா சில வேளைல மறந்திடுறேன்.\n[49] மூர்த்தி – பிற நண்பர்களுக்கு, இந்தப் பதிவு காசியின் மதிப்பீட்டு முறையைக் குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல. ஒருவரும் ஒரு அடி கூட எடுத்துவைக்காத நிலையில் காசி சுமக்கும் பாரம் மிக மிக அதிகம். இதற்கு நான் தனிப்பட்ட முறையில் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.\nஎதிர்மறையான கருத்துக்களைச் சொல்லுவதைவிட வேறு எப்படி நேர்த்தியாகச் செய்யலாம் என்று சொல்வது நமக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக, காசிக்கும் நல்லது.\nநான் இந்தப் பதிவை ஒருவித நகைச்சுவை நடையில் எழுதியதற்குக் காரணம் இது கவனம் பெற வேண்டும் என்பதற்காகவே. அதற்கும் மேலாக, என்னுடைய பல பதிவுகள் கனத்த, நகைச்சுவைக்கு அதிகம் இடமில்லாத நிலையில் அமைந்திருக்கின்றன. இது எனக்கு நடையை மாற்ற ஒரு வாய்ப்பு. அவ்வளவுதான்.\nஇன்னொரு முக்கியமான காரணம், இந்த நட்சத்திர மதிப்பீட்டு முறையைப் பற்றி மற்றவர்களுக்குப் புரிதல் எப்படியிருக்கிறது என்று அறிந்துகொள்ள. கையில் கிடைத்திருக்கும் வாக்குச் சீட்டைச் சரியாகப் புரிந்துகொண்டிருக்கிறோமா என்று அறியும் முயற்சி. (நான் உட்பட).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2012/10/blog-post_24.html", "date_download": "2019-02-17T18:17:11Z", "digest": "sha1:LLQKI4AUGRKCEV55XWAORPKZUJRIUN6Z", "length": 45096, "nlines": 269, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: இணைய எழுத்துகள்", "raw_content": "\nப்ளாக் போன்ற இலவச பொது எழுதுமிடம் கிடைத்தது கிறுக்குபவர்களுக்கு வசதியாகப் போய்விட்டது. வெளியே மழையாய்ப் பொழியத் தவமிருக்கும் எண்ணங்களுக்குக் கிடைத்த அரிய வரமாக நினைத்துக் கையொடிய இராப்பகலாக தட்டச்சி சிறுகதை, கவிதை, ஹைக்கூ, தொடர், நாவல் என்று ஜமாய்ப்பவர்களும் உண்டு. இரவல் புத்தகம் வாங்கி இன்புற்ற உலகிற்கு இப்போது சில ப்ளாக்குகளில் சில நிமிட சந்தோஷம் தாராளமாகக் கிடைக்கிறது. இலவசமாக. ப்ளாக்கில் ரத்தினச் சுருக்கமாகவும் எழுதலாம். அடுத்தவர் சுருக்கு போட்டுக்கொள்ளுமளவுக்கும் எழுதித் தள்ளலாம். நமக்குக் கிடைத்த வாசகரின் பேறு அது.\nப்ளாக்கில் முகமறியா நண்பர்களைப் பெற்று ”அருமை”, “நல்ல நடை” ”இதைப் புத்தகமாகப் போடலாம்” என்று சிலாக்கியமான கருத்துக்களும் ““க், த், ப் விட்டு எழுதுகிறீர்கள்”, ”ந,ன,ண வித்தியாசம் தெரியாதா”, “நல்ல நடை” ”இதைப் புத்தகமாகப் போடலாம்” என்று சிலாக்கியமான கருத்துக்களும் ““க், த், ப் விட்டு எழுதுகிறீர்கள்”, ”ந,ன,ண வித்தியாசம் தெரியாதா” ”பறக்கற ‘ற’ பறக்காத ர வித்தியாசம் தெரியாதா” ”பறக்கற ‘ற’ பறக்காத ர வித்தியாசம் தெரியாதா” என்றெல்லாம் மொழிப் போர்களைச் சந்தித்து எழுத்தார்வமிக்கவர்கள் அயர்ச்சியடைந்திருக்கையில் ஃபேஸ்புக் என்கிற சாதனம் திருமுகத்தையும் காண்பித்து ஜல்லியடிக்க உதவிக்கு வந்தது. முகத்தில் பாதி நிழலடிக்க அவுட் ஆஃப் ஃபோகஸ் ஃபோட்டோவை அப்லோட் செய்து “ஃபைன் டீ” என்றெல்லாம் மொழிப் போர்களைச் சந்தித்து எழுத்தார்வமிக்கவர்கள் அயர்ச்சியடைந்திருக்கையில் ஃபேஸ்புக் என்கிற சாதனம் திருமுகத்தையும் காண்பித்து ஜல்லியடிக்க உதவிக்கு வந்தது. முகத்தில் பாதி நிழலடிக்க அவுட் ஆஃப் ஃபோகஸ் ஃபோட்டோவை அப்லோட் செய்து “ஃபைன் டீ” “லவ்லி” “மை லவ் பா” என்று நட்பு வட்டங்களால் அதீதமாய் புகழப்பட்டு இன்புறுகிறார்கள்.\nசமுதாய விழிப்புணர்வு, புரட்சி, தாய் தடுத்தாலும் விடேன் என்று வரிந்து கட்டிக்கொண்டு வண்டி வண்டியாய் ஸ்டேட்டஸ் போடுபவர்களும் உண்டு. அகத்திலிருக்கும் மன மாசுகளைக் கொட்டிப் பிறரைப் பழிக்கும் பலர் பெரும்பாலும் முகமூடியுடன் உலவுகிறார்கள். எழுத்தில் கலவரத்தை உண்டு பண்ணும் இது போன்றவர்களது முகங்களை காண முடியாமல் ஏங்கும் ஏழை நெஞ்சங்கள் பல உண்டு. பட்டும் படாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் இலை மறை காயாக (முக்கியமான Cliche) எழுதுபவர்கள் பல தூற்றுதல்களிலிருந்து தப்பித்து பரம சௌக்கியமாக இங்கே காலம் தள்ள முடிகிறது.\nகுருவி வளர்ந்து குயிலான கதையாக முளைத்தது ட்வீட்டர். குயிலின் கச்சேரி அந்த ஒன்றிரண்டு கூக்கூக்கள் தான் என்பதற்கு வடிவம் கொடுத்துக் கச்சிதமாக கதைக்கச் சொல்கிறார்கள். உரைநடையில் குறுநடையாக 140 எழுத்துக்களில் சிக்கனமாக எழுதத் தெரிந்தால் நீங்கள் ஒரு சிறந்த கீச்சுக் குயில். இந்த ட்வீட்டர் சமாச்சாரம் என் போன்ற வாய் மூடா வளவளாவிற்கு (இந்தப் பதிவே இதற்கு நற்சான்று) உகந்ததாக இல்லை. ஆர்வமாகப் பதிந்துகொண்டேனே தவிர கீச்சுக்கள் பதிய முடிவதில்லை. நாலடியார், திருக்குறள் போன்ற பண்டைய ட்வீட்டுகளுக்கு மத்தியில் நம்முடையது சோபிக்குமா என்ற அக உறுத்தலில் அந்தப் பக்கம் எட்டிப்ப்பார்க்க பயமாக இருக்கிறது.\nயார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும். டிஜிட்டல் புரட்சியில் இந்த எழுத்துப் புரட்சி பல ரேழி எழுத்தாளர்களை கிளர்ந்தெழுந்து பொது வெளியில் வந்து போராடவைத்திருக்கிறது. இது போன்ற வார்த்தைப் போராட்டத்தில் ஒரு சௌகரியம் உள்ளது. “வெளியே வாப்பா” என்று யாரும் வந்து கையைப் பிடித்து வீதிக்கு இழுத்துவிடமாட்டார்கள். சேஃப் ஃபைட்.\n” என்று ”கல்வியா செல்வமா வீரமா” பாணியில் தடுமாறுபவர்களில் நானும் ஒருவன். ஃபேஸ்புக்கால் அதிகம் ஈர்க்கப்பட்டாலும். எதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒருவருக்கும் நஷ்டமில்லை.\n#இணைய எழுத்துகள் பற்றி பொதுவாக எழுந்த சில ”திடீர்”ச் சிந்தனைகள். இதில் சில இடங்களில் நானும் இருக்கலாம். யாரையும் குறிப்பிடுவன அல்ல\n//எதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் ஒருவருக்கும் நஷ்டமில்லை.//\nகிறுக்குபவர்களுக்கு இடமாகப்போய்விட்டது என்றா சொல்கிறீர்கள் \nகிறுக்குகளுக்கு இடமாக இருக்கிறது என்று தானே நான் நினைத்தேன்.\n//அகத்திலிருக்கும் மன மாசுகளைக் கொட்டிப் பிறரைப் பழிக்கும் பலர் பெரும்பாலும் முகமூடியுடன் உலவுகிறார்கள்.//\nமிகச் சிறப்பான வார்த்தைகள். சம்பந்தப்பட்டவர்கள் திருந்த வேண்டும். நல்லதொரு நடுநிலையான பதிவு.\n :) ஐ... இந்த மாதிரி கூட கமெண்ட் போடலாம் போல\nஎல்லோருக்கும் ஐந்தைந்து நிமிடப் புகழ்\nஎன் எழுத்தையெல்லாம் எந்தப் பத்திரிக்கை போடப் போகிறது போடப் போகிறதா இல்லையா (இல்லை என்று நிச்சயம் தெரியும்... ஆனாலும் நப்பாசை போடப் போகிறதா இல்லையா (இல்லை என்று நிச்சயம் தெரியும்... ஆனாலும் நப்பாசை) என்பதைத் தெரிந்து கொள்ளவே நாற்பத்தைந்து நாட்கள் தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட கவரனுப்பிக் காத்திருக்க வேண்டும்) என்பதைத் தெரிந்து கொள்ளவே நாற்பத்தைந்து நாட்கள் தபால் தலை ஒட்டிய சுயவிலாசமிட்ட கவரனுப்பிக் காத்திருக்க வேண்டும் அதற்கு இது தேவலாம்\nஅடுத்தவருக்காக எழுதாமல் தனக்காக, எண்ணங்களைப் பகிர்வதை வேறெந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதுவோர் - எழுதாமல் விடுவது நஷ்டம் என்றே தோன்றுகிறது. சாப்பிடுவது மூச்சு விடுவது போல ஒரு திறனாக அமையாததே எழுத்தின் சிறப்பு (). இன்றைக்கு இணையத்தில் எழுதுவோர் சிலர் எழுதுவதை நிறுத்தினால் நஷ்டம் உண்டு என்பேன்.\nவலைப்பதிவு என்பது கிறுக்குபவர்கள் இடமா \nநல்ல கண்ணோட்டம் கொண்ட பதிவு...\nஅப்பாத்துரை ஸாரின் கருத்தே என் கருத்தும்.\nஅன்புள்ள RVS சார், நலமா\n//யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும். டிஜிட்டல் புரட்சியில் இந்த எழுத்துப் புரட்சி பல ரேழி எழுத்தாளர்களை கிளர்ந்தெழுந்து பொது வெளியில் வந்து போராடவைத்திருக்கிறது. இது போன்ற வார்த்தைப் போராட்டத்தில் ஒரு சௌகரியம் உள்ளது. “வெளியே வாப்பா” என்று யாரும் வந்து கையைப் பிடித்து வீதிக்கு இழுத்துவிடமாட்டார்கள். சேஃப் ஃபைட்.//\nநான் அப்படி அர்த்தத்தில் டிவீட்டல. இப்படி அர்த்தத்தில் டிவீட்டல என்று இந்த் டிவீட்டால உலகமகா போர் போய்க்கொண்டிருப்பதை மறந்து விட்டீர்களா (சின்மயி விவகாரத்தைத் தான் சொல்றேன்)\nவாய்க்கொழுப்பு இருந்தா எல்லாத்துலயும் க்‌ஷ்டம் இருக்கு.\nநான் என்னுடைய எழுத்தைச் சொன்னேன் மேடம். நன்றி. :-)\nஎன்னைப் போல் கிறுக்குபவர்கள் என்று எழுதியிருக்க வேண்டும். மன்னிக்கவும்.\nநீங்கள் நினைத்துக்கொண்டு வந்தது சரியே\nநான் எல்லோரையும் வைதுவிட்டேன் என்று நினைக்கிறார்கள். அப்படியில்லை ஸ்ரீராம். காழ்ப்புணர்வோடு கன்னாபின்னாவென்று பதிவெழுதுபவர்களைத்தான் குறிப்பிட்டேன். மற்றபடி ஒன்றுமில்லை.. நீங்கள் சொன்னதுதான் என்னைப் போன்றோரும் நினைப்பது. அதுதான் நிதர்சனமான உண்மை. நன்றி. :-)\n// சாப்பிடுவது மூச்சு விடுவது போல ஒரு திறனாக அமையாததே எழுத்தின் சிறப்பு (\nசார் உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது. எந்த சப்ஜெக்ட்டிலும் புகுந்து விளையாடுகிறீர்கள். நஷ்டமில்லை என்று சொன்னது என் கட்சிக்காரர்களுக்கு தான். :-)\n சந்தேகமே வேண்டாம். என் போன்ற கிறுக்கர்கள் கிறுக்கும் இடம்தான். :-)\n அப்பாஜிக்கு போட்ட பதிலை படித்துக்கொள்ளவும்.\nபடித்ததற்கும் கருத்திட்டமைக்கும் நன்றி. :-)\nவலைப் பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சுங்க மேடம். எப்படியிருக்கீங்க. குமுதமில் இன்னும் தேக ஆரோக்கியம் பற்றி எழுதுகிறீர்களா நீங்கள் கமெண்ட் போட்டதையும் மனதில் வைத்துக்கொண்டு எழுதியதுதான் இந்தப் பதிவு. பெண்ணறிவு நுண்ணறிவு. நன்றி. :-)\n//யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்று எழுத்துச் சுதந்திரத்திற்கு இலக்கணமாகத் திகழ்வதுதான் இம்மூன்றும்.//\nகிடைத்த சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தாதவரை எதுவும் நல்லதே.\nநீங்க சொல்லியுள்ளது மிகச்சரியானது தான். நம்முடைய கருத்தை, எண்ணங்களை உடனே பகிர்ந்து கொள்ள முடிகின்றது.....\nஆம் ஆர்.வி.எஸ். இப்போது குமுதம் குழுமத்தில் எல்லா இதழ்களிலும் எழுதுகிறேன். இந்த வாரம் 07.11.12 நாளிட்ட குமுதம் இதழில் கூட என் கட்டுரை வந்துள்ளது. மறந்து போன விருந்துகள் என்னும் தலைப்பில்.\nமுகநூலில் கூட பார்த்துதான் பதிவிட வேண்டும் போல. கார்த்திக் சிதம்பரம் ஸ்டைல் தாக்குதல் எல்லாம் எதிர் கொள்ள தயாரா இருக்க வேண்டும் போல அதனால் சொன்னேன்.\nசரி நலம்தானா.. விட்டு போன எல்லா பதிவுகளையும் படித்தேன் இன்று.\nநீங்க தலைகீழா எழுதினாலும் அது நேரா மட்டுமில்ல அழகாகவும் இருக்கிறதே. ரகசியம் என்ன சொல்லுங்க ப்ளீஸ்..\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபாற்கடலை நக்கிக் குடிக்கும் பூனை\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=76910", "date_download": "2019-02-17T17:35:30Z", "digest": "sha1:XXGOQPXDZQDHUQ3QNK5VDBV7JXK3ZFPK", "length": 1545, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஆசிய போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை", "raw_content": "\nஆசிய போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை\nஇந்தோனேஷியாவில் நடைபெற உள்ள 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் பங்கேற்பது சந்தேகம் என்ற தகவல் வெளியானது. இதை உறுதி செய்துள்ள சேதேவ் யாதவ், `ஆசிய போட்டியில் மீராபாய் சானு பங்கேற்கவில்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வ தகவலை மெயில் மூலம் அரசாங்கத்துக்குத் தெரிவிக்க உள்ளேன்' என்றார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/category/uncategorized/", "date_download": "2019-02-17T18:54:12Z", "digest": "sha1:IWCUX4SOHHJYFMN2234SLWGZHKO7AZY4", "length": 9933, "nlines": 112, "source_domain": "www.trttamilolli.com", "title": "Uncategorized | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கை\nஉள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனுக்கு ஆயுதம் வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது. இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபை அறிக்கையில் உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் சண்டையிடும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரித்தானியாவும் அமெரிக்காவும் நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. இங்கு நினைத்துப்பார்க்கமேலும் படிக்க…\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://niram.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-02-17T17:48:56Z", "digest": "sha1:OQTRC53RVTJDL67MZRGVE5TCJGFR5IPX", "length": 74038, "nlines": 430, "source_domain": "niram.wordpress.com", "title": "வாழ்க்கை | நிறம்", "raw_content": "\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nநிறம் வலைப்பதிவின் மூலம் உங்களைச் சந்தித்து, இந்த மாதத்தின் முதல் தினத்தோடு பதினொரு ஆண்டுகள் நிறைவாகிறது. காலச்சக்கரத்தின் வேகத்தோடு என் எண்ணங்களுக்கு வண்ணமயமான வடிவம் கொடுப்பதில் இந்த வலைப்பதிவு மிகவும் பிரதானமாகவிருந்திருக்கிறது.\nவாழ்க்கை என்கின்ற அனுபவத்தை, ரசிக்கின்ற பாங்கைச் சொல்லுகின்ற ஏற்பாடாய் நிறம் வலம் வந்ததை நீங்கள் அறிவீர்கள். வாசகர்களாக நீங்கள் நிறத்தோடு காட்டுகின்ற ஆர்வம் என்னை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.\nநீங்கள் அனுப்புகின்ற பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் என எல்லாவற்றையும் நான் விரும்பிப் படிப்பேன்.\nஎப்போதும் நான் எதை வாசிக்க விரும்புகின்றேனோ அதையே நான் எழுதுகிறேன். எனது எழுத்தில் நான் காட்டும் ஈடுபாட்டின் நீட்சிதான், வாசகர்கள் அதன் பால் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கும் ஆர்வத்திற்கும் ஆயுள் கொடுப்பதாக நான் நம்புகின்றேன்.\nபதினொரு ஆண்டுகள் எழுத்தின் மூலமாக பயணிக்கின்ற நிலைகளில் நான் பல விடயங்களை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.\nநான் இப்போது எதுவாக இருக்கின்றேனோ, அதனை நான் வாழ்ந்த சூழல், பழகிய மனிதர்கள், தேர்ந்தெடுத்த புத்தகங்கள் என பலதும் செதுக்கின என்றே உணர்கின்றேன்.\nபரந்து விரிந்த உலகின் வியத்தகு விந்தைகளைக் கண்டு, பிரமிக்க வேண்டுமென்ற அவா என்னுள் எப்போதுமே இருப்பதுண்டு. பல நாடுகளுக்குப் பயணித்தாலும், நான் இன்னும் காணாத உலகம் விசாலமானது. அதனைக் காண வேண்டுமென்ற தேட்டம் தொடர்ச்சியாகவே இருக்கின்றது.\nநான் வாழ்ந்த சூழலில் என் மீதான, என் தந்தையின் ஆதிக்கம் மிகப் பெரியது. உலகம் பற்றிய புரிதல்களை நான் பெற்றுக் கொள்ள அவர் எனக்குச் சொன்ன சம்பவங்கள், அவர் என்னை அழைத்துச் சென்ற இடங்கள், வாங்கித் தந்த புத்தகங்கள் என்பன ஆதாரமாயிருந்தன.\nஎனது சின்னச் சின்ன வெற்றிகளை ரசிப்பது தொட்டு, அதன் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்காய் உதவுகின்ற எனது தந்தையின் அத்துணை இயல்புகளையும் நான் மனதாலே நினைவேந்துகின்றேன்.\nஇன்னும் நினைவிருக்கிறது, தந்தை வெளியூருக்குச் சென்று வீடு திரும்பும் போது, இனிப்புப் பண்டங்கள் வாங்கி வருகிராறோ இல்லையோ, புத்தகங்கள் வாங்கி வருவார். அதுவே, வீட்டுக்குக் கொண்டு வரும் சொத்து. இன்றும் அவரின் நினைவாக அவற்றை சேமித்து வைத்திருக்கின்றேன். தந்தை பற்றிய எனது சில நினைவுகளை இந்தப் பதிவில் நிறத்தில் ஏற்கனவே பகிர்ந்திருக்கின்றேன்.\nஎன் தந்தையின் இயல்புகளைக் கொண்டு உருவாகின்ற அன்புத் தந்தையாக நானும் எனது மகனுக்கு இருக்க வேண்டுமென்பதில் அதிக கவனம் எடுக்கின்றேன். வாழ்க்கை அழகானது.\nஎழுத்து, வாழ்க்கையின் நிலை என எல்லாமுமே தொடர்ச்சியாக மாற்றங்களுக்குள்ளாகும் போதே, வசீகரத்தை கொண்டு தரும். அழகிய அனுபவங்களைச் சேர்க்கும்.\nஎன் எழுத்திற்கு பதினொரு ஆண்டு காலமாக முகவரி கொடுத்த நிறத்திற்கும், நிறத்தோடு பயணித்த அன்புள்ளம் கொண்ட வாசகர்களாகிய உங்களுக்கும் எனது கோடி நன்றிகள்.\nதொடர்ந்தும் எண்ணங்களை நிறத்தின் மூலம் பகிர்வேன். அன்புக்கு நன்றி.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, உணர்வு, எண்ணம், பிறந்த நாள், மேற்கோள், வாழ்க்கை, Uncategorized\t| Leave a reply\nநாம் வாழ்கின்ற சூழலில் தொடர்ச்சியாக,”உன்னால் முடியாது”, “உனக்குத் தேவையில்லாதது”, “நீ அதைச் செய்ய வேண்டுமென நான் நினைக்கவில்லை”, “அது உனக்குப் பொருந்தாது” என்பது போன்ற அழகிய அறிவுரைகள் எமக்குச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.\nஇந்த அழகிய அறிவுரைகளைச் சொல்பவர்கள் அந்நியர்கள் அல்லர். எம்மை அதிகம் நேசிக்கின்ற உறவினர், சுற்றத்தார் என பட்டியல் நீளும். ஆக, எம் மீது கொண்ட அன்பால், “உன்னால் இது முடியாது” என உரிமையுடன் சொல்லிவிட்டு கடந்து செல்கின்றனர்.\nகடைசியாக உங்களிடம் யாராவது, “உன்னால் இது முடியும்” என ஊக்குவித்த தருணங்களை நினைவுகூற முடிகிறதா\nஎம்மைச் சூழவுள்ளவர்களால், எந்தளவிற்கு நாம் ஊக்கப்படுத்தப்படுகிறோம்\nநீங்கள் கடைசியாக, யாரையாவது ஊக்குவித்த தருணங்கள் நினைவில் இருக்கிறதா “உன்னால் முடியும்”, “உன்னை முழுமையாக நம்பு” என்று அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறீர்களா\nஇதுதான் சரியான தருணம், உங்களைச் சூழவுள்ளவர்களை ஊக்கப்படுத்த. அவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் ஆர்வங்களுக்கு ஆயுள் கொடுப்பதை நீங்கள் ஒரு சவாலாக எடுத்து செய்ய வேண்டியிருக்கிறது.\nஉங்கள் மாணவர்களிடம் “உங்களால் முடியும்” என்ற நம்பிக்கையை விதையுங்கள். நண்பனிடம், அவன் பல காலமாக செய்ய வேண்டுமென நினைத்துள்ள வணிக நிலை வெற்றி பெறும் என அவனை ஊக்கப்படுத்துங்கள்.\nநீங்கள் ஊக்கப்படுத்துவதனால், ஒருவருடைய வாழ்க்கை அழகிய சோலையாக பரிவர்த்தனை செய்யப்படலாம். இதுதான் தருணம். உடனே சென்று, ஊக்குவிப்புப் படலத்தை விரைவுபடுத்துங்கள். நாளை எல்லோருக்கும் விடியட்டும்.\nPosted in அனுபவம், உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\nபயமில்லாத தன்மைதான் பயங்கரம் கொண்ட திரைப்படங்களைக் காண்பதற்கான தகவை உண்டுபண்ணுமென்பதில்லை. நீ, பயப்படலாம், அதற்கு எல்லைகள் கூட வைத்திருக்கலாம். உன் தெரிவில் தான் அது உயிர்ப்படைகிறது.\nதிறமையானவர்கள் தான் போட்டியில் ஜெயிக்க முடியும் என்பதில்லை. நீயும் ஜெயிக்கலாம். அதற்கு திறமை அல்ல, திறமையைத் தக்கவைக்கின்ற விடாமுயற்சியே போதும். வீழ்ந்தாலும் எழுவேன் என்ற வேட்கையை வேண்டும்.\nசங்கீரணமான விடயங்களை அறிந்து கொள்ளவதற்கு நீ விஞ்ஞானியாக இருக்க வேண்டுமென்பதில்லை. உன்னால் முடியுமானளவு விடயங்களைப் புரிந்து கொள்ளலாம். முயற்சி செய்து, முழுவதையும் புரிந்தும் கொள்ளலாம்.\nகலையில் கொண்ட ஆர்வத்தின் உச்ச நிலைகளில் கலைஞர் எனச் சொல்வோர் யாவரும் இல்லை. ஆனால், நீ கலைஞனாய் வலம் வரலாம். ஒவ்வொரு நாளும் கலை பற்றிய உன் தேடல் அதற்கு ஆதாரமாய் வழி வகுக்கும்.\nஒரு மொழியிலுள்ள அத்தனை சொற்களையும் தெரிந்து கொண்டால் மாத்திரம் தான் எழுத்தாளனாக முடியும் என்று யாராவது சொன்னார்களா நீ எழுத எழுத தோன்றும் எழுத்தின் வடிவநிலை வழுக்கள் தான் உன்னை எழுத்தாளனாக்கும் உளிகள்.\nநீ எதுவாக வேண்டுமோ, அதற்காக எந்தப் பிழைகளுமற்ற ஒருவனாய் உருவெடுக்கத் தேவையில்லை. இங்கு யாரிடமும் குறைகள் உள்ளன. எதுவும் குறைகள் கொண்டுள்ளன. குறைகள், தோல்விகள், பிழைகள் என்பவற்றிலிருந்து படிப்பினை பெறுகின்ற போதே, வாழ்வு வளம் பெறத் தொடங்குகின்றது.\nநீ வழுக்களைக் கொண்டிருக்கலாம். நீ எல்லாவற்றையும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமலிருக்கலாம். நீ எதையும் செய்யலாம்.\nஆனால், ஈற்றில் நீ எதுவோ அதுவாகவே இருப்பதன் வாயிலாகவே வெற்றி உன் விலாசம் தேடிவரும்.\nPosted in உணர்வு, எண்ணம், கட்டுரை, வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஎழுதுவது எனக்குப் பிடித்த ஒரு செயற்பாடு என்பதை நீங்கள் நிறத்தைத் தரிசிக்கும் போதெல்லாம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். நான் வாசிக்க விரும்புகின்ற விடயங்களை இங்கு எழுதுகின்றேன். எழுதிச் சேமிக்கின்றேன். அதன் நீட்சியாகவே நிறத்தின் வாசக வட்டம் தோற்றம் கண்டதெனலாம்.\nஒரு விடயத்தைத் தொடங்குவதில்தான் அதன் பரிமாணங்களைக் கண்டு கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிட்டுமென்பதை நிறத்தின் பல்வேறு பகுதிகளில் சொல்லியிருக்கிறேன்.\nபாடசாலையில் தரம் நான்கில் கல்வி கற்ற காலமது. வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியிற்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் கவிதையொன்றையும் வைத்து அனுப்பியிருந்தேன். “பாடசாலை” என்ற தலைப்பில் நான் கவிதை என எழுதிய அந்த வரிகளை பத்திரிகையில் அச்சாகக் காண வேண்டுமென்ற ஆவல் அப்போது எனக்கு அலாதியாயிருந்தது.\nநாளாந்தம் தினசரிப் பத்திரிகைகளை அப்பா வாங்கிக் கொண்டுவருவது வழக்கம். கடிதத்தை தபாலில் அனுப்பிய நாளிலிருந்து, சிறுவர் பகுதி வருகின்ற ஞாயிற்றுக் கிழமைகளின் பத்திரிகையை அப்பா கொண்டு வருகின்ற போதே ஆவலுடன் வாங்கிப் படித்து விடத் துடிப்பேன்.\nநாட்கள் நகர்ந்தன. ஒரு வருடம் பறந்தது. எனது ஆக்கம் பத்திரிகையில் வரவில்லை. ஆனாலும், தொடர்ந்து அந்தப் பகுதியில் என் பார்வையை வைத்துக் காத்திருந்தேன். ஆனாலும், எனது ஆக்கம் வரவேயில்லை. மௌனம். கவலை.\nஒரு நாள், ஏதோவொரு பொருளை வாங்கச் சந்தைக்குச் செல்கின்ற வேளையில், என் பாடசாலையில் ஏழாம் தரத்தில் கற்கின்ற மாணவர் ஒருவர் என்னைக் கண்டு, “இன்டைய வீரகேசரியில உங்கட பெயர் வந்திருக்கு. பாக்கலியா” என்றார். கேட்ட மாத்திரத்திலேயே சந்தையிலிருந்து வீடு நோக்கி விரைந்தேன். பத்திரிகையை எடுத்துப் பார்த்தேன்.\nஅட.. ஆச்சரியம்.. தபாலில் அனுப்பி இரண்டு வருடங்களின் பின் எனது ஆக்கம், வீரகேசரி பத்திரிகையின் சிறுவர் பகுதியில் பிரசுரமாயிருந்தது. அதனைக் கண்ட போது, என் மனத்தில் மகிழ்ச்சி, குதூகலம் என அனைத்து இன்பங்களும் பிரவாகமெடுத்தன. அப்போதிருந்த மனநிலையை விபரிக்க முடியாது, அனுபவிக்க வேண்டும்.\nஅன்று அப்படித் தொடங்கிய எனது எழுத்தின் பயணம், வெவ்வேறு பரிமாணங்களை வெவ்வேறு காலப்பகுதியில் எடுத்துக் கொண்டது. ஆங்கிலப் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் கவிதை எழுதும் மாணவராக, பாடசாலையின் மாணவர் சஞ்சிகையின் ஆசிரியராக, தேசிய தகவல் தொழில்நுட்ப சஞ்சிகையின் இணை ஆசிரியராக, தேசிய ஆங்கில நாளிதழின் பத்தி எழுத்தாளராக, தேசிய சிறுவர் சஞ்சிகையின் கட்டுரையாசிரியராக, “வெளிச்சம் வேண்டாம்” நூலின் ஆசிரியராக என நான் கொண்ட எழுத்தின் நிலை சார்ந்த பாத்திரங்கள் ஏராளம்.\nஅத்தோடே எனது இணைய நிலையிலான எழுத்துக்களும் தொடர்ந்து கொண்டு வந்தன. நிறத்தில் நான் எண்ணங்களை எழுதிச் சேமிக்கிறேன். அணுவிலிருந்து அகிலம் வரை அனைத்தும் பற்றிய புரிதல்களை புதுநுட்பமாய் தமிழ் கூறும் நல்லுலகுக்குச் சொல்லிப் பூரிப்படைகிறேன்.\nநான் எழுத்துக்களின் காதலன். ஒவ்வொரு நாளும் நான் கைகளால், பல மொழிகளின் எழுத்துக்களையும் எழுதி அழகு பார்க்கிறேன். புதிய வகையில் எழுத்துக்களுக்கு வடிவம் சேர்க்கலாமா என ஆய்ந்து பார்க்கிறேன். எழுத்துக்கள், எப்படி தமது வடிவங்களைப் பெற்றுக் கொள்கின்றன என தேடிப் பார்க்கிறேன். எழுத்துக்களை வரைகிறேன். அவற்றின் கட்டமைப்புக்களை கவனமாக அவதானிக்கிறேன். எழுத்துக்கள் கொண்ட எழுத்துருக்களை நிரலாக்கம் செய்து உருவாக்கிறேன். எழுத்துக்களை நான் வாசிக்கிறேன். நீங்கள் நான் எழுத்துக்களைச் சுவாசிப்பதாக எடுத்துக்கொண்டாலும், எனக்கு இஷ்டமே. எனது எழுத்துக்களுடனான பயணத்தில் ஒரு பகுதியை இங்கு காணலாம். ஒவ்வொரு நாளும் நான் அங்கு பயணிப்பேன்.\nநான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியது போல், எழுதுவதை ஒரு தியானமாகவே நான் காண்கின்றேன். தியானிப்பதால், நமது மனவானில் தெளிவு பிறக்கும் என்பது உலகறிந்த, யாருமே மறுக்காத உண்மை. ஆக, அடிக்கடி தியானித்திருந்தல் அலாதியான இன்பம் தருமென்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு.\nஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக, நிறத்தில் எண்ணங்களும் அந்த எண்ணங்களால் வசந்தமாக உருவெடுக்கின்ற மாற்றங்கள் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொண்டு வருகிறேன். எனது எழுத்துக்களை நேசிக்கின்ற உங்களிடமிருந்து நான் பெறுகின்ற மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள், கீச்சுக்கள், தகவல்கள், செய்திகள் என்பவற்றை மனதோடு நேசிக்கிறேன். முடிந்தளவில் எல்லா மின்னஞ்சல்களுக்கும் நான் பதில் அனுப்பியுள்ளேன் என்று நம்புகிறேன்.\nபத்தாவது வருடத்தில் நிறம் காலடியெடுத்து வைக்கின்ற நிலையில், எனது ஒன்பது வருட கால நிறத்தில் சொல்லிய எழுத்துக்களால் நான் கண்டு கொண்ட சில விடயங்களை உங்களோடு பகிரலாமென எண்ணுகிறேன்.\nவலைப்பதிவு, வலைப்பூ, ப்ளாக் என பல பெயர்கள் ஒரு காலத்தில் யாவரும் பிரபலமாகப் பேசிய ஒரு விடயமாயிருந்தது. யாவரும் பேசுகின்ற விடயத்தை எல்லோரும் செய்வதற்கு முற்படுவதென்பது தொன்று தொட்டு வருகின்ற ஒரு பழக்கமாகும். ஆனால், நான் நிறத்தை அந்தப் பிரிவிற்கு அடக்க விரும்பவில்லை. நான் வாசிக்க விரும்புவதை எழுதுவதால், நிறம் எப்போது, தனக்கு நிறமொன்றைப் பூசிக் கொள்கிறது.\n“இப்போது, வலைப்பூ இல்லை, சோசியல் மீடியாதான் எல்லாம்” என்று நீங்கள் பலரும் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால், அந்தக் கூற்றில் எந்த உண்மையும் கிடையாது. எல்லாமே தோற்ற மயக்கங்கள். வலைப்பூக்கள் சார்ந்த எழுத்துக்களுக்கு எப்போதுமே வாசகர்கள் இருக்கிறார்கள். இந்த அடிப்படையான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், உங்கள் எழுத்துக்களுக்கு உயிர் பிறக்கும்.\nநிறத்தை வாசிக்கின்ற வாசகர்களின் வியாபிப்பும் அவர்கள் கொண்டுள்ள வாழ்வின் மீதான பார்வைகளையும் அவர்களின் மின்னஞ்சல் வழியாக அவர்கள் எழுதியனுப்புகின்ற போது, நான் மகிழ்ச்சி கொள்வேன். தங்கள் நேரத்தைத் தந்து நிறத்தை வாசித்து, பின்னர் இன்னும் நேரமெடுத்து அது பற்றி எழுத எத்தனிக்கின்ற ஏற்பாட்டை நான் வியப்போடே பார்க்கிறேன்.\nநிறத்தில் நான் விடயங்களைப் பகிர்ந்து கொள்கின்ற போது, நான் என் தோழனோடு பேசுவது போன்ற தொனியிலேயே எழுதுகிறேன். அதுவே எழுத்திற்கும் எனது எழுத்தின் குரலுக்கும் அசலான வடிவத்தைக் கொடுக்குமென நான் திடமாக நம்புகிறேன்.\nநாம் நாமாக இருத்தலே இங்குள்ள மிகக் கடினமான செயல். எழுத்துக்கள் கொண்டு, எமது அசலான குரலுக்கு வானம் கொடுப்பது மிக முக்கிய பண்பாகவே நான் காண்கிறேன்.\nதொடர்ச்சியாக ஒரு விடயத்தைச் செய்வதினால் தோன்றுகின்ற நன்மைகள் பற்றி நான் நிறத்தில் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அல்லது ஒவ்வொரு வாரமும் அல்லது ஒவ்வொரு மாதமும் எழுதுகின்ற பழக்கத்தை கொண்டு வருகின்ற நிலையில், எமது எண்ணங்களை லாவகமாகவும் இயல்பாகவும் சொல்லக்கூடிய மொழிநடையொன்று எம்மைத் தொற்றிக் கொள்ளும். அதனைப் பற்றிக் கொண்டு, எமது எண்ணங்களை, உலகோடு அசலான குரலில் எடுத்தியம்பலாம்.\nவலைப்பதிவு இடுகின்ற நிலையை கருத்துச் சொல்கின்ற ஏற்பாடாக நான் கருதவில்லை. டெமோகிரடிஸ் சொன்னது போலே, “இங்கு எல்லாமே அணுக்களும் வெற்றிடங்களும்தான். ஏனையவை யாவுமே கருத்துக்கள்”. ஆனால், நான் வலைப்பதிவு இடுகின்ற நிலையை, என்னைச் சூழவுள்ள உலகின் நிலைகளை நான் காண்கின்ற வகையில் உள்வாங்கி, எனது கோணத்தில் எண்ணங்களை பகிர்ந்து கொள்கின்ற ஏற்பாடாகவே காண்கின்றேன். நான் நிறத்தில் எழுதிப் பகிர்கின்ற விடயங்கள், நான் வாழ்கின்ற என்னை சூழக்காணப்படுகின்ற உலகின் பாலான என பார்வை. இது எனது கருத்தல்ல என்பதைக் கவனிக்க.\nநான் காண்கின்ற உலகை என்னால் மட்டுமே காணமுடியும் என்பது போல் நீங்கள் காண்கின்ற உலகை உங்களால் மட்டுமே காணமுடியும் என்பது உண்மையாகும். ஆனால், நான் காண்கின்ற உலகம் பற்றிய என புரிதல்களை உலகோடு பகிர்கின்ற நிலையில், எனது பார்வையும் உலகின் பார்வையும் ஒன்றோடொன்று கலந்து புதிய பார்வையாகக்கூடத் தோற்றம் காணலாம்.\nநிறம் என்பது எப்போதும் தேடிக் கொண்டிருக்கும் ஆர்வத்தின் நீட்சி. இந்தத் தேடல், தொலைந்ததை தேடுகின்ற தேடலா அல்லது தொலைந்து போகாமல் இருக்கத் தேடுகின்ற தேடலா அல்லது தொலைந்து போகாமல் இருக்கத் தேடுகின்ற தேடலா\nதொடர்ந்தும் நிறத்தோடு இணைந்திருங்கள். நன்றி.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\nபத்து என்பது இருபதின் பாதியா\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [\nநாம் வாழ்கின்ற உலகின் ஏற்பாடுகள் எல்லாமே, வெறுமனே கருப்பு அல்லது வெள்ளை என்ற கட்டங்களைத் தாண்டி சங்கீரணமான நிலைகளைத் தன்னகம் கொண்டுள்ளன.\nஆனால், இந்தச் சங்கீரணமான ஏற்பாடுகளில் சரளமான நிலைகளை அடையாளங் கண்டு கொண்டு, அவற்றை புரிந்து கொள்வதிலேயே மன நிம்மதி தங்கியிருக்கிறது எனலாம்.\nஆறாம் தரத்தில் படிக்கின்ற ஒரு மாணவன், அவன் மூன்றாம் தரத்தில் படித்த நூல்கள் யாவற்றையும் இருதடவை படித்துக் கொண்டால், ஆறாம் ஆண்டிற்கான அத்தனையும் படித்துவிட்டான் என்று பொருளாகாது.\nஅதுபோன்றே, மூன்றாம் தரத்தில் கற்கின்ற மாணவன் ஒருவன், ஆறாம் தரப் பாட நூல்களின் அரைவாசியைக் கற்றுக் கொள்வதால் மூன்றாம் தரத்திற்கான மொத்தப் பாடங்களைக் கற்றுக் கொண்டான் என்று எடுத்துக் கொள்ளப்படாது.\nஇந்த அடிப்படையான நிலையின் அம்சங்களைத்தான் வாழ்வின் பல விடயங்களை எமக்கு தந்திருக்கிறது. ஒரு நேரத்தில் ஒருவரால் செய்யப்பட்ட விடயம் தோல்வியடைய, இன்னொரு நேரத்தில் இன்னொருவரால் செய்யப்படும் அதேவிடயம் வெற்றியுமடைகிறது. இந்த ஏற்பாடுகள் பற்றிய புரிதல் என்பது சங்கீரணமான சங்கதி.\nஆனாலும், இங்கு சங்கீரணங்கள் பற்றி முறைப்படுவதிலோ, சங்கீரணங்கள் என்று அத்தனை விடயங்களையும் ஒதுக்கி வைப்பதிலோ எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இங்கு தேவையானது, செயல். வாழ்க்கையின் சங்கீரணங்களை எளிமையாக்கின்ற செயல்.\nகருவிகளின் வியாபிப்பு, மொழியின் பயன்பாடு என எல்லாமே, சங்கீரணமான வாழ்வின் அம்சங்களை எளிமையாக்கிக் கொள்ள மனிதன் எடுத்துள்ள ஏற்பாடுகள் தான். ஆக, இங்கு செயல் என்பது தான் ஏற்பாடு. அதுவும் ஆக்குகின்ற செயல்.\nஇங்கு புதியவைகள் உருவாக்கப்பட வேண்டும். சங்கீரணங்களை அகற்றிவிட்டு விடயங்கள் சரளமாக்கப்பட வேண்டும். அது விஞ்ஞானம் என்றாலும் விவசாயம் என்றாலும் சங்கீரணம் அகற்றப்பட்ட நிலையில், பலரையும் அது கவரக்கூடும், அதுவே, அனைவரும் போஷிக்கின்ற, வியாபிக்க வேண்டுமென்று அக்கறை கொள்கின்ற விடயங்களாக மாறிவிடும்.\nஇங்கு எல்லாமே, புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்பதில்லை. புத்தம் புதிதாக நீ ஒரு காகிதத்தை உருவாக்க, நீ ஒரு பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும். அழித்து கிழித்து ஆக்கம் தொடங்காது. அது சாத்தியமாகாது. பலதும் சேர்ந்து புதியதாய் மலர்கின்ற போது, எல்லாமே இங்கு சாத்தியமாகும்.\nஎல்லாமே சாத்தியமாகும் என்ற வெறும் நம்பிக்கை எதையும் கொண்டு தராது என்பது போன்றே, எல்லாம் சாத்தியமாகாது என்ற வெறும் நம்பிக்கையும் எதையும் கொண்டு தராது. நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற போது, இங்கு எல்லாமே புதிதாய் மலரும்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [\nநேரம் பற்றிய விசாரிப்புகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டேயிருக்கின்றன. இங்கு “எனக்கு நேரமில்லை” என்று சொல்வதே ஒரு நடப்பாக மாறிவிட்டுள்ள நிலை காணப்படுகின்றது.\nஉண்மையில் நேரமில்லை என்று சொல்வதன் மூலம், நாம் எதனை உணர்த்துகிறோம்\nஒரு விடயத்தைச் செய்வதற்கு உங்களுக்கு நேரமில்லை என்கின்ற கணத்தில், அந்த விடயத்தைச் செய்வதற்கு இன்னொருவருக்கு நேரமிருக்கிறது. ஆக, இரண்டு பேருக்கும் ஒரு நாளில் 24 மணிநேரங்கள் தான் இருக்கின்றன.\nஅப்படியானால், இங்கு ஏதோவொரு வகையில் வழு இருக்கிறது. நேரமில்லை என்று சொல்வது என்பது ஒருவரின் பலவீனம் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு விடயத்தைச் செய்வதற்கு உங்களை நீங்கள் ஈடுபடுத்த விரும்பாத நிலையில், அதனை எடுத்தியம்பும் முறையாக “நேரமில்லை” பாவிக்கப்பட்டுவிடுகிறது.\nஆனால், நீங்கள் அந்த விடயத்தைச மேற்கொள்ள விரும்பவில்லை என்பதுதான் இங்கு முதன்மையானது. அதனை யாரும் குறிப்பிடுவதாய் சான்றுகள் இல்லை.\nநேரம் என்பது அரிதான ஒரு விடயம் என்பதில் கருத்துவேறுபாடுகள் இருக்க முடியாது. ஆனால், எடுத்ததெற்கெல்லாம் நேரமில்லை என்று ஒரு நடப்பாகச் சொல்லி அதனை இம்சிப்பதும் பொருந்தாது என்றே தோன்றுகிறது.\nஉங்களுக்கு ஒரு விடயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் சந்தர்ப்பத்தில், அதற்கான நேரமும் கிடைத்துவிடுகிறது. இங்கு தெரிவுதான் நேரத்தைக் கொண்டு தருகிறது.\nநேரமில்லை, பிஸியாக இருக்கிறேன் என்றெல்லாம் காரணங்கள் சொல்லி, உங்கள் பலவீனத்தை உலகுக்கு வெளிக்காட்டுவதை யாவரும் தவிர்க்கலாம். இங்கு தெரிவுகள் தான் எல்லாவற்றினதும் அடிநாதமாய் அமைகின்றன. தெரிவுகளை அற்புதமாகச் மேற்கொள்கின்ற ஆற்றலை வளர்த்தலே, நேரத்தைக் கடிந்து கொள்கின்ற வாய்ப்பை இழிவளவாக்கும்.\nசொல்ல மறந்து விட்டேன், நேரம் என்பதுகூட ஒரு எண்ணக்கருவே – அதனால் அதுவொரு தோற்ற மயக்கமாகவே காணப்படுகிறது என்றே நான் எண்ணுகின்றேன்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| 1 Reply\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 1 செக்கனும் தேவைப்படும்.) [\nபடைப்பாக்கம் பற்றிய புரிதல் என்பதும் அதன் தளத்தில் எம்மைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுவும் வேறுபட்ட இரு விடயங்கள்.\nஇங்கு — அதைச் செய்வேன், அல்லது அதை இப்படி அவன் செய்திருக்கலாம், அல்லது அவர்கள் ஏன் இப்படி இதைச் செய்யவில்லை, அல்லது அவளுக்கு இதைக்கூடச் செய்யத் தெரியாதா\nஆனால், உண்மையில், செயல் என்பது வேறு. பேச்சு என்பது வேறு. இந்த இரண்டும் பற்றிய விடயங்களை நாம் வெவ்வேறு தளங்களிலிருந்தே அறிய முனைய வேண்டும்.\nபடைப்பாக்கம் பற்றிய புரிதல் உண்டாக வேண்டுமென்றால், அது தொடர்பாக புத்தகங்களை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டால் அதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு வாசிப்பு என்பது முக்கியமானதுதான். ஆனால், வெறும் வாசிப்பு பயனில்லாதது.\nபடைப்பாக்கம் என்பதே ஒரு வினை. அதுபற்றி அறிந்து கொண்டு, எதையும் படைக்காமல் எங்கே வினையிருக்கிறது\nகற்பனைக் கட்டுரைகள் — நான் வைத்தியனானால்.. நான் பறவையானால்.. என்று தொடங்கி, எழுதுகின்ற வித்தையை பாலர் வகுப்பு பிள்ளைகளும்தான் சொல்லிப் பழகுகின்றார். ஆக, பேச்சு என்பது இங்கு மலிவானது. அது தொடர்பான வினைதான் இங்கு விலை அதிகமாய் இருக்கிறது.\nஒரு விடயத்தை என்னால் செய்ய முடியும் என நம்பிக்கை கொள்வது ஒரு வகை. அந்த விடயத்தை செய்து, அந்த நம்பிக்கைக்கு ஆயுள் கொடுப்பது இன்னொரு வகை. இதில் பிந்திய வகையில் தான் நம்பிக்கை, தனக்கு அர்த்தம் பூசிக் கொள்கிறது.\nஒரு விடயத்தைச் செய்யலாம் என்ற நம்பிக்கைக் கொண்டு, அது பற்றி அறிந்து செய்யத் தொடங்குகின்ற நிலையில், பிரயோக ரீதியான பல இடையூறுகள் தோன்றலாம். அவற்றை எல்லாம் சமாளித்துச் சரி செய்து அந்த விடயத்தை செய்து முடிக்கின்ற போதே, படைப்பாக்கம் பற்றிய புரிதல் மேலோங்குகிறது.\nஇங்கு யாருக்கும் எல்லாமும் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் ஏதாவதொன்று தெரியும். இந்த இயல்பான உண்மையை நாம் உணர்ந்து கொள்கின்ற நிலையில், படைப்பாக்கம் பற்றிய உத்வேகம் தானாகவே குடிகொண்டுவிடும்.\nஒரு விடயத்தை செய்வதன் மூலமே, அந்த விடயம் தொடர்பான தெளிவைப் பெற முடியும். எடுத்துக் காட்டாக, எழுதுவதை எடுத்துக் கொள்வோம். எழுதுவது பற்றி அறிய வேண்டுமா தொடர்ந்து எழுத வேண்டும். வரைவது பற்றிய தெளிவைப் பெற வேண்டுமா தொடர்ந்து எழுத வேண்டும். வரைவது பற்றிய தெளிவைப் பெற வேண்டுமா\nநான் ‘தொடர்ந்து’ என்பதை இங்கே வலியுறுத்திச் சொல்கின்றேன். நாளாந்த பழக்க வழங்கங்களில் ஒன்றாக எமது படைப்பாக்க நிலைகள் அமைகின்ற போது, அந்தப் படைப்பாக்கத்தின் பாலான தேர்ச்சி பெறுதலின் தெளிவை நாம் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவோம்.\nகடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் திகதியிலிருந்து, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு, ஒவ்வொரு எழுத்தழகியல் எண்ண வரைபை உருவாக்கி, வெளியிட வேண்டுமென திடசங்கல்பம் பூண்டேன். இன்று அதன் 84 ஆம் நாள்.\nஇந்தத் தொடர் படைப்பாக்கப் பயிற்சியின் மூலமாக வரைதல் பற்றிய பல விடயங்களை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு தொடர்ச்சியாகக் கிட்டுகின்றது. அதன் நுணுங்கள் பற்றிய தேர்ச்சியும் எனக்குள் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக வரைய வேண்டும் என்கின்ற ஒழுக்கமும் துணையாகி வருகின்றது.\nஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக இந்தப் படைப்பாக்க நிலையில் என்னை உட்படுத்துகின்ற போது, உத்வேகம் என்பது தானாகவே ஒட்டிக் கொள்கிறது. இதுவோர் அழகிய அனுபவம்.\nஉத்வேகத்தின் தேவையும் பெறுகையும் நீங்கள் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக செய்வதில் காட்டும் ஒழுக்கத்திலேயே கூடிவருகிறது.\nஇங்கு படைப்பாக்கம் என்பது போற்றப்பட வேண்டும். எப்படிப் படைப்பாக்கத்தைப் போற்றுவது என்கின்ற கேள்வி தொக்கி நிற்கிறது. படைத்தலின் மூலம் படைப்பாக்கம் உண்டாகிறது. புகழ்ச்சி கொள்கிறது. பெருமை அடைகிறது. போற்றப்படுகிறது. படைப்பதே, படைப்பாக்கத்தைப் போற்றுகின்ற ஒரேவழி.\nஇனி உத்வேகம் தேடி அலைவது, அல்லது எதைப் படைப்பது என்றெல்லாம் அங்கலாய்ப்பதை நாம் குறைக்கலாம், அல்லது முற்றிலுமாக நிறுத்தலாம். இங்கு எல்லோரிடடும் எல்லாமும் பற்றிய கருத்து இருக்கிறது. ஆனால், எத்தனை பேரிடம் கருத்துக்களை வாங்குகின்ற படைப்பிருக்கிறது\nகருத்துச் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் நுகர்வோர். அவர்களோடு நீங்களும் சேர்ந்து கருத்துக்களைச் சொல்லப் போனால், கடைசியில் வெறும் கருத்துக்கள் தான் எஞ்சியிருக்கும். காரியம் எதுவும் நடந்திருக்காது.\nவெறும் கருத்துக்களை விடுத்து, கருத்துக்களுக்கு வடிவம் கொடுக்கலாம். படைக்கலாம். படைத்ததைப் பகிரலாம். அதுவோரு எழுத்தாகவிருக்கலாம், சித்திரமாகவிருக்கலாம், கடிதமாவிருக்கலாம். இங்கு கருத்துக்களின் சேர்க்கையின் மூலம் தோன்றுகின்ற படைப்பாக்கத்தின் தேவையே இருக்கிறது.\nநீங்கள் படைப்பதையா அல்லது நுகர்வதையா தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.\nஎனது எழுத்தழகியல் வரைபுகளை இங்கே காணலாம்.\nஇன்ஸ்டகிராமில் என்னை இங்கே பின் தொடரலாம்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 25 செக்கன்களும் தேவைப்படும்.) [\nவெளிச்சமானது சூரியனிலிருந்து, பூமியை வந்தடைய 8 நிமிடங்களும் 20 செக்கன்களும் எடுக்குமென்பதை நாமறிவோம். ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒளி பயணிப்பதனாலேயே இந்தத் தாமதம் ஏற்படுகின்றது.\nஅதேபோல, பொருள்களில் பட்டு வருகின்ற ஒளிக்கதிர்கள் எமது கண்களை அடையும் போதே, நாம் பொருள்களைக் காண்கிறோம் என்றும் அறிவோம். இதன்படி, பொருள்களை நாம் பார்ப்பதற்கு ஒளியானது, பொருளிலிருந்து எமது கண்களுக்கு பயணிக்க வேண்டியிருக்கிறது.\nஒரு குறிப்பிட்ட வேகத்தில், ஒளி பயணிப்பதால், ஒரு பொருளில் படுகின்ற ஒளி, எமது கண்களை வந்தடைய குறுகிய நேரம் எடுக்கும். அப்படியானால், நாம் நிகழ்நிலையில் (Live) காண்பதாக எண்ணிப் பார்க்கின்ற விடயங்கள், உண்மையில் அதன் பழைய நிலையிலேயே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பௌர்ணமி இரவொன்றில், ஆகாயத்தில் தோன்றும் முழுநிலவை நீங்கள் காணலாம். ஆனால், நிலவில் படுகின்ற ஒளியானது, எமது கண்களை வந்தடைய 1.2 செக்கன்கள் எடுக்கின்றது.\nஇதன்படி, 1.2 செக்கன்களுக்கு முந்திய நிலவின் தோற்ற அமைவையே நாம் காண்கின்றோம். ஆனாலும், அது நிகழ்நிலையான அமைப்பாக, உடனடியாகக் காண்பதாக, மூளை எம்மை நம்பிக் கொள்ளச் செய்கிறது. இதுவொரு தோற்ற மயக்கமே.\nஇதுபோன்றே, நாம் அன்றாடம் காண்கின்ற பொருள்களில் படுகின்ற ஒளிக்கதிர்கள் எமது கண்களை வந்தடைந்து, அந்தப் பொருள்கள் எமது பார்வைப் புலத்தில் தோன்றுவதில், ஒரு தாமதம் ஏற்படும். அந்தத் தாமதம் ஒருசில நனோசெக்கன்களாகும். இந்தத் தாமதத்தை புறந்தள்ளி, நாம் உடனுக்குடன் பொருள்களைக் கண்டு கொள்வதாக, எம்மை மூளை நம்பிவிடச் செய்துவிடுகிறது.\nபொதுவாக, இந்த நிலையை, தொலைக்காட்சியின் நேரலை நிகழ்வினைக் காண்பதற்கு ஒப்பிட்டுக் கூறலாம். அதாவது, தொலைக்காட்சிகளில் நீங்கள் நேரலையாகக் காண்கின்ற நிகழ்ச்சிகள் உண்மையில், உங்கள் தொலைக்காட்சியில் தோன்ற, ஒரு சில செக்கன்கள் தாமதமாகும். ஆனாலும், அந்தத் தாமதம் இருப்பதாய் நாம் உணர்வதில்லை.\nஅதேபோலவே, நாம் இயல்பு வாழ்க்கையில் காண்கின்ற, காட்சித் தாமத நிலைகளைப் புறந்தள்ளிவிட மூளை துணையாகி நின்று, இந்தக் கணத்தில் வாழ்கின்ற தோற்ற மயக்கத்தை தோற்றுவிக்கிறது.\nசற்று ஆழ அவதானித்தால், எல்லாமே தோற்ற மயக்கங்களாகும் என்றே சொல்ல வேண்டிவரும்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகாலை - நாளின் முகவரியது\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2018", "date_download": "2019-02-17T18:33:49Z", "digest": "sha1:WPZTVTZF5O4GW5D4HE3COIBYPKHKJ2QO", "length": 12762, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசியப் பொதுத் தேர்தல், 2018 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மலேசியப் பொதுத் தேர்தல், 2018\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசியப் பொதுத் தேர்தல், 2018\nமலேசிய நாடாளுமன்றத்துக்கான அனைத்து 222 இடங்களுக்கும்\nமகாதீர் பின் முகமது நஜீப் துன் ரசாக்\nபாக்காத்தான் ஹரப்பான் தேசிய முன்னணி\n7 சனவரி 2018 3 ஏப்ரல் 2009\n(பாக்காத்தான் ராக்யாட்) 133 இடங்கள், 47.38%\n14-வது மலேசியப் பொதுத் தேர்தல் (14th Malaysian general election) மலேசியாவின் 140வது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2018 மே 9 அன்று நடத்தப்பட்டது.[2] மக்களவையின் 222 இடங்களுக்கும், 12 மாநில சட்டமன்றங்களின் 505 இடங்களுக்கும் தேர்தல்கள் இடம்பெற்றன. 13-வது நாடாளுமன்றம் 2018 ஏப்ரல் 7 இல் கலைக்கப்பட்டது.[3]\nஇத்தேர்தலில் மலேசிய நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பாக்காத்தான் ஹரப்பான் வெற்றி பெற்றது. இக்கூட்டணி மக்களவையில் 113 இடங்களைக் கைப்பற்றி, சாதாரணப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இக்கூட்டணி அரசுக்கு 8 இடங்களை வென்ற சபா மரபுக் கட்சி தனது ஆதரவை வழங்க முன்வந்தது.[4][5]\nமலேசியா 1957 இல் விடுதலை பெற்ற பின்னர் 61 ஆண்டுகளாகப் பதவியில் இருக்கும் ஆளும் தேசிய முன்னணி கூட்டணிக்கு இத்தேர்தல் பெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது. 92 வயதான மகாதீர் பின் முகமது புதிய பிரதமராகப் பதவியேற்றார். உலகின் மிக வயதான அரசுத்தலைவர் என்ற பெருமையும் இவரைச் சேருகிறது. சிறைப்படுத்தப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகீம் பொது மன்னிப்புப் பெற்று விடுதலை ஆகும் பட்சத்தில், அவருக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுப்பதாக மகாதீர் அறிவித்தார்.[6]\nஅனைத்து 222 நாடாளுமன்ற இருக்கைகளுக்கும் (12 சட்டமன்றங்களின் 505 இருக்கைகளுக்கும்) தேர்தல்கள் இடம்பெற்றன. முடிவுகள் மே 9 மாலை 5 மணிக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டன.\nஏனையோர் / சுயேச்சை (0.44%)\n2018 மலேசிய சட்டமன்றகளுக்கான தேர்தல் முடிவுகள் [7]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மே 2018, 09:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/jobs-admissions-secured-on-fake-caste-certificates-not-valid-supreme-court/", "date_download": "2019-02-17T19:17:07Z", "digest": "sha1:2HXSCWNEYIZAJOIPGS7QWLDJO7KTQGZW", "length": 12482, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "போலி சான்றிதழ் அளித்தால் பதவி பறிப்பு; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை! - Jobs, admissions secured on fake caste certificates not valid: Supreme Court", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nபோலி சான்றிதழ் அளித்தால் பதவி பறிப்பு; உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nஅப்படி சேர்ந்தவர்களது பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம். அதோடுமட்டுமில்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும்\nமஹாராஷ்டிர மாநிலத்தில் போலி சாதிச் சான்றிதழை கொடுத்து, அரசுப் பணியில் சேர்ந்தவர்கள் மீதும், இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து கல்லூரிகளில் இடம்பிடித்தவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ‘போலி சாதிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது’ என்று உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மஹாராஷ்டிர மாநில அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது.\nஇந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஜெ.எஸ். கெஹர் மற்றும் டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், “போலி சாதிச் சான்றிதழை கொண்டு அரசு பணியில் யாரேனும் சேர்ந்திருந்தாலோ அல்லது இட ஒதுக்கீட்டில் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றிருந்தாலோ சட்டப்படி குற்றமாகும். அப்படி சேர்ந்தவர்களது பணி அல்லது பட்டத்தை உடனடியாகப் பறிக்கலாம். அதோடுமட்டுமில்லாமல், அவர்களுக்கு தண்டனையும் வழங்கப்படும்” என இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.\nஇருப்பினும் இந்தத் தீர்ப்பை முன்தேதியிட்டு செயல்படுத்த முடியாது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது.\nTamil Nadu Budget 2019 Highlights: அப்துல் கலாம் பெயரில் அரசுக் கல்லூரி, கஜா புயல் நிவாரண தொகை அறிவிப்பு\nகுக்கர் சின்னம் குறித்த தீர்ப்பு எதிர்பார்த்தது தான் : டிடிவி தினகரன்\n‘தன்னைத் தானே புகழும் பொன்.மாணிக்கவேல்’ – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்\nஒரு இரவு போராட்டத்தின் முடிவு: அலோக் வர்மாவை மீண்டும் சிபிஐ இயக்குனராக நியமித்தது உச்சநீதிமன்றம்\n2018-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்புகள் ஒரு பார்வை\nபொதுமக்களுக்கு காவல் துறையின் எச்சரிக்கை : தீர்ப்பை மீறி பட்டாசு வெடித்தால் 6 மாதம் சிறை தண்டனை\nஅயோத்தி வழக்கு : ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பு\n3 மாதத்திற்குள் லோக் ஆயுக்தா.. தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nகேளிக்கை வரி ரத்து இல்லை; மாலை மீண்டும் பேச்சுவார்த்தை-அமைச்சர் தகவல்\n”பேச்சுவார்த்தைக்குப் பின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு”: அபிராமி ராமநாதன்\nதமிழக அரசின் ரூ.2000 நிதியுதவி திட்டத்திற்கு எதிரான மனு தள்ளுபடி\nமின்னணு பரிமாற்ற முறையில் இந்த சிறப்பு உதவித்தொகையை அரசு நேரடியாக செலுத்தவுள்ளது\n பலாப்பழம் கொண்டு சிக்க வைத்த வனத்துறை\nஇரண்டாவது ஊசி, அதன் கால் பகுதியில் செலுத்தப்பட்டது\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nகவர்ச்சி உடையில் சமந்தா… கொட்டும் லைக்ஸ் மழை\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/summer-body-maintaing-tips/", "date_download": "2019-02-17T19:15:48Z", "digest": "sha1:WLMHYRUVIQNXHQNCEU7NPCLUU55VBSKF", "length": 15171, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கோடை காலத்தில் எல்லோருக்கும் வரும் பிரச்சனை... ! - summer body maintaing tips", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nகோடை காலத்தில் எல்லோருக்கும் வரும் பிரச்சனை... \nகோடை காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.\nகோடை காலம் வந்து விட்டாலே பலரும் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று முறை குளிப்பார்கள். பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்று தான். ஆனால் கோடை காலத்தில் அதன் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும்.\nவியர்ப்பது என்பது ஒரு இயற்கை செயல் என்பதால், அதனை தடுத்து நிறுத்த முடியாது. வியர்வை வெளியேறாமல் இருந்தாலும், அது உடலுக்கு கெடுதலைத்தான் விளைவிக்கும்.அடிக்கும் வெயிலுக்கும் வியர்வைக்கும் பயந்து, குளிர்சாதன அறையிலேயே முடங்கிக் கிடப்பவர்களும் இருக்கிறார்கள். வியர்வையின் அளவை வைத்துத்தான் நமது உடல் வெப்பநிலையையே கணக்கிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉண்மையில் வியர்வையினால் மட்டும் நம் உடலில் துர்நாற்றம் வருவதில்லை. உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள் வியர்வையோடு வெளியேறும்போதுதான் வியர்வை துர்நாற்றம் வீசுகிறது. சரி வியர்வை தொல்லை இனி இல்லை. கவலையை விடுங்க இத ஃபோலோ பண்ணுங்க,,\n1. குளித்த பின்பு, சிறிதளவு பேக்கிங் சோடாவை எடுத்து அக்குளில் தெளித்துக் கொண்டால், வியர்வை நாற்றம் வெளிவராமல் தடுக்க முடியும்.\n2. அதிக சூடாகவோ, அதிகக் குளிர்ச்சியாகவோ இல்லாத வெதுவெதுப்பான தண்ணீரில், தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்\n3. தினமும் அரை எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம்.\n4. நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.\n5. உங்கள் அக்குளில் உள்ள முடியை நீக்கி சுத்தமாக வைத்திருப்பது அவசியமான ஒன்றாகும். அதனை ஷேவிங் அல்லது வேக்ஸிங் மூலமாக நீக்கலாம்\n6. உடைகள் மட்டுமின்றி, உள்ளாடைகளும் காட்டனாக இருக்க வேண்டியது அவசியம்.\n7. துவைக்காத துணி அல்லது நோய்க்கிருமி பாதித்த துணிகளை அணிந்தாலும் அக்குளில் வாடை அடிக்கலாம். இவ்வகை துணிகளை அணிவதால் உங்கள் அக்குளில் இருந்து வெளிப்படும் வியர்வையில் நாற்றம் அடிக்கும். அதனால் உங்கள் துணிகளை நல்லதொரு ஆண்டி-பாக்டீரியா டிடர்ஜெண்டை பயன்படுத்தி ஒழுங்காக துவையுங்கள்.\n8. வியர்வை துர்நாற்றத்திற்கு மற்றொரு முக்கிய காரணம், நம்முடைய உணவு முறையாகும். பூண்டு, மசாலா உணவுப்பொருட்கள், அளவுக்கதிமான அசைவ உணவு போன்றவைகள் உடல் வியர்வையில் நாற்றத்தை ஏற்படுத்தும்.\nஆச்சரியம் – நெய்யால் 31 கிலோ எடையைக் குறைத்த பெண்\nதினமும் நீங்கள் செய்யும் தவறான செயல் இதுதான்.. டூத் பேஸ்ட், டூத் பிரஷ் எப்படி வாங்குறீங்க\nWeight loss Tips: ‘நல்லா எக்ஸர்சைஸ் செய்தால், ஃபுல் மீல்ஸ் கட்டலாம் அப்படியா\nநீங்கள் இதுவரை கேட்டறியாத செல்போன் ஆபத்துகள்\nWeight Loss Tips: ‘ஹாட் பாத்’ மூலம் உடல் எடையை குறைக்க முடியுமா\nTips to Increase Weight: உடல் எடையை ஆரோக்யமான முறையில் அதிகரிக்க டிப்ஸ்\nஇதையெல்லாம் சாப்பிட்டாலே போதும்… தானாக உடல் எடை குறையும்\nவேகமாக குறையும் எடை, ஜொலிக்கும் முகம் வேணுமா… இந்த மூலிகை டீ குடிங்க\nWeight Loss Tips: கிரீன் டீ, பிளாக் காபி, காரட் ஜூஸ்… இவற்றின் பலன் தெரியுமா\nகனிமொழி பற்றி ஹெச்.ராஜா ட்வீட் : திமுக கண்டனம், பல இடங்களில் போராட்டம்\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nகவர்ச்சி உடையில் சமந்தா… கொட்டும் லைக்ஸ் மழை\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/siva-karthikeyan/2", "date_download": "2019-02-17T18:22:12Z", "digest": "sha1:PAFS3VSWTFYRM3CQ667KXOSQFTYYQMZU", "length": 21428, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "siva karthikeyan: Latest siva karthikeyan News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nமோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ச...\nசூப்பர் ஸ்டார் இயக்குனரை ச...\nஇப்போ இது ரொம்ப முக்கியம்\nமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் செ...\n5 நாட்களாக போராடி வரும் பு...\nபிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – ...\nBCCI: உலகக் கோப்பையில் பாக...\nபாகிஸ்தான் சூப்பா் லீக் கி...\nVidarbha: இனி மேல் அம்பயரு...\nகாதலர்கள் பார்க்கவேண்டிய எவர்கிரீன் காதல...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nஉலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பா...\nபிஎஸ்எஃப் வீரர் மகனுக்கு ர...\n\"கல்யாண வயசு தான் வந்துடுச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை; இன்...\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்க...\nமாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப...\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துற...\nஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவி...\nஇந்திய குடிமகனின் குறைந்தபட்ச ஊதியம் 375 ர...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nSuriya NGK: அரசியல் நான் கத்துக்க..\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின்..\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ம..\nஇந்தியா சினிமாவில் முதல் முறையாக ..\nமெரினா டூ வேலைக்காரன்: மாஸ் காட்டும் சீமராஜாவின் 32வது பிறந்தநாள்\nஇளவரசன் சிவகார்த்திகேயன் என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.\nசிவகாா்த்திகேயனின் புதிய படத்தின் பெயா் வெளியீடு\nசிவகாா்த்திகேயனின் புதிய படத்திற்கான பெயா் மற்றும் பா்ஸ்ட்லுக் போஸ்டா் அதிகாரப்பூா்வமாக வெளியிடப்பட்டுள்ளது.\nஹனிமூனுக்கு தனியாக செல்லும் சமந்தா\nநடிகை சமந்தா தன்னுடைய ஹனிமூனுக்காக தென்காசி செல்லயிருப்பதாக கூறப்படுகிறது.\nஅதர்வாவுக்காக சிவகார்த்திகேயன் என்ன செய்தார் தெரியுமா\nநடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் அதர்வா நடிக்கும் அடுத்தப்படத்தின் தலைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்\nவிஜய்க்கு போட்டியாக டான்ஸ் ஆடுவேன்: அதகளப்படுத்தும் இமான் அண்ணாச்சி\nசமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகி வரும் படத்தில், இமான் அண்ணாச்சி நடனமாடி அசத்தியிருக்கிறார்\nதெய்வமகள் சீரியல் வாணி போஜன் ரசிகர்களுக்கு அளித்த அதிர்ச்சி\nதெய்வமகள் சீரியலில் நடித்துப் பிரபலமான நடிகை வாணி போஜன் தனக்குக் கிடைத்த சினிமா வாய்ப்பை வேண்டாம் என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது\nசினேகாவிடம் மன்னிப்பு கேட்ட மோகன்ராஜா\n‘வேலைக்காரன்’ படத்தில் நடித்த சினேகா கேரக்டருக்காக, இயக்குனர் மோகன்ராஜா சினேகாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\n‘மெர்சல்’ படத்துக்கு இணையாக ‘வேலைக்காரன்’ பல தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு\n‘மெர்சல்’ படத்துக்கு இணையாக ‘வேலைக்காரன்’ படத்தை பல தியேட்டர்களில் இன்று முதல் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவேற லெவலுக்கு போன வேலைக்காரன் - டுவிட்டரில் வித்தியாசமான பாராட்டுகள்\nசிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் உருவான ‘வேலைக்காரன்’ திரப்படத்தை பார்த்தவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\n‘வேலைக்காரன்’ படத்துக்கு கிடைத்த ‘யு’ சான்றிதழ்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘வேலைக்காரன்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.\n‘தனி ஒருவன்’ படத்தைப் பார்த்து நானாக இயக்குனரிடம் வாய்ப்பு கேட்டேன்: சிவகார்த்திகேயன்\n‘தனி ஒருவன்’ படத்தைப் பார்த்து இயக்குனர் மோகன்ராஜாவிடம் நானாக வாய்ப்பு கேட்டேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\nசினிமாக்காரன் அரசியலுக்கு வரலாம்: மோகன்ராஜா\nசினிமா துறையில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரலாம் என்று பிரபல இயக்குனர் மோகன்ராஜா கூறியுள்ளார்\nடிசம்பர் 3ல் ‘வேலைக்காரன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ்\nஅனிருத் இசையில் உருவான ‘வேலைக்காரன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் டிசம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ளது.\nசிவகார்த்திகேயனை எதிர்க்கும் பிரபல முன்னாள் ஹீரோயின்\nபிரபல முன்னாள் ஹீரோயின் சிம்ரன், சிவகார்த்திகேயன் நடித்துவரும் புதிய படத்தில் அவரை எதிர்க்கும் வில்லியாக நடிக்கிறார்.\nடுவிட்டரில் 4 மில்லியின் பாலோயர்களை கொண்ட சிவகார்த்திகேயன்\nநடிகர் சிவகார்த்திகேயன் டுவிட்டரில் 4 மில்லியன் பாலோயர்களைக் கொண்டுள்ளார்.\nநயன்தாரா படத்தை பாராட்டிய சிவகார்த்திகேயன்\nநயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தைப் பார்த்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ளார்.\n‘வேலைக்காரன்’ கதை என்னுடையது: பிரபல இயக்குனர்\nசிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘வேலைக்காரன்’ படத்தின் கதை என்னுடையது என்று பிரபல இயக்குனர் தமிழ்வாணன் கூறி வருகிறார்.\nவிஜய் சார் நீங்க மெர்சல் காட்டுங்க... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு..\nவிஜய்யின் ‘மெர்சல்’லுக்கு பயந்து, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.\n\"வேலைக்காரன்\" -பர்ஸ்ட் லுக் வெளியீடு..\nசிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன், விஜய் சேதுபதிக்கு ஒரே வில்லன்\nநடிகர் பகத் பாசில், சிவகார்த்திகேயன் படத்திலும், விஜய் சேதுபதி படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nபாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசிஆா்பிஎப் வீரா்கள் குடும்பத்தினரின் வலி புரிகிறது – தீவிரவாதியின் தந்தை\nஜம்முவில் சி.ஆர்.பி.எப் ஜவான்களுக்கு வான்வழி பயணச் சேவை மறுப்பா\nவேலூர் சி.எஸ்.ஐ பேராலயத்தில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு அஞ்சலி\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி - ஸ்ரீபிரியா முக்கியத் தகவல்\nபிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nசூப்பர் மூன் - வரும் 19ம் தேதி வானில் நடக்க இருக்கும் அதிசயம்\nLok Sabha Elections: எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: கட்சி கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது: ரஜினி அதிரடி அறிவிப்பு\nஎன்னை பாா்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/prison-inside-bigg-boss-house_know-the-reason/articleshow/64602671.cms", "date_download": "2019-02-17T18:04:06Z", "digest": "sha1:6WBANXZWRGJBBKGBJKHVXQBQ3QCIEFOA", "length": 25168, "nlines": 236, "source_domain": "tamil.samayam.com", "title": "Bigg Boss 2 Tamil House: prison inside bigg boss house_know the reason - பிக்பாஸ் வீட்டில் தப்பு செஞ்சா ஜெயில் தண்டனை தான்!! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nபிக்பாஸ் வீட்டில் தப்பு செஞ்சா ஜெயில் தண்டனை தான்\nபிக்பாஸ் வீட்டில் தவறு செய்யும் போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சிறை போன்று செட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.\nபிக்பாஸ் வீட்டில் தப்பு செஞ்சா ஜெயில் தண்டனை தான்\nபிக்பாஸ் வீட்டில் தவறு செய்யும் போட்டியாளர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக சிறை போன்று செட்டு அமைக்கப்பட்டுள்ளதாம்.\nபிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. அதேபோல் தற்போது பிக்பாஸ் 2வது சீசனும் களைகட்ட ஆரம்பித்து விட்டது. இந்த வாரம் ஞாயிறன்று தொடங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக 60 கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறை போட்டியாளர்களுக்கு கடும் சவால்களும், தண்டனைகளும் காத்திருக்கின்றதாம்.\n 😎😎 #பிக்பாஸ் - ஞாயிறு இரவு 7 மணிக்கு உங்கள் விஜயில்.. @ikamalhaasan… https://t.co/gxEYlsmrrA\nஇன்னும் ரெண்டே ரெண்டு நாள்ல\n15 பிரபலங்கள்.. 60 கேமராக்கள்.. ஒரே வீட்டில்.. நல்லவர் யார் 😎 கெட்டவர் யார் 😈 #பிக்பாஸ் - ஞாயிறு இரவு 7 மணிக்கு… https://t.co/JQ3irpIjaW\nஆம், பிக்பாஸ் வீட்டிற்குள் தவறு செய்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்படவுள்ளதாம். அதற்காக வீட்டிற்குள் சிறை போல் ஒரு ரூமை தயார் செய்துள்ளனர், இனி கொடுத்த டாஸ்கை செய்யாமல் இருப்பவர்கள் இந்த சிறையில் அடைக்கப்படுவார்களாம்.\nஅதுமட்டுமின்றி பிக்பாஸ் ரூல்ஸை மீறுபவர்களுக்கும் இது தான் தண்டனை என கூறியுள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nஸ்டைல்ல தாத்தா ரஜினி... அப்பா தனுஷை மிஞ்சிய யாத்ரா...\nTerror Attack in J&K: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தா...\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nபிக்பாஸ் வீட்டில் தப்பு செஞ்சா ஜெயில் தண்டனை தான்\nTamil Bigg Boss 2: பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actresses/08/111602?ref=cineulagam-right-bar", "date_download": "2019-02-17T18:35:20Z", "digest": "sha1:FZPWA4P5R76ZMEDDJBT2SC4IZZYTJI4A", "length": 5358, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை நேகா ஷர்மாவின் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ - Cineulagam", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் டீசரில் இந்த வசனத்தை கவனித்தீர்களா\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபிரபல ஹாலிவுட் நடிகர் தோற்றத்தில் அஜித், ரசிகர்கள் கொண்டாடிய புகைப்படம் இதோ\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை நேகா ஷர்மாவின் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை நேகா ஷர்மாவின் கவர்ச்சி போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/23003315/Complaint-on-PonmankanavelThere-are-some-people-in.vpf", "date_download": "2019-02-17T18:52:26Z", "digest": "sha1:FK2ZA7YYE3DCTM7TXSQWS37USV2MRVLL", "length": 15465, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complaint on Ponmankanavel: There are some people in the backdrop of police officers H. Raja's charge || பொன்மாணிக்கவேல் மீது புகார்:காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள்எச்.ராஜா குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபொன்மாணிக்கவேல் மீது புகார்:காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள்எச்.ராஜா குற்றச்சாட்டு + \"||\" + Complaint on Ponmankanavel: There are some people in the backdrop of police officers H. Raja's charge\nபொன்மாணிக்கவேல் மீது புகார்:காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள்எச்.ராஜா குற்றச்சாட்டு\nபொன்மாணிக்கவேல் மீது புகார் கூறும் காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள்’ என்று எச்.ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.\nகோவை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விதவையர் நல சங்கத்தின் 30-வது ஆண்டு விழா கோவை ஆவாரம்பாளையத்தில் நடந்தது. விழாவுக்கு, கோவை ஸ்மார்ட் சிட்டி அரிமா சங்க கோபால் அய்யர் தலைமை தாங்கினார். முன்னாள் படைவீரர் சங்கங்களின் கூட்டமைப்பு சேர்மன் சிவராஜ், கேப்டன் நேவி விஜி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அரிமா ஆளுனர் பி.கே.ஆறுமுகம், வட்டார தலைவர் ராதிகா மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில், பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு ராணுவ வீரர்களின் தியாகம், கடமை உணர்ச்சி பற்றி பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nபொன்மாணிக்கவேல் மீது புகார் அளித்த காவல்துறை அதிகாரிகளின் பின்புலத்தில் யாரோ இருக்கிறார்கள். மேலும் புகார் அளித்த அதிகாரிகளின் பொருளாதாரம் குறித்து விசாரிக்க வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 140-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டவர் நேர்மையானவரா என்பது குறித்து மக்களிடம் தான் கேட்க வேண்டும்.\nகோவை மாதம்பட்டியில் பூஜைகள் நடைபெறாமல் உள்ள ஒரு கோவிலை 2015-ம் ஆண்டில் இருந்து புனரமைக்க அந்த பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் மனு கொடுத்து காத்திருக்கிறார்கள். ஆனால் அறநிலையத்துறை கோவில்களை கைவிடுவதே சிலைகளை திருடுவதற்கு தான். சிலை கடத்தல் எப்படி நடக்கிறது என்பதை ஆதாரங்களுடன் சொல்லி வருகிறேன்.\nகடந்த 50 ஆண்டுகள் திராவிட ஆட்சியில் இவ்வளவு சிலைகள் கடத்தப்பட்டது அவமானம் என்பதால், அதை மீட்பவருக்கு ஊக்கம் கொடுக்க வேண்டுமே தவிர சந்தேகப்படக்கூடாது. 40 ஆண்டுகளாக போராடி வந்த நிலையில் ராணுவத்தில் ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை மோடி தலை மையிலான மத்திய அரசு தீர்த்து வைத்துள்ளது.\nஅன்னிய நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் நம் ராணுவம் உயர்ந்துள்ளது. உலக அளவில் இந்தியாவின் ஜி.டி.பி. 7.3 சதவீதமாக உயர்ந்து உள்ளது.\n1. “சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” எச்.ராஜா குற்றச்சாட்டு\n“சபரி மலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் பினராயி விஜயன் செயல்படுகிறார்” என எச்.ராஜா குற்றம்சாட்டினார்.\n2. எச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் - 89 பேர் கைது\nஎச்.ராஜாவை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய சாலை மறியலில் 89 பேர் கைது செய்யப்பட்டனர்.\n3. புதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது எச்.ராஜா பேட்டி\nபுதிதாக ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமை கிடையாது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.\n4. கோவில்களை முறையாக பராமரிக்காததால் சாமி சிலைகள் திருட்டு போகின்றன எச்.ராஜா பேட்டி\nகோவில்களை முறையாக பராமரிக்காததால் சாமி சிலைகள் திருட்டு போகின்றன என்று திருச்சியில் எச்.ராஜா கூறினார்.\n5. எச்.ராஜாவிடம் விளக்கம் கேட்க அவசியம் இல்லை ஐகோர்ட்டு கருத்து\nகோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்வது குறித்து எச்.ராஜாவிடம் விளக்கம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/193382?ref=home-feed", "date_download": "2019-02-17T18:07:35Z", "digest": "sha1:RES3U6K326JZHZIOORLXK6YWPWE7SYKU", "length": 10148, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்களின் வாய்களுக்கு பூட்டு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவசர அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர்களின் வாய்களுக்கு பூட்டு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மதியம் நடைபெற்ற அவசர அமைச்சரவைக் கூட்டத்தின் உண்மையான நோக்கம் தொடர்பான தகவல்களை வெளியிடுவதில்லை என அதில் கலந்து கொண்ட அமைச்சர்கள் அனைவரும் பொதுவான இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாக தெரியவருகிறது.\nஎனினும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க மாத்திரம் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்தார்.\nபொது அபிவிருத்தி தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும், கிராம புரட்சி, எண்டர்பிரைசஸ் ஸ்ரீலங்கா போன்ற அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் பற்றி பேசியதாகவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nஎவ்வாறாயினும் அமைச்சரவைக் கூட்டத்தில், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nபாதுகாப்பு அமைச்சரான தான் அறியாமல் அவரை அழைத்தது, அவரை கைது செய்வதற்கான விடயங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்தமை குறித்து ஜனாதிபதி கருத்து வெளியிட்டுள்ளார்.\nநேவி சம்பத் என்ற லெப்டினட் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி இலங்கையில் இருந்து தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டின் கீழ் ரவீந்திர விஜேகுணரத்னவை விசாரணைக்கு அழைத்தமை சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு முன்னர் பாதுகாப்பு பிரதானிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் கடும் எதிர்ப்பை முன்வைத்திருந்தார்.\nஎதிர்வரும் 17ஆம் திகதி இலங்கை திரும்பவுள்ள கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி, இலங்கையில் இருந்து வெளியேறும் முன்னர், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, அவரது வெளிநாட்டுப் பயணத்தை இடைநிறுத்தி இருக்கலாம் என சட்டத்துறையினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mykollywood.com/2018/11/03/yogi-babu-and-karunakaran-battle-for-next-yama-in-dharmaprabhu/", "date_download": "2019-02-17T18:49:07Z", "digest": "sha1:5OUVX6YB5H7GHUSHF4PUEO5RSRCQ7NG2", "length": 13359, "nlines": 165, "source_domain": "mykollywood.com", "title": "YOGI BABU AND KARUNAKARAN BATTLE FOR ‘NEXT YAMA’ IN “DHARMAPRABHU” – www.mykollywood.com", "raw_content": "\n“டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை…\nகாஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம்…\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு…\nஎமனாக நடிக்கும் யோகிபாபு. முழுக்க முழுக்க நகைச்சுவை படம் ‘தர்மபிரபு’\nஸ்ரீவாரி பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பி.ரங்கநாதன் தயாரிக்கும் புதிய படம் “தர்மபிரபு”. ஏற்கனவே நாணயம், கள்வனின் காதலி, இராமேஸ்வரம் மற்றும் பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்த இவர் பல படங்களை தமிழ்நாடு உரிமை பெற்று ரிலீஸ் செய்தும் உள்ளார். மேலும் 100-க்கும் அதிகமான படங்களின் வெளிநாட்டு மட்டும் சேட்டிலைட் உரிமையும் வாங்கி வியாபாரம் செய்வது என்று சுமார் 18 வருடம் அனுபவம் பெற்றவராக , முதன்முதலாக இப்படத்தைத் தயாரிக்கிறார்.\nஇப்படத்தை முத்துகுமரன் இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். இவர் ஏற்கனவே விமல் நடித்து\nவரும் ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளார். அப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக இப்படத்தை 2-வது படமாக இயக்குகிறார்.\nஎமலோகத்தில் எமன் பதவி முடிவடையும் நிலையில், புதிய எமனை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. அது வாரிசு அடிப்படையில் யோகிபாபுவும், சித்ரகுப்தனாக பதவி வகித்துவரும் கருணாகரன் பதவி அடிப்படையிலும் எமனுக்கு போட்டி போடுகிறார்கள். இதில் யார் எமன் பதவியை தட்டி செல்கிறார்கள்…. தன் தகுதியை எப்படி நிரூபித்து கொள்ளப் போகிறார்கள் என்பதே கதை.\nஇந்த கதையை கேட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிரிக்கத்தான் தோன்றும். அதுவும், சமீபத்தில் தன் உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும், குரல் வளத்தாலும் பார்த்த உடன் அனைவரையும் தன் பக்கம் ரசிகர்களாக மாற்றி கொண்டிருப்பவர் யோகிபாபு. இவர் திரையில் வந்தாலே சிரிக்க தோன்றுகிறது. அப்படிப்பட்ட இவர் இந்த எமன் கேரக்டரில் நடிக்க ஒத்துக் கொண்டுள்ளது படத்திற்கு மிக பெரிய பலம். நல்ல படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வரும் கருணாகரனும் நடிப்பது மிக பலம் வாய்ந்த கூட்டணியாக அமைந்துள்ளது.\nஇப்படத்திற்காக ஸ்டூடியோவில் பல ‘செட்’டுகள் அமைக்கப்படுகிறது. முக்கியமாக எமலோகம் செட் பல கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இதற்காக கலை இயக்குநர் C.S.பாலசந்தர் அரங்க அமைப்பிற்க்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.\nடிசம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. முழுக்க முழுக்க சென்னையில் படப்பிடிப்பு நடைபெறும். சில பாடல் காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவுள்ளது.\nஇசை : ஜஸ்டின் பிரபாகரன்\nஒளிப்பதிவு : மகேஸ் முத்துசாமி\nபடத்தொகுப்பு : சான் லோகேஷ்\nநிர்வாக தயாரிப்பு : ராஜா செந்தில்\n‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது\nஇந்தியாவிலேயே முதன்முறையாக இல்லீகல் பைக் ரேஸ் பற்றி உருவாகும் ’46’..\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=40704051", "date_download": "2019-02-17T18:58:10Z", "digest": "sha1:JNH6EXQKYUV5ODBUQ3URQM2CZWHL5JLC", "length": 45187, "nlines": 803, "source_domain": "old.thinnai.com", "title": "இந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்-2 | திண்ணை", "raw_content": "\nஇந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்-2\nஇந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்-2\nசந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்\nமகாகவி பாரதியார் (பாரத தேசம்)\n“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள் இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம். வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்\nடாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).\nபாரத விண்வெளி ஏவுகணைகளின் ஒப்புமைத் திறன்பாடு\nஉலகத்தில் விண்வெளித் திட்டங்களை மும்முரமாகச் செய்துவரும் நிர்வாகத் துறைகளான அமெரிக்காவின் நாசா, ஐரோப்பாவில் ஈசா, ஜப்பானில் ஜாக்ஸா [NASA, ESA, JAXA (Japan Aerospace Expolation Agency)] மற்றும் ரஷ்யா, பிரான்ஸ், சைனா, பிரேஸில் ஆகிய நாடுகளின் வரிசையில் இப்போது பாரதமும் ஒரு முக்கிய இடம் வகிக்கிறது. 2006 நாணய மதிப்பில் அமெரிக்கா: 16 பில்லியன் டாலர், ஐரோப்பா: 3.5 பில்லியன் டாலர், ஜப்பான்: 1.8 பில்லியன் டாலர், சைனா: 1.2 பில்லியன் டாலர், ரஷ்யா: 900 மில்லியன் டாலர், பாரதம்: 700 மில்லியன் டாலர், கனடா: 300 மில்லியன் டாலர், பிரேஸில்: 35 மில்லியன் டாலர் பணத்தை விண்வெளித் தேடலுக்கு நிதி ஒதுக்கு செய்துள்ளன. உலகத்தில் முன்னேறிவரும் நாடுகளில் பாரத தேசம் தற்போது முதன்மையாக விண்வெளிப் பயணத் திட்டங்களில் நாற்பத்தியைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணி புரிந்து பெரும் சாதனைகளை வெற்றிகரமாக முடித்துத் தன் தலை நிமிர்த்தி வந்திருக்கிறது. ஆசியாவிலே விண்வெளித் திட்டங்களைத் தீவிரமாகச் செய்துவரும் சைனா, ஜப்பான் ஆகிய நாடுகளோடு ஒப்பிட்டால், பாரத நாடு தயாரித்த அசுர விண்வெளி ஏவுகணை GSLV-III [Geostatioanry Satellite Launching Vehicle-III] அவற்றுக்கு ஏறக்குறைய சமமான உந்தாற்றல் உடையதாகக் கருதப்படுகிறது. அத்துடன் பாரதம் ஒருமித்த ஆற்றலில் தயாரித்த ஏவுகணைகள் மற்றவற்றை விட மலிவான நிதியில் ஆக்கப்பட்டவை. நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.\nவிண்வெளியை நோக்கி ஏவப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை\nஅண்டை நாடான சைனாவின் பண்டை கால ஏவுகணைத் தொழில் நுணுக்கத்தைப் பின்பற்றிப் பாரதத்தின் ஏவுகணைப் படைப்புத் திட்டங்கள் உதயமாகின. இந்தியச் சைனா கூட்டுறவின் போது பண்டத் தொழில் நுணுக்கத் துறை மாற்றல் உடன்படிக்கையில் விருத்தியான பட்டுப்பாதைத் [Silkroute] திறமை அது. 1804 ஆம் ஆண்டில் பிரிட்டனை எதிர்த்துப் போரிட்ட மைசூர் மன்னர் திப்பு சுல்தான் முதன்முதல் ராக்கெட் குண்டுகளைப் பயன்படுத்தினார். அதுவே வில்லியம் கங்கிரிவை [William Congreve], காங்கிரிவ் ராக்கெட் கண்டுபிடிக்கத் தூண்டியதாக வரலாற்றில் அறியப் படுகிறது. பாரதம் விடுதலை அடைந்த பிறகு, இந்திய விஞ்ஞானிகளும், பண்டித நேரு முதலாக மற்றும் பிற அரசியல்வாதிகளும் ராக்கெட் பொறித்துறை வளர்ச்சியின் எதிர்கால ராணுவ ஆயுத மேம்பாடுகளை உணர்ந்து அவற்றைத் தொடர்ந்து பேரளவில் விருத்தி செய்தனர். மேலும் ஏவுகணைகள் மூலம் துணைக் கோள்களை விண்வெளியில் அனுப்பி வானிலைத் தொலைத்தொடர்பு, தூர உளவு ஏற்பாடு, அண்டவெளி ஆய்வு போன்ற துறைகளும் முன்னேற்றம் அடைந்தன.\nபிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாயை நியமித்தார். அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் மத்திய காந்த ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட்டை டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார். அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டங்களை வகுத்தார். அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். துணைக்கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார், விக்ரம் சாராபாய். 1963 நவம்பர் 21 ஆம் தேதி சுதந்திர பாரத்ததின் முதல் ராக்கெட் சோடியம் ஆவிப் பளுவுடன் [Sodium Vapour Payload] அண்டவெளியைத் துளைத்துகொண்டு உயரத்தில் ஊடுறுவிச் சென்றது.\nஆரம்ப காலத்தில் ஏவிய முதல் ஏவுகணைகள், துணைக்கோள்கள்\nஅகமதாபாத்தில் நிர்மாணிக்கப்பட்ட பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization] ஆகிய மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவுகணை வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, விருத்திப் பணிகள் நிகழ்ந்து வருகின்றன. முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட்டில் ஏறிக் கொண்டு போய்ச் சுழல் வீதியில் சுற்றிவர விடப்பட்டது. அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] ஆண்டுகளில் எடுத்துச் செல்லப் பட்டன. ஐந்தாவது துணைக் கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 முன்பகுதியில் வைக்கப்பட்டு விண்வெளியில் விடப்பட்டது.\n) துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 23 துணைக்கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன. மற்ற 17() துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, பிரெஞ்ச், ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன. 1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறிப்போய் இழக்கப் பட்டது\nசெயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்\n1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக்கோளைத் தூக்கிச் சென்று சுழல்வீதியில் விட்டது. ஏவப்பட்ட பல இன்சாட் வலைப்பணித் துணைக்கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று. இந்திய தேசியத் துணைக்கோள் தொடர்பு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது. இன்சாட் வலைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும். இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைப்பதிவு ஏற்பாடை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது. இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அனுப்பி வருகிறது.\nகுறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு கொள்ளவும் [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்யவும் பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] புரியவும் செயற்கைத் துணைக்கோள்கள் உதவுகின்றன. சூறாவளி, கடற்புயல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை கரைப்புற ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடுக்கும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடு போன்ற விலங்குகளையும் காப்பாற்றி யுள்ளன. அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக வெளி, [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சப் பகுதிகளின் விளைவுகள் போன்றவற்றையும் கண்காணிக்க உதவுகிறது. 2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோளச் சுற்றிஇணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது. அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பி வரும் மெட்சாட் மிகுந்த உயரத்தில் பறந்து செல்லும் போது, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:7)\nசிறு தெய்வ வழிபாட்டில் ஆகம விதிகளின் தாக்கம்\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து……\nமாத்தா ஹரி – அத்தியாயம் 4\n -24 – கரம் மசாலாப் பொடி, வற்றல் குழம்புப் பொடி\nநாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில்\nபெரியபுராணம்- 127 – 42. சிறுத்தொண்டர் நாயனார் புராணம்\nமடியில் நெருப்பு – 32\nமதிப்பிற்குறிய தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் அவர்களது கவனத்துக்கு\n‘கவிஞர் மாலதி’ – ஓர் அஞ்சலி.\nமகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு\nகால நதிக்கரையில்…… (நாவல்) – அத்தியாயம் – 1\nகாதல் நாற்பது (16) பளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ \nஇந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்-2\nநான் நீ அவர்கள். ((Me You Them ) போர்த்துக்கீஸ் பிரேசில்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 13\nமீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு – பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு\n‘நினைவுக் கோலங்கள்’ புத்தக விமர்சனம்\nஅழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’\nபாரதியார் வாழ்ந்த இடங்கள் – புகைப் படங்கள்\nNext: ஒரு தீர்ப்பு முழுமையானது\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்:7 காட்சி:7)\nசிறு தெய்வ வழிபாட்டில் ஆகம விதிகளின் தாக்கம்\nதொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் ஐந்து: இளங்கோவின் நாட்குறிப்பிலிருந்து……\nமாத்தா ஹரி – அத்தியாயம் 4\n -24 – கரம் மசாலாப் பொடி, வற்றல் குழம்புப் பொடி\nநாணய வடிவமைப்பு குறித்த என் கடிதத்திற்கு என். ஐ. டி. பதில்\nபெரியபுராணம்- 127 – 42. சிறுத்தொண்டர் நாயனார் புராணம்\nமடியில் நெருப்பு – 32\nமதிப்பிற்குறிய தோழர் ரவி ஸ்ரீனிவாஸ் அவர்களது கவனத்துக்கு\n‘கவிஞர் மாலதி’ – ஓர் அஞ்சலி.\nமகாத்மா காந்தி, பெரியார் சந்திப்பு\nகால நதிக்கரையில்…… (நாவல்) – அத்தியாயம் – 1\nகாதல் நாற்பது (16) பளிங்குச் சிறையில் சிக்கிய தேனீ \nஇந்தியா ஏவிய விண்வெளி ஏவுகணைகள், துணைக்கோள்கள்-2\nநான் நீ அவர்கள். ((Me You Them ) போர்த்துக்கீஸ் பிரேசில்\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 13\nமீயுசிக் மசாலா இசைவட்டு வெளீயீடு – பாடல்ஆசிரியர்கள் இருட்டடிப்பு\n‘நினைவுக் கோலங்கள்’ புத்தக விமர்சனம்\nஅழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’\nபாரதியார் வாழ்ந்த இடங்கள் – புகைப் படங்கள்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/05/24/nutritious-tasty-green-chocolate-cutlets/", "date_download": "2019-02-17T17:49:20Z", "digest": "sha1:WZGJJGTGVL2BREXHITV7BXZN5RA3EIBX", "length": 26121, "nlines": 270, "source_domain": "sports.tamilnews.com", "title": "Nutritious tasty green chocolate cutlets,Tamil food news", "raw_content": "\nசத்தான சுவையான பச்சைப்பயறு கட்லட்…\nசத்தான சுவையான பச்சைப்பயறு கட்லட்…\nமற்ற பயறுகளைவிட புரதச்சத்து நிறைந்தது பச்சைப் பயறு, உடலுக்கு வலுவூட்டும், சித்த மருத்துவத்தில் மருந்தாகப் பச்சைப் பயறு கருதப்படுகிறது. பைட்டோ கெமிக்கல்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவையும் இதில் நிறைந்திருக்கின்றன.\nவளர் இளம் பருவத்தினர் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். இத்தக்கைய சிறப்பு வாய்ந்த பச்சைப் பயறு கட்லட் எப்படி செய்வது என்பதைப் பார்க்கலாம். காலை உணவாக சத்தானதாகவும் சுவையானதாகவும் உண்பதற்கு பொருத்தமானது\nபச்சைப் பயறைத் தண்ணீரில் ஊறவைத்து, வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், கேரட், பீன்ஸ், மஞ்சள் தூள், கரம் மசாலா, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்க வேண்டும்.\nபின்னர், வேகவைத்த பச்சைப் பயறுடன் வதக்கிய பொருட்களைச் சேர்த்துக் கலக்க வேண்டும். இதனுடன், காய்ந்த பிரெட் தூள் சேர்த்து, வடை மாவுப் பதத்துக்குப் பிசைந்து, எண்ணெயில் மிதமான சூட்டில் பொரித்து எடுக்க வேண்டும்.\nஇப்பொழுது சுவையான சத்தான கட்லட் தயார்.\n<மேலும் பல சுவையான சமையல் குறிப்புகளுக்கு >>\nசத்தான பிரவுன் ரைஸ் சாலட்\nகாரமான சுவையான கொண்டைக்கடலை பிரட்டல்\nசலங்கை பணியாரம் செய்து சந்தோஷமாக சாப்பிடுங்க…\nஇறந்தவரை நடிப்பதாக கூறும் தூத்துக்குடி போலீஸார்: பகீர் நேரடி காட்சி\nதாபோங் ஹாஜி’ அமைப்பின் தலைவரான டத்தோஸ்ரீ அப்துல் அஷீஸ் அப்துல் ரஹீம் வீட்டில் அதிரடி சோதனை..\nபாலியல் வாழ்க்கையை உற்சாகப்படுத்த பெண்ணொருவர் வழங்கும் விசேட சேவை\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே\n51வது ஹெட்ரிக் கோலுடன் போட்டியை சமப்படுத்திய ரொனால்டோ\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nபாலியல் வாழ்க்கையை உற்சாகப்படுத்த பெண்ணொருவர் வழங்கும் விசேட சேவை\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/", "date_download": "2019-02-17T17:37:40Z", "digest": "sha1:OW3SVXCYVGLBDXLEIO6EYHQO4IA7TFSY", "length": 34939, "nlines": 346, "source_domain": "www.jaffnavision.com", "title": "Home - jaffnavision.com", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nபாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை: சீமான் ஆதங்கம்\nபோதைப்பொருள் ஒழிப்பு: பொலிஸ் வெளியிட்ட தகவல்\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபுன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்தும் \"குடி குடியைக் கெடுக்கும்\" விழிப்புணர்வு நாடகம் யாழ். புன்னாலைக்கட்டுவனிலுள்ள ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை(17)பிற்பகல்-06 மணி முதல் இடம்பெறவுள்ளது. ஆ.பிரவீன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ். மாவட்ட சிறுவர் மகிழ்வக...\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nவல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக நடாத்தி வரும் அழைக்கபட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் மனோகரா அணியும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. குறித்த ஆட்டம் நேற்றைய தினம்(16) யாழ்.வல்வை சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது....\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nயாழ்ப்பாணத்தில் ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரியொருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வார இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nபோதைப்பொருள் ஒழிப்பு: பொலிஸ் வெளியிட்ட தகவல்\nக.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றுவோரின் கவனத்துக்கு…\nவிக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆரம்பமாகிறது விசாரணை\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nவிஸ்வாசம் திரைப்படம் பார்க்கத் தந்தை பணம் தராத காரணத்தால் தூங்கிக் கொண்டிருந்த தந்தை மீது பெற்றோல் ஊற்றி மகன் எரிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்தவர்...\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nதமிழ்மக்களுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை\nதெல்லிப்பழைக்கு பறவைக் காவடியில் வந்த துர்க்காதேவி\nயாழில் எழுச்சிபூர்வமாக இடம்பெற்ற இந்து இளைஞர் மாநாடு\nதேரேறி அருள்பாலித்த செல்வச் சந்நிதி முருகன்\nயாழில் மக்களால் துரத்தப்பட்ட மாவை சேனாதிராஜா\nயாழில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த பெண் குழந்தை உயிரிழப்பு\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாசாலையில்'தூயபாலை உட்கொள்வோம்' நிகழ்வு\nயாழில்ஆசிரியைகளுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்துப் போராட்டம்\nபொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நாளில் சிவாஜிலிங்கம் அறைகூவல்\nரஜினிகாந்திற்கெதிராக யாழில் பொங்கியெழுந்த மூத்த அரசியல்வாதி\nபோதை ஒழிப்பு: நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி சுதாகர் பேச்சு\nகோமகன் கைது: கடும் கண்டனம் வெளியிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி(Video)\nயாழ். கண்டன ஆர்ப்பாட்டத்தில் முக்கியஸ்தர்களின் கருத்துக்கள்\nஇனவாதத்திற்கெதிராக யாழில் கண்டன ஆர்ப்பாட்டம்\nஉரும்பிராயில் சைக்கிள் மோதி விபத்து:நடந்தது இதுதான்\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் ஒரு கிராமத்தில் பிறந்து கிராமத்தினுடைகற்று மண் வாசனை தவழ நகரத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தனக்கிருக்கக் கூடிய வளங்களையெல்லாம்...\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபுன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்தும் \"குடி குடியைக் கெடுக்கும்\" விழிப்புணர்வு நாடகம் யாழ். புன்னாலைக்கட்டுவனிலுள்ள ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை(17)பிற்பகல்-06 மணி முதல் இடம்பெறவுள்ளது. ஆ.பிரவீன் தலைமையில் இடம்பெறவுள்ள...\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nவல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக நடாத்தி வரும் அழைக்கபட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் மனோகரா அணியும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. குறித்த ஆட்டம் நேற்றைய தினம்(16)...\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nசிவமகாலிங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி தனது 70 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடவுள்ளார்.நான் இந்த 70 வயதிலும் அவருடன் ஒன்றாக வாழ்ந்தவன். நான் அவருடைய இரத்த உறவினன். அயலவன்.என் நண்பர்களில்...\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் அமைதிக்கு அடையாளமானவர்.மிகவும் நேர்மையானவர்.அவருக்கு கோபம் வந்து நான் ஒருபோதும் கண்டதே கிடையாது என வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும், குப்பிழான் மண்ணின் மைந்தருமான த. கணேசநாதன் புகழாரம் சூட்டியுள்ளார்....\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nஉயர் இரத்த அழுத்தம் குறைய வேண்டுமா: இதனை செய்யுங்க\nசுண்டைக்காயில் இத்தனை மருத்துவ பயன்களா…\nகற்பூரவள்ளியில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nஅதிகளவு டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்சினையா\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் ஒரு கிராமத்தில் பிறந்து கிராமத்தினுடைகற்று மண் வாசனை தவழ நகரத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்று அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சி பெற்றுத் தனக்கிருக்கக் கூடிய வளங்களையெல்லாம் கடந்து ஆளுமையின் வரம்பைத் தொட்டவர். ...\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nபுல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியப் போர் விமானங்கள் பாரிய ஒத்திகை யை நேற்றைய தினம்(16) நடாத்தியுள்ளது. இந்தியாவின் காஷ்மீரில் இரண்டு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகளால் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது வெடி குண்டுத் தாக்குதல்...\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nமன்னார் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளின் காலத்தை அறிவதற்காக அமெரிக்காவின் புளோரிடாவிலுள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட றேடியோ கார்பன் பரிசோதனை அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. மன்னார் புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்ட மருத்துவ அதிகாரி...\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபுன்னாலைக்கட்டுவன் கலையெழில் சிறுவர் கழகம் நடாத்தும் \"குடி குடியைக் கெடுக்கும்\" விழிப்புணர்வு நாடகம் யாழ். புன்னாலைக்கட்டுவனிலுள்ள ஒளிநிலா சனசமூக நிலைய முன்றலில் இன்று ஞாயிற்றுக்கிழமை(17)பிற்பகல்-06 மணி முதல் இடம்பெறவுள்ளது. ஆ.பிரவீன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில் யாழ். மாவட்ட சிறுவர் மகிழ்வக...\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nவல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் மறைந்த வீரர்கள் ஞாபகார்த்தமாக நடாத்தி வரும் அழைக்கபட்ட அணிகளுக்கிடையிலான சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டத்தில் மனோகரா அணியும் கம்பர்மலை யங்கம்பன்ஸ் அணியும் மோதிக்கொண்டன. குறித்த ஆட்டம் நேற்றைய தினம்(16) யாழ்.வல்வை சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது....\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nயாழ்ப்பாணத்தில் ஐக்கியநாடுகள் சபையின் அதிகாரியொருவர் இலங்கை இராணுவத்தினரால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள ஐ.நா அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வார இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/nirmala-devi-case-3", "date_download": "2019-02-17T18:53:18Z", "digest": "sha1:DL3GFCSQ5YDYYI7RIDXU4SQE66YBZYRK", "length": 8560, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை செய்ய 2 வாரம் அவகாசம் வழங்கினார் ஆளுநர். | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை செய்ய 2 வாரம் அவகாசம் வழங்கினார் ஆளுநர்.\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரணை செய்ய 2 வாரம் அவகாசம் வழங்கினார் ஆளுநர்.\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரித்து வரும் ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்திற்கு மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.\nஅருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார். இவர் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராஜர் பல்கலைகழக துணை வேந்தர் செல்லத்துரை, பாதிக்கப்பட்ட மாணவிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். விசாரணை ஆணையத்தின் காலக்கெடு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் கால அவகாசம் வேண்டும் என்று அதிகாரி சந்தானம் கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து முருகன், கருப்பசாமி ஆகியோரிடம் சந்தானம் விரைவில் விசாரணை நடத்துகிறார்.\nPrevious articleதெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் கனிமொழி சந்திப்பு | மத்திய அரசின் செயல்பாடு குறித்து ஆலோசனை.\nNext articleகாவிரி விவகாரம் வழக்கு தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர் விசாரணை\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.techfahim.com/2017/", "date_download": "2019-02-17T17:28:40Z", "digest": "sha1:B6K2SIEXJ23ME73ONDI3JKAWVJ7LQAMW", "length": 8947, "nlines": 92, "source_domain": "www.techfahim.com", "title": "2017 - Tech Fahim", "raw_content": "\nதமிழ் மின் நூல்கள் உங்களுக்காக | Free Tamil PDF Ebooks | (மின்னூல் தொகுப்பு - 38)\nசிறந்த நூல்களின் தொகுப்பு | தமிழ் PDF | (மின்னூல் தொடர் - 37)\n*1. ஆபிரகாம் லிங்கன் வரலாறு (PDF)⬇ *2. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் (PDF)⬇ *3. கார்பன் புதையல் - ரா. பிரபு (PDF)⬇ ...Read More\nஇணைய நூலகம் | PDF Ebooks - Tamil | (மின்னூல் தொகுப்பு - 36)\nசிறந்த புத்தகங்கள் | PDF E books | Tamil Library | (மின்னூல் தொகுப்பு - 35)\n*1. அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு (PDF)⬇ *2. அப்பா அப்பா கதை சொல்லு - வாண்டுமாமா (PDF)⬇ *3. அறிந்தும் அறியாமலும் - ஞா...Read More\nதமிழ் மின் புத்தகங்கள் | Tamil PDF Collection | (மின்னூல் தொகுப்பு - 34)\n*1. 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் (PDF)⬇ *2. ஆடு மாடு நாட்டு மரு த்துவம் (PDF)⬇ *3. ஆண் பெண் அறியவைக்கும் அறிவியல...Read More\nஇலவச மின்னூல் பதிவிறக்கம் | Free Tamil Ebook Collection | (மின்னூல் தொகுப்பு - 33)\n*1. அடிப்படைக் கொள்கை (PDF)⬇ *2. அணிலாடும் முன்றில் (PDF)⬇ *3. அன்னாசிப்பழம் சாப்பிடுவதன் அவசியங்கள் (PDF)⬇ *4....Read More\n📚📕📚📕📚📕📚📕📚📕📚 *📖சிறந்த தமிழ் நாவல்கள்📖* 〰〰〰〰〰〰〰〰〰 *1. கள்ளிக்காட்டு இதிகாசம்*- வைரமுத்து (PDF)⬇ *...\n*📕 தமிழ் PDF மின்னூல்கள் 📚* - (தொடர் 08)\nஅறிவியல் - தமிழ் மின்னூல்கள் (FREE PDF DOWNLOAD) - (மின்னூல் தொடர் - 06)\nஇணைய நூலகம் | PDF Ebooks - Tamil | (மின்னூல் தொகுப்பு - 36)\nசிறந்த புத்தகங்கள் | PDF E books | Tamil Library | (மின்னூல் தொகுப்பு - 35)\n*1. அல்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு (PDF)⬇ *2. அப்பா அப்பா கதை சொல்லு - வாண்டுமாமா (PDF)⬇ *3. அறிந்தும் அறியாமலும் - ஞா...\nசிறந்த நூல்களின் தொகுப்பு | தமிழ் PDF | (மின்னூல் தொடர் - 37)\n*1. ஆபிரகாம் லிங்கன் வரலாறு (PDF)⬇ *2. அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன் (PDF)⬇ *3. கார்பன் புதையல் - ரா. பிரபு (PDF)⬇ ...\nதமிழ் மின் நூல்கள் உங்களுக்காக | Free Tamil PDF Ebooks | (மின்னூல் தொகுப்பு - 38)\n*1. ஐவன்ஹோ (PDF)⬇ *2. அரிய இயல் தாவரங்கள் (PDF)⬇ *3. பாரதிதாசன் (PDF)⬇ *4. 28 Big Ideas (PDF)⬇ *5. ஏகத்துவ வழிகாட்ட...\nதமிழ் மின் நூல்கள் உங்களுக்காக | Free Tamil PDF Eb...\nசிறந்த நூல்களின் தொகுப்பு | தமிழ் PDF | (மின்னூல் ...\nஇணைய நூலகம் | PDF Ebooks - Tamil | (மின்னூல் தொகுப...\nஇலவச மின்னூல் பதிவிறக்கம் | Free Tamil Ebook Colle...\nதமிழ் PDF மின்னூல்கள் | PDF EBOOKS | (மின்னூல் தொக...\nதமிழ் மின்னூல்கள் இலவசமாக | Free Tamil PDF Ebooks ...\nதமிழில் மின் புத்தகங்கள் | Tamil PDF books Downloa...\nஇலவச மின்னூல்கள் தமிழில் | Free Tamil E books | (ம...\nமின்னூல்கள் இலவச பதிவிறக்கம் | Tamil PDF Ebook Lib...\nதமிழ் மின்னூல்கள் தொகுப்பு | Tamil PDF Ebooks - (ம...\nதமிழ் மின்னூல்களின் தொகுப்பு | Tamil PDF Ebooks |...\nதமிழ் மின்னூல்களின் தொகுப்பு - (PDF E books Free D...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D?page=1", "date_download": "2019-02-17T18:57:53Z", "digest": "sha1:T5XSTQYBVD2H3WTJ3OUWQJVIKRMLQ3G7", "length": 8982, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெள்ளம் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nவெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சி\nவெள்ளத்தை சாட்டாக வைத்து போலியான தகவல்களை வழங்கி நஷ்டஈடுகளைப்பெற முயற்சிக்கின்றனர். அதனால் தான் நஷ்டஈடு வழங்குவதில் சில...\nஇந்தோனேஷியாவில் வெள்ளம் ; குழந்தைகள் உட்பட 30 பேர் பலி\nகடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை பெய்த அடை மழை காரணமாக இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக இதுவரை 30 பேர...\nகிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது - சிறீதரன்\nகிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்தே...\nவெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணி இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் ஆரம்பம்\nஇலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் கிளிநாச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இன்று முன்னெடுக...\nயுத்தம்,வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது அனைவரதும் கடமை: விவசாய அமைச்சர் ஹரிஸ்\nவிவசாயம், கிராமப்புற பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் மேம்பாடு,நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர்...\nவெள்ள அனர்த்தத்தை ஆராய்வதற்காக சபாநாயகர் கரு கிளிநொச்சிக்கு விஜயம்\nசபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.\nகிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தினரால் கிணறுகள் சுத்தம் செய்யும் பணிகள்\nவெள்ள நீர் உட்சென்ற பொது மக்களின் கிணறுகளை சுத்தம் செய்யும் பணிகளை கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கம் முன்னெடுத...\nவெள்ளத்தால் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானம்\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கு இன்று மாவட்டச் செயலகத்தில் சபாந...\nஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்டோர் தொகை ஒரு இலட்சத்தையும் தாண்டியது\nவட மாகாணத்தில் மழை மற்றும் வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை விட அதிகரித்துள்ளதா...\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நல்லெண்ணப் புகையிரதம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிப் பயணம்\nவடக்கில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பில் இருந்து மீண்டு தற்போது முகாம்களில் வசித்துவரும் மக்களுக்கான நிவாரண உதவிகளை சேகரித்து...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thanjaimainthan.blogspot.com/2010/08/1.html", "date_download": "2019-02-17T17:29:27Z", "digest": "sha1:MKOG34NGLMZ2PUSINWGSRVGKBUTSENTK", "length": 2518, "nlines": 37, "source_domain": "thanjaimainthan.blogspot.com", "title": "எங்க ஊரு தஞ்சாவூரு: தஞ்சையில் இருந்து கரம்பக்குடி பயணம் 1", "raw_content": "\nதஞ்சையில் இருந்து கரம்பக்குடி பயணம் 1\nஇன்று சிங்கார சென்னைக்கு பிறந்தநாளாம்\nதஞ்சையில் இருந்து கரம்பக்குடி பயணம் 2\nதஞ்சையில் இருந்து கரம்பக்குடி பயணம் 1\nதஞ்சையில் இருந்து கரம்பக்குடி பயணம்\nவருகிறது அனைத்து இந்திய பொது மருத்துவ நுழைவு தேர்வ...\nதேடிச்சோறு தினந்தின்று – பல சினஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் – பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என நினைத்தாயோ… இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/05/04/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T18:25:29Z", "digest": "sha1:O32UYHUCE634PROAJCHPIESHSRXIZQ7S", "length": 11062, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "உதகை: சிறு விற்பனையாளர்கள் போராட்டம் வெற்றி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நீலகிரி / உதகை: சிறு விற்பனையாளர்கள் போராட்டம் வெற்றி\nஉதகை: சிறு விற்பனையாளர்கள் போராட்டம் வெற்றி\nஉதகை தாவிரவியல் பூங்கா அருகேயுள்ள சாலையோர விற்பனையாளர்கள் ண்டும் கடை வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் ஒப்புக்கொண்டதை அடுத்து போராட்டங்கள் கைவிடப்பட்டன.\nதமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் சுற்றுலாமையமாக நீலகிரி மாவட்டம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக, உதகையிலுள்ள புகழ்பெற்ற சுற்றுலா தளமான தாவரவியல் பூங்காவிற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதையொட்டி பூங்காவின் அருகில் அமைந்துள்ள சாலையோரம் நூற்றுக்கணக்கான சிறு விற்பனையாளர்கள் கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்ட நிர்வாகமும், உதகை நகராட்சி நிர்வாகமும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதியன்று சாலையோர சிறு விற்பனையாளர்களை திடீரென அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇதனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கடைகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த சிறு விற்பனையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். குறிப்பாக, ஏப்ரல், மே மாதங்களில் தான் தாவரவியல் பூங்காவிற்கு உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக வருகை புரிவார்கள். இதனால் தங்களது வியாபாரம் சூடுபிடிக்கும் என நம்பியிருந்த வியாபாரிகள் மத்தியில் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை கடும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிஐடியு மாவட்ட செயலாளர் ஆல்தெரை தலைமையில் சிறு விற்பனையாளர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து முறையிட்டனர். மேலும், நகராட்சி அலுவலகத்தை சாலையோர சிறு வியாபாரிகள் முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் எவ்வித உடன்பாட்டிற்கும் வரவில்லை.\nஇதைத்தொடர்ந்து மே 3 ஆம்தேதியன்று சிஐடியு சார்பில் தாவரவியல் பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகளுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அகற்றப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கடை வைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதனால் போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து, புதனன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் நன்றி அறிவிப்பு கூட்டமாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தெரை தலைமை தாங்கினார். இதில் சிறு விற்பனையாளர்கள் சங்க தலைவர் ராஜன், போக்குவரத்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ராமன், சந்திரன் மற்றும் சிறு விற்பனையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nஉதகை: சிறு விற்பனையாளர்கள் போராட்டம் வெற்றி\nநீலகிரி அகவை 200 பேரணி\nவிவசாயிகளின் நிலங்களை பறிக்காதே: நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு சிபிஎம் கண்டனம்\nநீலகிரி: வாக்களித்ததை சரிபார்க்கும் கருவிகள் வருகை\nதண்ணீர் இன்றி தவிக்கும் மாணவர்கள் நடவடிக்கை எடுக்க வாலிபர் சங்கம் கோரிக்கை\nநீலகிரி: தொழிற்பயிற்சி நிலையங்களில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு\nஅரசு பொறியியல், மருத்துவம், சட்டக்கல்லூரியை அமைத்திடுக:நீலகிரியில் வாலிபர் சங்கத்தினர் பிரச்சார இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10cinema.com/article/tl/48638/dev-tamil-official-trailer", "date_download": "2019-02-17T19:08:15Z", "digest": "sha1:UY6G2FX4SA7JYC44M4PZWMVJYMRDPGHF", "length": 4023, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "தேவ் தமிழ் - ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\nதேவ் தமிழ் - ட்ரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\nபயங்கரவாத தாக்குதலுக்கு சூர்யா, ரஜினி, கமல் கண்டனம்\nஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலையில் புல்வாமாவில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாகுதலில் 40-க்கும் மேற்பட்ட...\n‘வர்மா’ படத்தின் புதிய ஹீரோயின்\nபாலா இயக்கிய ‘வர்மா’ கைவிடப்பட்டதை தொடர்ந்து, புதிய ‘வர்மா’வை வேறு ஒரு இயக்குனர் இயக்க இருக்கிறார்....\nஅஜித் படத்துடன் களமிறங்கும் சிவகார்த்திகேயன் படம்\n‘விஸ்வாசம்’ படத்தை தொடர்ந்து அஜித் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில்...\nநடிகை ரகுல் ப்ரீத் புகைப்படங்கள்\nநடிகை ரகுல் ப்ரீத் புகைப்படங்கள்\nசார்லின் சாப்ளின் 2 சின்ன மச்சான்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/159165", "date_download": "2019-02-17T18:53:51Z", "digest": "sha1:RZVNJTIMNC4CUQYUZIJM3I5AG7DXN5DJ", "length": 7187, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "இந்திய அளவில் IMDb ratings-ல் டாப்பில் இருக்கும் நடிகர்களின் லிஸ்ட் இதோ! முன்னிலையில் கமல், விஜய்க்கு எந்த இடம் தெரியுமா - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nஇந்திய அளவில் IMDb ratings-ல் டாப்பில் இருக்கும் நடிகர்களின் லிஸ்ட் இதோ முன்னிலையில் கமல், விஜய்க்கு எந்த இடம் தெரியுமா\nInternet Movie Database என்பதின் சுருக்க வடிவமே IMDb. உலக அளவில் இருக்கும் நடிகர்கள், அவர்களின் படங்கள், நடிகர்களின் ரசிகர்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள், வீடியோக்கள் போன்றவற்றின் தகவல்களை இணையத்தளத்தில் சேமித்து மென்பொருளாகும்.\nஇதில் உலக அளவில் இருக்கும் அத்தனை நடிகர்களின் தகவல்களும் அவர்களுக்கு அளிக்கப்படும் ஓட்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டிருக்கும்.\nஅந்த வரிசையை இந்திய அளவில் பார்த்தால் இர்பான் கான் என்ற இந்தி நடிகர் முதலிடத்திலும், அமீர்கான், ஷாருக்கான், அக்‌ஷய் குமார் முறையே 2, 3, 4 வது இடத்திலும் இருக்கின்றனர்.\nதமிழ் நடிகர்கள் பொருத்த வரையில் மாதவன் இந்தியிலும் கொஞ்சம் நடித்துள்ளதால் 10வது இடத்திலும், உலக நாயகன் கமல்ஹாசன் 27வது இடத்திலும், விஜய் 40வது இடத்திலும் உள்ளனர்.\nஇவர்களை தவிர வெறும் தமிழ் படங்களில் மட்டுமே நடிக்கும் நடிகர்கள் யாரும் முதல் 45 இடங்களுக்குள் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/natures-visual-treat-maragathakaadu-movie/", "date_download": "2019-02-17T19:00:57Z", "digest": "sha1:DLSNIIISWD65WB3B6WIK3L6M66ELDZA6", "length": 12244, "nlines": 157, "source_domain": "ithutamil.com", "title": "கண்களுக்கு இயற்கை விருந்தாக மரகதக்காடு | இது தமிழ் கண்களுக்கு இயற்கை விருந்தாக மரகதக்காடு – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா கண்களுக்கு இயற்கை விருந்தாக மரகதக்காடு\nகண்களுக்கு இயற்கை விருந்தாக மரகதக்காடு\nதமிழக சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்கக் காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது.\nஇப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.\nஅஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ மலையாள இயக்குநர் இலியாஸ் காத்தவன், ஜே.பி. மோகன், ராமச்சந்திரன், பாவா லட்சுமணன் மற்றும் மலைவாழ் மக்கள் பலரும் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர, காடும் அருவியும் பிரதான பாத்திரங்களாய் படம் முழுக்கப் பயணித்துள்ளன .\nபடம் பற்றி இயக்குநர் பேசும்போது, “அழிந்து வரும் காடு பற்றிய பொறுப்புடன் எடுக்கப்பட்ட படம். காடு, காடு தரும் பொருட்கள் தான் வாழ்க்கை என்றிருக்கும் காணி இன மக்கள், அவர்கள் வாழ்க்கை பற்றிப் பேசுகிற படம் இது. நாகரீகம், நகர விரிவாக்கம் என்கிற பெயரில் ரோடு விரிய விரிய காடு அழிக்கப்படும் அநீதி பற்றிப் படம் பேசுகிறது. மரகதக்காடு முழுக்க முழுக்க நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் கதை.\nபடம் முழுவதும் தமிழக, கேரள அடர்ந்த வனப்பகுதியில் இதுவரை கேமரா நுழையாத இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின் போது செயற்கை ஒளி எதுவும் பயன்படுத்தப்படவில்லை, எந்த பிளாஸ்டிக் பொருளும் பயன்படுத்தப்படவில்லை.\nபடம் இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று கருத்தைச் சொல்லும். அதே போல காடு எவ்வளவு அழகானது என்று ரசிக்கவும் நேசிக்கவும் வைக்கும்படி அழகுணர்வோடு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்” என்கிறார்.\nமேலும், “தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் நாம் விரைவில் காற்றையும் காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும். சுவாசிக்கிற காற்று மாசுபடுதுன்னு கவலைப்படுகிற நாம், காற்றே பற்றாக்குறையாகப் போகுதுன்னு கவலை இல்லாம இருக்கோம். Save water-ங்கிறது save air என மாறக்கூடாது என்பதைப் பற்றி மிக ஆழமாகக் கவலைப்பட்டிருக்கும் படம் மரகதக்காடு” என்றார்.\nநகரத்திலிருந்து கனிம வள ஆய்வுக்காகக் காட்டுப் பகுதிக்குச் செல்கிற நாயகன் அங்குள்ள ஒரு பெண்ணைச் சந்திக்கிறான்; காதலிக்கிறான். அந்தக் காதல் அவனைப் புரட்டிப் போடுகிறது. வெறும் இனக் கவர்ச்சியில் மூழ்கி ஆண் – பெண் சேரும் ஒற்றைக் குறிக்கோளை அடைவது மட்டும்தானா காதலின் முடிவாக இருக்க வேண்டும் \nஅவனை மாற்றி பல திருப்பங்களுக்கு அழைத்துச் சென்று லட்சியத்தைச் சுமக்க வைத்து முழு மனிதனாக்குகிறது அவனது காதல்.\nகாட்டுப்பகுதி மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் நம்பிக்கைகள் காதலுக்குத் தடையாக இருக்கிறது. அவன் சந்தித்த திருப்பங்கள் என்ன முடிவு என்ன\nகாதலுடன் காடு, மக்கள், அவர்களின் இயற்கை சார்ந்த நம்பிக்கைகள், அவர்களது வாழ்வியல், காட்டின் கனிம வளம் சுரண்டப்படுதல் போன்ற பலவும் கதையில் இருக்கும் .\n>> ஒளிப்பதிவு – நட்சத்திர பிரகாஷ்\n>> இசை – ஜெய் பிரகாஷ்\n>> பாடல் – விவேகா , மீனாட்சி சுந்தரம் , அருண் பாரதி\n>> படத்தொகுப்பு – சாபு ஜோசப்\n>> கலை – மார்டின் டைட்டஸ்\n>> நடனம் – சாய் மதி\n>> சண்டை – மைக்கேல்\n>> மக்கள் தொடர்பு – A. ஜான்\n‘மரகதக்காடு ‘படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.\nPrevious Postபேச்சுக்கு ஆங்கிலம் மூச்சுக்குத் தமிழ் - அமீர் Next Postபாடம் சொல்லும் ராஜசேகர்\n” – சுரேஷ் காமாட்சி\nமரகதக்காடு – சமரசமில்லாப் படம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/tag/p-b-sreenivas/", "date_download": "2019-02-17T17:31:24Z", "digest": "sha1:XIRHIODAMX2ZPGQSDORM2AMSGKZWL472", "length": 5589, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "P.B.Sreenivas – உள்ளங்கை", "raw_content": "\nசிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபெண்கள் மனம் எப்போதும் இளமைதான். அவர்கள்தான் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,707\nபழக்க ஒழுக்கம் - 8,805\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/12000-2018-12-08-22-46-21", "date_download": "2019-02-17T18:17:38Z", "digest": "sha1:ZMAAC3D5QNFXTNZBZ54ZNTQDPDPMZNXG", "length": 5995, "nlines": 79, "source_domain": "newtamiltimes.com", "title": "மீண்டும் பிரதமராகிறார் மோடி : கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nமீண்டும் பிரதமராகிறார் மோடி : கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்\nமீண்டும் பிரதமராகிறார் மோடி : கருத்து கணிப்பில் பரபரப்பு தகவல்\tFeatured\nபார்லிமென்ட் லோக்சபாவிற்கு இன்றே தேர்தல் நடைபெற்றால் பா.ஜ. 281 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் எனவும் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக வருவார் என பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.\nஇன்னும் சில மாதங்களில் லோக்சபாவிற்கு தேர்தல் நடக்க உள்ளது. இரு பெரும் தேசிய கட்சிகளான பா.ஜ., காங். ஆகியன கூட்டணியை உறுதி செய்யாத நிலையில் தற்போது லோக்சபாவிற்கு இன்றே தேர்தல் நடந்தால் யார் ஆட்சியை பிடிப்பார் என்பது குறித்து இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ் இணைந்து கருத்து கணிப்பினை மாநிலங்கள் வாரியாக வெளியிட்டுள்ளது.\nஅதன்படி தற்போதைய பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 281 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்.தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 124 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் மற்றவை 138 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் அந்த கருத்து கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது\nMore in this category: « தமிழக அரசுக்கு மீண்டும் பாராட்டு : வைகோவின் புதிய அரசியல்\tதிமுக கூட்டணியில் பாமக இருந்தால் விசிக இருக்காது: திருமாவளவன் »\nஉலக கோப்பைக்கான இந்திய அணி : கவாஸ்கர் ஆரூடம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஅமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் விஜயகாந்த்\nபாகிஸ்தான் ஆதரவு கருத்து : டிவி நிகழ்ச்சியிலிருந்து கிரிக்கெட் வீரர் சித்து நீக்கம்\nகாஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 86 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjaimainthan.blogspot.com/2010/07/blog-post_19.html", "date_download": "2019-02-17T18:07:23Z", "digest": "sha1:JPXHCR4YVXSKYP6YSLQR2F264YBNG6L7", "length": 4930, "nlines": 52, "source_domain": "thanjaimainthan.blogspot.com", "title": "எங்க ஊரு தஞ்சாவூரு: சோழா", "raw_content": "\nகானல் ஜெரிணி என்பார் 'கால 'என்னும் வடமொழி சொல்லுக்கு கருமை என்று பொருள் என்றும் ,ஆரியர்களுக்கு முன் தென்னாட்டில் வாழ்ந்த கருப்பு நிற மக்களை குறிக்கும் கோள் என்ற சொல்லில் இருந்து சோழா என்ற சொல் தோன்றி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஎல்.வி ராமசாமி என்பார் மொழியியல் வல்லார் கருத்துப்படி ஊ - ஓ மாறும் 'சூழ்' என்னும் சொல்லுக்கு வட்டமிடுதல் சுழற்சி என்ற பொருள் உண்டு. வாட்டமிடுவோர் என்று பொருளில் இருந்து சோழா என்ற சொல் பிறந்திருக்கலாம் என்பார் ,\nசோழ நாட்டில் கடற்கரை மிகுதி அங்கு சோழ மிகுதியாக கிடைக்கும் காரணத்தால் இங்குள்ள மக்கள் சோழியர் எனப்பட்டனர்.சோழியர் நாடு சோழ நாடு என்று பெயர் பெற்றது, சோளம் விளைகிற பகுதி சோள நாடு பிறகு சோழ நாடு ஆயிற்று என்பர் . வருண சிந்தாமணி எனும் நூல் சோழநாட்டை சோழமம் என்று கூறுகிறது. சேரா என்னும் திருடரை குறிக்கும் சொல்லில் இருந்து சோழநாடு என்று பெயர் தோன்றி இருக்கலாம் என்பர்.\nசோழநாடு சோலைகள் மிகுந்தது 'சோலைநாடு' சோழநாடு ஆகியிருக்கலாம் என்று கருத இடம் உண்டு.\nதஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்-2\nதஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்-1\nதஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்\nதேடிச்சோறு தினந்தின்று – பல சினஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் – பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என நினைத்தாயோ… இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/2018/12/03/ilavalai-jaffna-3/", "date_download": "2019-02-17T18:15:00Z", "digest": "sha1:L7BIK7HDLWHY556LFKLTPVPOWVGW3MHF", "length": 14153, "nlines": 176, "source_domain": "www.jaffnavision.com", "title": "உயிர்காக்கும் உன்னத பணியில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம்! (Photos) - jaffnavision.com", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nHome செய்திகள் உயிர்காக்கும் உன்னத பணியில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம்\nஉயிர்காக்கும் உன்னத பணியில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம்\nயாழ்.இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் குருதிக் கொடை முகாம் நேற்று முன்தினம் சனிக்கிழமை(01-12-2018) காலை-09.30 மணி முதல் பிற்பகல்-02.30 மணி வரை இளவாலை கலைமகள் படிப்பகத்தில் இடம்பெற்றது.\nஇந்தக் குருதிக் கொடை முகாமில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நடமாடும் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.\nமேற்படி குருதிக் கொடை முகாமில் இரண்டு யுவதிகள் மற்றும் இளைஞர்கள் என இருபத்தாறு பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்தம் வழங்கியதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.\nஇதேவேளை,இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் 12 ஆவது தடவையாக குறித்த குருதிக் கொடை முகாமை ஏற்பாடு செய்து நடாத்தியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமகிந்தவும் அமைச்சர்களும் செயற்பட இடைக்கால தடை\nNext articleஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nபிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைப் பரிசோதனை வெற்றி (Photo)\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/rk-nagar-madhu-sudan", "date_download": "2019-02-17T17:33:48Z", "digest": "sha1:RVF6RXGFOQOIPLDEXTHGKK3WA5AOXFPX", "length": 7162, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவு! | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைவதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வருகின்ற 21-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாளை மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது. இந்நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து, அமைச்சர்கள் பாண்டியராஜன் மற்றும் உதயகுமார் ஆகியோர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.\nPrevious articleகுஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி வெற்றி\nNext articleஒகி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் வருகை | குமரியில் 3 அடுக்கு பாதுகாப்பு ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:57:53Z", "digest": "sha1:FOAYTJDJIMJGTBPZ25PDC2LIDITH5VRE", "length": 16501, "nlines": 100, "source_domain": "www.namadhuamma.net", "title": "சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 30 சதவீதம் குறைவு - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nசாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 30 சதவீதம் குறைவு – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nதருமபுரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.\nதருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளியில் தருமபுரி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழா மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.\nஇவ்விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-\nபொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் ‘சாலை பாதுகாப்பு வாரம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு 30-வது சாலை பாதுகாப்பு வார விழா 04.02.2019 முதல் 10.02.2019 வரை ‘சாலைப் பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு’ என்ற கருப்பொருளை மையப்படுத்தி கடைபிடிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் 04.02.2019 அன்று முதல் சாலை பாதுகாப்பு வார விழா துவக்கப்பட்டு தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது, பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.\nதருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் காரணமாகவும் பல்வேறு வகையில் விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மேற்கொண்டதன் காரணமாக 2017-ம் ஆண்டை விட 2018-ம் ஆண்டில் 4 சதவிகிதம் விபத்துகள் குறைந்துள்ளது. மேலும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் 30 சதவிகிதம் குறைந்துள்ளது.\nதருமபுரி மாவட்டத்தில் கடந்த 2017-ம் ஆண்டு 1501 சாலை விபத்துகளில் 290 பேரும், 2018-ம் ஆண்டு 1447 சாலை விபத்துகளில் 204 பேரும் உயிரிழந்துள்ளனர். 2019-ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தவிர்க்க பொது மக்கள், மாணவ- மாணவிகள் மிதமான வேகத்துடன் வாகனத்தை இயக்கியும், வாகனங்களில் பயணம் செய்வோர் தலைக்கவசம், சீட் பெல்ட்களை அணிந்து பயணம் செய்ய வேண்டும். விபத்தில்லா தருமபுரி மாவட்டத்தை உருவாக்கிட பொது மக்கள் மாணவ மாணவிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.்\nஇவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.\nஇவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான், தருமபுரி சார் ஆட்சியர் ம.ப.சிவன் அருள், சேலம் துணை போக்குவரத்து ஆணையர் சத்திய நாராயணன், வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், தருமபுரி நகர கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி, அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் பரமசிவம், கூட்டுறவு சங்க தலைவர்கள் பொன்னுவேல், கோவிந்தசாமி, சிவப்பிரகாசம், பெரியண்ணன், அங்குராஜ், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் பூக்கடை ரவி, அம்மா வடிவேல், அழகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ராஜாமணி, அன்புச்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதாராசுரம் அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டடம் – அமைச்சர் வெ.சரோஜா தகவல்…\nபாதாள சாக்கடைக்கு பதிலாக கசடு கழிவு மேலாண்மை திட்டம் – சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2014/02/6-ipl-6-shocked-aspects-of-gambling.html", "date_download": "2019-02-17T18:39:09Z", "digest": "sha1:3G7DEMC5MLXDR5SQ3SHBDHKN2NKI4XXV", "length": 17781, "nlines": 106, "source_domain": "www.tamilfbnews.com", "title": "ஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள்! | IPL. 6 shocked aspects of the gambling! - Tamil Puthagam", "raw_content": "\nHome Sports News ஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள்\nஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள்\n6வது ஐபிஎல். கிரிக்கெட்டில் நடைபெற்ற ஸ்பாட் பிக்சிங் உள்ளிட்ட பல்வேறு சூதாட்டங்கள் தொடர்பான நீதிபதி முட்கல் அறிக்கை நேற்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஒரு 6 விஷயங்கள் உண்மையில் குழப்பமும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துபவை.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்று விசாரணை நீதிபதி கேட்டபோது தத்து பித்தென்ற பதிலே கிடைத்துள்ளது. அணியின் உரிமையாளர் யார் என்று உறுதியாக கூற முடியாத அளவுக்குத்தான் அனைத்தும் நடந்துள்ளது ஒரு அணியை வழிநடத்துபவர் யார் என்ற கேள்விக்கு முரணான பதில்களே கிடைத்துள்ளது. அணி உரிமையாளர் ஒப்பந்தத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்ற விவரம் முரண் தன்மையுடன் இருந்துள்ளது. அணியின் உரிமையாளர் யார் என்பதே தெரியாமலேயே அணிகள் உள்ளன. ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது.\nகுருநாத் மெய்யப்பனின் ரோல்: விசாரணைக் கமிஷன் முன் ஆஜரான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன பிரதிநிதிகள் இந்தியா சிமெண்ட்ஸில் குருநாத் மெய்யப்பனுக்கு பங்கு கிடையாது எனவே அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளர் என்று கூற முடியாது என்று கூறியுள்ளனர். கேப்டன் தோனி, ஸ்ரீனிவாசன் அனைவருமே குருநாத் மெய்யப்பனுக்கு எந்த ஒ ரோலும் இல்லை வெறும் கிரிக்கெட் ஆரவலர் மட்டுமே என்று தெரிவித்துள்ளனர்.\nசூதாட்டத்தில் ஈடுபட்ட மற்றொரு அணியின் உரிமையாளர் ராஜ் குந்ரா பிரிட்டன் குடிமகன் என்பதால் இந்தியாவிலும் சூதாட்டம் சட்டபூர்வமானது என்று நினைத்தாராம். இதனை கூறியது டெல்லி போலீஸ். சட்டம் தெரியாதது மன்னிப்புக்கு போதுமானது அல்ல என்று தெரியாத அளவுக்கு பாமரனா ஒரு அணியின் உரிமையாளர் நம்ப முடியவில்லை.\nகுந்ராவின் நண்பர் கோயென்க்கா குந்ராவுக்கு சூதாட்டப் பழக்கம் உண்டு என்று கூறியது குறித்து குந்ராவிடம் விசாரணையில் கேட்டபோது கோயென்கா கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்று கேலியாக பதில் கூறியுள்ளார். பின்பு அந்த கூற்றை திரும்ப்ப்பெற்றுக் கொண்டாராம்.\nகிரிக்கெட் கமிட்டியில் யாருக்கு விவரம் தெரியும்\nபிசிசிஐ-யின் ஊழல் எதிர்ப்பு கமிட்டியின் விசாரணை எல்லை விஸ்தீரணமானது. ஐ.சி.சியின் ஊழல் எதிர்ப்பு கமிட்டியின் ஒய்.பி.சிங், என்.எஸ். விர்க் என்பவருக்கு சூதாட்ட முழு விவரம் தெரியும் என்று கமிட்டியிடம் கூறியுள்ளாஅர். விர்க்கிடம் கேட்டப்போது ஒய்.பி.சிங்கிடம்தான் உள்ளது என்று ஃபுட்பால் ஆடியுள்ளனர்.\nகுருநாத் மெய்யப்பன் விவகாரம்: குருநாத் மெய்யப்பன் வெறும் கிரிக்கெட் ஆர்வலர் மட்டுமே என்று ஸ்ரீனிவாசனும் கேப்டன் தோனியும் கூறினாலும் இந்திய சிமெண்ட்ஸ் நிர்வாகமே ஐபிஎல். கிரிக்கெட்டின் 6 சீசன்களிலும் குருநாத் மெய்யப்பனுக்கு அதிகார அந்தஸ்து கேட்டு விண்ணப்பித்துள்ளது அணியின் உரிமையாளர் என்ற முறையில். உரிமையாளர் அல்லது மேலாளர் என்று பல்வேறு விதமாக அவருக்கு அதிகார அந்தஸ்து கேட்டுள்ளது இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்.\nஐபிஎல். சூதாட்ட அறிக்கையின் 6 அதிர்ச்சிகர அம்சங்கள் | IPL. 6 shocked aspects of the gambling\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27042/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-17T17:40:38Z", "digest": "sha1:NNZGBI5DX5YM2C5PU4ZOATRCOMVYHJE2", "length": 24041, "nlines": 206, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜனாதிபதி, கோத்தாபய உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபையில் சலசலப்பு | தினகரன்", "raw_content": "\nHome ஜனாதிபதி, கோத்தாபய உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபையில் சலசலப்பு\nஜனாதிபதி, கோத்தாபய உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் சபையில் சலசலப்பு\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோரின் உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நோக்கில் சதித்திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் விடயம், பாராளுமன்றத்தில் கடுமையான வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.\nஇன்று (18) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில், ஜனாதிபதியின் பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லையென எதிர்த்தரப்பினர் குற்றஞ்சாட்டினர்.\nஇதனையடுத்து, பொது வேட்பாளராகக் களமிறங்கியபோது ஜனாதிபதியின் பாதுகாப்பை நீக்கியவர்கள் தற்பொழுது அரசியல் நோக்கத்துக்காக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பற்றி அக்கறை கொள்வதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கோத்தாபய ராஜபக்‌ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டப்பட்டதாக கண்டியில் நாமல் குமார என்ற நபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என தினேஷ் குணவர்த்தன வினவினார்.\nஇந்த விவகாரத்தில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், குறித்த ஆதாரங்கள் அடங்கிய நாமல் குமார என்பவரின் கையடக்கத் தொலைபேசி குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அது தொடர்பில் நீதிமன்றத்தினால் ஊடகங்களிடம் ஒளிப்பதிவுகள் கோரப்பட்டுள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார அதற்குப் பதிலளித்தார்.\nஇதன் பின்னர் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, பாதாள உலகக் குழுவுடன் குறித்த பிரதிப் பொலிஸ்மா அதிபருக்குத் தொடர்பு உள்ளது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களை நாமல் குமார என்ற நபர் முன்வைத்துள்ளார். இவ்வாறான நிலையில் பிரதிப் பொலிஸ்மா அதிபரை கைது செய்யாது எவ்வாறு பக்கச்சார்பற்ற விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என கேள்வியெழுப்பினார்.\nமுதற்கட்ட விசாரணைகள் பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு எதிராக எடுக்கக் கூடிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் ஆணைக்குழு தீர்மானிக்கும் எனவும் கூடிய விரைவில் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் எனவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பதில் வழங்கினார்.\nவிமல் வீரவன்சவின் கருத்தைத் தொடர்ந்து சபையில் சலசலப்பு ஏற்பட்டது.\nமஹிந்த அணியின் உறுப்பினர்கள் ஒவ்வொருவராக ஒழுங்குப் பிரச்சினையை முன்வைத்து கருத்துக்களை கூற முற்பட்டனர்.\nடளஸ் அளகப்பெரும எம்பி, இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.\nகுற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இது முக்கியமான பிரிவு என்பதால் விசாரணைகள் பக்கச்சார்பற்ற முறையில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்படுவதாக ஷெஹான் சேமசிங்க எம்பி கூறினார்.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை சபைக்கு வழங்குவதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் தெரிவித்தார். விசாரணையொன்று நடைபெறும்போது அது பற்றிய முழுமையான தகவல்களையும் பகிரங்கப்படுத்துவதில்லை. சாட்சியங்களுடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதும் அவை பற்றி அறிவிக்க முடியும் என்றார்.\n\"ஜனாதிபதி பொது வேட்பாளராகக் களமிறங்கியபோது அவருடைய பாதுகாப்பு விலக்கப்பட்டபோது அதுபற்றி யார் இங்கு குரல் எழுப்பினர். அப்பொழுது இந்த அக்கறை இருந்ததா\" என பிரதமர் கேள்வி எழுப்பினார்.\nநீண்ட நேரம் இடம்பெற்ற இவ்வாத பிரதிவாதங்களைத் தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்க நேரம் கோரியபோதும், சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை.\nஇவ்விவகாரம் குறித்து கேள்விப்பட்டவுடன் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தொடர்புகொண்டு வினவியதாகவும், நேற்றையதினம் (17) பொலிஸ்மா அதிபரை அழைத்து நீண்டநேரம் இது பற்றி கேட்டறிந்து கொண்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.\nஇவ்விவகாரத்தின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டே சகல தரப்பினருக்கும் கருத்துத் தெரிவிக்க இடமளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம் உருவாக்கப்படும்.பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்திருக்கிறது...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய் பெற்றுக் கொடுத்தது போல் எதிர்காலத்தில் எங்களுடைய தொழிலாளர்களுக்கும் அரசாங்கம்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17) காலை முந்தல் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த குப்பை கொட்டும்...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர்...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அரிசிக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆலை உரிமையாளர்கள்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றல், முள்ளிக்குளம் கிராம மக்களின் பூர்வீக காணிகள் கடற்படையினரால் இன்னும்...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான முத்திரைப் பெறுமதி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல்...\nமுல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை\nமுல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் நேற்று பிரதமர் தலைமையில் முல்லைத்தீவு செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, வெள்ளத்தினால்...\nதுருணு திரிய திட்டம்: இளம் தொழில் முயற்சியாளருக்கு ரூ. 23கோடி கடன் உதவி\nஎன்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்படும் இலங்கை வங்கியின் ‘துருணு திரிய’ கடனுதவியின் கீழ் இம் மாதம் முதல்...\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு சார்க் பிராந்திய மாநாடு ​\nநிலைபேறான சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சார்க் பிராந்திய மூன்று நாள் மாநாடு கல்கிஸ்சை பேர்ஜயா ஹோட்டலில் எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து...\nதலைமன்னார் - கே.கே.எஸ் ஊடாக தமிழகத்துக்கு கப்பல் சேவை\nமன்னாரில் பிரதமர் தெரிவிப்புதலைமன்னார் – காங்கேசன்துறை ஊடாக தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில்...\nமன்னார் மனித புதைகுழி; அமெரிக்காவிலிருந்து காபன் அறிக்கை\nமன்னார் மனித புதைகுழி எச்சங்கள் தொடர்பான காபன் பரிசோதனை அறிக்கையை நேற்று இரவு கிடைத்துள்ளதாக மன்னார் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/69309-quick-reviews-of-movies-released-this-week.html", "date_download": "2019-02-17T18:21:03Z", "digest": "sha1:YRWVDZR5KQBGJXAV3BEAGGDOZFSKTJOP", "length": 20025, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்த வார படங்களின் ’க்விக்’ விமர்சனங்கள் #படம் எப்படி | quick reviews of movies released this week", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/10/2016)\nஇந்த வார படங்களின் ’க்விக்’ விமர்சனங்கள் #படம் எப்படி\nலாங் வீக் எண்ட், போனஸ் மாதம் என பல காரணங்களால் இந்த வாரம் எல்லா மொழிகளிலும் ஏகப்பட்ட படங்கள். இந்த வார ரிலீஸ் படங்களின் ஒரு க்விக் ர்வியூ தொகுப்பு உங்களுக்காக...\nபழைய கதை, ரொம்ப பழைய திரைக்கதை... சிவகார்த்திகேயன் மட்டும் புதுசு. லாஜிக்குகளை மறந்து சிவாவின் மேஜிக்கை ரசிக்க தயார் என்றால் ரெமோ ஓடும் தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nபி, சி ஏரியாக்களுக்கு செல்ல விஜய் சேதுபதி எடுத்திருக்கும் விசாதான் றெக்க. ரன்னையும், கில்லியையும் குழைத்து இன்ன பிற தமிழ் மசாலா படங்களை பொடியாக்கு மேலாப்புல தூவினால் கிடைப்பதுதான் றெக்க. காதுக்குள் நுழைந்து டொக்கு டொக்கு என தட்டும் அதிரடி தீம் ம்யூசிக்கையும், ஸ்லோ மோஷன் வாக்கையும் ரசிப்பீர்கள் என்றால், றெக்க கட்டி பறக்கலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nநின்று, நிதானமாக கதை சொல்பவர் ஏ.எல்.விஜய். கோடம்பாக்க பேய் செண்டிமெண்ட் இவரையும் விட்டு வைக்கவில்லை. நடிகை ஆக ஆசைப்படும் பேய் ஒன்று தமன்னா மீது ஏறிவிடுகிறது. அந்த பேய்க்கும், கணவன் பிரபிதேவாவுக்கும் நடிக்கும் அக்ரீமெண்ட் கூத்துதான் தேவி. “ஓவர் பில்டப் எனக்கு அலர்ஜி” என்பவர்கள் தேவி ஓடும் தியேட்டருக்கு வண்டியை விடலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nமலையாளத்தில் வந்து இந்தியாவையே அதிரடித்த கிளாஸீக் காதல் கதை(கள்). மலர் டீச்சராக ஸ்ருதிஹாசன் என்பதுதான் பாசிட்டிவ் & நெகட்டிவ் இரண்டுமே. “இந்த சீசன்ல காமெடி படம் வரலையா ப்ரோ” எனக் கேட்கும் சார்லி சாப்ளின் ரசிகர்கள் போக வேண்டியது பிரேமம் தான். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nமோகன்லாலில் ஆக்‌ஷன் அவதாரம். புலியை அடக்கும் வீரன் மோகன்லால். மனித புலிகள் சிலரிடம் மோத வேண்டி வருகிறது. அவர்களை எப்படி சமாளித்தார் என்னும் ஆக்‌ஷன் த்ரில்லர் தான் புலிமுருகன். ஹார்ட்கோர் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமே காண வேண்டிய படம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nரெமோ றெக்க பிரேமம் புலிமுருகன் தேவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://niram.wordpress.com/2008/01/", "date_download": "2019-02-17T18:05:46Z", "digest": "sha1:OQC4USBUA6XQCFRH2XONG5BHIZ6VGSC6", "length": 12656, "nlines": 246, "source_domain": "niram.wordpress.com", "title": "ஜனவரி | 2008 | நிறம்", "raw_content": "\nஉலகம் என்பது விந்தை, வினோதம் என விரியும் வியப்புகளின் தொகுப்பு என்றால் நீங்கள் மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். ஒரு மனிதனின் உடல் அமைப்பிலேயே ஆயிரமாயிரம் அற்புதங்கள், அதிசயங்கள். ஏன், தாவரங்களிலும் எத்துணை வகை விந்தைகள். இவற்றையெல்லாம் எண்ணும் போது, எம்மால் பூமியில் உள்ள அனைத்து அற்புதங்களையும் கண்டறிய முடியாமல் போய்விடும் என்பது உண்மையே.\nவிலங்குகளின் நடத்தைக் கோலங்களில் மாற்றம், இயற்கையின் சீற்றத்தை எதிர்வுகூறும் அடையாளக் குறிகள் என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். (என்ன உதய தாரகை மனிசன், விலங்கு, தாவரம் என்டு ஒரே பில்ட்அப் ஆக இருக்குது. என்ன விசயம். ஏதாவது “பயோலொஜி” மேட்டர் ஏதும் சொல்லப்போறீங்களோ மனிசன், விலங்கு, தாவரம் என்டு ஒரே பில்ட்அப் ஆக இருக்குது. என்ன விசயம். ஏதாவது “பயோலொஜி” மேட்டர் ஏதும் சொல்லப்போறீங்களோ\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, இயற்கை, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, குறுந்தகவல், சிரிப்பு, சுவாரஸ்யம், புதியவை, வாழ்க்கை\t| 3 Replies\nகடந்த பல நாட்களாக நிறம் வலைப்பதிவில் புதிதாக எதனையும் சேர்க்க முடியாமல் போனதை எண்ணி எனக்கும் வருத்தம் தான். மின்னஞ்சல் வாயிலாக “ஏன் நிறத்தில் புதிய ஆக்கங்கள் இல்லை” என விசாரித்த நிறத்தின் நேசமான வாசகர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த நாட்களில் சில தவிர்க்க முடியாத நிகழ்வுகள் இருந்ததால் நிறத்தில் ஏதும் புதியவைகளைச் சேர்க்க முடியவில்லை. இனி ஆண்டவனின் உதவியால் நிறத்தில் தொடர் பதிவுகளை வழங்கலாம் என நம்புகிறேன். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். இனி விடயத்திற்கு செல்வோமா (அப்போ இன்னும் மேட்டர் ஆரம்பிக்கலயா (அப்போ இன்னும் மேட்டர் ஆரம்பிக்கலயா என்ன கொடுமையிது\nPosted in அனுபவம், இயற்கை, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| 4 Replies\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகாலை - நாளின் முகவரியது\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/shirts/privilege-club+shirts-price-list.html", "date_download": "2019-02-17T18:44:05Z", "digest": "sha1:PYDVB7YBFXUVU4S7EE2FXVCO6LUHPDRH", "length": 23297, "nlines": 513, "source_domain": "www.pricedekho.com", "title": "பிரிவிலேஜ் கிளப் ஷிர்ட்ஸ் விலை 18 Feb 2019 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிரிவிலேஜ் கிளப் ஷிர்ட்ஸ் India விலை\nIndia2019 உள்ள பிரிவிலேஜ் கிளப் ஷிர்ட்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பிரிவிலேஜ் கிளப் ஷிர்ட்ஸ் விலை India உள்ள 18 February 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 7 மொத்தம் பிரிவிலேஜ் கிளப் ஷிர்ட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு தி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் காட்டன் போர்மல் ஷர்ட் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Homeshop18, Flipkart, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பிரிவிலேஜ் கிளப் ஷிர்ட்ஸ்\nவிலை பிரிவிலேஜ் கிளப் ஷிர்ட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு தி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் போர்மல் ஷர்ட் Rs. 699 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய தி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் போர்மல் ஷிர்ட்ஸ் Rs.389 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nசிறந்த 10பிரிவிலேஜ் கிளப் ஷிர்ட்ஸ்\nதி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் காசுல டிரௌசர்ஸ் 8907372014739 ௧௭ட்௦௧௦௭௧ 30 பழசக்\nதி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் போர்மல் ஷர்ட்\nதி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் காட்டன் போர்மல் ஷர்ட்\nதி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் காசுல டிரௌசர்ஸ் 8907372014807 ௧௭ட்௦௧௦௮௧ 34 பழசக்\nதி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் போர்மல் ஷிர்ட்ஸ்\nதி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் போர்மல் ஷர்ட் 8907372136615 ப்ஸ௨௫௫௩ 42 பிங்க்\nதி பிரிவிலேஜ் கிளப் மென் ஸ் போர்மல் டிரௌசர்ஸ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/money/01/205482?ref=magazine", "date_download": "2019-02-17T17:54:47Z", "digest": "sha1:J7RK3TZ2RONXEVQZMOQ6S4XNNMHB42IK", "length": 7425, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கை ரூபாயின் பெறுமதியில் திடீரென ஏற்பட்ட வளர்ச்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஇலங்கை ரூபாயின் பெறுமதியில் திடீரென ஏற்பட்ட வளர்ச்சி\nஅமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவான நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nகடந்த வாரத்தில் இந்த வளர்ச்சியை காண முடிந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய நேற்று முன்தினம் இலங்கை ரூபாயின் பெறுமதி 183.57 ரூபாயாக பதிவாகியுள்ளது.\nரூபாயின் பெறுமதி கடந்த வாரத்தினுள் நூற்றுக்கு 16 வீதம் வீழ்ச்சியடைந்த நிலையில் ஆசியாவின் பலவீனமான நாணயமாக இலங்கை ரூபாய் பதிவாகியது.\nஎப்படியிருப்பினும் இந்த வருடத்தினுள் ரூபாயின் பெறுமதி நூற்றுக்கு 0.5 வீதம் வலுவடைந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-02-17T17:52:01Z", "digest": "sha1:EJA6KDOSKNKVSY2ZJNAHYGVZFBIQCT7A", "length": 7894, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "தென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராது-டைம்ஸ் நவ் சர்வே ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராது-டைம்ஸ் நவ் சர்வே \nதென்னிந்தியாவில் தாமரை மலரவே மலராது-டைம்ஸ் நவ் சர்வே \nலோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களை திமுக – காங்கிரஸ் கூட்டணி வெல்லும்.\nஅதிமுக கூட்டணி 4 இடங்களை வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற தென்னிந்திய மாநிலங்களின் நிலையும் இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.\nடைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி தெலுங்கானாவில் 17 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களில் வெல்லும். தெலுங்கானாவில் பாஜக கூட்டணி 1 இடத்தில் வெல்லும். தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கூட்டணி 10 இடங்களில் வெல்லும். மற்றவை 1 இடத்தில் வெல்லும்.\nடைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி ஆந்திராவில் 25 இடங்களில் 23ல் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வெல்லும். 2 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.\nடைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி கேரளாவில் 20 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களை வெல்லும். இடதுசாரிகள் கூட்டணி 3 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி முதல்முறை 1 இடத்தை வெல்லும்.\nடைம்ஸ் நவ் – விஎம்ஆர் கருத்து கணிப்புபடி கர்நாடகாவில் 28 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களை வெல்லும். பாஜக கூட்டணி 14 இடத்தை வெல்லும். மற்ற கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/45040/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T17:46:09Z", "digest": "sha1:W3H33CGF7YGN5DLA4AX6GU7BXOY4BVC5", "length": 11781, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு: திருநாவுக்கரசர் கண்டனம் - தினமணி\nதினமணிரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு: திருநாவுக்கரசர் கண்டனம்தினமணிசென்னை: பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிற சர்க்கரை விலை உயர்வுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து ...சர்க்கரை விலை உயர்வுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்மாலை மலர்ரேஷனில் சர்க்கரை விலை இருமடங்கு உயர்வு- மக்கள் வாழவே ...Oneindia Tamilஉணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டு சர்க்கரை ...தி இந்துதினத் தந்தி -தினமலர் -நியூஸ்7 தமிழ் -Minmurasu.comமேலும் 39 செய்திகள் »\n2 +Vote Tags: திரை விமர்சனம் முக்கிய செய்திகள் cheran\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை BBC தமிழ்முற்றிலும் வீழ்த்தப்பட்டதா ISIS தீவிரவாத அமைப்பு BBC தமிழ்முற்றிலும் வீழ்த்தப்பட்டதா ISIS தீவிரவாத அமைப்பு\nBCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nBCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nகடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தந்தி டிவி\nகடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தந்தி டிவிசீனாவின் குயிங்காய் மாகாணம் பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த… read more\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா FilmiBeat Tamil2வது முறையாக ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த உயரிய விருது&… read more\nபயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான் - Sathiyam TV\nபயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான் Sathiyam TVபாகிஸ்தான் சதி : ஈரானிலும் தாக்குதல் நடத்தி 27 கமாண்டோ… read more\nடேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் இவர்தான் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக் - News18 தமிழ்\nடேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் இவர்தான் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக் News18 தமிழ்ஐஸ்வர்யா ராஜேஷுக்கு துரோகம் செய்த காதலன் Filmi… read more\nதூக்கம் இல்லாமல் தொடர்ந்து 48 மணிநேரம் நடித்த விஷால் - FilmiBeat Tamil\nதூக்கம் இல்லாமல் தொடர்ந்து 48 மணிநேரம் நடித்த விஷால் FilmiBeat Tamil48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால் தினத் தந்தி48 மணி நேரம்… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nநாய் ஜாக்கிரதை : ஷைலஜா\nசென்னையிலா இப்படி : ஆசிப் மீரான்\nவரம் : சுரேஷ் கண்ணன்\nதிரையிசையில் இணைகள் : கானா பிரபா\nகவுண்டமணி : கோபக்காரக் கோமாளி : Chandramohan\n3 படக் கதை - என் வாழ்க்கையிலும் ஒரு சோகம் : உண்மைத்தமிழன்\nபுதிய / புத்தம் புதிய மனைவியின் சமையல் : ச்சின்னப் பையன்\nவ‌ர‌மா சாப‌மா : அஹமது இர்ஷாத்\nபுரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள் : இம்சை அரசி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/08/blog-post_9016.html", "date_download": "2019-02-17T17:47:15Z", "digest": "sha1:WB4RZGCHOJRPQP7IVY22R4SO56F7YD2F", "length": 12208, "nlines": 112, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: தெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு", "raw_content": "\nதெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு\nதெய்வத்திருமகள் படம் பற்றி ஏற்கனவே நம்ம பார்வையை இங்க பதிவு செஞ்சிருந்தோம் (தெய்வதிருமகள் : ஒரு சந்தானம் ரசிகனின் மாற்று பார்வை) . நாம அது ஒரு மொக்க படம் (மூணாவது வகை - இண்டலக்சுவல் சீட்டிங் - தமிழ் சினிமா நேர்மையான புரிதல்) அப்பிடின்னு தெளிவா சொன்னபோது நம்ம வாசகர்கள்ள பலபேர் கோபப்பட்டிருக்கலாம் (உண்மைய வேற எப்பிடித்தான் சொல்றது). உயிர்மை ஆகஸ்ட் இதழ்ல பிரபல இசை விமர்சகர் ஷாஜி எழுதிய தெய்வத்திருமகள்: இது நகல் அல்ல போலி அப்பிடின்குற விமர்சனத்த மிக அண்மையில்தான் அவரது ப்ளாகில் வாசிக்க முடிந்தது. இவரது பதிவு நூத்துக்கு தொன்னூத்தி எழு விழுக்காடு நம்ம கருத்தோட ஒன்றிப்போகுது . தமிழ் சினிமா அபத்தங்கள புரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேரமிருந்தா இவரது நீண்ட பதிவ வாசித்து பாருங்கன்னு கேட்டுக்கொள்கிறோம் (லிங்க்தெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி). உயிர்மை ஆகஸ்ட் இதழ்ல பிரபல இசை விமர்சகர் ஷாஜி எழுதிய தெய்வத்திருமகள்: இது நகல் அல்ல போலி அப்பிடின்குற விமர்சனத்த மிக அண்மையில்தான் அவரது ப்ளாகில் வாசிக்க முடிந்தது. இவரது பதிவு நூத்துக்கு தொன்னூத்தி எழு விழுக்காடு நம்ம கருத்தோட ஒன்றிப்போகுது . தமிழ் சினிமா அபத்தங்கள புரிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்கள் நேரமிருந்தா இவரது நீண்ட பதிவ வாசித்து பாருங்கன்னு கேட்டுக்கொள்கிறோம் (லிங்க்தெய்வத் திருமகள் நகல் அல்ல. போலி\nஇப்ப மிச்சமுள்ள மூணு விழுக்காடுகளுக்கு வருவோம். இவரு நம்ம தலைவர் சந்தானம் வக்கீல்கள அவமானப்படுத்துற மாதிரி நடிச்சிருக்கருன்னு சொல்றாரு. இவரோட விமர்சனத்த வாசிச்சிட்டு வக்கீலுங்க போராட்டம் நடத்தினாங்கள இல்ல அவங்க போராட்டம் நடத்தினதுக்காக இவரு இப்பிடி எழுதினாரான்னு தெரியல. ஆனா நாம நமது விமர்சனத்துல ஒரு விஷயம் சொல்லியிருந்தம். தலைவரோட நடிப்புதான் இந்த படத்த காப்பதுதுன்னு, இப்ப அதுக்குரிய உண்மைப் பொருள சொல்லவேண்டிய தருணம் வந்திருச்சி. தலைவர் நடிப்புதான் இந்த படத்த நூறு விழுக்காடு அபத்தம்ங்குறசீடிங்) வகையறால இருந்து முப்பது விழுக்காடு சென்சிபெல் என்டேர்டைனர் எங்கிற வகையராவுக்கு சமீபத்துல கொண்டுவந்து வக்கிதுங்குரதுதான் நாம அன்னக்கி சொன்ன அந்த உண்மை. அந்த வகையில பாக்குறப்போ ஒரு நடிகரா நம்ம தலைவர் மேல வைக்கிர அந்த விமர்சனத்த நம்மால ஒத்துக்க முடியாது, (இது பத்தின ஒரு விரிவான பதிவு இங்கே)\nஇதுக்கும் மேல விக்ரம் சுப்பரா நடிச்சிருக்காரு தேசியவிருது நிச்சயம் அவருக்கு கெடக்கணும் அப்பிடின்னு யாரவது நெனச்சிங்கன்னா நாம ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும். ஒங்கள்ள எத்தனைபேருக்கு ரெண்டு தடவக்கி மேல இந்த படத்துல இருக்கற விக்ரம் - சாரா மட்டும் வாற ப்ளாஷ் பாக் காட்சிகள முழுசா பாக்குற தைரியம் இருக்கு இன்றைய தேதில கமல் சாருக்கு அப்புறம் விக்ரம்தான் பெஸ்டுன்னு நெனச்சிங்கன்னா ஒங்ககிட்ட ஒரு கேள்வி. ஒங்கள்ள எத்தன பேர் சித்தனுக்காக பிதாமகனும் க்ரிஷ்ணாவுக்காக தெய்வதிருமகளும் பாப்பீங்க இன்றைய தேதில கமல் சாருக்கு அப்புறம் விக்ரம்தான் பெஸ்டுன்னு நெனச்சிங்கன்னா ஒங்ககிட்ட ஒரு கேள்வி. ஒங்கள்ள எத்தன பேர் சித்தனுக்காக பிதாமகனும் க்ரிஷ்ணாவுக்காக தெய்வதிருமகளும் பாப்பீங்க அதே நேரம் ஒங்கள்ள எத்தன பேர் சக்திக்காக பிதாமகனும் சின்னாவுக்காக பேரழகனும் பாப்பீங்க அதே நேரம் ஒங்கள்ள எத்தன பேர் சக்திக்காக பிதாமகனும் சின்னாவுக்காக பேரழகனும் பாப்பீங்க இதுக்கு மேல நீங்களே முடிவு பண்ணிக்கங்க.\nலேட்டஸ்ட் பின்னிணைப்பு.: மக்களே எல்லாரும் நெட்ல நல்லா தேடி பாருங்க, ஐஆம் சாம்இன் ரெண்டாம் பாகம் எதுனாச்சும் வந்து இருக்குதான்னு ஏன்னா டைரக்டர் விஜய் இந்த படத்தின் ரெண்டாம் பாகத்தையும் எடுக்க போறாராம் 2013ல.\n\"இதுக்கும் மேல விக்ரம் சுப்பரா நடிச்சிருக்காரு தேசியவிருது நிச்சயம் அவருக்கு கெடக்கணும் அப்பிடின்னு யாரவது நெனச்சிங்கன்னா நாம ஒங்ககிட்ட ஒரு விசயம் கேக்கணும். ஒங்கள்ள எத்தனைபேருக்கு ரெண்டு தடவக்கி மேல இந்த படத்துல இருக்கற விக்ரம் - சாரா மட்டும் வாற ப்ளாஷ் பாக் காட்சிகள முழுசா பாக்குற தைரியம் இருக்கு\nபோங்க எனக்கு முதல் தடவையே பார்க்க முடியல இதில இரண்டாவது தடவை\nAvatar - குருவி படத்தின் தழுவலா\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா\nமங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்\nதெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு\nதற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்\nநடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்\nஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.easttimes.net/2016/12/blog-post_77.html", "date_download": "2019-02-17T17:38:38Z", "digest": "sha1:EBHOC4YXNEZBJDIADOH2MGIZJPPYMQR3", "length": 11719, "nlines": 106, "source_domain": "www.easttimes.net", "title": "தமிழ்க் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி என்ன?; கம்மன்பில கேள்வி - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / Politic / தமிழ்க் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி என்ன\nதமிழ்க் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி என்ன\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சர்வதேசத்திற்கும் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகள் என்னவென்பதை அறிவிக்க வேண்டுமென மஹிந்த சார்பு கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த உறுதிமொழி்கள் தொடர்பில் நாட்டின் பிரதமரும், வெளிவிவகார அமைச்சரும் அறிந்திருப்பதாகவும் வலியுறுத்தினார்.\nஉதய கம்மன்பில “நாடாளுமன்றில் கடந்த 10ஆம் திகதி உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன் தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமென வலியுறுத்தியிருந்தார். அந்த வாக்குறுதிகள் என்னவென நான் அவரிடம் கேள்வி எழுப்பினேன் .எனினும் அவர் அதனை கூறவில்லை.\nஅதேவேளை கடந்த 19ஆம் திகதி வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளை கட்டாயம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் இவை தொடர்பில் அரசாங்கம் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. இவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கூறுகிறார்களே தவிர அந்த வாக்குறுதிகள் என்னவென கூறுகிறார்கள் இல்லை.\nஅரசாங்கம் வழங்கிய அந்த வாக்குறுதிகள் என்னவென தெரிந்துகொள்வதற்கான உரிமை மக்களுக்கு காணப்படுகின்றது. சர்வதேசம், இந்தியா மற்றும் தமிழ்க் கூட்டமைப்பிற்கு வழங்கிய வாக்குறுதிகள் என்னவென ஜனாதிபதிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பிருக்கின்றது. எனினும் புலம்பெயர் தமிழ் பிரிவினைவாதிகளுடன் தொடர்புகளைப் பேணும் பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியேருக்கு இந்த வாக்குறுதிகள் என்னவென கட்டாயம் தெரிந்திருக்கும். ஆகவே அதனை புதுவருடத்திற்கு முன்னர் வெளிப்படுத்துமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.“\nகடந்த 19ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு நநடைபெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கருத்து வெளியிட்ட வட மாகாண முதலமைச்சரும், பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவருமான சி.வி.விக்னேஸ்வரன் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் தொடர்பில் அக்கறைகாட்டவில்லை எனக் குற்றம்சாட்டியிருந்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்தம் நிறைவடைந்ததும், ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வழங்கிய வாக்குறுதிகள், அதேபோல் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய மைத்திரி – ரணில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பரிந்துரைக்கு அமைய மேற்கொள்ளப்படும் நிலைத்திருக்கும் அபிவிருத்தி இலக்குகள் ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பில் வட மாகாண முதலைமைச்சர் நினைவூட்டயிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ்க் கூட்டமைப்பிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி என்ன\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/two-indian-army-soldiers-died-attacked-by-pakistan/", "date_download": "2019-02-17T19:06:41Z", "digest": "sha1:TYKP4Z3KE4XFWPVM7XQU7KQLFEAZOUD4", "length": 12120, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாகிஸ்தான் அத்துமீறல்; 2 இந்திய வீரர்கள் வீர மரணம்! - Two Indian army soldiers died attacked by pakistan", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nபாகிஸ்தான் அத்துமீறல்; 2 இந்திய வீரர்கள் வீர மரணம்\nஅவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nசமீபத்தில், அமர்நாத் யாத்திரை சென்று விட்டு ஜம்முவுக்கு பேருந்தில் திரும்பி வந்துக் கொண்டிருந்த குஜராத் மாநில யாத்ரீகர்களின் பேருந்து மீது, தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் பெண்கள் ஆறு பேர் உள்பட மொத்தம் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 32 பேர் படுகாயமடைந்தனர்.\nஇந்த நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nபத்கமில் நேற்று இரவு விடிய விடிய நடந்த துப்பாக்கிச் சண்டையில், 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nபுல்வாமா தாக்குதல் : அரசுடன் துணையாக நிற்போம் – காங்கிரஸ் தலைவர் ராகுல்\n“தீவிரவாதிகளுக்கு எதிரான தீர்க்கமான போரில் நாம் நிச்சயம் வெல்வோம்” – ராஜ்நாத் சிங்\nகாஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மிக மோசமான தாக்குதல்…நேரில் பார்த்தவர்கள் கூறியது என்ன\nதமிழ்நாடு பிரீமியர் லீக்: திண்டுக்கல் அணிக்கு புதிய கேப்டன்\nமுத்தம் கொடுப்பதை விட ‘பிக்பாஸ்’ மோசமாக ஒன்றும் செய்துவிடவில்லை: கமல்ஹாசன்\nவேலையில்லாத் திண்டாட்டம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு பற்றி ஜெர்மனியில் பேசிய ராகுல் காந்தி\nஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாவதிற்கும் வேலையில்லா திண்டாட்டம் தான் காரணம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nஅந்தத் தெருக்களைப் பார்க்கும் போதே, அது காஷ்மீர் இல்லை என்பதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1940193&Print=1", "date_download": "2019-02-17T19:11:05Z", "digest": "sha1:4NJMBKUPMAEU227NJXPP4ZHE3FMKMBUC", "length": 16110, "nlines": 94, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பாதை எங்கும் வாகனம் தேவை கவனம்| Dinamalar\nபாதை எங்கும் வாகனம் தேவை கவனம்\nந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விபத்துக்களும், உயிர்பலிகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவில் 2016ம் ஆண்டில் 4,80,652 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,36,071 பேர் பலியாகி\nயுள்ளனர்.இதில் 33.8 சதவீதவிபத்துகள் டூவீலர்களால் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 2016அக். வரை 71,431 விபத்துக்கள் நடந்துள்ளன. இதில் 17,218 பேர் பலியாகியுள்ளனர். 2017 அக். வரை 55,508 விபத்துக்கள் நடந்துஉள்ளன. இதில் 14,077 பேர் பலியாகியுள்ளனர்.\nசாலை சந்திப்புகள், ரவுண்டானா, நான்கு வழிச்சாலைகளில் மத்திய இடைவெளி பகுதிகள், வளைவுகள், பாதசாரிகள் சாலையை கடக்கும் இடங்கள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பெரும்பாலான விபத்துகள் நடைபெறுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஅதிக வேகம், அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்குவது, மது அருந்தி வாகனம் இயக்குவது, சரக்கு வாகனத்தில் அதிக பாரம் ஏற்றுதல், துாக்க கலக்கத்தில் இயக்குவது, சாலை விதிகள், சிக்னல்கள், சின்னங்களை மதிக்காதது, அஜாக்கிரதையாக, அவசரம், சைகைகள் காண்பிக்காமல் வாகனத்தை திருப்புவது போன்றவைகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது. முன் செல்லும் வாகனத்திலிருந்து போதிய இடைவெளி இல்லாமல் வாகனத்தை பின் தொடர்வது.\nவளைவுகள் மற்றும் வாகனம் எதிரில் வரும் போது முன் செல்லும் வாகனத்தை முந்துவது.போதிய ஓய்வு இல்லாமல் வாகனத்தை தொடர்ந்துஇயக்குவது போன்றவைகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது.\nநான்கு வழி சாலையில் வாகனங்களை இடதுபக்க பாதையில் ஓட்டிச்செல்வது மிகவும் பாதுகாப்பாக அமையும். வலதுபக்க பாதையில் வாகனத்தை ஓட்டவேண்டிய சூழ்நிலையில், சாலையை பிரிக்கும் தடுப்பு சுவரை ஓட்டியபடி வாகனத்தை இயக்காமல், தடுப்பு சுவரிலிருந்து ஒன்றரை அடி துாரம் இடைவெளி விட்டு இடது புறமாக வாகனத்தை செலுத்தினால், மத்திய தடுப்பு சுவரில் வாகனம் மோதுவதை தவிர்க்கலம்.உரிய முறையில் சிக்னல் செய்யாமல் பாதை மாறுவதையும், முன் செல்லும் வாகனத்தை தொடர்ந்து ஒட்டியபடியும், அதி வேகமாக செல்வதையும் தவிர்த்தால் விபத்தை தவிர்க்க முடியும். நான்கு வழிச்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தை எதிர் திசையில் ஒட்டி வருவதாலும், வாகனத்தை திருப்புவதற்கு அமைக்கப்பட்டுள்ள இடமான மத்திய இடைவெளி பகுதியில் வாகனத்தை திருப்பாமல் சாலைகளை பிரிக்கும் மத்திய தடுப்பு சுவரின் வழியாக பாதை அமைத்து திடீரென சாலையை கடப்பதாலும் விபத்துக்கள்\nஏற்படுகிறது.இரண்டு சக்கர வாகனம் செல்வதற்காக சாலையில் இடதுபுறமாக 3 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு வெள்ளை கோட்டால் பிரிக்கப்பட்டுள்ள பாதையில் இயக்காமல், ரோட்டின் மையப்பகுதியில் செல்வதால், விபத்து ஏற்படுகிறது. கிராமத்து சாலை சந்திப்புகள்மற்றும் நான்கு திசை சாலை சந்திப்புகள், நான்கு வழிச்சாலையை ஒட்டி கிராமங்கள் அமைந்துள்ள இடங்கள்.பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென சாலையை கடப்பதற்கு வாய்ப்புஉள்ளதால், அந்த இடங்களில் வாகனத்தின் வேகத்தை குறைத்து, கவனமாக செல்ல வேண்டும். வாகனம் பழுது அடைந்தால் உடனடியாக வாகனத்தை அகற்றி சர்வீஸ் சாலையில் நிறுத்த வேண்டும். இதனால் சாலையில் பின்பக்கமாக வரும் வாகனங்கள் மோதாமல் விபத்து தவிர்க்கப்படுகிறது.\nஅதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது விபத்துக்கு வழிவகுக்கிறது. வேகம் வீரத்தின் அடையாளம் அல்ல; விவேகத்தின் பலவீனம் என்பதை ஒவ்வொரு ஓட்டுனரும் உணர்ந்து பாதுகாப்பான வேகத்திலேயே வாகனத்தை ஓட்டவேண்டும். காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட்பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தை தவிர்த்து மற்ற வாகன ஓட்டுநர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து வாகனத்தை இயக்க வேண்டும்.\nகளுக்கு 18 வயது பூர்த்தி ஆன பின்பு, ஓட்டுநர் உரிமம் எடுத்த பின்பே வாகனத்தை இயக்க கொடுக்க வேண்டும். நெடுந்துாரம் செல்வதற்கு அனுமதிக்க கூடாது. அதிக கனதிறன் கொண்ட வாகனங்களை இயக்க தரக்கூடாது. இளங்கன்று பயமறியாது என்பார்கள். அவர்கள் ஆர்வக் கோளாறால் வாகனத்தை அதிவேகமாகவும், குறுக்கும் நெடுக்குமாக இயக்குவது, மூன்று அல்லது நான்கு பேர்களாக பயணிப்பது மற்றும் மற்றவர்களைஅச்சுறுத்தும் வகையில் பல குரல் ஒலிப்பான்களை பொருத்தி கொண்டு வாகனத்தை இயக்குவது போன்ற தவறுகளை செய்வதன் மூலம் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.\nசாலை விதிகளை முழுமையாக கடைபிடிப்பதுடன், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும், பொறுமையுடனும் கோபப்படாமலும் கனத்தை இயக்க வேண்டும். ஓட்டுனர் மனநிலை, உடல்நிலை, வாகனத்தின் நிலை சரியாக இருந்தால் மட்டுமே வாகனத்தை இயக்க வேண்டும்.உடல் நலத்திற்காக, சாப்பிடுவதில் கவனம்செலுத்துவோம். நட்பை மதிப்பதாக உணர்ந்தால், மரியாதை செலுத்துவோம். பணத்தை மதிப்பதாக உணர்ந்தால், அவசிய செலவுகள் செய்வோம்.உறவுகளை மதிப்பதாக உணர்ந்தால் முறிக்கமாட்டோம். தொழிலை மதிப்பதாக உணர்ந்தால், ர்ப்பணிப்புடன் செய்வோம். வாழ்க்கையை மதிப்பதாக உணர்ந்தால், உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வோம். சாலை விதிகளை மதிப்போம், விலைமதிப்பற்ற உயிர்களை காப்போம்.விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க, ஒவ்வொருவருக்கும் பங்கு உள்ளது என்பதை உணர்ந்து சாலை விதிகளை கடைபிடித்து விபத்தை ஏற்படுத்தாத ஓட்டுனராக இருக்க வேண்டும். அப்போது தான் விபத்து இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும். விபத்து ஏற்பட நான் காரணமாக இருக்க மாட்டேன்; விபத்து என்னால் ஏற்படாது என்று உறுதி எடுத்து விபத்துஇல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.-நா.ரவிச்சந்திரன்வட்டார போக்குவரத்துஅலுவலர், ஸ்ரீவில்லிபுத்துார்99424 61122\nகங்கை இங்கே வர வேண்டும்\nவலுவான உறவுகளை வளர்த்துக் கொள்ளுங்கள்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19384&ncat=4", "date_download": "2019-02-17T19:06:56Z", "digest": "sha1:KJQCMOQIBUUAXXRJMX6BGWEM2OUL4W64", "length": 18610, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஏர்டெல் தரும் 4ஜி இணைய சேவை\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nஏர்டெல் நிறுவனம், பெங்களூருவில், தன் 4ஜி இணைய சேவையைத் தொடங்கி உள்ளது. இதனால் உடனடியாகப் பயன் பெறுபவர்கள், ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி ஆகியவற்றைப் பயன்படுத்துவோர் மட்டுமே. இந்த போன்களில், ஏற்கனவே 3ஜி பயன்படுத்தக் கட்டணம் செலுத்திப் பதிவு செய்தவர்கள், கூடுதலாக எதுவும் செலுத்தாமல், 4ஜி செயல்பாட்டினை, அதே கட்டணத்தில், அனுபவிக்கலாம். ப்ரீ பெய்ட் மற்றும் போஸ் பெய்ட் என இரண்டு திட்டங்களில் இயங்குபவர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், தங்கள் 3ஜி சிம் கார்டினை, 4ஜி சிம் கார்டுக்கு மாற்ற வேண்டியதுதான்.\nஅது சரி, ஏன் ஆப்பிள் நிறுவனத்தின் நவீன ஐபோன்களில் மட்டுமே இது கிடைக்கும் என விசாரித்த போது, இந்த போன்கள் மட்டுமே, 4ஜி தொழில் நுட்ப வசதியினைப் பெறும் வகையிலான கட்டமைப்பு கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. Huawei Ascend P1 மாடல் போனிலும் இந்த வசதி உள்ளது. மற்ற போன்களில் இது இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் 4ஜி சேவை வழங்கப்பட்டு வந்தாலும், மொபைல் சாதனங்களுக்கு இந்த சேவை இப்போதுதான் வழங்கப்படுகிறது. 4ஜி சார்ந்தும் சில திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. ஆர்வம் உள்ளவர்கள், அந்த நிறுவனத்தை அணுகலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nகுரோம் மற்றும் பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு எச்சரிக்கை\nகம்ப்யூட்டர் தயாரிப்பை சோனி கைவிட்டது\nடேப்ளட் பி.சி. ஆகாஷ் 4\n20 கோடி விண்டோஸ் 8 உரிமங்கள் விற்பனை\nமக்களின் மதிப்பில் சாம்சங் மற்றும் சோனி\nவேர்ட் டேபிள்: செல்களை இணைக்கும் வழிகள்\nவிண்டோஸ் 8 ஷார்ட் கட் கீ தொகுப்புகள்\n92 சதவீத கம்ப்யூட்டர்களில் இன்னும் விண்டோஸ் தான்\nநொடிக்கு 10 கிகி பிட்ஸ் வேக இணையம்\nடெக்ஸ்ட் எல்லைக் கோடு பயன்படுத்த\nபேஸ்புக் தந்த பிறந்த நாள் பரிசு\nஎதற்காக விண்டோஸ் ரீபூட் கேட்கிறது\n\"வாட்ஸ் அப்' செயலியை பேஸ்புக் தன வசப்படுத்தியது\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2019-02-17T18:40:45Z", "digest": "sha1:4EMKZOWXFGRW7NMTWANSQ52LHDQNU2MZ", "length": 10770, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "வரதட்சணை கொடுக்காததால் ஒன்றரை இலட்சத்துக்கு விற்கப்பட்ட மருமகள்கள்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nவரதட்சணை கொடுக்காததால் ஒன்றரை இலட்சத்துக்கு விற்கப்பட்ட மருமகள்கள்\nவரதட்சணை கொடுக்காததால் ஒன்றரை இலட்சத்துக்கு விற்கப்பட்ட மருமகள்கள்\nவரதட்சணை கொடுக்காத காராணத்தால் மருமகள்களை ரூ1.50 இலட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் முறைப்பாட்டிற்கமையவே அண்மையில் இவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டதோடு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇது தொடர்பில் தெரியவருவதாவது, ராஜஸ்தானைச் சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகளும் மும்பை, விராரைச் சேர்ந்த சகோதரர்களான சஞ்சய் ராவல் மற்றும் வருண் ராவல் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.\nதிருமணமான ஆறு மாதத்தில் அவர்களிடம் கணவன் வீட்டார் ரூ.9 இலட்சம் வரதட்சணை வாங்கிவரும்படி சித்திரவதை செய்தனர். அவர்கள் தங்களது பெற்றோரிடம் சொல்லி ரூ.5 இலட்சம் வாங்கிக்கொடுத்தனர்.\nஆனால் மேலும் ரூ.5 இலட்சம் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்தனர். ஆனால் அவர்கள் வரதட்சணை வாங்கி வரவில்லை. இதனால் இரண்டு மருமகள்களையும் கணவன் வீட்டார் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.\nஅதோடு இரு மருமகள்களையும் ராஜஸ்தானில் உள்ள பிந்த்வாரே நகருக்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்துவைத்தனர்.\n10 நாட்களுக்கு பின்னர் இருவரையும் அடையாளம் தெரியாத ஒருவருடன் மும்பைக்கு அனுப்பிவைத்தனர்.\nகுறித்த நபர், ‘‘உங்களை ரூ1.50 இலட்சத்திற்கு விலைக்கு வாங்கியள்ளேன். அதனை வசூலிக்கும் வரை உங்களை விடமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஇதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், அந்த நபரிடமிருந்து தப்பித்து வந்து, பொலிஸில் முறைப்பாடுசெய்தனர்.\nஇதனையடுத்தே, அப்பெண்களின் கணவன்மார், மாமனார் மோகன்லால், மாமியார் லீலாதேவி மற்றும் உறவினர்கள் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றவருகின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட ஊழியர் பணி இடைநீக்கம்\nமும்பையை சேர்ந்த மருந்து நிறுவனமொன்று காஷ்மீர் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்த\nநில முறைகேடு வழக்கு – சோனியா காந்தியின் மருமகனிடம் விசாரணை\nநில முறைகேடு வழக்கு தொடர்பில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ரொபர்ட் வதே\nமும்பை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி மாரடைப்பால் மரணம்\nமும்பை இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்கு தண்டனை பெற்று நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந\nபன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nராஜஸ்தானில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்த\nடெல்லி-மும்பை இடையிலான ரயில் போக்குவரத்து முற்றாக பாதிப்பு\nராஜஸ்தானில் குஜ்ஜார் சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி மீண்டும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2019-02-17T18:13:30Z", "digest": "sha1:ZVVLYUL3E7DOXYD6MJJQ4O7IEFO76HC7", "length": 6474, "nlines": 132, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "நீங்குமா இந்த அடிமைத் தன்மை! – உள்ளங்கை", "raw_content": "\nநீங்குமா இந்த அடிமைத் தன்மை\nநீங்குமா இந்த அடிமைத் தன்மை\nபோகிறவர், வருகிறவரெல்லாம் நம்மை ஆண்டுவிட்டுச் சென்றனரே, ஏன்\nPosted in தேசீயம், மனித மனம்\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: அறிவு ஜீவிகளின் செல்லப் படுத்தல்கள்\nNext Post: துப்பார் பார் பார்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவழிகளுள் நுழையுமுன் சென்றடை திசைதனைத்\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,709\nபழக்க ஒழுக்கம் - 8,805\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/tag/fear/", "date_download": "2019-02-17T18:54:11Z", "digest": "sha1:D6THVDWAFZOQCH4MGIL7JPMJ2OANXIQR", "length": 5750, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "fear – உள்ளங்கை", "raw_content": "\nபங்கு வர்த்தகத்தில் பேராசை கூடாது\nமோசடித் திட்டங்களில் பணத்தைப் போட்டு ஏமாறும் நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் அரங்கேறுவதற்கு உளவியல் ரீதியாக காரணங்கள் இருப்பது நிச்சயம். அன்றாடம் செய்திதாள்களிலும் ஊடகங்களிலும் இதுபோல் டுபாக்கூர் திட்டங்களைப் பற்றியும், அவற்றில் பல லட்சங்களை இழந்து நிற்கும் மக்களைப் பற்றியும் செய்திகள் வெளிவந்து […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,709\nபழக்க ஒழுக்கம் - 8,808\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mykollywood.com/category/gallery/actor-actress-gallery/page/6/", "date_download": "2019-02-17T18:47:59Z", "digest": "sha1:CLMHK5AU7Q6ZDEQ65PJGJMVVN2J6IOYT", "length": 10750, "nlines": 192, "source_domain": "mykollywood.com", "title": "Actor Actress Gallery – Page 6 – www.mykollywood.com", "raw_content": "\n“டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை…\nகாஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம்…\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு…\nசம்பத் ராமுக்கு திருப்புமுனையாக அமைந்த ‘திமிரு புடிச்சவன்’ தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக நடிகராக வலம் வந்துக்கொண்டிருப்பவர் சம்பத் ராம். ரஜினி, கமல், அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில்\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் .. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்\nபிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் .. தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் .. ——————— ——————- விஷால் நடித்த கத்திசண்டை படத்திற்கு படம் வெளியிடுவதற்கு முன்பே விஷால் அவர்களுக்கு பணம் செட்டில் செய்யப் பட்டு\nதென்னிந்திய நடிகர் சங்கம் பத்திரிகைச்செய்தி – 10.11.2018\nதென்னிந்திய நடிகர் சங்கம் பத்திரிகைச்செய்தி – 10.11.2018 “மெட்ராஸ் எண்டர்பிரைசஸ்” தயாரிப்பான “துப்பறிவாளன்” என்ற திரைப்படத்தில் சங்க உறுப்பினர்கள் திரு.விஷால் அவர்கள் நடித்தமைக்காகவும், “வீரசிவாஜி” என்ற திரைப்படத்தில் திரு.விக்ரம்பிரபு அவர்கள் நடித்தமைக்காகவும் ஊதிய பாக்கி\nஅத்தை ஆம்னி-மாமா காஜாமைதீன் ஆசீர்வாதத்தால் பிரபலமாவேன் புதுமுகம் ஹிரித்திகா தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன். சுட்டிக்குழந்தை, கோபாலா கோபாலா, பொற்காலம், பூந்தோட்டம்,வாஞ்சி நாதன் உட்பட\nபெண்களை சந்நிதானத்துக்குள் வரவே கூடாது என்று தடுப்பது தவறு – திரு சிவகுமார்\n“நூறு வருடங்களுக்கு முன்னர் வரை சபரிமலை தற்போது உள்ளதை விட மேலும் அடர்ந்த வனப்பகுதியாக இருந்தது. சந்நிதானத்துக்கு செல்ல சரியான பாதை வசதி இல்லை. விலங்குகள் தாக்கும் அபாயம் அதிகமாயிருந்தது. எனவே ஆண்கள் மட்டும்\nபரியேறும் பெருமாள் வெற்றி எனக்கு பெரிய திருப்புமுனையை தந்திருக்கிறது – எடிட்டர் செல்வா\nஇயக்குநர் பா.இரஞ்சித்தினுடைய “நீலம் புரொடக்‌ஷன்ஸ்” நிறுவனத்தின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் இமாலய வெற்றியடைந்து, சமூகத்தில் விவாதங்களையும் ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் “பரியேறும் பெருமாள்”. கதை மாந்தர்கள், கதைக் களம், கதை சொல்லும் பாங்கு,\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/component/k2/itemlist/user/952-superuser?start=50", "date_download": "2019-02-17T18:53:30Z", "digest": "sha1:RJYL7D6A2AR4LXEDQAJ4ABRUK6A2GQGN", "length": 19582, "nlines": 118, "source_domain": "newtamiltimes.com", "title": "Super User", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 00:00\nஇரண்டாவது T - 20 : இந்தியா வெற்றி - சமனில் தொடர்\nஇந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. கடந்த போட்டியை போல ரன்களை வாரி வழங்காமல், இன்றைய போட்டியில், இந்திய பந்து வீச்சாளர்கள் சுதாரிப்புடன் பந்து வீசினர். முதல் ஆட்டத்தில் மிரட்டிய நியூசிலாந்து துவக்க வீரர் செய்பர்ட் 12 ரன்களில் புவனேஷ்குமார் பந்தில் ஆட்டம் இழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் கோலின் முன்ரோ (12 ரன்கள்), கேப்டன் வில்லியம்சன் (20 ரன்கள்) , மிட்செல் ( 1 ரன்), என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.\nசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஸ் டெய்லர் 42 ரன்களில் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். 4 சிக்சர்களை பறக்க விட்டு அதிரடி காட்டிய கிரான்ட்ஹோம் (50 ரன்கள், 28 பந்துகள்) ஹர்திக் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக குருணால் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.\nஇதனை தொடர்ந்து இந்திய அணி 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். கேப்டன் ரோகித் சர்மா 50 ரன்களும், ஷிகர் தவான் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 18.5 ஒவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி இலக்கை எட்டியது. ரிஷப் பாண்ட் 40 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும், எம்.எஸ் டோனி 20 ரன்களும் எடுத்தனர்.\nவெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 00:00\nவாயால் கெடும் ஸ்டாலின் : ஜெயக்குமார் கண்டனம்\nதிமுகவின் எதிரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்று நெட்டிசன்கள் அடிக்கடி பதிவுகளும் மீம்ஸ்களும் போட்டு வருகின்றனர். சமீபத்தில் இந்து திருமணங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மு.க.ஸ்டாலினுக்கு அவரது கூட்டணி கட்சியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது\nஇந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'இந்த பட்ஜெட் ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட் என்றும், சங்கீத வித்வான் பாடுவதை போல சொன்னதையே திரும்பத் திரும்ப சொன்னார் ஓ.பி.எஸ் என்றும், இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கான பட்ஜெட் அல்ல என்றும் வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட் என்றும் விமர்சனம் செய்தார்.\nமு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ஜெயகுமார், 'சங்கீத வித்வான்கள் என்றால் கேவலமா அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்கள். 7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா அவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்கள். 7 சுரங்களை பற்றி தெரியாதவர்கள் சங்கீத வித்வான்களை பற்றி பேசலாமா\nவெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 00:00\nயானை சிலை நிறுவிய செலவை மாயாவதி செலுத்த வேண்டும்' - உச்ச நீதிமன்றம் கருத்து\n'உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி, தன் கட்சி சின்னமான யானை சிலைகளை பெருமளவில் நிறுவினார். இதற்காக, அரசுக்கு ஏற்பட்ட இழப்பீட்டை ஈடு செய்ய, அதற்கான செலவுத் தொகையை, செலுத்த வேண்டும்' என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.\nகடந்த, 2008ல், உ.பி., மாநில முதல்வராக பதவி வகித்த, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மாநிலத்தின் பல நகரங்களில் உள்ள பூங்கா உள்ளிட்ட பொது இடங்களில், பகுஜன் சமாஜ் கட்சி சின்னமான யானை மற்றும் தன் உருவத்தை சிலைகளாக வடிக்கச் செய்து, நிறுவினார்.\nஇதற்கு, பல நுாறு கோடி ரூபாய் செலவானது. இதை எதிர்த்து, 2009ல், வழக்கறிஞர் ரவிகாந்த், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீண்ட இடைவெளிக்கு பின், இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய், நீதிபதிகள், தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், இன்று(பிப்.,08) விசாரணைக்கு வந்தது.\nமனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதாவது: இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாக காலம் ஆகும் என்பதால், தற்காலிக கருத்தை தெரிவிக்கிறோம். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி, தன் கட்சி சின்னமான யானை மற்றும் தன் உருவ சிலைகளை பெருமளவில் நிறுவியதால், மாநில அரசுக்கு பெரியளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதை ஈடு செய்ய, சிலைகள் நிறுவியதற்கான செலவு தொகையை, மாயாவதி, அரசுக்கு செலுத்த வேண்டும். இந்த வழக்கு, ஏப்., 2ல் மீண்டும் விசாரிக்கப் படும். அப்போது, விசாரணைக்கு பின், இறுதி தீர்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nவெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 00:00\nதமிழக பட்ஜெட் : 15 முக்கிய அம்சங்கள்\nநாடாளுமன்றத் தேர்தல் காரணமாக வழக்கமாக மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் இந்த ஆண்டு தேர்தலால் முன்கூட்டியேத் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பல சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.\nசற்று முன்னர் சட்டப் பேரவையில் தமிழகப் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக விவசாயப் பிரச்சனைகள் மற்றும் குடிநீர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.\nபட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்\n1.உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\n2. பருவ மழைப் பொய்த்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதால் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\n3.வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு\n4.விவசாயிகளுக்கு 10000 கோடி ரூபாய் வரைப் பயிர்க்கடன் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது\n5.வறுமைக் கோட்டிற்குக் கீழ் வரும் குடும்பங்களுக்கு விரிவான மருத்துவக் காப்பீடு\n6. 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் 2 லட்சத்து 8 கோடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n7. சென்னை மாநல்கரில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங்கள் அமைக்க 2000 கோடி செலவு செய்யப்பட இருக்கிறது.\n8. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகையும் நிரந்தரமான ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணமும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n9. ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்\n9. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு.\n10. 2019-20ல் தமிழக அரசின் வருவாய் ₹ 1,97,721 கோடியாக இருக்கும் என அறிவிப்பு\n11. 2019 - 2020ல் தமிழக அரசின் கடன் ₹3,97,495 கோடியாக இருக்கும்\n12. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ₹44,176 கோடியாக இருக்கும்\n13. தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை பராமரிக்க ரூ.300 கோடி ஒதுக்கப்படுகிறது.\n14. அண்ணா பல்கலையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்\n15. சூரிய மின்சக்தியுடன் கூடிய 2019-2020 ஆம் ஆண்டில் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும்\nவெள்ளிக்கிழமை, 08 பிப்ரவரி 2019 00:00\nதமிழக பட்ஜெட் : துறை வாரியாக நிதி ஒதுக்கீடு\nதுணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறை வாரியாக நிதி ஒதுக்கீடு:\nபள்ளி கல்வித்துறை - ரூ.28.757 கோடி சிறுபான்மை நலத்துறை - ரூ.14.99 கோடி நீதித்துறை- 1,265 கோடி பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை- ரூ.911.47 கோடி சுகாதாரத்துறை- ரூ.12,563 கோடி தமிழ் வளர்ச்சி துறை- ரூ.54 கோடி சத்துணவு திட்ட செலவுக்கு ரூ.1772.12 கோடி நகராட்சிகளில் குடிநீர் வசதிக்கு ரூ.18,700 கோடி உள்ளாட்சி துறை - ரூ18273 கோடி வீட்டு வசதித்துறை - 6265 கோடி விவசாயத்துறை - ரூ.10,500 கோடி நெடுஞ்சாலை துறை - ரூ.13,605 கோடி\nஇணைப்பில் உள்ளவர்கள்: 60 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2008/09/blog-post.html", "date_download": "2019-02-17T19:04:11Z", "digest": "sha1:CKPP2MQLJ4S3MNAP56I6ZGOEPNEGOPO2", "length": 23535, "nlines": 481, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வணக்கம்", "raw_content": "\nவணக்கம் அனைவருக்கும்.... வானலைகளில் ஒவ்வொரு நாளும் உங்களை சந்திக்கும் நான் இன்று முதல் உங்களை என் இந்த வலைப்பூவினூடாகவும் சந்திக்க எண்ணம் கொண்டுள்ளேன்..\nஎப்போதோ எனக்கு இந்த வலைப்பூ எண்ணம் உதித்தாலும் பிறவியிலேயே என்னோடு தொற்றி கொண்ட சோம்பலும் என்னுடைய வானொலி வேலைப்பளுவும் என்னை வலைப்பூ எழுத்தாளனாக வர முடியாமலேயே செய்திருந்தன. இன்று முதல் ஏதோ என்னால் முடிந்ததை எழுதிக் கிழித்து எழுத்துப் பணி செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.\nதமிழுலகம் & வலைப் பதிவுலகம் வரவேற்குமா அல்லது வேண்டாமப்பா என்று சொல்லுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்\nதிரைப்படங்களில behind the scene எண்டு சினிமா தயாரிப்புகளை பார்க்கிறது சுவாரசியமா இருக்கும்.\nஅதை மாதிரி நீங்களும் வானொலியின் சுவாரசிய சம்பவங்களை எழுதலாமே..\nஅப்புறம் இந்த word verification ஐ தூக்கிடுங்க..\nநன்றி கொழுவி .. உங்கள் விருப்பபடியே அதை (word verification) தூக்கிட்டேன்..\nகொழும்பு ஒலிவாங்கியை சிட்னி ஒலிவாங்கி வரவேற்கிறது ;)\nநன்றி நன்றி.. தொடர்ந்து வாங்கோ, விமர்சனம் தாங்கோ\nஇலங்கைவலைப்பதிவர்களுடன் சிறந்ததோர் கலைஞர் இணைகின்றமையையிட்டு மகிழ்ச்சி \nஆஹா உங்கள் அருமையான வரவேற்புக் கண்டு மகிழ்ந்தோம்..\nகலைஞன் என்பது உண்மை,சிறந்த என்பது ஓவர்..வலைப்பதிவில் நான் உங்கள் எல்லோருடனும் பார்க்கும் பொது நான் இன்னும் சிறுவனே..எனவே விமர்சனங்கள் மூலமாக மேலும் நான் என்னை மேம்படுத்தலாம்.\nவணக்கம் லோஷன் வருக வருக என வரவேற்கின்றேன். என்னை ஞாபகம் இருக்கும் என நினைக்கின்றேன். உங்களுடன் பிரேம்நாத் சேரின் கிளாஸில் இருந்தவன். சில நாட்களாக வெற்றி எவ் எம்முடனும் இணைந்திருக்கின்றேன். உங்கள் பொடியள் நன்றாகச் செய்கிறார்கள். வலையிலும் உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்.\nஉங்கள் வலைப்பதிவை 'இலங்கை தமிழ் வலைப்பதிவர்கள் திரட்டி'யிலும் இணைத்துள்ளொம்.\nகாலச்சுவடுகளைத் தாண்டி புதியன படைப்போம். சாதனைகளைச் சேர்த்து சகாப்தம் செய்வோம்.\nவணக்கம் லோஷன் அண்ணா வாருங்கள்..\nஅன்றே சொல்ல நினைத்தை சோம்பல் காரணமாக காலம் தாழ்த்தி இன்று சொல்கின்றேன் : வணக்கம்..வாருங்கள். ;>)\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/12989-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:55:41Z", "digest": "sha1:IF27QJX5DPPXUBCXHFWACVTTYVZO34EU", "length": 8272, "nlines": 280, "source_domain": "www.brahminsnet.com", "title": "மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்", "raw_content": "\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்\nThread: மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்\nமெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்\nஅட்டை என்றும் அது 4,8,16,32GB\nமெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும்\nகம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும்\nபெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற\nஆனால் இதனை அதிகம் நபர்கள்\nஎண் அந்த memory cardனுடைய\nிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின்\ncode ஆகும் 4என்ற எண்\nஅது நொடிக்கு 4MB வேகத்தில்\nகிறது என்பது இதை விற்கும்\nநண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16206-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-2", "date_download": "2019-02-17T18:18:49Z", "digest": "sha1:RSRNMPSZ37HRCJ2AZQEDIPHEJ7SHC4UR", "length": 9111, "nlines": 235, "source_domain": "www.brahminsnet.com", "title": "பிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - \u0002", "raw_content": "\nபிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - \u0002\nThread: பிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - \u0002\nபிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - \u0002\nபிளாஸ்டிக் அரிசி - மற்றொரு போலி பரப்புரை - தவறாமல் படிக்கவும்\nஅரிசி என்பது தென்னிந்தியாவில் அதிகமாக உண்ணப்படும் தானிய வகை\nநாம் காலை மதியம் இரவு மூன்று வேலையும் அரிசியை நம்பி தான் இருக்கிறோம்\nசமீபத்தில் ஒரு நாளிதழில் தமிழ்நாட்டின் அரிசி விற்பனை 40 சதவிகிதம் குறைவானதாக படித்தேன்\nஅரிசியைப்போன்று ப்ளாஸ்டிக்கை மிக நுண்ணியதாக செய்ய எவ்வளவு பொருளாதாரம் செலவாகும்\nமேலும் ஒரு கிலோ அரிசியை விட ஒரு கிலோ ப்ளாஸ்டிக் விலை அதிகம் என்பது அனைவரும் அறிந்ததே\nவிலை குறைவான பொருளில் விலை அதிகமான பொருளை கலப்படம் செய்ய என்ன பைத்தியமா பிடித்திருக்கிறது\nமேலும் அரிசியை ப்ளாஸ்டிக்குடன் சேர்த்து கொதிக்க வைத்து எடுத்தால் அது நாம் உண்ணும் பதத்தில் நிச்சயம் வராது\nபிறகு ஏன் அரிசியின் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது\nஅரிசியின் மீது களங்கத்தை ஏற்படுத்தினால் மக்கள் கோதுமை, மைதா பக்கம் திரும்புவர்\nஇவையெல்லாம் நம்மிடம் விளைபவை அல்ல .\nமேலும் கோதுமை மைதாவில் உள்ள தீங்குகள் எண்ணற்றவை\nமேற்கு உலகம் க்ளூடனை மெல்ல மெல்ல தவிர்த்து வருகிறது .\nநாமோ க்ளூடனுடன் உள்ள கோதுமையை உணவாக எடுத்து வருகிறோம்\nஇந்த நிலையில் முழு நேரமும் *கோதுமைக்கு நாம் மாறினால் பல தொற்றா நோய்களும்\nஆட்டோ இம்யூன் வியாதிகளும் நமக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும்*\nநம் அரிசி கோதுமையை விட பல மடங்கு சிறந்தது\nஆகவே வீண் புரளிகளை நம்ப வேண்டாம்\nசோய்ப் அக்தராக மாறி சோற்றை பந்தாக்கி எழும்புகிறதா என்று போட்டுப்பார்க்கிறீர்களா\nசில ஹைப்ரிட் வெரைட்டி அரிசிகள் ஜவ்வரிசியின் தன்மையோடு இருப்பதால் பந்து போன்று எழும்புகிறது\nஆனால் காரணமேயின்றி அரிசி மீது பரப்பப்படும் பொய் வதந்திகளை என்னவென்று பார்த்துக்கொண்டு இருப்பது \nவீண் புரளிகளை பரப்ப வேண்டாம் சகோதர சகோதரிகளே .. Dr. Farook Abdullah ,Sivagangai.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=19861", "date_download": "2019-02-17T17:43:45Z", "digest": "sha1:NSAXLW32RW5ZYJ5JJOBD3TCRCGWP4NAF", "length": 23684, "nlines": 128, "source_domain": "www.lankaone.com", "title": "கூட்டமைப்பின் விரிசலால�", "raw_content": "\nகூட்டமைப்பின் விரிசலால் தமிழின அரசியல் பலவீனம்\nஉள்ளுராட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எப்படியிருக்கும்' என்பதே பலரது கேள்வி.\nதங்களுடைய அரசியற் சக்தியாகக் கூட்டமைப்பு உள்ளது. தங்களுடைய அபிலாஷைகளுக்கேற்ற விதத்தில் அது செயற்படும் எனப் பலரும் நம்பியிருந்தனர். ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கும் நம்பிக்கைக்கும் ஏற்றமாதிரிக் கூட்டமைப்பு நடந்து கொள்ளவில்லை. பதிலாக உள்ளரங்கில் சிதைந்து கொண்டிருக்கும் ஓரமைப்பாக அது மாறியிருப்பதையே மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஊடகங்களின் வெளிப்படுத்துகைகளும் இதைத் துல்லியமாகக் காட்டியுள்ளன. அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளும் இதையே கோடி காட்டுகின்றனர்.\nமக்களிடம் நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாக நம்பிக்கையீனத்தை உருவாக்கும் விதமாகவே கூட்டமைப்பின் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் இடையிலான அரசியல் நிலைப்பாடுகள் உள்ளன. செயற்பாடுகளும் அப்படித்தான். இதனால், வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்குப் பதிலாக வீழ்ச்சியை நோக்கிச் செல்லும் ஒரு கட்டமைப்பாக அது மாறியுள்ளது. ஒற்றுமையையும் உறுதிப்பாட்டையும் கொண்டிருப்பதற்குப் பதிலாக உள்முரண்களையும் மோதல்களையும் உற்பத்தி செய்யும் அமைப்பாகி விட்டது.\n2009 இற்குப் பிறகு அது மெல்ல மெல்ல உடைந்து இப்பொழுது முற்றாகவே உடைந்து சிதறி விடும் இறுதிக் கட்ட நிலைக்கு வந்துள்ளது. முதலில் (2010) கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி போன்றவர்கள் கூட்டமைப்பிலிருந்து விலகினார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உருவாகியது. அண்மையில் (2017) சுரேஷ் பிரேமச்சந்திரன் தரப்பு (ஈ.பி.ஆர்.எல்.எவ்) விலகியிருக்கிறது. விளைவாக தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு உருவாகியுள்ளது. மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கூடப் பல்லைக் கடித்துத் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கின்றன.\nஅநேகமாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிந்த கையோடு அவையும் பிரிந்து செல்வதற்கான சூழ்நிலையே காணப்படுகின்றது. இதை இந்த அமைப்புகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்களே தெரிவித்திருக்கிறார்கள்.\nஇந்த மாதிரியான முரண்கள், மோதல்களின் விளைவாக இறுதியில் மிஞ்சப் போவது தமிழரசுக் கட்சி மட்டுமே. அப்படித் தமிழரசுக் கட்சி மட்டுமே எஞ்சினால், அது கூட்டமைப்பாக, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற அடையாளத்தோடும் பெயரோடும் இருக்க முடியாது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடித்தளத்தில் உள்ள பலவீனமே இதுவாகும்.\nதுரதிருஷ்டவசமாகக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே அது உள்ளரங்கில் நெருக்கமும் பிணைப்பும் விசுவாசமும் உள்ள ஒரு அமைப்பாக இருக்கவில்லை. ஒரு தரப்பு புலிகளின் விசுவாசிகளாகவும் புலிகளுக்கு நெருக்கமாகவும் இருந்தது. இன்னொரு தரப்பு இதற்கு மாறாக இருந்தது. இடைநடுவில் ஒரு தரப்பிருந்தது. விநாயகமூர்த்தி, யோசப் பரராஜசிங்கம், மாவை சேனாதிராஜா போன்றவர்கள்.\nவெளியே ஒரு கட்டமைப்பாக கூட்டமைப்பு உள்ளது என்ற தோற்றப்பாடு மட்டுமே தெரிந்தது. உள்ளுக்குள் இடைவெளிகளும் ஒவ்வாமை, ஒட்டாமைகளுமே நிலவின. ஆனால், இந்த மூன்று விதமான போக்கைப் பற்றியும் புலிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இதை உள்ளூர விரும்பினார்கள். காரணம், தாம் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் அரசியற் போராட்டத்துக்கும் போருக்கும் முன்னரணாகவும் தடை நீக்கியாகவும் மட்டும் இந்தக் கூட்டமைப்பு இருந்தாற் போதும் என்ற எண்ணம் புலிகளிடம் இருந்தது. மற்றதெல்லாவற்றையும் தாம் பார்த்துக் கொள்வோம் என்ற நிலைப்பாட்டில் புலிகள் இருந்தனர்.\nஅதற்கப்பால் இந்தக் கூட்டமைப்பினால் எதையும் செய்ய முடியாது, எதையும் சாத்தியமாக்க இயலாது என்பது புலிகளின் நம்பிக்கையாக , எண்ணமாக இருந்தது. இருந்தாலும் புலிகளுக்கு அன்றைய நிலையில் (2002 உடனான காலப் பகுதியில்) இந்தக் கூட்டமைப்பு அவசியமாக இருந்தது. புறக்கணிக்கவோ தடுக்கவோ முடியவில்லை. ஆகவே, தமக்கு ஏற்றவகையில் கூட்டமைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டைப் புலிகள் எடுத்திருந்தனர். இதற்கு கூட்டமைப்பினுள்ளே இடைவெளிகளும் மென்னிலையிலான உள்முரண்கள் இருப்பதும் நல்லது எனப் புலிகள் எண்ணியிருந்தனர். அதனால், கூட்டமைப்பை இறுக்கமான – வலுவானதொரு கட்டமைப்பாக்குவதற்கோ அல்லது அப்படியான நிலையில் கூட்டமைப்பு உருவாகுவதற்கோ புலிகள் இடமளிக்கவில்லை.\nபுலிகளின் வீழ்ச்சியோடு நிலைமைகள் முற்றாகவே மாறின. அதற்கு முன்பு நடந்த ஆனந்தசங்கரியின் வெளியேற்றம் சம்பந்தனையும் அவருக்கிசைவானவர்களையும் பலமாக்கின. இறுதியில் தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கம் மேலோங்கியது. கூட்டமைப்பின் அடித்தளம் சிதையத் தொடங்கியது. இந்தக் குறைபாடுகளின் திரட்சியான விளைவுகளே கூட்டமைப்பைத் தொடர்ந்து நெருக்கடிக்குள்ளாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது அது இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டது.\nஒரு அரசியற் கூட்டமைப்பு என்பது கொள்கை சார்ந்தும் அந்தக் கொள்கை கொண்டிருக்கும் இலக்கு சார்ந்துமே அமைய முடியும். அதற்கேற்பவே இயங்கவும் செயற்படவும் முடியும். இல்லையெனில் அந்தக் கட்டமைப்போ கூட்டமைப்போ நீடிக்க முடியாது. கூட்டமைப்பில் நிகழ்ந்திருக்கும் உள் நெருக்கடிகளும் உடைவுகளும் இதைத் துலக்கமாகக் காட்டுகின்றன.\nஉண்மையில் கூட்டமைப்பானது மேலும் வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். மாபெரும் அரசியல் இயக்கமாக கூட்டமைப்புப் பரிணமித்திருக்க வேண்டும்.\nஆனால், அப்படி நடக்கவேயில்லை. பதிலாக அது ஒவ்வொரு காலப்பகுதியிலும் உடைந்து உடைந்து நலிவுற்றே வந்திருக்கிறது. அரசியல் ரீதியாகவும் தன்னுடைய நிலைப்பாட்டிலிருந்தும் உறுதிப்பாட்டிலிருந்தும் மிகமிகத் தளர்ந்திருக்கிறது. வெளிப்படைத்தன்மை முற்றாகவே இழக்கப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல் இயக்கம் தன்னுடைய வெளிப்படைத் தன்மையை இழக்குமாக இருந்தால், அது வரலாற்றிலிருந்தும் மக்களிடமிருந்தும் அந்நியப்படுகிறது என்றே அர்த்தமாகும். கூட்டமைப்புக்கு இன்று நேர்ந்திருக்கும் கதி இதுதான். அது சந்திக்கவுள்ள விதி இதுவே.\nகூட்டமைப்பின் எதிர்காலம் என்பது, தமிழரசுக் கட்சியின் தவறுகளின் விளைவுகளால் சிதைக்கப்பட்டதாகவே இருக்கும். மிஞ்சப்போவது தீராப் பிரச்சினையும் தமிழரசுக் கட்சி எதிர் பிற கட்சிகள், கூட்டுகள் என்பதாகவுமே அமையும்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/mla-case-2nd-day", "date_download": "2019-02-17T18:03:01Z", "digest": "sha1:3W47MIQILMVSVE4MQUS32TG3UC6RLVGS", "length": 8068, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் 2-வது நாளாக இன்றும் நீதிமன்றத்தில் விசாரணை..! | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் 2-வது நாளாக இன்றும் நீதிமன்றத்தில் விசாரணை..\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் 2-வது நாளாக இன்றும் நீதிமன்றத்தில் விசாரணை..\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் வழக்கில் சபாநாயகர், முதலமைச்சர் சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று வாதிடுகின்றனர்.\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கின் விசாரணையை 3வது நீதிபதி சத்திய நாராயணன் நேற்று தொடங்கினார். 18 எம்.எல்.ஏக்களின் தரப்பில் வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிட்டார். அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகர், 18 பேரை அவசர அவசரமாக தகுதி நீக்கம் செய்ததில் உள்நோக்கம் இருப்பதாக கூறினார்.\nஅதிமுக கட்சியும் இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டிருந்த சமயத்தில் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்றும் வழக்கறிஞர் ராமன் வாதிட்டார். இந்தநிலையில், இன்றைய விசாரணையின் போது சபாநாயகர், முதலமைச்சர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட உள்ளனர்.\nPrevious articleலாரி வேலை நிறுத்தத்தால் கிரில் வெல்டிங் பட்டறைகள் பாதிப்பு..\nNext articleகாவிரியில் தற்போது வெள்ளம் இல்லை, பாசனத்திற்காக தண்ணீரே வந்து கொண்டிருப்பதாக தகவல் – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/26859/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE?page=1", "date_download": "2019-02-17T17:53:02Z", "digest": "sha1:RDIV5EOMVIDYR756FFBKRATNWVUGFGSC", "length": 20726, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் திசர பெரேரா | தினகரன்", "raw_content": "\nHome ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் திசர பெரேரா\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் திசர பெரேரா\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரில் பங்கேற்கவுள்ள பக்தியா அணி, இலங்கை அணியின் முன்னணி சகலதுறை வீரர் திசர பெரேராவை தங்களது அணிக்காக வாங்கியுள்ளது.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல் முறையாக ஆரம்பமாகவுள்ள ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக், தொடருக்கான வீரர்கள் தெரிவு (10) தினம் நடைபெற்றது.\nஇதன் முதற்கட்ட வீரர்கள் வரைவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பங்களாதேஷ், சிம்பாப்வே, ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான், நேபாளம், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஹொங்கொங் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து 6 பிரிவுகளின் கீழ், மொத்தமாக 350 வீரர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர்.\nஇதில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி 14 வீரர்கள் பெயரிடப்பட்டிருந்த நிலையில், அதில் திசர பெரேரா மாத்திரமே வீரர்கள் தெரிவில் பக்டியா அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். இவரைத் தவிர பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்த முன்னாள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார, ஷெஹான் ஜயசூரிய, டில்ஷான் முனவீர, சீகுகே பிரசன்ன, ஜீவன் மெண்டிஸ், டில்ருவான் பெரேரா, உபுல் தரங்க, அகில தனன்ஜய, அசேல குணரத்ன மற்றும் லசித் மாலிங்க ஆகிய இலங்கை அணியின் முன்னணி வீரர்களை எந்த அணிகளும் வாங்குவதற்கு முன்வரவில்லை.\nகுறிப்பிட்ட முன்னணி வீரர்களுடன் இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றிருக்காத ரமேஷ் தரிந்த மெண்டிஸ், பெஸ்குவால் ஹெந்தி கௌசால் மற்றும் தேசாந்துவ தரங்க ஆகிய சில வீரர்களும், இந்த வரைவில் பெயரிடப்பட்டிருந்தனர். எனினும் துரதிஷ்டவசமாக இவர்களுக்கும் எந்த அணிகளிலும் இணைவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.\nஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக் வரைவில் டயமண்ட் வீரர்கள் பிரிவில் உள்ளடக்கப்பட்டிருக்கும் திசர பெரேராவுக்கு ஊதியமாக 75 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளது. திசர பெரேரா விளையாடவுள்ள பக்டியா அணியில் பாகிஸ்தான் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் சஹீட் அப்ரிடி, மொஹமட் சேஷார்ட், இங்கிலாந்து அணியின் கிரிஸ் ஜோர்டன் ஆகியோர் விளையாடவுள்ளனர்.\nஅதுமாத்திரமின்றி, முதன்முறையாக ஆரம்பமாகும் இந்த தொடரில் கிரிஸ் கெயில், அன்ரே ரசல் மற்றும் பிரெண்டன் மெக்கலம் ஆகிய முன்னணி வீரர்களும் விளையாடவுள்ளனர்.\nஆப்கானிஸ்தானின் காபுல், நங்கஹார், கந்தஹார், பல்காஹ் மற்றும் பக்டியாக ஆகிய நான்கு நகரங்களை அடிப்படையாக கொண்ட 5 அணிகள் ஆப்கானிஸ்தான் ப்ரீமியர் லீக்கில் பங்கேற்கவுள்ளன. ஒவ்வொரு அணிகளும் எதிரணியுடன் தலா 2 தடவைகள் மோதவுள்ள நிலையில், மொத்தமாக 23 போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\nஇந்த போட்டித் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கை 191 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா 170 ஓட்டங்கள் முன்னிலை\nடர்பனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டில் ஸ்டெயின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.தென்ஆபிரிக்கா−இலங்கை...\nதேசிய கரம் ஒற்றையர் பிரிவுகளில் சஹீட், சலனிக்கு சம்பியன் பட்டம்\nதேசிய கரம் சம்பியன் பட்டத்தை மூன்றுதடவைகள் வென்றவரும்,நடப்பு உலக கரம் ஒற்றையர் சம்பியனுமான நிஷாந்த பெர்னாண்டோவை வீழ்த்தி இவ்வருடத்துக்கான தேசிய கரம்...\nஆசிய கிண்ணத்தை வென்ற தேசிய வலைப்பந்து வீராங்கனைகள் 12 பேருக்கு வீடுகள் அன்பளிப்பு\nதேசிய மற்றும் சர்வதேச மட்டப் போட்டிகளில் வலைப் பந்துவிளை யாட்டில் கிண்ணங்களை வென்ற தேசிய வலைப்பந்து அணியினர் 12 பேருக்கும் தலா 3 மில்லியன்...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம்\nதலைவர் வேட்பாளர் ஜயந்த தர்மதாசநாங்கள் இலங்கை கிரிக்கெட் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என ஜயந்த தர்மததாச தெரிவித்தார்.இலங்கை...\nதென்ஆபிரிக்கா 235 ஓட்டங்கள் இலங்கை 1/49 ஓட்டங்கள்\nஇலங்கையின் வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தென்ஆபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 235 ஓட்டங்கள் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது....\n1st Test: SLvSA; இலங்கை களத்தடுப்பு\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு...\nஇலங்கை கிரிக்கெட் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும்\nசட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்கத் தயார் - விளையாட்டுத்துறை அமைச்சுஇலங்கை கிரிக்கெட் தேர்தல் திட்டமிட்டபடிஎதிர்வரும் 21ஆம் திகதிநடைபெறும் எனவும்,...\nகஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டு\nஅநுராதபுரம் மேற்கு தினகரன் , கலென்பிந்துனுவெவ தினகரன் நிருபர்கள்அனுராதபுரம் கலென்பிந்துனுவெவ கல்வி வலயத்திற்குட்பட்ட கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா...\n10ஆவது சர்வதேச பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டி கொழும்பில்\nகொழும்பு கேட்வே சர்வதேச பாடசாலை 10 வது தடவையாகவும் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தடகளப் போட்டிகள் எதிர்வரும் 15ம் திகதி தொடக்கம் 17ம் திகதி வரை கொழும்பு...\n1st Test: SLvSA; தென்னாபிரிக்க - இலங்கை முதல் டெஸ்ட் இன்று\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் 1.30 மணி (இலங்கை நேரப்படி) இடம்பெறும்.சிரேஷ்ட...\nஅட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் விளையாட்டு விழா\nஅட்டாளைச்சேனை 92 நண்பர்கள் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விடுகை விழா அட்டாளைச்சேனை கடற்கரை விடுதியில் இடம்பெற்றது. நண்பர்கள் கழகத்தின் தலைவர் எம்.ரீ...\nயாழ் சுப்பர் லீக் கிண்ணம்: வேலணை வேங்கைகள் வசமானது\nயாழ் சுப்பர் லீக் சுற்றுப் போட்டியில் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணச் சிறுத்தைகளை வீழ்த்தி வேலணை வேங்கைகள் வெற்றிகொண்டு யாழ் சுப்பர் லீக் முதலாவது...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/ajith-siva-combo-producer-tweet/11556/", "date_download": "2019-02-17T17:36:31Z", "digest": "sha1:U2V7OMCPDZIQGKGCGIC7NCPQHUZUHO3A", "length": 7385, "nlines": 130, "source_domain": "kalakkalcinema.com", "title": "Ajith and Siva Combo : வீரம்-2 எடுக்க நான் ரெடி", "raw_content": "\nHome Latest News வீரம்-2 எடுக்க நான் ரெடி – பிரபல தயாரிப்பாளர் ட்வீட்.\nவீரம்-2 எடுக்க நான் ரெடி – பிரபல தயாரிப்பாளர் ட்வீட்.\nAjith And Siva Combo : அஜித், சிவா மீண்டும் இணைந்தால் அந்த படத்தை தயாரிக்க ரெடியாக இருப்பதாக பிரபல தயாரிப்பாளர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.\nதமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சிவா. சிறுத்தை படத்தின் மூலம் பிரபலமாகி அஜித்தை வைத்து வீரம் என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.\nஇந்த படத்தை தொடர்ந்து வேதாளம், விவேகம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து விஸ்வாசம் படத்தையும் இயக்கியுள்ளார்.\nதல ரசிகர்களோ விவேகம் படத்தின் எதிர்மறையான விமர்சனங்களால் சிவாவுடனான கூட்டணி போதும் என கூறி வருகின்றனர்.\nஅஜித்தும் தன்னுடைய அடுத்த படத்திற்காக எச். வினோத்துடன் இணைந்து நடிக்க உள்ளார்.\nஇந்நிலையில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான தனச்செழியன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.\nஅந்த டீவீட்டில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு கமர்ஷியல் படம் தல-யின் ‘வீரம்’. சிவா இயக்கிய இந்த படத்தை பல முறை பார்த்து ரசித்தேன்.\nஅப்படி ஒரு காம்பினேஷன், அப்படி ஒரு சூப்பர் கதை கிடைச்சா, லட்டு மாதிரி ஒரு படம் கொடுத்து, ரசிகர்களை கொண்டாட வைக்கலாம். சாய் பாபா கருணை கிடைக்குமான்னு தெரியலை. பார்ப்போம் என பதிவிட்டுள்ளார்.\nகிராமத்து கதையில் அஜித், சிவா கூட்டணி அமைக்க தயாராக இருந்தால் அந்த படத்தை தான் தயாரிக்க ரெடியாக இருப்பதாக தனச்செழியன் அவர்கள் கூறியுள்ளார்.\nஎனக்கு மிகவும் பிடித்த ஒரு கமர்ஷியல் படம் தல-யின் ‘வீரம்’ with @directorsiva. பல முறை பார்த்து ரசித்தேன். அப்படி ஒரு காம்பினேஷன், அப்படி ஒரு சூப்பர் கதை கிடைச்சா, லட்டு மாதிரி ஒரு படம் கொடுத்து, ரசிகர்களை கொண்டாட வைக்கலாம். சாய் பாபா கருணை கிடைக்குமான்னு தெரியலை. பார்ப்போம் 🙏🙏\nPrevious articleஇன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை.\nNext articleசூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் – மாஸான NGK அப்டேட் இதோ.\nஆல்யா மாசனா காதலிப்பது இவரை தான் – வீடியோவை பாருங்க.\nசர்கார் கொண்டாட்டம்: இசை வெளியீட்டு விழா எங்கே தெரியுமா – அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.\nஹவுஸ் மேட்ஸ் தான் சரியில்லை ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிய பிரபலம் – பிக் பாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/opinion/jawaharlal-nehru-arignar-anna-comparision/", "date_download": "2019-02-17T19:13:23Z", "digest": "sha1:TLLUNBK5JVDCSE3MKTXP5V3BZTRRLH7I", "length": 23241, "nlines": 105, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Jawaharlal Nehru Arignar Anna Comparision-நேரு - அண்ணா ஒரு பார்வை: அவர் தவறியதை இவர் இட்டு நிரப்பினார்", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஜவஹர்லால் நேரு: செய்ததும், செய்யத் தவறியதும்\nநேரு பாரம்பரியமும், அண்ணா பாரம்பரியமும் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே இந்தியாவை வழிநடத்தப் போகிறது.\nநேரு, இந்தியா ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்ட ஒரே இளவரசன். இந்தியா என்கிற தத்துவம் செத்துப்போகாமல் காப்பாற்றிய தனிமனித சேனை நேரு.\nநேருயிஸத்தைக் கொலை செய்துவிட வேண்டும் என்றுதான் இந்துத்துவம் கடந்த 55 ஆண்டுகளாக மூச்சுமுட்ட உழைத்துக் கொண்டிருக்கிறது. வெட்ட வெட்ட துளிர்க்கின்ற இராவண சிரம் போல, இந்துத்துவத்தின் கொடூர தாக்குதல்களை தாண்டியும் வளரும் தேகம் நேருயிஸத்துடையது.\nநேருவை ஒரு பெண் வெறியனாக கட்டமைத்தது இந்துத்துவம். ஆனால், நேருவின் மனைவி கமலா 1936-ல் இறந்தபிறகு, உடலுறவு வாழ்க்கையிலேயே பிடிப்பற்றவராக, சோர்வுற்றவராக நேரு இருந்தார் என்கிறார் நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்.\nநேரு இந்தியாவுக்கு கொடுத்தது என்ன\nஇந்திய சுதந்திரம் ஒரு சர்வதேச பிரச்னை என்கிற தெளிவை நேருவே இந்தியாவுக்குள்ளும், உலக அரங்கிலும் எடுத்துச் சென்றார். அமெரிக்கா தான் 20, 21-ம் நூற்றாண்டின் மையமாக இருக்கும் என சொல்லும் உலகப்பார்வையும், துணிச்சலும், சர்வதேச தொடர்புகளும் 1930-களின் பின்பகுதியிலேயே நேருவுக்கு இருந்தது.\nஇன்றைக்கு மோடி ஒரு சர்வதேச தலைவர் என இந்துத்துவம் சொல்லும்போது நகைக்கத் தோன்றுகிறது. ஒரு இந்துத்துவ நேருவை உருவாக்கிவிட வேண்டும் என காந்தாரியைப் போல வயிற்றில் அடித்துக் கொள்கிறார்கள் இந்துத்துவவாதிகள். ஆனால், நேரு இருந்த உயரத்தின் சுவடை இந்துத்துவத்தால் எட்ட முடியாது.\nஒரு சின்ன சீன் சொல்கிறேன். 1930-களின் இறுதியில் உலகப் பயணங்கள் மேற்கொண்ட நேரத்தில் நேருவுக்கு உதவியாகவும், சர்வதேசத் தொடர்புகளுக்கு பாத்திரமாகவும் இருந்தது சீனம். சீனம் குறித்து நேருவுக்கு ஆத்மார்த்தமான நேசம் இருந்தது. அவருடைய ‘இந்திய தரிசனம்’, ‘உலக வரலாற்று சித்திரம்’ இரண்டிலும் சீனத்தை அவர் வியந்தோதுகிறார்.\n1930-களுக்கு அடுத்த 20 ஆண்டுகளில் 1950-ல் நடந்த ஐ.நா கூட்டத்தில் சீனப்பிரதமர் சௌ என் லாயை மற்ற நாட்டின் தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கும் அளவுக்கு விண்முட்டும் அளவுக்கு உயர்ந்து நின்றவர் நேரு காந்திக்கு அடுத்து இந்தியா முழுமைக்கும் மிக அதிகமாக பயணம் செய்தவர் நேரு மட்டுமே. அந்த பயணம்தான், அழுகிக்கொண்டிருக்கும் இந்திய உடலுக்கு வெள்ளமென பாய்ச்ச வேண்டிய நவீன ஊசியை அவருக்கு தெளிவுப்படுத்தியது.\nகாந்தியின் மிக நெருக்கமான சீடர்கள் பட்டேல், ராஜேந்திர பிரசாத். இருவருமே இந்து மனம் கொண்டவர்கள். ஆனால், காந்தியோடு மோதிய, ஆனால் காந்தியை மீறாத மகத்தான மகன் நேரு. ‘நவீன சமூகத்தின் எழுச்சியின்போது மதமும், கடவுளும் சிதைந்து வீழ்வதை நான் கண்கொட்ட பார்த்து ரசித்துக் கொண்டிருப்பேன்’ என சொல்லும் ஆகிருதிமிக்க நவீனன்.\nதொழிற்புரட்சியின் கரங்கள் எல்லையற்று விரிவதை உணர்ந்துகொண்ட சிந்தனாவாதி. நேரு நிகழ்த்திய பயணங்கள், மகத்தான மக்கள் செல்வாக்கு, நவீன மனம் இது மூன்றும்தான் உடனடியான இந்துத்துவ அபாயத்திலிருந்து இந்தியாவைக் காப்பாற்றியது.\nசுதந்திரத்திற்கு பிறகு கலப்புப் பொருளாதாரம் என்கிற பெயரில் ‘வலது – இடது’ கலந்த ஒரு அரசாங்கத்தை நேரு கட்டியமைத்தார். ஆனால், அதை நடைமுறைப்படுத்தும் முறைமைகளை அவர் அமெரிக்காவிடமிருந்து பெறவில்லை. மாறாக, சோவியத்தையே அவர் தேர்ந்தெடுத்தார். அந்தத்தேர்வுதான் வலது ஆதிக்கம் அதிகரித்துவிடாத பிடிமானத்தைத் தந்தது.\nகாஷ்மீர் விவகாரத்தை நேருதான் கெடுத்தார் என இந்துத்துவம் கூவுகிறது. ஆனால், ஹைதராபாத்தை இந்தியாவோடு இணைத்ததே நேருவின் சாமர்த்தியம் தான். பட்டேலுக்கு அதில் பெரும் பங்கில்லை. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தப்போது, நேருவே அதைச் செய்துகாட்டினார் என்கிறார் ராமச்சந்திர குஹா.\nமிக ஓட்டையான ஒரு அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டு தன்னால் முடிந்ததையெல்லாம் செய்தார் நேரு. அரசு இயந்திரத்தின் மொண்ணைத்தனங்களை எரிச்சலோடு நேருவே பகிர்ந்திருக்கிறார்.\nஇவ்வளவு மகத்துவம் இருந்தாலும் நேரு பல சிக்கல்களுக்கு உள்ளாகினார். நேருவியத்தின் முழுமையான அடுத்த தலைமுறை பிரதிநிதிகளை உருவாக்காமல் விட்டது அதில் முதன்மையானது. அவர் வாழும் காலத்திலேயே காங்கிரசை இந்துத்துவம் பெருமளவு செல்லரித்துவிட்டது.\nஒற்றை தேசமாக இருப்பதால் கிடைக்கும் சர்வதேச வலிமை முக்கியமானது என நினைத்தார். பாகிஸ்தான் போனால் போகட்டும், வலிமையான மைய அரசோடு ஒருங்கிணைந்த இந்தியாவை வைத்துக் கொள்ளுங்கள் என்கிற மௌண்ட்பேட்டனின் ஆலோசனையை ஏற்றுக்கொண்ட நேரு, போலிக்கூட்டாட்சி தத்துவத்தை இந்தியாவின் அரசியலமைப்பாக்கினார்.\nபாகிஸ்தான் பிரிவினையால் கோடிக்கணக்கான மக்கள் ரத்தமும், சதையுமாய் அடித்துக்கொண்டு நாறியதைக் கண்ட நேரு மாநில சுயாட்சியை வெறுத்தார். இந்திய அரசியலமைப்புச் சட்ட உருவாக்கத்தில் வேறு எவரையும்விட அதிகம் ஆதிக்கம் செலுத்தியது நேரு தான் \nஒருங்கிணைந்த இந்தியா , மத அபாயம் என்கிற நோக்கில் பார்க்கிறபோது ‘வல்லாண்மைமிக்க மைய அரசு’ என்கிற நேருவின் எண்ணத்தை தவறு என கருத இடமில்லை. ஆனால், அதே போலிக்கூட்டாட்சி இந்துத்துவத்தின் முறைவாசல் ஆகக்கூடும் என்கிற அபாயத்தை அவர் சிந்திக்கவில்லை.\nஇடஒதுக்கீட்டின் வரலாற்று இன்றியமையாமையும், மொழி தேசிய இனங்களின் உரிமைகளையும் நேரு முழுமையாக உள்வாங்கவில்லை. கம்யூனிச ஈர்ப்பும், சோசலிச கனவும் கொண்ட அவரது கண்களுக்கு ‘ஒற்றை சமத்துவ மனிதமே’ கண்ணில் பட்டது.\nசரி. நேருவை எப்படி அணுகுவது\nநேருவை ‘திராவிட இயக்கத்தின் நேருவான’ அண்ணாவின் கண்களில் இருந்து அணுக வேண்டும். மாநில சுயாட்சி, பொதுவுடமை பரவலாக்க அரசாங்கம், சமூக நீதி, இன தேசியம், மொழி தேசியம், எல்லாவற்றையும் செரித்துத் திங்கும் பார்ப்பனியத்தையே உட்செரிக்கும் ஆற்றல் என நேரு எங்கெல்லாம் தவறினாரோ, அதையெல்லாம் இட்டு நிரப்பிய பேருண்மையாக அண்ணாவே இருக்கிறார்.\n20-ம் நூற்றாண்டு நேருவிய நூற்றாண்டு என்றால், 21ம் நூற்றாண்டு அண்ணா உடையது. இன்னொருவகையில் சொல்லவேண்டும் என்றால், 20-ம் நூற்றாண்டில் நேருவை வைத்து தப்பிப்பிழைத்ததைப் போல, 21-ம் நூற்றாண்டில் தப்பிப்பிழைக்க வேண்டும் என்றால் அதற்கு அண்ணாவே வழி.\nநேரு எனும் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரத்தை, அண்ணா எனும் கொட்டிக்கிடக்கும் செங்கல் மலைக்குவியலிலிருந்து பார்க்க வேண்டும். அந்த கோபுரத்தில் இருக்கும் விரிசல், தள்ளாட்டம், போதாமை எல்லாம் கண்ணுக்குத் தெரியும்.\nஇதுவரை நேரு கோபுரம் விரிசல் விடும்போதெல்லாம், அண்ணாவின் பாரம்பரியம் அதற்கு இடஒதுக்கீடு சிமெண்ட் பூசி, சமூக நீதி செங்கல் வைத்து, அதிகாரப்பரவலாக்க கரைசல் கொடுத்து காப்பாற்றியது.\nநேரு பாரம்பரியமும், அண்ணா பாரம்பரியமும் நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே இந்தியாவை வழிநடத்தப் போகிறது.\nபேரறிஞர் அண்ணாவின் 50வது நினைவு தினம் இன்று… தலைவர்கள் அஞ்சலி…\nமிஸ்டர் கூல், ஏனிந்த பயம்\nஅண்ணா கைவிட்ட ‘திராவிட நாடு’ முழக்கம்- ஓர் அலசல்\nஅண்ணா… நவீன தமிழகத்தின் சிற்பி\nகர்நாடகத் தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும்\nமம்தா – ஸ்டாலின் – ராவ்… புயலா\nபேரறிஞர் அண்ணா 49வது நினைவு தினம்: நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி\nகருணாநிதி மறைந்து 100வது நாள்: சமூக ஊடகங்களில் டிராஃபிக்காகும் கலைஞர்\nஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு உலகக் கோப்பை திட்டத்தில் இருந்து நீக்கப்பட்ட சீனியர் வீரர்கள்\nஉலகக் கோப்பை ரேஸில் விஜய் ஷங்கரை பிசிசிஐ டிக் செய்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது\nஉலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nஒருநாள் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று தெரிகிறது\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/51769/%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%BF-%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD-%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-02-17T19:20:38Z", "digest": "sha1:3QSU5SGUXKQN6Z3VZOGWOHZ5GUBSMSF2", "length": 8634, "nlines": 155, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகும்பமேளா கடிதங்கள் – 2\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-56\nபசுவை அடக்கிய நந்தி.( அ ) ஆணவம் அழிக்கும். தினமலர் சிறுவர்மலர் - 5.\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் இஸ்லாமியர்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளதா\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் இஸ்லாமியர்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளதா இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் காஸ்மீர் சம்பவத்திற்க்கு கண்டனம்… read more\n பெரிய ஊசியா போடுவாங்களே’’னு அலறும் நம்ம குரூப்பா நீங்க. இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம். எங்கள் பள்ளி அருகே உள்ள பாட்… read more\nமுதுமையும் சுகமே – கவிதை\n பொழியும் பெரும் மழையில்; சின்னஞ்சிறு குடையில் நனைந்தும்; நனையாமல்; இருவர் ஒருவராய் இணைந்து சென்ற அந்த வசந்த நாள் காலிமுக கடற்கரை கதிரவன் உஷ்ணம்… read more\nசிறந்த டானிக் – சிரிப்பு\nமனைவி அமைவதெல்லாம் இஐவன் கொடுத்த வரம்…\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமாப்பிள்ளைக்கு மாமன் மனசு : செல்வன்\nபுரிந்துக் கொள்ளத் தவறிய உறவுகள் : இம்சை அரசி\nநீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா : அய்யனார்\nஎன் தோழியின் இருப்பு : பாலமுருகன் கேசவன்\nகல்யாணச்சாவு : பினாத்தல் சுரேஷ்\nஅப்பாவின் சைக்கிள் : பரிசல்காரன்\nரூல் பார்ட்டி சிக்ஸ் : வடகரை வேலன்\nகாற்றில் படபடக்கும் பக்கங்கள் : ஜ்யோவ்ராம் சுந்தர்\nபல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/79218/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T17:47:28Z", "digest": "sha1:CDOBDN3WSZVJFUYKS242VFV2K4CCAPZX", "length": 9057, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nமொபைல் மனம் – ஒரு பக்க கதை\n பெரிய ஊசியா போடுவாங்களே’’னு அலறும் நம்ம குரூப்பா நீங்க. இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம். எங்கள் பள்ளி அருகே உள்ள பாட்… read more\nமுதுமையும் சுகமே – கவிதை\n பொழியும் பெரும் மழையில்; சின்னஞ்சிறு குடையில் நனைந்தும்; நனையாமல்; இருவர் ஒருவராய் இணைந்து சென்ற அந்த வசந்த நாள் காலிமுக கடற்கரை கதிரவன் உஷ்ணம்… read more\nசிறந்த டானிக் – சிரிப்பு\nமனைவி அமைவதெல்லாம் இஐவன் கொடுத்த வரம்…\nகாஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...\nஇதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம் உண்மை. நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ எந்தக் குறைவும் கிடையாது… read more\nராட்சசன் படத்தை அடுத்து, அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படங்களில் நடித்து வருகிறார், அமலாபால். ————————… read more\nதலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்\n– அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, கொலம்பியா பல்கலைகழகத்தில், வரும், 23, 2௪ம் தேதிகளில், தலித் திரைப்படம் மற்றும் கலாசார விழா நடக்கிறது. இத… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nஈயும் ஏரோப்ளேனும் : லதானந்த்\nஅமெரிக்காவில் சி.ஐ.டி. ஷங்கர். - \\\"தி கிங்பின்\\\" : அரை பிளேடு\nஅபூர்வ சகோதரிகள் : PaRa\nபரிசல்காரனுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் : லதானந்த்\nஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை : Cable Sankar\nசாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா\nவரம் : சுரேஷ் கண்ணன்\nபெண் பார்க்க போறேன் : நசரேயன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2010/01/blog-post_16.html", "date_download": "2019-02-17T18:21:30Z", "digest": "sha1:BTPM5VO4OGDMBATFV7FPX22XA4BM6ZCA", "length": 18938, "nlines": 279, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: நான் எடுத்த சில படங்கள்..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nநான் எடுத்த சில படங்கள்..\nகிளி படம் சூப்பர் பாஸ்...\nதஞ்சாவூர் பெரிய கொவில்தானே அது\nபடங்கள் எல்லாம் நல்ல இருக்கு .. கொஞ்சம் digital editing முயற்சி பண்ணுங்க .. இன்னும் நல்ல வரும்\nஇது நிஜமா நீங்க எடுத்ததா\nம்ம்ம். நம்பமுடியலை.. நல்லாருக்கு :))\nமுதல் படம் ரொம்ப அருமை.\nகிளியையும், தும்பைப் பூவையும் ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறேன். அழகோ அழகு.\nகலக்கல், தஞசை பெரிய கோவில், கிளி படம் உண்மையிலேயே புரபஷனல் போட்டோகிராபர் எடுத்தால் கிடைக்கும் க்ளிக்.\nரங்கோலியை இன்னும் கொஞசம் க்ளோசப்பில் எடுத்திருக்கலாம்.\nயாருங்க எடுத்தது இந்த போட்டோவெல்லாம :-)\nஅனைத்து படங்களும் அருமை. அதிலும் முதல் படத்தில், dimension - depth காட்டும் அந்த ஒற்றை இலையின் angle, super.\nஎடுத்துக்காதிங்க......உண்மைலேயே நீங்கதான் எ.டு.த்.தீ.ங்.க.ளா...இல்ல எல்லாம் தேர்ந்த போடோக்ராபரோட கைவண்ணம் அப்படியே இருக்கே அதான் கேட்கறான்....என்ன கேமரால இதை எடுத்தீங்க நண்பா...உண்மைலேயே இது மிக பெரிய திறமை....கலக்கி இருக்கீங்க..\nஅதன் க்ளாரிட்டியா குளோஸப்பான்னு தெரியலை.\nஇரண்டாவது தஞ்சை பெரிய கோயில், கிளி, மிளகாய் அருமை\nபடங்கள் அத்தனையும் க்ரிஸ்டல் க்ளியர் சங்கர். நல்லா இருக்கு\nகொள்ளை அழகு. சங்குப்பூ பார்த்து எத்தன வருஷமாச்சு:)\nபுகைப்படங்கள் மிக அருமை. குறிப்பாக கிளியின் படம். பகிர்வுக்கு நன்றி நண்பரே.\nஇது நிஜமாவே காமெராதானே எடுத்தது..\nஉங்களுக்குள்ளே இப்படி ஒரு கலைஞன் ஒளிஞ்சுக்கிட்டு இருக்கானா\nஅவனை வெளிக்கொண்டு வந்த கூகிள் ஆண்டவருக்கு நன்றி சொல்லி, பாப்பாங்குளத்தில் இருக்கும் சடை உடையார் சாஸ்தாவுக்கு பொங்க வைக்க, அகில உலக பலா பட்டறை ரசிகர் மன்றம் சார்பில் முடிவெடுகப்படுள்ளது.\nகாய்ந்து போன வாழ்க்கையிலே மன நிறைவிற்கு தெய்வத்திடம் முறையிட கிளம்பினேன், வெளியே பூக்கோலத்தை பார்த்ததும், பூ பறித்துச்செல்ல தோட்டம் சென்றேன்.\nபறித்து சென்ற பூவுடன், கோயில் சென்று தரிசனம் முடித்து வெளியே வர... எல்லாமே அழகாக தெரிந்தது. கோவில், மரக்கிளையில் கிளி, அங்கு சத்தமிட்ட குருவி...\nஏன் மிளகாயும் கூட அழகாய் தெரிந்தது....\nநல்ல இருந்த சொலுங்க... :)\nஅனைத்து புகைப்படங்களுமே அருமையாக உள்ளது...\nதஞ்சை கோவில் அழகோ அழகு.... முழு கோவிலின் முகப்பும் உங்கள் புகைப்படத்தில் அழகாக இருக்கிறது...\nபச்சை கிளியும், பச்சை மிளகாயும் கொள்ளை அழகு...\nதொழில்முறை புகைப்படம் எடுப்போர்க்கு சவால் விடும் வகையில் உள்ளது...\nபாலா எல்லாம் நன்றாக உள்ளன. மூலிகையில் தும்பைப்பூ எனக்கு ரொம்பப் பிடிக்கும்.\nதமிழ்மணம் விருது முதல் சுற்றில் தேர்வாகியிருப்பதற்கு வாழ்த்துக்கள்...\nஉங்க திறமையும் எனக்கு புடுச்சுருக்கு.\nஇப்போ இன்னொரு முறை பார்க்கும்போது 'தும்பைப்பூ' ரொம்பப் பிடிக்குது. துல்லியமா இருக்கு.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..\nபலா பட்டறை::திரு .பா.ராகவன் மன்னிப்பாராக..:))\nமுறிந்த காதல் - மூன்று\nயாருக்கு தெரியும் ...7 1/2 +\nபலா பட்டறை :: சின்ன சின்ன கவிதைகள்\nமுறிந்த காதல் - நான்கு\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு\nபலா பட்டறை :: உயிர் வியாபாரம்..\nபூம் பூம் பூம் மாட்டுக்காரர்....\nநான் எடுத்த சில படங்கள்..\nமுறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஸ்வாமி ஓம்கார், சென்னை பதிவர் சத்சங்கம்..\nஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2\nஒரு கவிதை, சில படங்கள்..\nசாலையோரம் - தொடர் இடுகை\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadutoday.tv/12510/", "date_download": "2019-02-17T17:51:37Z", "digest": "sha1:4E4HXBAGK67VOXQ4OCGI46XTJSUFEGVL", "length": 11994, "nlines": 106, "source_domain": "tamilnadutoday.tv", "title": "ஒவ்வொரு மணி நேரமும் தங்க நாணயம்.. 7-அப் பொன் நேரம்.. | Tamilnadu Toaday", "raw_content": "\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nசினிமா / முகப்பு / வணிகம்\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\nஒவ்வொரு மணி நேரமும் தங்க நாணயம்.. 7-அப் பொன் நேரம்..\nசென்னைக்கு பொன் நேரத்தை கொண்டு வந்துள்ள 7-அப் மற்றும் நடிகை காஜல் அகர்வால் பங்கேற்ற அறிமுக விழா நடந்தது.\n— மிகச்சிறந்த தாகம் தீர்க்கும் பானமான 7-அப் சென்னையில் புதிய பிரசாரத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும், வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மணி நேரமும் தங்க நாணயம் வெல்லும் வாய்ப்பையும் பெறலாம்.\nஉங்களுடைய நேரம் சரியானதாக இருந்தால், நீங்கள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும். இத்தகைய புதிய பிரசாரத்தை 7-அப் அறிமுகப்படுத்தியுள்ளது. உற்சாகமூட்டும் எலுமிச்சை புத்துணர்ச்சி பானமான 7-அப் பொன் நேரம் என்ற புதிய பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.\nஇந்தப் புதிய பிரசாரத்தை நடிகை காஜல் அகர்வால் அறிமுகப்படுத்தினார். சென்னை நகரில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நம்முடைய நேரம் சரியானதாக இருந்தால் அனைத்தும் தானாக சரியாக நடந்தேறும் என்ற கருத்துடன் அவர் பேசினார்.\nஇந்த நிகழ்ச்சியில் நடிகை காஜல் அகர்வால் மேலும் பேசியது:-\nசென்னையில் 7-அப் பொன் நேரம் பிரசாரத்தைத் தொடங்கி வைப்பதில் மிகுந்த பரவசம் அடைகிறேன். 7-அப் குளிர்பானம் மிகுந்த குளிர்ச்சியும், இளமையும் ததும்பும் பானமாகும். இது பொன் நேரம் என்ற புதிய பிரசாரத்தை முன்வைத்துள்ளது. உங்களுடைய நேரம் சரியானதாக இருந்தால் நீங்கள் உற்சாகத்துடனும், வெற்றியையும் தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருப்பீர்கள். இதனை நான் எப்போதும் நம்புகிறேன். மேலும், அனைத்து தருணங்களிலும் இதனையே எனது மனதில் தீர்க்கமாகக் கொண்டிருக்கிறேன் என்றார்.\nபொன் நேரம் பிராண்டுகளைக் கொண்ட 7-அப் பாட்டில்களை நடிகை காஜல் அகர்வாலும், பெப்சிகோ இந்தியாவின் இணை இயக்குநர் அனுஜா மிஸ்ராவும் இணைந்து மேடையில் அறிமுகப்படுத்தினர்.\nஇதுகுறித்து, அனுஜா மிஸ்ரா கூறுகையில், 7-அப் பிராண்டுக்கு தென் இந்தியா எப்போதும் முக்கியமான சந்தையாக விளங்கி வருகிறது. 7அப் குளிர்பானம் எப்போதும் தனது பிராண்டை வாடிக்கையாளர்களிடையே வித்தியாசமான முறையில் கொண்டு சேர்க்கிறது. இன்றைய வேகமான உலகில் வாடிக்கையாளர்களும் அதே அளவு வேகத்துடன் இருப்பது எங்களுடைய ஆராய்ச்சிகளில் தெரிய வந்தது. இதனை மனதில் கொண்டே பொன் நேரம் என்ற புதிய பிரசாரம் தோன்றியது. சென்னையில் பொன் நேரம் பிரசாரத்தைத் தொடங்கும் இந்தத் தருணத்தில் நடிகை காஜல் அகர்வால் எங்களுடன் இருப்பது பரவசத்தை ஏற்படுத்துகிறது. எங்களது புதிய பிரசாரத்துக்கு வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பைத் தருவார்கள் என நம்புகிறோம்.\nஇதைத் தொடர்ந்து, 7-அப்பின் தங்கப்பட்டாளம் என்ற தங்கமனிதர்களின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. 7-அப் பொன் நேரம் பிரசாரமானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும். இந்தக் காலத்தில் ஒவ்வொரு மணி நேரத்திலும் தங்கத்தை வாடிக்கையாளர்கள் வெல்லும் வாய்ப்பு ஏற்படும். மேலும், டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 10 கிராம் தங்க நாணயம் மெகா பரிசாக அளிக்கப்படும்.\nமூத்த பத்திரிகையாளர் மீது தாக்குதல் ஏன்\nசெய்தி எதிரொலி : சீர்மிகு பணியில் வடிகால் வாரியம்..\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1157913.html", "date_download": "2019-02-17T18:34:36Z", "digest": "sha1:RCJJDQJW22CFKNJ7RRRTQVJQTHV42HPA", "length": 16346, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "சித்தூர் அருகே இரட்டை கொலை- சென்னை வாலிபர்கள் 5 பேர் சரண்..!! – Athirady News ;", "raw_content": "\nசித்தூர் அருகே இரட்டை கொலை- சென்னை வாலிபர்கள் 5 பேர் சரண்..\nசித்தூர் அருகே இரட்டை கொலை- சென்னை வாலிபர்கள் 5 பேர் சரண்..\nகடந்த 10-ந் தேதி சித்தூர் குடிபாலா, நரஹரிபேட்டை செக்போஸ்ட் அருகே அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.\nஇது குறித்து, குடிபாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nஅவர்களில் ஒருவர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த அசோக்குமார் என்றும், மற்றொருவர் குன்றத்தூரை சேர்ந்த கோபி என தெரிந்தது.\nஇது குறித்து, 3 தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் கசித்தூர் போலீஸ் நிலையத்தில் 5 பேர் சரண் அடைந்தனர்.\nவிசாரணையில், அவர்கள் சென்னை கே.கே.நகர் அம்பேத்கர் நகரை சேர்ந்த ரமேஷ் (எ) குட்டி (வயது 35), தாம்பரத்தை சேர்ந்த கார்த்திக் (23), குன்றத்தூரை சேர்ந்த குழந்தைவேல் (23), சிவா (26), நந்தம்பாக்கம் சுமேஷ் (32) என்பது தெரியவந்தது.\nசென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் சீசிங் ராஜா, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற சம்பவங்களில் தொடர்புடையவர். இவருக்கும் அசோக்குமாருக்கு நட்பு ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து பல்வேறு குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்தனர்.\nஇந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சனைக்குரிய நிலம் ஒன்று அசோக்குமாரிடம் விற்பனைக்கு வந்தது. அவர் சீசிங் ராஜாவிற்கு தெரிவித்து, இருவரும் சேர்ந்து ரூ.3 கோடிக்கு அந்த நிலத்தை வாங்கி உள்ளனர். பின்னர், அந்த நிலத்தை அசோக்குமார் கடந்த மாதம் ரூ.10 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார். சீசிங் ராஜாவுக்கு பங்கு தொகை வழங்காமல் ஏமாற்றி உள்ளார்.\nஇதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சீசிங் ராஜா, அசோக்குமாரை கொலை செய்யதிட்டமிட்டார்.\nகடந்த 9-ந் தேதி அசோக்குமார், சீசிங் ராஜா, அசோக்குமாரின் நண்பர் கோபி உட்பட 7 பேர் ஒரு கொலை வழக்கில் திருவள்ளூர் கோர்ட்டுக்கு சென்றனர். பின்னர், அனைவரும் சேர்ந்து மது குடித்தனர். இரவு 11 மணியளவில் ஆந்திர மாநில எல்லைப்பகுதிக்கு வந்த அவர்கள் அசோக்குமாரிடம் பணம் தருமாறு கேட்டுள்ளனர்.\nஅதற்கு அவர் மறுத்துள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதைப்பார்த்த அசோக்குமாரின் நண்பர் கோபி, சீசிங் ராஜாவிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.\nசீசிங் ராஜா மீது சென்னையில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது, அவர் தான் செய்த குற்றங்களை மறைக்க போலியான ஆட்களை சரணடைய வைத்து தப்பி வருவதும் தெரியவந்தது.\nமுக்கிய குற்றவாளியான சீசிங் ராஜாவை கைது செய்ததால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரும்.\nஇந்த வழக்கை விசாரிப்பதற்காக சென்னை சென்ற ஆந்திரா போலீசாரை தமிழக போலீசார் அலைக்கழித்துள்ளனர்.\nசீசிங் ராஜா குறித்து விசாரித்த போது அதற்கு போலீசார் சரியாக பதில் அளிக்காமல் தட்டி கழித்துள்ளனர். தலைமறைவாக உள்ள சீசிங் ராஜாவை பிடிக்க முயன்ற போது, அவர் சில போலீசாரின் உதவியால் தப்பி செல்வது தெரியவந்தது என சித்தூர் குற்றவியல் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணா குற்றம் சாட்டியுள்ளார்.\nஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்- சீன நிறுவனம் விண்ணுக்கு அனுப்பியது..\nமுள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட போராளி..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2010/07/blog-post_07.html", "date_download": "2019-02-17T17:47:06Z", "digest": "sha1:5WBN4RRT3SDZQPVZEKNXQTHZXUOO6XOW", "length": 30582, "nlines": 171, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: ஆக்டோபஸ் ஆரூடம்", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நேரத்தில், ஜெர்மனியை பிறந்தகமாகக் கொண்ட பால் என்ற அஷ்டபுஜ ஆக்டோபஸின் ஆரூடம் எல்லோரையையும் மைதானத்திலிருந்து திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. நம்மூரில் டி.விக்கு டிவி டைட்டில் பாட்டு போட்டு சொருபாக்களும் பத்ரன்களும் காழியூர்களும் செய்கிற இந்த வித்தையை வாயை திறந்து பேசமுடியாத பால், கண்ணாடி பெட்டக உணவைத் தின்று அந்த தேசம் ஜெயிக்கும் என்று சாப்பிட்டு சொல்கிறது. தின்கிற உப்புக்கு துரோகம் நினைக்காமல். இந்த முறை ஸ்பெயின் சாப்பாட்டை சுவைத்து விட்டு இந்த 2010 கால்பந்தாட்ட உலகக்கோப்பையில் ஜெர்மனி தோற்கும் என்றும், இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் தான் நுழைகிறது என்று ஜோசியம் சொல்லிவிட்டது. தேசப்பற்று இல்லாத பால் என்கிற ஆக்டோபஸ் ஒரு தேசத்துரோகி என்றும் எட்டப்பன் என்றும் ஜெர்மன் ரசிகர்கள் வாய்க்கு வந்தபடி திட்டி கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். நம்மூரில் குழந்தையை விட்டு திருவுளச் சீட்டு மற்றும் சாமி முன்னாடி பூ கட்டிப் போட்டு எடுக்கச் சொல்வது போல கீழே பாருங்கள் பாலின் தேர்வை... கூட்டமா போட்டோ வீடியோ எடுக்குற மக்கள் வேற..\nஇதே மாதிரி பி.ஈ சீட் செலக்ட் பண்றது, கம்பனிக்கு ஆள் எடுக்கறது, நம்ம ஏரியா கவுன்சிலர் முதல் பிரதமர் வரை தேர்ந்தெடுக்கறது இப்படி எல்லாத்துக்கும் நம்ம ஊர்ல ஆக்டோபஸ் இல்லாம வேற எதாவது ஒரு ஜந்து வச்சு பண்ணலாம்னா எதை தேர்வு செய்யலாம். பின்னூட்டத்துல சொல்லுங்க... உங்க முழு விளக்கத்தோட.. நல்ல ஐடியாவிற்கு ஒரு எவர் சில்வர் ஸ்பூன் பரிசு... முந்துங்கள்... ஸ்டாக் உள்ளவரை மட்டுமே...\nபின் குறிப்பு: மேலே படத்தில் இருப்பது பால் அல்ல.. ஹி ஹி ...\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nசனிக்கிழமை சங்கதி - அக்னிப் பழம்\nசனிக்கிழமை சங்கதி - வெயிட்டான பாத்திரம்\nபண மழையில் நனையும் இசை மழை பொழிபவர்கள்\nசனிக்கிழமை சங்கதி - பாதாள பார்க்கிங்\nஷங்கருக்கும் மணிக்கும் இது தெரியுமா\nஇதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்..\nசனிக்கிழமை சங்கதி - அரசியல் ஏழைகள்\nவேலை வெட்டி இல்லாத வேளை\nகார்த்திக்கின் காதலிகள் - Part III\nசனிக்கிழமை சங்கதி - எந்திரன்\nஆங்கில கெட்ட வார்த்தைகளின் அகராதி\nசாப்ட்வேர் இன்ஜினியர்களின் மேலான கவனத்திற்கு\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-02-17T18:51:29Z", "digest": "sha1:VZ7MZ574272UIHQZ63TOPNR5R2IUHTI7", "length": 12304, "nlines": 152, "source_domain": "www.thinakaran.lk", "title": "மருதானை | தினகரன்", "raw_content": "\nமருதானை பாலத்தில் மோதிய ஜீப் வண்டியில் 68 கிலோ கேரள கஞ்சா மீட்பு\nமருதானை பாலத்தில் மோதி, விபத்துக்குள்ளாகிய ஜீப் வண்டியில் இருந்து 68கிலோ கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.இன்று (14) அதிகாலை 3.30 - 4.00மணியளவில் மருதானை புகையிரத நிலையத்திற்கு முன்னாலுள்ள பாலத்தில் மோதி ஜீப் ரக வாகனம் ஒன்று மோதியுள்ளது.இதனையடுத்து குறித்த பகுதிக்கு பொலிசார் விஜயம் செய்த நிலையில் ஜீப்...\nமருதானையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது; ரூ. 60 இலட்சம் பெறுமதி\nரூபா 60 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் மருதானை புகையிரத நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று (23) பிற்பகல் 1.05 மணியளவில், மருதாணி...\nமாளிகாவத்தை துப்பாக்கிச்சூட்டில் 31 வயது பெண் பலி\nகொழும்பு, மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.இன்று (26) மாலை 6.00 மணியளவில், மாளிகாவத்தை ஜும்மா பள்ளி சந்தி, துணி...\nபுகையிரத பாதுகாப்பு ஊழியர் தற்கொலை\nமருதானை புகையிரத தலைமையகத்தில் பணி புரிந்து வந்த, பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.இன்று முற்பகல் 11.30 மணியளவில், மருதானை தொழில்நுட்ப கல்லூரி (...\nகோட்டை - மருதானை சமிக்ஞை பழுது; புகையிரதங்கள் தாமதம்\nகொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய இரு புகையிரத சேவை நிலையங்களுக்கிடையிலுள்ள சமிக்ஞையில் ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.அதன்...\nபுகையிரத பணி புறக்கணிப்புக்கு மத்தியில் சில சேவைகள்\nபுகையிரத சாரதிகள் நேற்றைய தினம் (11) திடீரென ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. பணிப்புறக்கணிப்புக்கு...\nபுகையிரத சாரதிகள் திடீர் பணி புறக்கணிப்பு; பயணிகள் அமைதியின்மை\nகொழும்பு புறக்கோட்டை மற்றும் மருதானையில் ஆரம்பமாகும் புகையிரத சேவைகள் திடீரென இரத்து செய்யபட்டுள்ளது.புகையிரத சாரதிகள் மற்றும் காவலர்களின்...\nகொழும்பில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்\nகொழும்பின் சில பகுதிகளில் இன்று (21) பிற்பகல் 6.00 மணி முதல் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் வழங்கப்படும் என...\nபெண் ஒருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த 52 வயது நபர் மரணம்\nமருதானை பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் மரணமடைந்துள்ளார். குறித்த நபர், நேற்று (21) பிற்பகல் 3.00 - 6.00 மணிக்கு...\nகொட்டா வீதியை மறித்த ரயில்; வாகன நெரிசல்\nகளனி நோக்கிய ரயில் பாதையில் பயணித்த ரயில் ஒன்று, பொரளை, கொட்டா வீதியில் தண்டவாளம் விலகியுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. பொரளை,...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/30-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:23:32Z", "digest": "sha1:CQOB6JLMVZVN5OL3U72ZKARB65O4CJWP", "length": 23970, "nlines": 163, "source_domain": "www.trttamilolli.com", "title": "30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\n30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா\n30 ஆண்டுகளுக்கு பிறகு 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா வருகிற 24-ந் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது.\nயாரெல்லாம் ஆஸ்கார் விருது வாங்குகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பை போல், இந்த விழாவை தொகுத்து வழங்குவது யார் என்பதும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெறும். அந்த வகையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை இந்தியாவை சேர்ந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கினார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை பிரபல நடிகர் கெவின் ஹார்ட் தொகுத்து வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், ஓரின சேர்க்கையாளர் தொடர்பாக அவர் டுவிட்டரில் கருத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், தான் ஆஸ்கார் விருதுகளை தொகுத்து வழங்கப்போவதில்லை என கெவின் ஹார்ட் அறிவித்தார்.\nஇந்த நிலையில், 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா தொகுப்பாளர் இன்றி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவை ஒளிபரப்பும் ‘ஏபிசி’ நிறுவனம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nசினிமா Comments Off on 30 ஆண்டுகளுக்கு பிறகு தொகுப்பாளர் இன்றி ஆஸ்கார் விருது விழா Print this News\n« போலி கடனட்டைகள் மூலம் பணம் திருடிய வெளிநாட்டினர் மூவர் கைது (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) அமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் பலி »\nஆர்யா – சாயிஷாவுக்கு காதல் திருமணம் இல்லை : சாயிஷா தாயார்\nதமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களுள் ஆர்யாவும் ஒருவர். பூஜா, நயன்தாரா, அனுஷ்கா என பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஆர்யாவுக்கு அவரதுமேலும் படிக்க…\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nகாதலர் தினமான இன்று நடிகை சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி திருமண அறிவிப்பை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில்மேலும் படிக்க…\nஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி – அஜித், ஷாலினி பங்கேற்பு\nயாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் வாகனத்தின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்\nரஜினியின் மகள் திருமணத்தில் தமிழக முதல்வர் பங்கேற்பு\n61 வது கிராமி விருது விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார்\nஅடுத்த ஜென்மத்திலும் நடிகையாக வேண்டும் – நதியா\nஉலகெங்கும் வெளியானது ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம்\nசினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவனாக முடியாது – சீமான் பேச்சு\nஉண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்\nஇளையராஜா நிகழ்ச்சியில் முறைகேடு – விஷால் மீது கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார்\nஒஸ்கார் விருதுக்கான பெயர் பட்டியல் வெளியீடு\nஅரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை – அஜித்\nஇந்தியன் 2’ படப்பிடிப்பிற்கு இந்தியன் தாத்தாவாக வந்தார் கமல்ஹாசன்\nலைக்காவின் மற்றுமொரு பிரம்மாண்ட தயாரிப்பிற்கு பூஜை\nவிஷால் – அனிஷா திருமணம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா\nஆர்யா – சாயிஷா விரைவில் திருமணம்\nவிஜய்சேதுபதியின் திரைப்படத்தில் அறிமுகமாகிறார் லியோனியின் மகன்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/chennai-corporation-introducing-cycle-sharing-scheme-soon/articleshow/65754307.cms", "date_download": "2019-02-17T18:09:10Z", "digest": "sha1:RBYEJB7Y6EB2ULGZZQKOMHSHKZUKWQG5", "length": 29414, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "chennai cycle sharing scheme: chennai corporation introducing cycle sharing scheme soon - சென்னையில் அறிமுகமாகும் ’சைக்கிள் ஷேரிங்’ திட்டம்- ஒரு மணிநேரத்திற்கு ரூ. 5 கட்டணம் | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nசென்னையில் அறிமுகமாகும் ’சைக்கிள் ஷேரிங்’ திட்டம்- ஒரு மணிநேரத்திற்கு ரூ. 5 கட்டணம்\nநகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னையில் ‘சைக்கிள் ஷேரிங்க்’ திட்டத்தை விரைவில் ஜெர்மானிய நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்கிறது. இதே திட்டம் லண்டன், பாரீஸ், நியூயார்க் போன்ற நகரங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் விரைவில் அறிமுகமாகும் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம்\nநகர்ப்புற சுற்றுச்சூழலை பாதுகாக்க சென்னையில் ‘சைக்கிள் ஷேரிங்க்’ திட்டத்தை விரைவில் ஜெர்மானிய நிறுவனம் ஒன்று அறிமுகம் செய்கிறது. இதே திட்டம் லண்டன், பாரீஸ், நியூயார்க் போன்ற நகரங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனங்கள் ஏற்படும் காற்று மாசால், புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுவாசிக்கும் காற்று மிகவும் மாசடைந்து வரும் நிலையில் இந்தியாவின் டெல்லி, கோரக்பூர், ஜாம்ஷெட்பூர் போன்ற பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nசென்னையிலும் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னை நகரின் புறச்சூழலும் பெரிய பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் விரைவில் ‘சைக்கிள் ஷேரிங்’ திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.\nஇதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பேசும் போது, சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் மூலம் அண்ணா நகர், மெரினா, பெசன்ட்நகர் ஆகிய 3 இடங்களில் முதற்கட்டமாக பல்வேறு ‘சைக்கிள் ஷேரிங்’ மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.\nசைக்கிள் ஷேரிங் மையங்கள், படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நகரத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். தற்போது வரை சென்னை முழுவதும் 440 இடங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.\nஇந்த சைக்கிள்களில் ஜிபிஎஸ் வசதி உள்ளது. அதனால் இந்த சைக்கிள்கள் இருக்கும் இடத்தை எளிதில் அறிய முடியும். இத்திட்டத்தை காவல்துறையுடன் இணைந்து மேற்கொள்கிறோம். எந்தெந்த இடத்தில் ‘சைக்கிள் ஷேரிங்’ மையங்கள் அமைக்க வேண்டும் என்பதை மாநகராட்சி மற்றும் சென்னை மாநகர காவல் துறை அதிகாரிகள் இணைந்து முடிவெடுக்க உள்ளனர்.\nஒரு இடத்தில் கட்டுப்பாட்டு அறை, சைக்கிள் பழுது பார்க்கும் பணி மனைகள் போன்றவையும் அமைக்கப்படவுள்ளன. இதற்காக வாடகை எதுவும் வசூலிக்கப்படாது. தமிழகத்தில் கோயம்புத்தூர் மாநகரம், சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் சைக்கிள் ஷேரிங் திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் அதற்கு பெரியளவில் மக்களிடம் வரவேற்பு இல்லை.\nஎனவே இந்தசைக்கிள் ஷேரிங் திட்டம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் மிகுந்த கவனத்துடன் திட்டங்களை வகுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ. 5 பிறகு ஒவ்வொரு 30 நிமிடத்திற்கு ரூ. 9 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் ரூ. 49 செலுத்தி நாள் முழுவதும் சாஇக்கிளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஸ்விக்கி நூடுல்ஸில் கலந்த ரத்தக்கறை படிந்த பேண்டேஜ...\nதிடீர் ஹார்ட் அட்டாக்; 50 பயணிகள் உயிரைக் காப்பாற்...\nமுரசொலி விமர்சனத்துக்கு பின் ஒரே மேடையில் கமல், ஸ்...\nChennai Free Metro Ride: சென்னை மெட்ரோ ரயில்களில் ...\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nசென்னையில் அறிமுகமாகும் ’சைக்கிள் ஷேரிங்’ திட்டம்- ஒரு மணிநேரத்த...\nPerarivalan Release: பேரை விடுவிப்பதில் திமுக, தமிழக காங்கிரஸார்...\nசென்னையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர் கோட்டம்\nசென்னை பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியிறக்கத்துடன் நிறைவ...\nசென்னையின் பொது கட்டடங்களில் சிசிடிவி கட்டாயம்- ஏ.கே. விஸ்வநாதன்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/bigg-boss-tamil-2-written-update-september-12-2018-vijayalakshmi-seriously-injured-during-task/articleshow/65789077.cms?utm_source=Newsletter&utm_medium=email&utm_content=Story1&utm_campaign=tamilmailer", "date_download": "2019-02-17T18:11:06Z", "digest": "sha1:V53SONJKIZRAIMQO3YI25WQU2MHTUUJ4", "length": 27004, "nlines": 234, "source_domain": "tamil.samayam.com", "title": "Bigg Boss Season 2: bigg boss tamil 2 :written update september 12 2018: vijayalakshmi seriously injured during task - Episode 88: பிக்பாஸ் 1 போட்டியாளர்களுடன் முட்டி மோதிய பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்!! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nEpisode 88: பிக்பாஸ் 1 போட்டியாளர்களுடன் முட்டி மோதிய பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டில், பிக்பாஸ் 1 சீசன் போட்டியாளர்களும், பிக்பாஸ் 2 போட்டியாளர்களும் முட்டி மோதிக் கொண்டதில், விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.\nபிக்பாஸ் 1 போட்டியாளர்களுடன் முட்டி மோதிய பிக்பாஸ் 2 போட்டியாளர்கள்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோட்டில், பிக்பாஸ் 1 சீசன் போட்டியாளர்களும், பிக்பாஸ் 2 போட்டியாளர்களும் முட்டி மோதிக் கொண்டதில், விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. அந்த வகையில், முதல் சீசனில் பங்கேற்ற போட்டியாளர்கள் தற்போது பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர். அவர்கள் இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து, இன்றைய எபிசோட்டில் முதல் சீசன் போட்டியாளர்களுக்கும் இரண்டாவது சீசன் போட்டியாளர்களுக்கும் இடையே ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த டாஸ்க்கின் போது, பாலாஜி தவறுதலாக விழுந்ததில் விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து டாஸ்க் பாதியில் நிறுத்தப்பட்டு, அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து, பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் கிளிப்களை, பிக்பாஸ் LED டிவியில் காட்டினார். அந்த கிளிப்பைப் பார்த்து சீசன் 2 போட்டியாளர்கள் சீசன் 1 போட்டியாளர்களிடம் கேள்விகளைக் கேட்டனர். அதேபோல், சீசன் 2இன் சில கிளிப்கள் காட்டப்பட்டு, சீசன் 2 போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது.\nஅப்போது சிநேகன், பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் யாரும் கமல்ஹாசனுக்கு மதிப்பளிப்பதில்லை என்றும், கமல்ஹாசன் முன்பு கால் மேல் கால் போட்டு பதிலளிப்பது மிகவும் தவறானது. அவர் நமக்காக மக்களிடையே பேசுகிறார் என்று கூறினார். இதைக் கேட்ட மும்தாஜ் மீண்டும் ஓவராக நடித்து கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nஸ்டைல்ல தாத்தா ரஜினி... அப்பா தனுஷை மிஞ்சிய யாத்ரா...\nTerror Attack in J&K: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தா...\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nEpisode 88: பிக்பாஸ் 1 போட்டியாளர்களுடன் முட்டி மோதிய பிக்பாஸ் 2...\nEPISODE 87: மும்தாஜை டார்கெட் செய்யும் பிக்பாஸ் 1 போட்டியாளர்கள்...\nEpisode 86: பிக்பாஸ் - 2 வீட்டுக்குள் பிக்பாஸ் - 1 போட்டியாளா்கள...\nதமிழ்நாட்டின் திருமகளே, பிக்பாஸின் மருமகளே\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/04/03/%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-02-17T19:06:52Z", "digest": "sha1:XUC43ZF6PZPMPVRJ65VFTQMGCMXOW6ZZ", "length": 7822, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "லா லிகா கால்பந்து தொடர்: பெட்டிஸ் அணி அசத்தல் வெற்றி…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விளையாட்டு / லா லிகா கால்பந்து தொடர்: பெட்டிஸ் அணி அசத்தல் வெற்றி…\nலா லிகா கால்பந்து தொடர்: பெட்டிஸ் அணி அசத்தல் வெற்றி…\nஸ்பானிஷ் கால்பந்து கிளப் அணிகளுக்காக நடைபெற்று வரும் லா லிகா தொடரில் தற்போது 30-வது லீக் சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது.\n30-வது லீக் சுற்றின் இறுதி ஆட்டத்தில் கெட்ஃபே-பெட்டிஸ் அணிகள் மோதின.மிகவும் பரபரப்பான இந்த ஆட்டத்தில் கெட்ஃபே அணி வீரர்கள் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.முதல் பாதியில் கெட்ஃபே அணியைச் சேர்ந்த 4 வீரர்கள் விதிமுறையை பின்பற்றாமல் விளையாடியதற்காக மஞ்சள் நிற அட்டையை பெற்றனர். கெட்ஃபே அணியின் முன்கள வீரர் போர்டிலோ 65-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலடிக்காமல் தவறவிட்டார்.ஆட்டத்தின் 80-வது நிமிடம் வரை இரு அணிகளும் கோலடிக்க முடியாமல் திணறினர்.\nஇதனால் ஆட்டம் டிராவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெட்டிஸ் அணி வீரர் ஜூனியர் 89-வது நிமிடத்தில் கோலடிக்க கெட்ஃபே அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.இறுதியில் பெட்டிஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.\n30-வது லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில்,31-வது லீக் சுற்று ஆட்டங்கள் ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்குகிறது\nலா லிகா கால்பந்து தொடர்: பெட்டிஸ் அணி அசத்தல் வெற்றி...\nலா லிகா கால்பந்து தொடர்: வில்லர்ரியல் அணி அதிர்ச்சி தோல்வி….\nகிறிஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டி: வெற்றியை நழுவவிட்ட இங்கிலாந்து அணி…\nபாகிஸ்தான் அணியால் இந்தியாவை வீழ்த்த முடியாது- இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி சவால்.\nஉலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி – இந்தியாவிற்கு தங்கம்\n4 வயதில் செஸ் சாம்பியன்ஷிப் பதக்கம்..\nகால்பந்து உலகின் சிறந்த கோல்;ஜேர்மனி வீரர் ஆர்ப் முதலிடம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/79256/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD!", "date_download": "2019-02-17T18:25:24Z", "digest": "sha1:OPLYN2XGWQT3Y5BCEYZ6HYD3EGWYT2S5", "length": 10472, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகேரள மாநிலம், பாலக்காட்டில், அருகில் உள்ள ஒரு கிராமத்தில், எப்போதும் மேள தாளங்களின் ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. இங்குள்ள, 30க்கும் மேற்பட்ட வீடுகளில், மேள தாளக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள பல கலைஞர்கள், தங்களுக்கு வேண்டிய வாத்தியக் கருவிகளை வாங்க, இவர்களை தான் அணுகுகின்றனர். பசு, காளை மற்றும் எருமை மாடுகளின் தோல்களை பதப்படுத்தி, மிருதங்கம், டோலக், தபேலா, செண்டை மற்றும் உறுமி போன்ற மேள வாத்தியங்கள் தயாரிக்கப்படுகின்றன. – ——————————– – ஜோல்னாபையன்.\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் இஸ்லாமியர்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளதா\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் இஸ்லாமியர்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளதா இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் காஸ்மீர் சம்பவத்திற்க்கு கண்டனம்… read more\n பெரிய ஊசியா போடுவாங்களே’’னு அலறும் நம்ம குரூப்பா நீங்க. இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம். எங்கள் பள்ளி அருகே உள்ள பாட்… read more\nமுதுமையும் சுகமே – கவிதை\n பொழியும் பெரும் மழையில்; சின்னஞ்சிறு குடையில் நனைந்தும்; நனையாமல்; இருவர் ஒருவராய் இணைந்து சென்ற அந்த வசந்த நாள் காலிமுக கடற்கரை கதிரவன் உஷ்ணம்… read more\nசிறந்த டானிக் – சிரிப்பு\nமனைவி அமைவதெல்லாம் இஐவன் கொடுத்த வரம்…\nகாஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...\nஇதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம் உண்மை. நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ எந்தக் குறைவும் கிடையாது… read more\nராட்சசன் படத்தை அடுத்து, அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படங்களில் நடித்து வருகிறார், அமலாபால். ————————… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nஇப்படியும் சிலர் : பின்னோக்கி\nகோழியின் ரத்தத்தில் காதல் கடிதம் : அக்னி பார்வை\nஅண்ணே : உமா மனோராஜ்\nஉளுந்தூர்பேட்டை காத்தவராயனுக்கு போன் போடுங்கப்பா : அபிஅப்பா\nஜாதகம் : கார்த்திகைப் பாண்டியன்\nபெரிய மனுஷன் ஆயிட்டேனே : கார்க்கி\nமனுஷங்கதான நாம எல்லாம் : மாதவராஜ்\nஇறப்பும் இறப்பு சார்ந்தும் : Kappi\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/85108/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-!-%E0%AE%AA%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2019-02-17T18:55:35Z", "digest": "sha1:YRQHRVC2CCX5UJJHHYZNLKJTUMVVUEVJ", "length": 9925, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை \nAuthor: வினவு செய்திப் பிரிவு\nகுழந்தைகள் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகிறது, பெண்கள் விடுதலை முன்னணி. The post பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை \n2 +Vote Tags: நுகர்வு கலாச்சாரம் காதல் – பாலியல் பெண்கள் மீதான பாலியல் வன்முறை\nபசுவை அடக்கிய நந்தி.( அ ) ஆணவம் அழிக்கும். தினமலர் சிறுவர்மலர் - 5.\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் இஸ்லாமியர்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளதா\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் இஸ்லாமியர்களாக மதம் மாறுவது அதிகரித்துள்ளதா இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களும் காஸ்மீர் சம்பவத்திற்க்கு கண்டனம்… read more\n பெரிய ஊசியா போடுவாங்களே’’னு அலறும் நம்ம குரூப்பா நீங்க. இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம். எங்கள் பள்ளி அருகே உள்ள பாட்… read more\nமுதுமையும் சுகமே – கவிதை\n பொழியும் பெரும் மழையில்; சின்னஞ்சிறு குடையில் நனைந்தும்; நனையாமல்; இருவர் ஒருவராய் இணைந்து சென்ற அந்த வசந்த நாள் காலிமுக கடற்கரை கதிரவன் உஷ்ணம்… read more\nசிறந்த டானிக் – சிரிப்பு\nமனைவி அமைவதெல்லாம் இஐவன் கொடுத்த வரம்…\nகாஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...\nஇதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம் உண்மை. நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ எந்தக் குறைவும் கிடையாது… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nஎனது தற்கொலை பற்றிய தகவல். : அரை பிளேடு\nRewind : தொலைக்காட்சி பிரபலங்கள் : கைப்புள்ள\nராஜலஷ்மி : Cable சங்கர்\nசிக்கி சீரழிஞ்ச கண்டக்டர் : karki\nஅழகாய் ஒரு கௌரவக்கொலை : அபி அப்பா\nபேப்பருல வந்த என் போட்டா : ILA\nபுத்தகம் திணித்த மொடா : பெருமாள் முருகன்\n\\\"மின்னஞ்சல் (குட்டிக்கதை)\\\" : செந்தழல் ரவி\nஇந்தியப் பெண்கள் ஏங்க இப்படி இருக்காங்க : செங்கோவி\nஇன்னும் கிளிகள் : மாதவராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadutoday.tv/12223/", "date_download": "2019-02-17T18:14:30Z", "digest": "sha1:HBIAVMQ3VQBWFLJVI4WYEE2A3PJQ4NIB", "length": 8257, "nlines": 101, "source_domain": "tamilnadutoday.tv", "title": "கஜா புயல் : கமலை குறை கூறும் நடிகர்.. | Tamilnadu Toaday", "raw_content": "\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nசினிமா / முகப்பு / வணிகம்\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\nகஜா புயல் : கமலை குறை கூறும் நடிகர்..\nசினிமா மாவட்ட செய்திகள் முகப்பு\nடெல்டா மாவட்டங்களை கஜா புயல் தாக்கியபோது அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராட்டிய நடிகர் கமலஹாசன், அதே நேரத்தில் அரசு மெத்தனமாக நிவாரண பணிகளை செய்து வருவதாக குறை கூறினார். ஒருசில கிராமங்களுக்கு சென்று திரும்பிய கமல்ஹாசன் வழக்கம்போல் தனது டுவிட்டரில் அரசை டுவீட் மூலம் குறை சொல்ல ஆரம்பித்தார்.\nஇந்த நிலையில் கமல்ஹாசனின் விமர்சனத்தை நடிகர் ரித்தீஷ் குறைகூறியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் கஜா புயலின்போது உயிரிழப்பு குறைந்துள்ளது. கடுமையான சேதத்திலிருந்து மக்களை மீட்க அமைச்சர்கள், அதிகாரிகள் தீவிரமாக களப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், நடிகர் கமல்ஹாசன், புயல் பாதித்த 15 நாட்களுக்குப்பின் மக்களை சந்தித்தார். மக்களுக்கு ஆறுதல் கூறாமல் அரசை பற்றி விமர்சனம் செய்கிறார். தசாவதாரம் படத்தைப் போன்று எதையும் செய்துவிடுவது சினிமாவில் மட்டுமே முடியும்.\nமிகப்பெரிய இயற்கை பேரழிவிலிருந்து மக்களை இயல்பு நிலைக்கு திரும்பச் செய்யும் அரசின் நடவடிக்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுத்ததால் மக்கள் விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். கமல்ஹாசனின் விமர்சனம் திரையுலகத்தினருக்கு மனவேதனையை அளிக்கிறது\nஇவ்வாறு நடிகர் ரித்தீஷ் தெரிவித்தார்.\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadutoday.tv/reporters/", "date_download": "2019-02-17T18:02:05Z", "digest": "sha1:FAT76BLBG2GFLUYFL2OAGVTYBGTMHPVU", "length": 4517, "nlines": 83, "source_domain": "tamilnadutoday.tv", "title": "Reporters | Tamilnadu Toaday", "raw_content": "\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nசினிமா / முகப்பு / வணிகம்\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thirdeyecinemas.com/evp-carnival-cinemas-inaugurated-at-chembarampakkam/", "date_download": "2019-02-17T17:58:45Z", "digest": "sha1:DWTCZIQUBMNQGU37L4HAH6LKA33FEMOY", "length": 12122, "nlines": 75, "source_domain": "thirdeyecinemas.com", "title": "“EVP Carnival Cinemas” inaugurated at Chembarampakkam | Thirdeye Cinemas", "raw_content": "\n“கடவுளுக்கு அப்புறம், நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரைகளைத்தான்.” – சென்னை, “கார்னிவெல் சினிமாஸ் ” திரையரங்க கோலாகல தொடக்க விழாவில் இயக்குனர் மிஷ்கின் பரபர பேச்சு\nஇந்தியா மட்டுமின்றி உலகம் முழுமைக்கும் மும்பையை தலைமையிடமாக கொண்டு டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி என்பவரால் 2014ம் ஆண்டு கார்னிவெல் சினிமாஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.\nஅது முதல் இதுவரை 104 நகரங்களில் 400 முதல் 500 ஸ்கிரீன்களை நிறுவி , பலமல்டிபிளக்ஸ் திரையரங்கங்களை , நல்ல முறையில் நிர்வாகித்து வரும் “கார்னிவெல் சினிமாஸ் ” நிறுவனம் ,சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி சிட்டியில் ஒரே வளாகத்தில் 6 திரையரங்குகளை மிகப் பிரமாண்டமாக நிறுவி .,இன்று கோலாகலமாக திறந்துள்ளது.\nEVP – கார்னிவெல் சினிமாஸ் எனும் பெயரில் திகழும் இந்த மல்டி பிளக்ஸில் உள்ள 6 திரையரங்குகளில்ஸ்கிரீன் -1 ல் 213 இருக்கைகளும் , ஸ்கிரீன் -2 மற்றும் 5-ல் 323,ஸ்கிரீன் 3 & 4 – ல் 221 ,ஸ்கிரீன்- 6 ல் 214 … இருக்கைகளுமாக இந்த ஒரு மல்டி பிளக்ஸின் 6 திரையரங்குகளில் மட்டும் கிட்டத்தட்ட 1500 இருக்கை வசதிகள் உள்ளன. அதே மாதிரி இஙகுள்ள ஒரு திரையரங்கம் 4-கே புரஜக்ஷன் வசதியும் மீதி 5 திரையரங்கங்கள் 2 -கே புரஜக்ஷன் வசதியும் கொண்டவை.\nமேலும், இத்திரையரங்க வளாகத்தில் தமிழக திரையரங்கங்களில் இதுவரை இல்லாத வசதியாக மகளீருக்கென பிரத்யேகமாக பிங்க் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இத்தனை வசதிகள் , இத்தனை பிரமாண்டம் இருந்தும் தமிழக அரசு நிர்ணயித்த டிககெட் கட்டணமும் , அரசு அறிவுரைத்த மாதிரி ஒவ்வொரு ஸ்கிரீனிலும் வார நாட்களில் 4 காட்சிகளும் , வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 5 காட்சிகளும் திரையிடப்படவுள்ளது.\nசென்னையில் EVP சிட்டியில் நடந்த இந்த “EVP – கார்னிவெல் சினிமாஸ் ” மல்டி பிளக்ஸ் திரையரங்கங்கள் கோலாகல தொடக்க விழாவை EVPகுரூப் நிர்வாகி ஈ.வி.பெருமாள்சாமி , அவரது மகனும் ஈவி.பி குரூப் எம்.டியுமான சந்தோஷ் ரெட்டி ,கார்னி வெல் எம்.டி P.V.சுனில் , கார்னிவெல் சென்னை நிர்வாகி ஜுனித் உள்ளிட்டோர் தங்கள் குடும்ப சகிதமாக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்\nஅவர்களுடன் பிரபல படத்தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு , பி.எல்.தேனப்பன் , வினியோகஸ்தர் அருள்பதி , இயக்குனர்கள் மிஷ்கின், ராம் , பாபு கணேஷ் , நட்சத்திரங்கள் வைபவ், சவுந்திரராஜன் , ‘பேரன்பு ‘ சாதனா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nஅதனைத் தொடர்ந்து ,இந்த EVP – கார்னிவெல் சினிமாஸ் ஸ்கிரீன் – 2 வின் பிரமாண்ட அகண்ட திரையில் , காண்போர் , கண்ணையும் கருத்தையும் கவரும் டால்பி எஃபெக்ட் படமும், “விஸ்வாசம்” படத்தில் இருந்து சில காட்சிகளும் விருந்தினர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டு, இத்திரையில் “பேரன்பு” திரைப்படமும் முதன் முதலாக திரையிடப்பட்டது.\nமுன்னதாக., இவ்விழாவில் , சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய இயக்குனர் மிஷ்கின்., “கடவுளுக்கு அப்புறம், நாம் அண்ணாந்து பார்ப்பது திரையரங்க திரைகளைத்தான்.” எனவே , எல்லோரும் டி.வியில் சீரியல் பாருங்கள். இது மாதிரி பெரிய ஸ்கிரீனில் சினிமா பார்க்க வாருங்கள் பைரஸியை திருட்டு வி.சிடியை திரும்பி பார்க்காதீர்கள் என்றார்.\nஇயக்குனர் ராம் எனது “பேரன்பு”முதல் சினிமாவாக இங்கு திரையிடப்படுவது சந்தோஷம் பெருமை… என்றார்.\nஅதன்பின் , பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கூட்டாக ,கார்னி வெல் எம்.டி P.V.சுனில் , கார்னிவெல் சென்னை நிர்வாகி ஜுனித் உள்ளிட்டோர் பதில் அளித்தனர் .அதன்சாரம்சம் வருமாறு :-\n2012 கொச்சின் ஏர்போர்ட் அருகே முதன்முதலாக . எங்கள் முதலாளி , டாக்டர். ஸ்ரீகாந்த் பாஷி ஒரு திரையரங்கை உருவாக்கினார். இன்று சிங்கப்பூர் , மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய நகரங்களிலும் கிட்டத்தட்ட 500 ஸ்கிரீன்கள் உள்ளன.\nசென்னையில் முதல் பிக்கஸ்ட் மல்டி பிளக்ஸ் தியேட்டர் இதுதான். இன்னும் 2 வருடங்களில் 100 தியேட்டர்களை தமிழகத்தில் கார்னிவெல் உருவாக்கும் உலகளவில் 1000 திரையரங்குகள் திட்டமிட்டுள்ளோம். மேலும் , தமிழ்படத்தயாரிப்பிலும் , ,வினியோகத்திலும் நேரடியாகவும் இறங்க உள்ளோம்.\nஎங்களுடன் EVP M.D திரு.சந்தோஷ் இணைந்து இந்த EVP CARNIVAL மல்டி பிளக்ஸ் திரையரங்கத்தை உருவாக்கியதும் நாங்கள் இணைந்ததும் மிக்க மகிழ்ச்சி. அடுத்து ஆவடி மற்றும் ,மதுராந்தகம் அருகில் 6 ஸ்கிரீன் மல்டி பிளக்ஸ் தியேட்டர் உருவாக்க உள்ளோம்.\nமேலும், சென்னை சிட்டிக்குள்ளும் புதிய மால்கள் கட்டப்பட்டால் கார்னிவெல் சினிமாஸ் அங்கும் கால்பதிக்கும்.அதுவரை இது மாதிரி சிட்டி லிமிட்டிற்கு வெளியே உருவாகியுள்ள தியேட்டருக்கு எங்கள் நிறுவனம்சார்பில் குறைந்த பட்சம் இரவு காட்சிகள் முடிந்தபின் போக்குவரத்து வசதியும் தர தீர்மானித்துள்ளோம். மற்றபடி , பாப்கான் முதல் பார்கிங்… வரை , மற்ற மால்களை விட மலிவாக தர பேசி வருகிறோம்.என்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/06/blog-post_489.html", "date_download": "2019-02-17T18:42:43Z", "digest": "sha1:UORTMWZX2XDNFD32YBPIDQKO4FR32UYL", "length": 19316, "nlines": 468, "source_domain": "www.padasalai.net", "title": "என்னை ஆசிரியராகப் பார்க்கவில்லை; அண்ணனாகப் பார்த்தார்கள்' - ஆசிரியர் பகவான் உருக்கமான பேட்டி! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஎன்னை ஆசிரியராகப் பார்க்கவில்லை; அண்ணனாகப் பார்த்தார்கள்' - ஆசிரியர் பகவான் உருக்கமான பேட்டி\nதமிழகம் முழுவதும் இன்று ஓர் ஆசிரியரைப் பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் கடைசி எல்லை பகுதியான வெளியகரம். இது திருவள்ளூர் மாவட்டத்தின் tகடைசி எல்லை பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்தக் குக்கிராமத்தில் தெலுங்குதான் தாய் மொழி. இந்த ஊரில் 280 மாணவர்கள் படிக்கும் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராகப் பள்ளிப்பட்டு அடுத்த பொம்ம ராஜிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பி.எட் படித்த 28 வயதான இளைஞன் கோபிந்த் பகவான் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்குச் சேர்ந்தார். பணியில் சேர்ந்த நாள் முதல் மாணவர்களிடம் ஆசிரியராக இல்லாமல் பள்ளித் தோழனாகவே பாடம் நடத்தி வந்தார். ஆங்கிலப் பாடத்தில் அதிக நாட்டம் இல்லாத மாணவர்கள் ஆசிரியர் பகவான் பாடம் நடத்தும் முறையைக் கண்டு வியந்து ஆர்வத்துடன் படித்தனர். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் ஆசிரியரின் ஆங்கிலப் பாடம் கற்றுத்தரும் முறையைக் கண்டு ஆர்வமுடன் படித்தனர்.\nஇந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் நடந்தது. அதில் ஆங்கில ஆசிரியர் பகவானுக்கு திருத்தணி அருகில் உள்ள அருங்குளத்துக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது .நேற்று முன்தினம் பள்ளிக்கு வராத பகவான் உத்தரவை வாங்க அலுவலகம் சென்றிருந்தார். ஆசிரியர் வராததைக் கண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்கள் பள்ளியை அணுகிக் கேட்டபோது பகவானுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது தெரியவந்தது. இதைக் கண்டித்து நேற்று மதியம் மாணவர்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். பள்ளியையும் பூட்டினர். தங்கள் நண்பனாக விளங்குகிற ஆசிரியர் பகவானை இடமாற்றம் செய்யக் கூடாது என்று மாணவர்கள் கண்ணீர்விட்டு அழுதனர்.\nஅந்த நேரம் பார்த்து பள்ளிக்கு வந்த பகவானை மாணவர்கள் கட்டிப்பிடித்து அழுதனர். ஆசிரியரை மாற்றக் கூடாது என்று தலைமையாசிரியர் அரவிந்த்திடம் மாணவர்களின் பெற்றோர்கள் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இடமாறுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆசிரியர் பகவானிடம் நாம் பேசினோம், ``மாணவர்களிடம் நான் ஆசிரியராக ஒருபோதும் நடந்து கொண்டதில்லை. மாணவர்களுடைய எண்ணத்துக்கு ஏற்றாற்போல் பாடம் நடத்துவேன். போரடிக்கிறது என்று சொன்னால் அவர்களுக்குக் கதை சொல்வேன். யாரையும் நான் கண்டிக்க மாட்டேன். யாரையும் அடிக்கவும் மாட்டேன். மாணவர்களுடைய பிறந்தநாள் அல்லது உடல் நலம் சரியில்லாதபோது மாணவர்களுக்குத் தன்னுடைய சொந்த செலவிலேயே அனைத்து உதவிகளையும் செய்து தருவேன். அது தவிர மாணவர்களுக்கு எது தேவையாக இருந்தாலும் என்னிடம் கேட்பார்கள். நான் அவர்களுக்கு அதை வாங்கித் தருவேன்.\nமாணவர்கள் அவர்களது வீட்டில் எனக்காகவே சமைத்து சாப்பாடு கொண்டு வருவார்கள். அது தவிர மாணவர்களின் வீட்டில் என்ன செய்தாலும் எனக்காகப் பெற்றோர்கள் கொடுத்து அனுப்புவார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த குடும்பங்களிலும் நான் ஒரு குடும்ப உறுப்பினராக விளங்குகிறேன். ஒவ்வொரு குடும்பத்துக்கும் நான் ஒரு பிள்ளையாகவே இருக்கிறேன். நான் பள்ளியில் சேர்ந்த 2016-ம் ஆண்டு பவித்ரா என்ற மாணவி ஆங்கிலப் பாடத்தில் 94 மதிப்பெண் உட்பட மொத்தம் 482 மார்க் பெற்றார். மாணவர்களின் எதிர்காலத்தைக் கருதியே தான் பாடம் நடத்துகிறேன். தினமும் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்களுக்கு நீதிக் கதைகளையும் உண்மைச் சம்பவங்களையும் எடுத்துச் சொல்வேன், மாணவர்கள் தீய வழிக்குப் போகாத வகையில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். இதனாலேயே மாணவர்களுக்கு என்மீது பாசமும் பற்றும் அதிகமாகின. அதனால்தான் எனக்கும் மாணவர்களை நிறைய பிடிக்கும். அவர்களும் என்னை ஓர் ஆசிரியராகப் பார்க்காமல் அண்ணன் தம்பியைப் போலவே பார்ப்பார்கள்\" என்று சொல்லி முடித்ததும் பகவானின் கண்களில் கண்ணீர் தளும்பியது.\nமேலும் கூறுகையில், ``எனக்கும் இந்தப் பள்ளியைவிட்டு வெளியேற ஆசையில்லை. எங்கு சென்றாலும் மாணவர்களின் நலனுக்காகப் பாடுபடுவேன்\" எனக்கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://enmugavari.com/2017/08/30/ike-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-15/", "date_download": "2019-02-17T18:02:43Z", "digest": "sha1:7ZPZNS7ZCYTYOIREJJ64FHPXHAMAK5FB", "length": 2929, "nlines": 61, "source_domain": "enmugavari.com", "title": "IKE அத்தியாயம் – 15 – என் முகவரி", "raw_content": "\nIKE அத்தியாயம் – 15\nபோன அத்தியாயத்துக்குக் கருத்துச் சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் பதிலளிக்கிறேன். இதோ அடுத்தப் பதிவு. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி. இன்னும் ஏழு அத்தியாயங்கள் இருக்கிறது.\nPublished by லாவண்யா சீலன்\nலாவண்யா சீலன் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nIKE அத்தியாயம் – 14\n3:29 முப இல் ஓகஸ்ட் 31, 2017\n8:26 பிப இல் ஓகஸ்ட் 31, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/India/4793-onam-festivities-cancelled.html", "date_download": "2019-02-17T18:15:35Z", "digest": "sha1:IAZKYJO3GWXFWG4KOPIHFR2434PCVDPY", "length": 8183, "nlines": 119, "source_domain": "www.kamadenu.in", "title": "கடும் மழை எதிரொலி: ஓணம் கொண்டாட்டங்களை கைவிடும் கேரள அரசாங்கம் | onam festivities cancelled", "raw_content": "\nகடும் மழை எதிரொலி: ஓணம் கொண்டாட்டங்களை கைவிடும் கேரள அரசாங்கம்\nகடும் மழையால் முன்னெப்போதும் இல்லாத அளவு பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் இந்த ஆண்டு ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த நிதியை நிவாரணப் பணிகளுக்குப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.\nகேரளாவில் ஆகஸ்ட் 8-ஆம் தேதியிலிருந்து பெய்து வரும் தொடர் மழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு என மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை 39 பேர் இதில் உயிரிழந்துள்ளனர். 20,000 வீடுகள் அழிந்துள்ளன, மேலும் 10,000 கிலோமீட்டர் சாலை சேதமடைந்துள்ளது.\nஅரசு சார்பாக ஓணம் கொண்டாட்ட விழாவை ரத்து செய்ய இம்முறை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த கொண்டாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, நிவாரணப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இம்முறை ஓணம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வருகிறது\nவழக்கமாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாவட்டை தலைமையகங்களிலும், மாநிலத் தலைநகரிலும் அரசு நிகழ்ச்சிகளை நடத்தும். சாலைகள் ஒளியூட்டப்பட்டு, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கேரள நாட்டுப்புறக் கலைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கடைசியில், மாநிலத் தலைநகரில் பிரம்மாண்ட பேரணியுடன் நிகழ்ச்சி முடிவுக்கு வரும்.\nமுன்னதாக, ஒவ்வொரு வருடமும் நடக்கும் நேரு கோப்பை படகுப் பந்தயப் போட்டியையும் கேரள அரசு ஒத்திவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநிலைதடுமாறினாலும் நிமிரும் கேரளா: சுற்றுலாவில் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய்\nசபரிமலை கோவில் மீதான புதிய சட்டங்கள் திரும்பப் பெறக் கோரி 10 நாட்களாக உண்ணா விரதம்: பாஜக மகளிரணி தலைவர் கைது\nபினராயி விஜயன் உருவபொம்மை எரிப்பு: பாஜகவினர் மீது வழக்கு பதிவு\nசபரிமலையை போராட்டக்களமாக்கும் சங்பரிவார் அமைப்புகள்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு\n'சபரிமலைக்கு எந்தப் பெண் வந்தாலும் பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தேன்'- பினராயி விஜயன்\nமக்களின் உதவியால் கேரளத்தை மீண்டும் உருவாக்குவோம்: பினராயி விஜயன்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகடும் மழை எதிரொலி: ஓணம் கொண்டாட்டங்களை கைவிடும் கேரள அரசாங்கம்\nநா.முத்துக்குமார் எனும் பறவையே எங்கிருக்கிறாய்\nமுதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சினேன் - திமுக செயற்குழு கூட்டத்தில் ஸ்டாலின் கண்ணீர்\nஅமைச்சர் செல்லூர் ராஜு இருந்துமா இந்த நிலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/category/cinema/thiraith-thuli/page/30/", "date_download": "2019-02-17T19:10:52Z", "digest": "sha1:TX5WHD3LZH7I44STR673ZZYSPA2D6XTV", "length": 5990, "nlines": 156, "source_domain": "ithutamil.com", "title": "திரைத் துளி | இது தமிழ் | Page 30 திரைத் துளி – Page 30 – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா திரைத் துளி (Page 30)\n“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி\nவிஜய் சேதுபதி , சிவ கார்த்திகேயன் , அதர்வா, விக்ரம் பிரபு...\n“இயக்குநர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில்...\nஇயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்\nஇயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ மேனனுக்கும், அவரது...\nஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்\nதயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சமீபமாக எல்லா புகழும்...\n” – வி.டி.வி கணேஷ்\nதன் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் ட்விட்டர்...\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/05/02/mehrene-kaur-pirzada-glamour-look-latest-gossip/", "date_download": "2019-02-17T18:44:36Z", "digest": "sha1:FYDIPS6USBOFQKN4XVRALCK4LSWGTV3J", "length": 27987, "nlines": 288, "source_domain": "sports.tamilnews.com", "title": "Mehrene Kaur Pirzada glamour look latest gossip,tamil cinema gossip,tamil", "raw_content": "\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nமுன்னழகை காட்டி பட வாய்ப்பு தேடும் விஜய் பட நடிகை\nசினிமாவில் தற்பொழுது கவர்ச்சிக்கு மாத்திரம் தான் முக்கியத்துவம் கொடுகின்றார்கள் ,நன்றாக கவர்ச்சி காட்டினால் தான் தொழிலில் நீண்ட காலம் நிலைத்து இருக்கலாம் இல்லை என்றால் பாதியோடு நடையை கட்ட வேண்டியது தான் .\nஇதே போல தான் கடந்த வருடம் சுசீந்திரனின் நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரின் .இவரின் கெட்ட நேரமோ தெரியவில்லை இந்த படம் மிகவும் நீளமாக இருந்ததால் இந்த படத்தின் சில காட்சிகள் நீக்கபட்டது .தற்போது அர்ஜூன் ரெட்டி ஹீரோ விஜய் தேவர கொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஜோடியாக நடிக்கிறார்.\nதற்போது அவர் முதன் முதலாக ஆங்கில இதழின் முன் பக்க அட்டை படத்திற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார். இந்த கவர்ச்சியான புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.இது பல இரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது .\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nஹாரி திருமணத்தின் பெண் தோழி பிரியங்கா சோப்ராவா \nபல கோடி சொத்து இருந்து பாலத்திற்கு கீழ் வசிக்கும் ஜாக்கி ஜானின் மகள்\n120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை\nமீண்டும் நெருங்கி பழகும் ஆரவ் ஓவியா : இது என்ன புது புரளியா இருக்கு\nதல தளபதிக்கு தங்கச்சியாகவே மாட்டேன் :நடிகையின் பகீர் பேட்டி\nகுழந்தைகளின் உடல் பருமனாக காரணமாக அமையும் பழக்கங்கள்…\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஅவர் என் உள்ளாடையை கூட விட்டுவைக்க வில்லை : மேக்னா நாயுடு புகார்\nஆர்யாவின் காதலி பிக் போஸ் 2 வில் கலந்து கொல்லவில்லையாம் :பிக் போஸ் செட்டாகாதாம்\n“ஓ இந்த ஐட்டம் நம்பர் கூட இருக்கிறாரா” கமல் டீசரில் சொன்ன ஐட்டம் நடிகை இவரா \nகாதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லக்ஸ்மி : வைரலாகும் புகைப்படம்\nகண்டி கலவரத்தின் சூத்திரதாரிக்கு விளக்கமறியல் நீடிப்பு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/tejashwi-yadav-lashes-out-at-bjp-says-its-political-vendetta-by-saffron-party/", "date_download": "2019-02-17T19:14:41Z", "digest": "sha1:DTFEIA4L5ZB244KPZ665GGXR4R7OZSLR", "length": 14082, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "”பாஜக என்னை பார்த்து பயப்படுகிறது”: லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்-Tejashwi Yadav lashes out at BJP, says it’s political vendetta by saffron party", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\n”பாஜக என்னை பார்த்து பயப்படுகிறது”: லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ்\nரயில்வே உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருப்பதாகவும் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.\nகடந்த 2004-2009 காங்கிரஸ் ஆட்சியில், ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது 2006-ஆம் ஆண்டு உணவகங்களுக்கு டெண்டர் விடுவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, லாலு பிரசாத் யாதவ், அவருடைய மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. கடந்த 7-ஆம் தேதி வழக்குப்பதிவு செய்தது.\nமேலும், இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் பி.கே.கோயல், 2 தனியார் நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்டோர் மீதும் இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது.\nமேலும், கடந்த வெள்ளிக்கிழமை காலை லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக டெல்லி, பாட்னா, ராஞ்சி, ஒடிஷா, கோர்கான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 12 இடங்களில் சி.பி.ஐ. அதிரடியாக சோதனை நடத்தியது.\n1991-1993-ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஒருங்கிணைந்த பீகாரின் முதலமைச்சராக இருந்தபோது மாட்டுத்தீவனம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக, லாலு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது அவருக்கு மீண்டும் நெருக்கடியை தந்துள்ளது.\nஇந்நிலையில், பீகாரில் நிலவிவரும் பதற்றமான அரசியல் சூழ்நிலையில், முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் புதன் கிழமை கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், இந்த குற்றச்சாட்டின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் இருப்பதாகவும் தெரிவித்தார்.\n”இது பாஜகவின் பழிதீர்க்கும் முயற்சி. அவர்கள் என் தந்தையை பார்த்து பயப்படுகின்றனர். இப்போது என்னையும் பார்த்து பயம் கொள்கின்றனர். 2004-ஆம் ஆண்டில் எனக்கு 14 வயது தான் இருக்கும். அப்போது எனக்கு மீசை கூட வளரவில்லை. அப்புறம் எப்படி ஒரு சிறுவன் இவை எல்லாவற்றையும் செய்ய முடியும் என பாஜக நினைக்கிறது”, என கேள்வி எழுப்பினார்.\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nஉறுதியானது அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி- 3 மணி நேரம் நடந்த தலைவர்கள் பேச்சுவார்த்தை\n‘பாஜக அரசை தம்பிதுரை விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை’ – அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி\n பாஜக மீதான தம்பிதுரையின் நான்-ஸ்டாப் அட்டாக் பின்னணி\nதமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம்: 3 மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்\nபட்ஜெட் குழப்பம் தீர்ந்தது: பிப்ரவரி 1 இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல்\nகுடிசைவாசி எம்.எல்.ஏ.: சீரமைப்புப் பணிக்கும் தொகுதி மக்களே உதவுகிறார்களாம்.\nஅமைச்சரின் அடுத்த சர்ச்சை: இந்து பெண்ணை தொட்டால் கையை வெட்ட வேண்டுமாம்\nமோடி பெற்ற பரிசுப் பொருட்கள் ஏலம்.. இங்கே சென்றால் நீங்களும் வாங்கலாம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை உடனே வழங்குக: விஜயகாந்த்\nதிருமணமான 4 நாளில் இளைஞர் கைது : டெல்லி போலீஸ் அதிரடி\nஉலகக் கோப்பை தேர்வுக்கான அக்னிப் பரீட்சை ஆஸி.,க்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nஒருநாள் போட்டிகளில் வீரர்களின் செயல்பாடு மிக உன்னிப்பாக கவனிக்கப்படும் என்று தெரிகிறது\nதன்னுடைய ஆசானை தோளில் சுமந்து இறுதி அஞ்சலி செலுத்திய சச்சின்\nஅச்ரேக்கரிடம் பயிற்சி பெற்ற வினோத் காம்ப்ளி, பல்விந்திர் சிங் சந்து, சந்தரகாந்த் பண்டிட் உள்ளிட்டோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/video/thiruppavai-perumal-mani-speach-10/", "date_download": "2019-02-17T19:05:25Z", "digest": "sha1:E4HE4XHKPRLH5FARJECMGMMJT7VDXYFS", "length": 10255, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருப்பாவை 22 : பெருமாள் மணி உரை - thiruppavai-perumal-mani-speach", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nதிருப்பாவை 22 : பெருமாள் மணி உரை\nதிருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். மார்கழி மாதம் முடிய ஒவ்வொரு நாளும் ஒரு பாடலுக்கு விளக்கம் தருகிறார், பெருமாள்...\nமார்கழி மாதத்தின் 22 வது நாளான இன்று ஆண்டாள் அருளிய திருப்பாவையில் 22வது பாசுரத்தைச் சொல்லி அதற்கான விளக்கத்தையும் தருகிறார், பெருமாள் மணி.\nஅங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான\nபங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே\nசங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்\nகிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே\nசெங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ\nதிங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்\nஅங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,\nஎங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்.\nரமண மகரிஷி- 4: பாதாள லிங்கத்தில் பிராமண சுவாமி\nகாந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்\nரமண மகரிஷி -3 புகழ் பெற்ற அந்தக் கடிதம்\nரமண மகரிஷி: ஆன்ம விழிப்பு தந்த மதுரை\nஆசிரியர் டூ அசகாய சூரர்: ஓய்வு செய்தியால் உலகை திருப்பிய அலிபாபா ஜாக் மா\nதெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பும் தேர்தல் கணக்குகளும்\nரமண மகரிஷி: அருணாச்சலம் என்ற ஒற்றைச் சொல் உருவாக்கிய அதிர்வு\nராணுவம் எப்படி இருக்க வேண்டும் திருக்குறள் சொல்வது என்ன விவரிக்கிறார், சொல் சித்தர் பெருமாள் மணி\n விவரிக்கிறார் சொல் சித்தர் பெருமாள் மணி\nகனிமொழி பிறந்தநாள் : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nபஸ் ஸ்டிரைக் LIVE UPDATES : ”போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை”: அமைச்சர் விஜயபாஸ்கர்\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nதமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்த்து வைப்பார்கள் என நம்புகின்றீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் \nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1509883", "date_download": "2019-02-17T19:19:14Z", "digest": "sha1:JR5NBTOS4U4KY4AG5V3E4MIXQEYDFQKI", "length": 16417, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "பதன்கோட் குறித்து கேள்வி எழுப்பியது இந்தியா| Dinamalar", "raw_content": "\nபாக்., பாடகர்களுக்கு தடை; ராஜ் தாக்கரே கட்சி அதிரடி\nபாக்., பாடகர்களுக்கு தடை: ராஜ் தாக்கரே கட்சி அதிரடி\n'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகள் ...\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 ... 2\nவீரர்களுக்கு மெழுகு ஏற்றி அஞ்சலி: டில்லி, மும்பை, ... 8\nபோலி புகைப்படங்கள்: சிஆர்பிஎப் எச்சரிக்கை\nகாஷ்மீர் தாக்குதல்: மக்களின் கோபம் என்னிடமும் ... 29\nவீரர்கள் குறித்து அவதூறு: மாணவர்கள் சஸ்பெண்ட் 7\nகாஷ்மீரில் 144 உத்தரவு; நகரங்கள் வெறிச் 16\nபயங்கரவாதி மசூத் அசார் விவகாரம்: சீனா நிலைப்பாட்டில் ... 22\nபதன்கோட் குறித்து கேள்வி எழுப்பியது இந்தியா\nபுதுடில்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் வெளியுறவுத்துறை செயலாளர்கள் டில்லியில் சந்தித்து பேசினர். அப்போது பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்த விவகாரத்தை இந்தியா எழுப்பியது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் உறுதிமொழி அளிக்க வேண்டும் எனக்கூறியது. ஆனால் காஷ்மீர் குறித்த முக்கிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டது.\nRelated Tags பதன்கோட் இந்தியா\nலக்கானி குறித்து தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., புகார்(3)\nசி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தி.மு.க., காங்., கோரிக்கை(4)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலகமே திருந்தினாலும் பாகிஸ்தானி துரோகிகள் திருந்த மாட்டார்கள், மரண அடி கொடுத்தால் மட்டுமே வாலை சுருட்டிகொண்டு இருப்பான்.\nஎத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்று அன்றே பாடிவிட்டார் பட்டுகோட்டையார் 111\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nலக்கானி குறித்து தேர்தல் ஆணையத்தில் தி.மு.க., புகார்\nசி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தி.மு.க., காங்., கோரிக்கை\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/13113049/1227536/call-taxi-driver-suicide-not-harassed-by-the-police.vpf", "date_download": "2019-02-17T18:52:22Z", "digest": "sha1:XWICR26VCYQV7FSJ4N7HTSXAPJX3YZDX", "length": 15407, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கால்டாக்சி டிரைவரை போலீஸ் துன்புறுத்தவில்லை - விசாரணை அறிக்கையில் தகவல் || call taxi driver suicide not harassed by the police Information in the investigation report", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகால்டாக்சி டிரைவரை போலீஸ் துன்புறுத்தவில்லை - விசாரணை அறிக்கையில் தகவல்\nபதிவு: பிப்ரவரி 13, 2019 11:30\nகால்டாக்சி டிரைவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டதை போல போலீசார் தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nகால்டாக்சி டிரைவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்டதை போல போலீசார் தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.\nவேலூரை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ராஜேஷ், கடந்த மாதம் 25-ந்தேதி, மறைமலை நகர் ரெயில் நிலையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.\nஇதுபற்றி தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட ராஜேஷ், அதற்கான காரணம் என்ன என்பதை விவரித்து பேசி இருந்தார்.\nஅவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த அந்த வீடியோவில் சென்னை போலீசே எனது சாவுக்கு காரணம் என்று கூறி இருந்தார்.\nசென்னை திருமங்கலம் பகுதியில் சாலையோரமாக காரை நிறுத்தி இருந்த போது, போலீசார் வந்து தரக்குறைவான வார்த்தைகளால் பேசினர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டமும் நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மேற்கு சென்னை இணை கமி‌ஷனர் விஜயகுமாரிக்கு கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.\nஇதன்படி இணை கமி‌ஷனர் விஜயகுமார் தீவிரமாக விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅதில் போலீசார், கால்டாக்சி டிரைவர் ராஜேசிடம், நோ பார்க்கிங் பகுதியில் காரை நிறுத்தக்கூடாது என்று மட்டுமே அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீடியோவில் டிரைவர் ராஜேஷ் குறிப்பிட்டதை போல தகாத வார்த்தைகளால் பேசி அவரை துன்புறுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #tamilnews\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nநன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் - ஓட்டல் ஊழியர் பலி\nமாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது\nநோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் - அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்\nகுளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர்\nவிஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nபோலீசை தரக்குறைவாக பேசி இணையதளத்தில் வீடியோ வெளியீடு - திருமங்கலத்தை சேர்ந்தவர் கைது\nகால்டாக்சி டிரைவர் தற்கொலை- போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி டிரைவர்கள் வேலைநிறுத்தம்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/193400?ref=home-feed", "date_download": "2019-02-17T17:34:31Z", "digest": "sha1:HGCCADEYY6KIVMYZ3QOUVHBQRKUIAW4L", "length": 9380, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "அரசாங்கத்தை தோற்கடித்து மகிந்த அரசாங்கத்தை உருவாக்குவதே கூட்டு எதிர்க்கட்சியின் இலக்கு - ஷெயான் சேமசிங்க - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரசாங்கத்தை தோற்கடித்து மகிந்த அரசாங்கத்தை உருவாக்குவதே கூட்டு எதிர்க்கட்சியின் இலக்கு - ஷெயான் சேமசிங்க\nகூட்டு எதிர்க்கட்சியிடம் உரிய இலக்கும் ஐக்கியமும் இருப்பதாகவும் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை உருவாக்குவதே அந்த இலக்கு எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பணிகளை பசில் ராஜபக்ச தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார். அரசாங்கம் கூறிய விடயங்களுக்கு நான் பதிலளிக்க வேண்டியதில்லை.\nபசில் ராஜபக்ச அரசியல் நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறார். கோத்தபாய ராஜபக்ச அவரது பணிகளை மேற்கொண்டு வருகிறார்.\nஅதேபோல் கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு எதிராகவும், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அதே விதமாக தொடர்ந்தும் குரல் கொடுத்துவருகிறது.\nஎமக்கிடையில் ஐக்கியமும் இலக்கும் இருக்கின்றது. தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதே அந்த இலக்கு. அதுதான் மக்களின் எதிர்பார்ப்பும்.\nஎதிர்பார்ப்பு சிதைந்து போயுள்ள மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தரப்பு. அதற்கு அமைய நாங்கள் செயற்பட்டு வருகின்றோம் எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1133325.html", "date_download": "2019-02-17T18:53:39Z", "digest": "sha1:ET4XIMBDQRY62CWPHTH5HZ63LQDFNVEN", "length": 13752, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிரித்தானியாவில் இளைஞருக்கு நேர்ந்த கதி: பேஸ்புக்கில் நன்றி சொன்னார்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரித்தானியாவில் இளைஞருக்கு நேர்ந்த கதி: பேஸ்புக்கில் நன்றி சொன்னார்..\nபிரித்தானியாவில் இளைஞருக்கு நேர்ந்த கதி: பேஸ்புக்கில் நன்றி சொன்னார்..\nபிரித்தானியாவில் தலைப்பாகை அணிந்த காரணத்திற்காக இரவு விடுதியிலிருந்து சீக்கிய இளைஞர் வெளியே தள்ளப்பட்ட சம்பவம் வைரலாக பரவியதால், அதற்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் அந்த இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவின்நாட்டிங்காம் டிரன்ட் பல்கலையில் 4-ஆம் ஆண்டு சட்டப்படிப்பு படிப்பு படித்து வருபவர் அம்ரிக் சிங்(22)\nஇவர் சமீபத்தில் நாட்டின் நாட்டிங்ஹம்ஷைரின் மன்ஸ்பீல்ட் என்ற இடத்தில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார்.\nஅப்போது அங்கே இருந்த ஊழியர் ஒருவர் விடுதியில் தலைப்பாகை அணியக் கூடாது, தலைப்பாகையை அகற்றுங்கள் என்று கூறியுள்ளார்.அதற்கு அந்த இளைஞரோ, இது எனது தலைமுடியை பாதுகாக்கும். அதுமட்டுமின்றி நான் எனது மத வழிபாடு முறையாக அணிந்துள்ளேன் என்று விளக்கமளித்துள்ளார்\nஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத உழியர், அவரை மீண்டும் அகற்றுங்கள் என்று கூறியுள்ளார். இளைஞர் மறுப்பு தெரிவிக்க உடனே அந்த ஊழியர் இளைஞரை வெளியில் இழுத்து தள்ளியுள்ளார்இதனால் மிகுந்த மனவேதனைக்குள்ளான அவர் இது குறித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nஅதன் பின் இந்த சம்பவத்தை அறிந்த விடுதி நிர்வாகம், இது போன்று நடந்து கொண்ட ஊழியரை பணியிலிருந்து நீக்கவிட்டதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது\nஇந்நிலையில் அமர்சிங் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி எனது முன்னோர்கள் பிரித்தானியா இராணுவத்திற்காக உழைத்துள்ளனர். பிரித்தானியாவில் பிறந்த நாங்கள் நாட்டின் சட்ட திட்டத்தை மதிப்பவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்\nதேனிலவு முடிந்த கையோடு விவாகரத்துக்கு விண்ணப்பித்த புதுமாப்பிள்ளை: பகீர் காரணம்..\nசொந்த கண்களையே குத்தி குருடாக்கிய இளம்பெண்: அதிர்ச்சி சம்பவம்..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1165269.html", "date_download": "2019-02-17T17:44:46Z", "digest": "sha1:FU44HYS4XH45Y2BZT4UJHXVOLAYQITVN", "length": 17166, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "கள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..!! – Athirady News ;", "raw_content": "\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nஅரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள த.பொட்டக்கொல்லை அடுத்த வடகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சத்யா (வயது 45). இவர்களது மகள் செல்வி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது).\nஇந்தநிலையில் அந்த பகுதியை சேர்ந்த பிச்சை மகனும் தொழிலாளியுமான ராஜூ (21) என்பவருக்கும், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததோடு, பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்தனர். மேலும் சத்யா வீட்டில் தனியாக இருக்கும் போது ராஜூவை வரவழைத்து அங்கு சென்று உல்லாசம் அனுபவித்துள்ளார்.\nசத்யாவுடனான பழக்கத்தைப் பயன்படுத்தி அவரது மகள் செல்வியுடனும் ராஜூ பழகியுள்ளார். இதன் மூலம் அவருடனும் உல்லாசம் அனுபவித்துள்ளார். இதில் செல்வி கர்ப்பமானார்.\nமகள் கர்ப்பமானது வெளியே தெரிந்தால் அவமானமாகி விடும் என்று எண்ணிய சத்யா, ராஜூவுக்கு தனது மகளை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதன் மூலம் ராஜூவுடனான தனது கள்ளக்காதலையும் நீட்டித்து கொள்ளலாம் என்று எண்ணினார். அதன்படி நடந்த சம்பவங்களை மறைத்து ராஜூவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு செல்வியை சத்யா திருமணம் செய்து வைத்தார்.\nஇதையடுத்து செல்வியும், ராஜூவும் அங்கு தனியாக குடும்பம் நடத்தி வந்தனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே மகளை ராஜூவுக்கு திருமணம் செய்து வைத்த பிறகும், சத்யா தனது கள்ளக்காதலை கைவிடவில்லை. மகள் இல்லாத நேரத்தில் ராஜூ வீட்டிற்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.\nகடந்த 6 மாதத்திற்கு முன்பு ராஜூவும், தாய் சத்யாவும் உல்லாசமாக இருப்பதை செல்வி நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற அவர், எப்படியாவது தனது கணவரை, தாயிடம் இருந்து பிரித்து விட வேண்டும் என்று முடிவு செய்து, வடகடலில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு தஞ்சைக்கு தனது கணவரை அழைத்து சென்று அங்கு அவருடன் குடும்பம் நடத்தி வந்தார்.\nமேலும் தனது தாயுடனான பழக்கத்தை கைவிடுமாறும் அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nகடந்த 2 நாட்களுக்கு முன்பும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராஜூ, செல்வியிடம் ஏன் இங்கு நீ குழந்தையுடன் கஷ்டப்படுகிறாய், உனக்கு துணையாக உனது தாய் சத்யாவை வேண்டுமென்றால் அழைத்து வா என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதன் காரணமாக இருவரும் நேற்று தஞ்சையில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு வடகடலுக்கு வந்து விட்டனர். அங்கு வந்ததும் செல்வியை அவரது தாய் சத்யா, சத்யாவின் தாய் சாந்தி, ராஜூ மற்றும் அவரது தாய் மாரியம்மாள் ஆகியோர் கொடுமைப்படுத்தி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.\nஇதில் சிக்கி தவித்த செல்வி, நடந்த சம்பவம் குறித்து அவரது தந்தை பாண்டியனிடம் தெரிவித்தார். மகள் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டியன், செல்வியை ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி ராஜூ, சத்யா, சாந்தி, மாரியம்மாள் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉலக வங்கியின் முன்னாள் அதிகாரியை பிரதமராக நியமித்து ஜோர்டான் மன்னர் உத்தரவு..\nஈராக்கில் படுகொலை செய்யப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பான பொதுநல வழக்கு தள்ளுபடி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1171264.html", "date_download": "2019-02-17T18:42:36Z", "digest": "sha1:FQQQUQ4JOMIM5A4TB4RZT3WYBA2V73K2", "length": 12283, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "விவசாய பிரதி அமைச்சரின் வடமராட்சி கோட்டையிலும் உயரிய கெளரவம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவிவசாய பிரதி அமைச்சரின் வடமராட்சி கோட்டையிலும் உயரிய கெளரவம்..\nவிவசாய பிரதி அமைச்சரின் வடமராட்சி கோட்டையிலும் உயரிய கெளரவம்..\nவிவசாய துறை பிரதி அமைச்சர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள சுதந்திரக்கட்சி அலுவலகத்திற்கு ஆதரவாளர்களின் பேராதரவுடன் வரவேற்க்கப்பட்டார்.இந்த நிகழ்வில் மாநகரசபை சபை உறுப்பினர்கள்,நகரசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை உறுபினர்கள் அமைச்சர் அவர்களுக்கு உயரிய கௌரவத்தை வழங்கியிருந்தனர்.\nவிவசாய பிரதி அமைச்சரின் கோட்டையாக விளங்கும் வணங்காமண் வடமராட்சியிலும் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு உயரிய கெளரவம் அளிக்கப்பட்டது.\nகரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் சதாசிவம் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில் கிராமங்கள் தோறும் பிரதிநிதிகளை உருவாக்கிய பின்பு பிரதிநிதிகளுக்கும் மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக விவசாய பிரதி அமைச்சை பொறுப்பேற்றதன் மூலமாக சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும்,கௌரவ அங்கஜன் இராமநாதனின் பணிப்பின் பேரில் உருவாக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திக்காண குழுக்களின் மூலமும் நிறைவேற்ற முடியும் எனவும் தெரிவித்தார்\nசோக்கல்லோ சண்முகநாதனின் நூல் வெளியீடு – வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்துகொண்டார்..\nகடந்த உலகக் கோப்பையில் வாங்கியது… தற்போது திருப்பி கொடுத்தது…. கொலம்பியாவை வென்றது ஜப்பான்..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1195101.html", "date_download": "2019-02-17T17:51:25Z", "digest": "sha1:TAPQBZ42RCJN7P7WVCFGCINZ36OCEXCL", "length": 13639, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கூட்டணி அரசு பிழைக்குமா? என குமாரசாமிக்கு கவலை – பா.ஜனதா கடும் விமர்சனம்..!! – Athirady News ;", "raw_content": "\n என குமாரசாமிக்கு கவலை – பா.ஜனதா கடும் விமர்சனம்..\n என குமாரசாமிக்கு கவலை – பா.ஜனதா கடும் விமர்சனம்..\nகர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) ஆட்சி நேற்றுடன் 100 நாட்களை நிறைவு செய்தது. இந்த 100 நாட்களில் முக்கியமாக விவசாய கடனை தள்ளுபடி செய்துள்ளதாக முதல்-மந்திரி குமாரசாமி பெருமிதமாக கூறி இருக்கிறார். ஆனால் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜனதா குமாரசாமியை கடுமையாக விமர்சித்து கருத்தை வெளியிட்டுள்ளது. அக்கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-\nமுதல்-மந்திரி குமாரசாமியின் கூட்டணி அரசு 100 நாட்களை கடந்துள்ளது. ஆனால் அதை கொண்டாடும் மனநிலையில் குமாரசாமி இல்லை. இந்த கூட்டணி அரசு பிழைக்குமா, பிழைக்காதா என்ற கவலையிலேயே அவர் உள்ளார். இந்த 100 நாட்களில் குமாரசாமி செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணீர் சிந்தியது தான் சாதனை. எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்துவிட்டதாக குமாரசாமி சொல்கிறார். ஆனால் இதுவரை ஒரு விவசாயிக்கு கூட கடன் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்கவில்லை. சாதி மற்றும் பணத்தின் அடிப்படையில் மக்கள் ஓட்டுப்போட்டதாக குமாரசாமி கூறினார். இதன் மூலம் வாக்களித்த மக்களை முதல்-மந்திரி அவமதித்துவிட்டார்.\nஇந்த கூட்டணி ஆட்சியின் மோசமான செயல்பாடுகளால் தூய்மை நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 216-வது இடத்தை பிடித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்வது மற்றும் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் தொழிலில் மந்திரிகள் ஈடுபட்டுள்ளனர். வளர்ச்சி பணிகளில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தங்களின் கவலைகளை தீர்த்துக்கொள்ளவே கூட்டணி சேர்ந்து ஆட்சியை அமைத்துள்ளன. இது சுயசேவையாற்றும் அரசு.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nநள்ளிரவில் அரை நிர்வாணமாக பெண்கள் செய்யும் அட்டூழியம், திணறிப் போன மக்கள்..\nவவுனியாவில் வரட்சியால் 9516 மேட்டு நில பயிர்செய்கையாளர்கள் பாதிப்பு..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxNDA2NA==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-23-5-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-17T18:19:35Z", "digest": "sha1:BLMH5AEAOOYK4TNWQEGFFVLOC4SQ3PRQ", "length": 6920, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 23.5 லட்சம் பறிமுதல்: 2 பேர் கைது", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தமிழ் முரசு\nகேரளாவுக்கு அரசு பஸ்சில் கடத்திய 23.5 லட்சம் பறிமுதல்: 2 பேர் கைது\nதமிழ் முரசு 5 months ago\nநாகர்கோவில்: உரிய ஆவணங்கள் இல்லாமல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கேரளாவுக்கு கடத்த முயன்ற ரூ. 23. 5 லட்சத்தை களியக்காவிளை அருகே கலால்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்சில் பணம் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து களியக்காவிளை அருகே உள்ள அமரவிளை சோதனை சாவடியில் கலால்துறை அதிகாரிகள் பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர்.\nஅப்போது பஸ்சில் சந்தேகத்திற்கு இடமான வகையில் அமர்ந்திருந்த திருச்சியை சேர்ந்த ஞானசேகர்(25), திண்டுக்கல் முகன்(45) ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 23. 5 லட்சம் பணம் இரண்டு பைகளில் வைத்திருந்தது தெரியவந்தது.\nதிருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகருக்கு பணம் கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்டாலும் அதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் கைவசம் இல்லை.\nமேலும் அவர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இதனை போன்று பணம் முக்கிய பிரமுகருக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த ரூ. 23. 5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.\nபின்னர் இருவரையும் கலால்துறையினர் அமலாக்கபிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 பேர் பலி\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்\nபயங்கரவாதி மசூத் அசார் விவகாரம்: சீனா நிலைப்பாட்டில் மாற்றம்\nபாகிஸ்தான் தூண்டுதலில் தற்கொலை படை தாக்குதல்: குற்றம் சாட்டுகிறது ஈரான்\nகிம் சந்திப்பு வெற்றிகரமானதாக இருக்கும்: டிரம்ப்\nசிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபுதுச்சேரியின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம்... நாராயணசாமி பேட்டி\nரஜினி அறிக்கையின் படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருகிறார்... தமிழிசை பேட்டி\nதிமுக தலைவர் குறித்து கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது... உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nபுதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்... திருமாவளவன் பேட்டி\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி\nகப்தில் அதிரடியில் நியூசி. 2வது வெற்றி\nஇரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா மீண்டும் சாம்பியன்\nரவுண்டு டேபிள் கோல்ப் போட்டி\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் கேம்ப்பெல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2015/04/blog-post_79.html", "date_download": "2019-02-17T19:02:26Z", "digest": "sha1:ZDDZP765V5HZ4BAABPKFYIHAYLNL2DI5", "length": 17948, "nlines": 208, "source_domain": "www.tamilpc.online", "title": "மானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் !!! ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nமானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் விநியோகம் இன்றுமுதல் நிறுத்தம் \nமானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்குவது இன்றுமுதல் நிறுத்தப் பட்டுள்ளது.\nநுகர்வோருக்கு மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் கடந்த 1964-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் முறைகேடுகளை தடுப்பதற்காக காஸ் மானிய தொகையை நுகர்வோரின் வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தும் திட்டத்தை கடந்த ஜனவரி மாதத்தில் மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்போது நாடு முழுவதும் உள்ள 14 கோடியே 84 லட்சம் நுகர்வோர்களில் 12 கோடியே 25 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு முன்பணம் மற்றும் மானிய தொகையாக ரூ. 5 ஆயிரத்து 243 கோடி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 52 லட்சம் வாடிக்கை யாளர்களில் 1 கோடியே 30 லட்சம் பேர் நேரடி காஸ் மானிய திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு முன்பணம் மற்றும் மானிய தொகை சேர்த்து ரூ.545 கோடி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தில் சேருவதற்காக படிவங்களை கொடுத்து காத்திருப் போர் எண்ணிக்கை 36 ஆயிரமாக உள்ளது. 21 லட்சத்து 64 ஆயிரம் பேர் தற்போது வரை இத்திட்டத்தில் இணையாமல் உள்ளனர்.\nஇத்திட்டத்தில் சேர மார்ச் 31 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. அதுவரையில் இத்திட்டத்தில் சேர்ந்த வர்களுக்கு சந்தை விலையில் சிலிண்டர் விநியோகிக்கப்பட்டு, மானியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. திட்டத்தில் சேராதவர்களுக்கு மானிய விலையிலேயே சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன.\nதிட்டத்தில் சேரும் காலக்கெடு (மார்ச் 31 வரை) முடிவடைந்தால் மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்குவது நிறுத்தப்படும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த நடைமுறை நேற்றுடன் முடிவு பெற்றது.\nஇதன் காரணமாக இன்று முதல் நுகர்வோர் மானிய விலையில் (404 ரூபாய் 50 காசுகள்) சிலிண்டர்களை பெற முடியாது. அதற்கு பதிலாக சந்தை விலையில்தான் (605 ரூபாய் 50 காசுகள்) சிலிண்டர்களை பெற முடியும். இத்திட்டத்தில் இன்னும் சேராத நுகர்வோர் எப்போது வேண்டுமானாலும் இணையலாம். ஆனால் மானியத் தொகையை பெற மேலும் ஒரு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nஜூன் வரை இழப்பு இல்லை\nஅதாவது ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் திட்டத்தில் இணையும் நுகர்வோருக்கு இடைப்பட்ட காலத்தில் எத்தனை சிலிண்டர்கள் வாங்கியுள்ளனரோ அதற்கான மானியத் தொகை திட்டத்தில் சேர்ந்த வுடன் வங்கிக் கணக்கில் நேரடி யாக செலுத்தப்படும்.\nஜூன் மாதத்துக்குப் பிறகு இணையும் நுகர்வோர்களுக்கு அதற்கு முந்தைய மாதங்களில் வாங்கிய சிலிண்டர்களுக்கான மானிய தொகை கிடைக்காது.\nஇது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “நேரடி எரிவாயு மானிய திட்டத்தில் இணைந்த நுகர்வோர்களுக்கு இனிமேல் மானியத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். திட்டத்தில் இணையாமல் உள்ளவர்கள் இனிவரும் நாட்களில் சந்தை விலையில்தான் சிலிண்டர்களை வாங்க வேண்டும்.\nநுகர்வோர்கள் அவர்களுடைய காஸ் ஏஜென்சிகளில் நேரடி எரிவாயு மானிய படிவத்தை பெற்றுக் கொள்ள முடியும். படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்த 3 நாட்களில் இத்திட்டத்தில் இணைய முடியும்” என்றார்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nவங்கி ஏடிஎம், டெபிட் கார்டு ரகசிய எண்களை பெற்று பல...\nபேஸ்புக் நிறுவனத்தின் புதிய இணையதளம், என்ன எதிர்பா...\nஆக்டா கோர் பிராசஸர் கொண்ட லெனோவோ பி70 ரூ.15,999க்க...\nஎன்னது இந்த கருவிகளின் விற்பனையை நிறுத்திட்டாங்களா...\nஏசஸ் சென்போன் 2 வெளியீட்டு தேதி வெளியானது \nமைக்ரோசாப்ட் லூமியா 640 ரூ.11,999 வெளியானது \nஐபிஎல் கிரிக்கெட் 2015 போட்டி அட்டவணை \n20 பேர் கொலையில் அதிர்ச்சி தகவல்கள்’\n4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் 6சி \n5 எம்பி முன்பக்க கேமரா கொண்ட இன்டெக்ஸ் அக்வா ட்ரீம...\nஇந்தியாவில் ரூ.8,999க்கு வெளியானது லெனோவோ ஏ7000 \nலாவா NKS 101 டேப்லட்\nஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகுமா மைக்ரோசாப்ட் லூமியா 6...\nகணினியில் இருந்து கண்களைக் காக்க\nமனதை கொள்ளையடிக்கும் சிக்கிம் மாநிலம்\nஉங்களைத் தலைவனாக்கும் பத்து பண்புகள்\nஉடலோடு ஒட்டிக் கொள்ளும் புதிய டேப்லெட்\nஉயில் எழுதும்போது கவனிக்க வேண்டியவை\nவாட்ஸ் அப்பில் வெளிவந்த பின்னரும் பெண் போலீசார் ஏம...\nகுடும்பபெண்களை குறி வைக்கும் போலி கஸ்டமர்கேர் நிறு...\nஆண்கள் ஆரோக்கியத்தைக் காக்க கட்டாயம் சாப்பிட வேண்ட...\nமைக்ரோமேக்ஸ் போல்ட் S300 மற்றும் போல்ட் D320\nஆதார் எண்ணை வாக்களர் அட்டையுடன் இணைப்பது எப்படி \nவியக்க வைக்கும் ஃபேஸ்புக் புதிய அலுவலகம்\nகணினியில் இருந்து கண்களை காப்பது எப்படி \nHTC ஒன் M8s ஸ்மார்ட்போன்\nஇன்டெக்ஸ் அக்வா டிசயர் எச்டி ஸ்மார்ட்போன்\n10 யூனிட் மின்சாரத்தை குறைத்தால் ரூ.866 சேமிக்கலாம...\n‘பச்சைத்திராட்சை’ போல் தோற்றம் அளிக்கும் அரியவகை க...\nநாடு முழுவதும் 3G, 4G, வை-ஃபை ஹாட்ஸ்பாட்டுகள் அமைக...\nஆப்பிள் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு ஆப்பிள் பற்றி ...\nடிவியை க்ரோம் கம்ப்யூட்டராக மாற்றும் கூகுள் க்ரோம்...\nஆக்டா கோர் பிராசஸர் கொண்ட ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன்...\n7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்கும் ரஷ...\nசார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்போன் வெடித்து சிதறியத...\nஇந்தியாவில் கோடீஸ்வரர்கள் சென்னையில் 390 மில்லியன...\nலப் டப் சத்தம் போடாத செயற்கை இதயம் ரெடி\nமானிய விலையில் வழங்கப்பட்டு வந்த சிலிண்டர் விநியோக...\nஉடல் வலிமை பெற மூங்கில் அரிசி\nஉங்கள் தங்கம்… எங்கள் லாபம்\nHTC ஒன் E9+ ஸ்மார்ட்போன்\nநொடிகளில் விற்று தீர்ந்த ஹூவாய் ஹானர் 4எக்ஸ் \nஐபோனில் அழைப்புகளை பதிவு செய்வது எப்படி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/17201", "date_download": "2019-02-17T18:19:32Z", "digest": "sha1:IIHQMDMI2G2WILBNOMXZ46MANFLX5BSD", "length": 13331, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் தொடர்பான தகவல்கள் வெளியானது | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nகளுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் தொடர்பான தகவல்கள் வெளியானது\nகளுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : கைப்பற்றப்பட்ட வெள்ளை வேன் தொடர்பான தகவல்கள் வெளியானது\nகளுத்துறை சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்தி விட்டுச் தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வெள்ளை நிற வேன் தொடர்பான தகவல்களை பொலிஸார் திரட்டியுள்ளனர்.\nகளுத்துறை - சிறைச்சாலை பஸ் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வெள்ளை நிற வேன் ஒன்று, ஹொரணை - மொரகஹாஹென பகுதியில் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டது.\nகுறித்த வேன் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானைப் பகுதியில் வைத்து கடத்தப்பட்ட வேன் என்பதோடு குறித்த வேன் திருகோணமலையைச் சேர்ந்த நபருக்கு சொந்தமானது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nநேற்று முன்தினம் திங்கட்கிழமை (27) காலை 8.30 மணியளவில் களுத்­துறை வடக்கு சிறைச்­சா­லையில் இருந்து கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு பாதாள உலகக் கோஷ்டி சந்­தேக நபர்­களை ஏற்றி வந்த சிறைச்­சாலை பஸ் வண்டி மீது களுத்­துறை, மல்­வத்த - எத்­த­ன­ம­டல பகு­தியில் வைத்து சர­ம­hரி­யான துப்­ப­hக்கிச் சூடு நடத்­தப்­பட்­டது.\nஇதன்போது அந்த பஸ் வண்­டியில் இருந்த பிர­பல பாதாள உலகக் கோஷ்­டியின் தலை­வ­னான 'ரணாலே சமயா' அல்­லது சமயங் என அறி­யப்­படும் எம்.பி. அருண தமித் உத­யங்க பத்­தி­ரண உள்­ளிட்ட 5 கைதி­களும் இரண்டு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர். மேலும் நான்கு சிறைச்­சாலை அதி­கா­ரிகள் படு காய­ம­டைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nசந்தேக நபர்கள் கெப் ரக வாகனத்தில் வந்து குறித்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டு வெள்ளை நிற வேன் ஒன்றில் தப்பிச் சென்றனர்.\nசம்பவ இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட கெப்ரக வாகனம் கொள்ளையிடப்பட்ட வாகனம் எனவும் இதன் உரிமையாளர் அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனவும் குறித்த பெண்ணிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல பயன்படுத்தப்பட்ட வேனும் கடந்த ஜனவரி மாதம் 6 ஆம் திகதி மருதானை பகுதியில் வைத்து கொள்ளையிடப்பட்ட வேன் என்பதோடு திருகோணமலையைச் சேர்ந்த வேனின் உரிமையாளரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nதுப்பாக்கிச் சூட்டு களுத்துறை சிறைச்சாலை சிறைச்சாலை பஸ் வெள்ளை வேன் ஹொரணை\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/26111", "date_download": "2019-02-17T18:13:32Z", "digest": "sha1:SMU3QAFTDCL5EI5RXHHAXU3TIOIRAEXH", "length": 9678, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "பெண்கள் தொடர்பில் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டது Odoxa நிறுவனம் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபெண்கள் தொடர்பில் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டது Odoxa நிறுவனம்\nபெண்கள் தொடர்பில் அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டது Odoxa நிறுவனம்\nபிரான்சில் இரண்டில் ஒரு பெண்களுக்கு மேல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.\nOdoxa நிறுவனம் மேற்கொண்ட இந்த கருத்துக்கணிப்பில் பிரெஞ்சு பெண்களில் 53 வீதமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுவதாக தெரிவித்துள்ளனர்.\nதகாத இடத்தில் தொடுவது, கட்டாயப்படுத்தி முத்தமிடுவது, பெண்களின் பின்புறங்களில் கை வைப்பது உள்ளிட்ட தாகுதல்களை 53 வீதமான பெண்களை சந்திக்கின்றனர்.\nகருத்துக்கணிப்பு எடுக்கப்பட்ட பெண்களில் 91 வீதமான பெண்கள் கேள்விகளுக்கு முழுமையாக பதிலளித்துள்ளனர்.\n36 வீதமான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும், 38 வீதமான பெண்கள் வெளியிடத்தில் பாலியல் துன்புறுத்தல்களுக்கும், 17 வீதமான பெண்கள் வேலையிடத்திலும் பா லியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கருத்துக்கணிப்பு அதிர்ச்சிமிகு தகவல்களை வெளியிட்டுள்ளது.\nOdoxa நிறுவனம் பாலியல் வல்லுறவு கருத்துக்கணிப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nபத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் நின்றபடியே மோட்டா் சைக்கிள் ஓட்டி, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பெண் ஒருவருக்கு மதுரை அருகே வரவேற்பு கொடுக்கப்பட்டது.\n2019-02-17 20:52:33 மோட்டா் சைக்கிள் பத்தாயிரம் கிலோமீட்டர் பிளாஸ்டிக்\nஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் வலையில், சுவாமி சிலைகள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n2019-02-17 14:59:56 சிலைகள் தமிழம் திருச்சி மாவட்டம் வாத்தலை\nஅமெரிக்க துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி ; 6 பொலிஸார் காயம்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவமொன்றில் 5 பேர் உயிரிழந்ததுடன், 6 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்துள்ளனர்.\n2019-02-17 12:57:34 அமெரிக்கா சிகாகோ துப்பாக்கி\nஇந்தியாவின் ஜம்மு-காஷ்மீரில் படையினரை இலக்கு வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 44 பேர் ஏற்கனவே பலியாகியுள்ள நிலையில் அங்கு தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்து மேஜர் பதவியில் உள்ள இராணுவ அதிகாரியொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார்.\n2019-02-16 20:00:23 இந்தியா இராணுவம் ஜம்முகாஷ்மீர்\nசேவாக்கின் பெருந்தன்மைக்கு குவியும் பாராட்டுகள்\nஇந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாத தற்கொலைப்படைத் தாக்குதலால் வீர மரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.\n2019-02-16 17:55:14 இந்தியா ஜம்மு காஷ்மீர் மாநிலம் வீரேந்திர சேவாக்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/05/London-mayor.html", "date_download": "2019-02-17T18:21:57Z", "digest": "sha1:2H47ZBZGWL4S3ROWH5Z3IPJXQRF6IUR7", "length": 14690, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தினார் புதிய மேயர் சதீக் கான் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் வரலாற்றில் மாற்றத்தை ஏற்படுத்தினார் புதிய மேயர் சதீக் கான்\nலண்டன் நகர மேயரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) நடைபெற்றிருந்தது. இதில் தொழிலாளர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய சதீக் கான், கன்சர்வேட்டிவ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஷக் கோல்ட்ஸ்மித் உட்பட மேலும் பல முக்கிய வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஇந்நிலையில், குறித்த தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று அதிகாலையுடன் முழுமையாக நிறைவடைந்தது. இந்நிலையில், இறுதி முடிவுகளின் படி, சதீக் கான் 13 இலட்சத்து 10 ஆயிரத்து 143 வாக்குகளைப் பெற்றுள்ளார். அவருக்கு அடுத்த படியாக, ஷக் கோல்ட்ஸ்மித் 9 இலட்சத்து 94 ஆயிரத்து 614 வாக்குகளையே பெற்றுள்ளார்.\nஎனவே, லண்டன் வரலாற்றில் மாற்றத்துடனான ஒரு வெற்றியைப் பெற்று உலகின் புகழ்மிக்க நகரின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சதீக் கானுக்கு அமெரிக்காவின் நியூயோர்க் நகர மேயர் பில் டி பிலஸியோ, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.\nசதீக் கான் தனது வெற்றியின் பின்னர் முதல் முறையாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது, “லண்டன் நகருக்கு எனது நன்றிகள். உலகின் புகழ்மிக்க நகராக லண்டன் இருப்பதில் பெரிதும் பெருமையடைகின்றேன். மக்கள் என்மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பும், நம்பிக்கையுமே என்னை இன்று இவ்விடத்திற்கு கொண்டுவந்துள்ளது. அதற்கு நான் எப்பொழுதும் நன்றி உடையவனாக இருப்பேன்.\nநான் லண்டன் நகருக்கு தொலைவில் உள்ள ஒரு பிரதேசத்திலேயே வளர்ந்து வந்தேன். எனினும் என்னைப் போன்று ஒருவர் லண்டன் நகர மேயராக தெரிவாவார் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை. எனவே சாத்தியமற்ற விடயம் என்று இருந்த ஒன்றை, சாத்தியமடையச் செய்தமைக்காக நான் ஒவ்வொரு லண்டன் வாசிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஎனது வெற்றியைத் தொடர்ந்து லண்டன் நகரின் முன்னேற்றத்திற்காகவும், புதிய சிறந்த தொழில்வாய்ப்புக்கள் உட்பட நகரின் அபிவிருத்திக்காகவும் நான் சிறந்த முறையில் செயற்படுவேன். நகரின் இலக்குகளை அடைவதற்கு சிறந்த முறையில் செயற்படுவேன்” என்றும் அவர் தெரிவித்தார்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/106700-believe-me-im-not-a-poornima-bhagyaraj-kavan-priyadharshini.html", "date_download": "2019-02-17T18:15:05Z", "digest": "sha1:4XL6TXK3BN6HSK6AWH7JSCRX3R3O64LC", "length": 23499, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "“நம்புங்க... நான் பூர்ணிமா பாக்கியராஜ் இல்லை!” - ‘கவண்’ பிரியதர்ஷினி | Believe me.. i'm not a Poornima Bhagyaraj - ‘Kavan’ Priyadharshini", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:12 (03/11/2017)\n“நம்புங்க... நான் பூர்ணிமா பாக்கியராஜ் இல்லை” - ‘கவண்’ பிரியதர்ஷினி\n'கவண்' படத்தில் தன் இயல்பான நடிப்பின்மூலம் கவர்ந்தவர், பிரியதர்ஷினி ராஜ்குமார். திரையில் கொடூரமான வில்லியாகப் பின்னியெடுத்த இவர், நிஜத்தில் அன்பான மனைவி, அரவணைக்கும் தாய். அவரோடு ஒரு பர்சனல் மீட்...\n''உங்களைப் பற்றி ரெண்டே வரியில் சொல்லுங்களேன்...''\n''என் சொந்த ஊர் காஷ்மீர் என்றாலும் எப்போதோ சென்னையில் செட்டில் ஆகிட்டோம். படிச்சதெல்லாம் சென்னையில்தான். என் கணவர் என்.ஐ.எஃப்.டி-யில் புரொபசர். ரெண்டரை வயசுல ஒரு பொண்ணு இருக்கா. இதுக்கு மேலே சுருக்கமா சொல்ல முடியாதுங்க.''\n''வெள்ளித்திரைக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன செய்துட்டிருந்தீங்க\n“சின்ன வயசிலிருந்தே நடிப்பு மேல ஆர்வம். நிறைய ஆங்கில மேடை நாடகங்களில் நடிச்சுட்டிருந்தேன். கே.பாலச்சந்தர் சார் என்னைப் பார்த்துட்டு, 'பிரேமி' நாடகத்தில் நடிக்கவெச்சார். அப்புறம் கொஞ்சம் நாள் பிரேக். ஃபாரின் போய்ட்டு திரும்பினேன். பிறகு வெள்ளித்திரை வாய்ப்பு வர, 'ரெமோ', 'அச்சம் என்பது மடமையடா', 'கவண்' படங்களில் நடிச்சேன். அடுத்தடுத்து ரெண்டு படங்களில் நடிச்சுட்டிருக்கேன். அந்த கேரக்டர்கள் ரசிகர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். தவிர, தொலைக்காட்சியில் வரும் விளம்பரப் படங்களில் நடிக்கிறேன்.''\n''நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்துகிட்டோம். அவர் தமிழர். நான் வடமாநிலத்தைச் சேர்ந்தவள். ஆனாலும், எங்க ரெண்டு குடும்பங்களிலும் எந்த எதிர்ப்பும் இல்லை. எங்க திருமணம் சிறப்பாக நடந்துச்சு. நாங்க வேற வேற கலாசாரங்களைப் பின்பற்றினாலும் குடும்பத்தில் எந்தப் பிரச்னையும் வராது. அதுக்குக் காரணம், என் மாமியார்தான். அவங்க பொண்ணு மாதிரி என்னைப் பார்த்துக்கறாங்க. நான் ஷுட்டிங்காகப் போகும்போதெல்லாம் என் மகளைப் பற்றி கவலைப்படவே மாட்டேன். ஏன்னா, இந்த அம்மாவைவிட, பாட்டி அவ்வளவு அற்புதமா கவனிச்சுக்கறாங்களே. அவங்களை மாதிரி அன்பான மாமியார் கிடைக்கறதுன்னா சும்மாவா ஸோ, என் ஃபேவரைட் மாமியார்தான். ஐ லவ் யூ மா ஸோ, என் ஃபேவரைட் மாமியார்தான். ஐ லவ் யூ மா\n''உங்க நடிப்புக்குக் கிடைச்ச மறக்கமுடியாத பாராட்டு எது\n'' 'கவண்' படத்தின் பாவனா கேரக்டருக்கு ரசிகர்களிடமிருந்து பாராட்டு குவிஞ்சது. அப்படி ஒரு பாராட்டை இதுக்கு முன்னாடி வாங்கினதில்லை. அந்தப் படத்தின் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தேங்க்ஸ்.''\n''இந்திரா காந்தியை ரொம்பப் பிடிக்கும். தனி ஒரு பெண்ணா எல்லாரையும் சமாளிச்ச துணிவுக்கு சல்யூட். நானும் கொஞ்சம் போல்டான பொண்ணு. ஸோ, அவங்களை ஃபாலோ பண்றேன். நடிப்புலகில் உலக நாயகன் கமல் சார், மை லைஃப் டைம் ரோல்மாடல். நடிப்பைத் தவிர, ஒரு டிரஸ்ட்ல செயலாளரா இருக்கேன். ஏழை குழந்தைகள் படிப்புக்கு நிறைய உதவிகள் பண்றோம்.''\n''சமூக வலைதளத்தில் உங்க டான்ஸ் புகைப்படங்கள் பின்னி எடுக்குதே...''\n''எனக்கு பரதநாட்டியம்னா உயிர். என் நடன குரு, பத்மா சுப்பிரமணியம். சின்ன வயசிலிருந்து நிறைய மேடையில் ஆடியிருக்கேன்.''\n''அதே சமூக வலைதளத்தில் நீங்க பூர்ணிமா பாக்கியராஜ் மாதிரி இருக்கீங்கனு சொல்றாங்களே...''\n''அதை ஏன் கேட்கறீங்க. நிறைய பேர் நான் பூர்ணிமா பாக்கியராஜ் என்றே நம்பிட்டிருக்காங்க. ஒருநாள் பூர்ணிமா மேடமை சந்திச்சு, அவங்களோடு ஒரு புகைப்படம் எடுத்தேன். 'நல்லாப் பாருங்க மக்களே அவங்க வேற நான் வேறனு பதிவுபண்ணி நிரூபிக்கிறதுக்குள்ளே போதும் போதும்னு ஆகிடுச்சு.''\n''நிறையக் காயங்கள்...அதான் யார்கூடவும் நெருங்கிப் பழகுறதில்லை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/74774-actress-radha-shares-her-memories-about-jayalalithaa.html", "date_download": "2019-02-17T18:17:49Z", "digest": "sha1:SI5OZO5HB3PXYWFI55APOXQ27TLDR46N", "length": 22500, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராதாவை கலங்க வைத்த ஜெயலலிதாவின் கேள்வி! | Actress Radha shares her memories about Jayalalithaa", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:24 (14/12/2016)\nராதாவை கலங்க வைத்த ஜெயலலிதாவின் கேள்வி\n'முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க நானும் என் அக்காவும் காத்திருந்தோம். மனசுக்குள் ஒரு படபடப்பு, பயம். ஒரு மாநிலத்தின் முதல்வர், தைரியப்பெண்மணி. எப்படி அவரை சந்திக்கப் போகிறோம் என கை, கால் படபடப்புடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது 'அம்மா' புன்னகைத்தபடியே நடந்து வந்தார்...' ஜெயலலிதாவைச் சந்தித்த தருணத்தைப் பேசும் போதே சிலிர்க்கிறார் நடிகை ராதா.\n''எனக்கு ஒரு நடிகையாக அவரை ரொம்பப் பிடிக்கும். என்ன ஒரு அழகான நடிப்பு, உடை நேர்த்தி. அப்பப்பா.. அவங்களைப் புகழ்ந்து சொல்லிட்டேப் போகலாம். என்னுடைய ஹேர் ஸ்டைலிஷ்ட் பார்த்தசாரதி ஒரு முறை ஜெயலலிதா அவர்கள் படத்தில் பயன்படுத்திய விக் ஸ்டைல் பத்தி சிலாகிச்சி சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு அப்போதே, இது போல ஒரு ஹேர் ஸ்டைல் செய்தால் என்ன... எனத் தோன்றியது. அடுத்து நான் நடித்தப் படத்தில் அதே போல ஒரு விக் ஸ்டைல் செய்து அணிந்து நடித்தேன். 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தில் பூக்களால் ஆன உடையை ஒருபாடலில் அணிந்திருப்பார். அது எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஆடைகளில் ஒன்று. அதே மாதிரி நானும் அணிந்து நடிக்க ஆசைப்பட்டேன். நிறைவேறவே இல்லை.\nநாங்க நடிக்க வந்த காலத்தில் ஜெயலலிதா, சரோஜா தேவி, பத்மினி இவங்க எல்லோரும்தான் இன்ஸ்பிரேஷன். அப்போது எல்லாம் டி.வி, இன்டர்நெட் அதிக அளவு இல்லாத காலம். அவங்களுடைய ஒவ்வோர் அசைவையும் நான் ரசிச்சிருக்கேன்.\nநான் சந்தித்த நபர்களிலேயே அவங்களைப் போல அழகான ஸ்கின் டோனுடன் இருந்தவங்களைப் பார்த்ததே இல்லை. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பன்னீர் ரோஜா செடி இருக்கும். அந்தப் பூவின் நிறம்தான் அவங்களுடையது.\nஒரு முறை அவங்களுடைய தேர்தல் வேலை காரணமாக மூன்று நாட்கள் சென்னை வந்து வேலைகளில் மூழ்கியிருந்தேன். அதற்கு முன்பு அவரை நானும், என் அக்கா அம்பிகாவும் சந்தித்தோம். அந்த சந்திப்பின்போது தேர்தல் வேலை சம்பந்தமான பேச்சும் வந்தது. அப்போது அவர், 'குழந்தைகளை விட்டுட்டு வந்திருக்கீங்களே.. கணவர் ஒத்துப்பாரானு' கேட்டாங்க. எனக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வதென்றே தெரியல. அப்போதுதான் அவங்க மீதும், என் குடும்பத்து மீதும் எவ்வளவு அன்பும், அக்கறையும் வச்சிருந்தாங்கனு தெரிஞ்சது. அன்றைக்கு அவருடன் எடுத்துக் கொண்ட படத்தை பத்திரமாக வச்சிருக்கேன். அவங்க சந்திக்க வரும் அறையில் அவங்க சின்ன வயசுப் போட்டோ வச்சிருந்தாங்க. அதைப் பார்த்து அப்படியே மெய்சிலிர்த்து உட்கார்ந்திருந்தோம். அவங்க வந்ததுக்குப் பிறகு, அவங்க முன்னாடி ஒரு சிலை போல நிற்கிறோம். அவங்க மெஸ்மரிசம் செய்யக் கூடிய அழகு என்பதை நேரில் பார்த்தப் பின்பு உறுதியாக நம்பினேன். அப்படி ஒரு அழகு தேவதை அவங்க. நாங்க சந்திச்சப்போ கண்ணுக்கு ஒரு மை கூட வைக்கல. மேக்கப் சுத்தமாக் கிடையாது. அவங்கதான் உண்மையில், நேச்சுரல் பியூட்டி.\nஅவங்க இறந்த அன்று இரவே மும்பையில் இருந்து சென்னைக்கு 2.15 மணி விமானத்துக்கு புக் செய்திருந்தேன். பிரதமர் மோடி, குடியரசு தலைவர், மற்ற மாநில முதலைச்சர்கள் என எல்லோருமே சென்னைக்கு வருவதால பல பிளைட் கேன்சல், டிலே எனப் பிரச்னைகள். எனக்கு அவங்களுக்கு அஞ்சலி செலுத்த வர முடியல என்பது ரொம்ப வருத்தமாகவும், வேதனையாகவும் இருக்கிறது'' என்றார் ராதா கனத்தக் குரலில்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Flag_of_Jordan.svg", "date_download": "2019-02-17T18:19:08Z", "digest": "sha1:YJ5DD4VUIN43E2RJBBBPGUR44CMZRFCD", "length": 20871, "nlines": 294, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Flag of Jordan.svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 800 × 400 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 320 × 160 படப்புள்ளிகள் | 640 × 320 படப்புள்ளிகள் | 1,024 × 512 படப்புள்ளிகள் | 1,280 × 640 படப்புள்ளிகள் | 1,000 × 500 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 1,000 × 500 பிக்சல்கள், கோப்பு அளவு: 442 bytes)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇப்படிமம் ஒர் கொடியையோ, மரபுச் சின்னத்தையோ, முத்திரையையோ அல்லது பிற அரசு குறியீட்டையோ காட்டுகின்றது. இது போன்ற குறியீடுகளை பயன்படுத்துவது பல நாடுகளில் கட்டுப்பாடுகளுக்குட்பட்டது. இக்கட்டுப்பாடுகள் இப்படிமத்தின் பதிப்புரிமை நிலையினை சார்ந்தது அல்ல.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\n100 க்கும் மேற்பட்ட பக்கத்தின் இணைப்பு இந்த கோப்பிற்கு உள்ளது.\nகீழ்கண்ட பட்டியல் காட்டுவது, முதல் 100 பக்க இணைப்புகளை பக்கம், இந்த கோப்பிற்கு மட்டும். ஒரு முழு பட்டியல் உள்ளது.\nஆப்பிள் விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஆள்வீத வருமான அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nஇணைய இணைப்புகள் தொகையில் நாடுகளின் பட்டியல்\nஇரசியாவில் உள்ள தூதரகங்களின் பட்டியல்\nஇராணுவ செலவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஇராணுவத்தினர், துணை இராணுவத்தினர் எண்ணிக்கையின் அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nஇறக்குமதி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉப்பு உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉறுதிப்படுத்தப்பட்ட எண்ணெய் வள அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nஉலக நாடுகளின் விடுதலை நாட்கள்\nஉலங்கு வானூர்தி நிலையங்கள் உள்ள நாடுகளின் பட்டியல்\nஎழுத்தறிவு அடிப்படையில் நாடுகள் பட்டியல்\nஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்\nகாடுகளின் பரப்பளவின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nசாலை வலையமைப்பு அளவுகளில் நாடுகளின் வரிசைப் பட்டியல்\nதவறிய நாடுகள் சுட்டெண் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nதூதரகங்களின் பட்டியல், ஐக்கிய அரபு அமீரகம்\nதூதரகங்களின் பட்டியல், ஐக்கிய இராச்சியம்\nதூதரகங்களின் பட்டியல், சவூதி அரேபியா\nதூதரகங்களின் பட்டியல், தென் கொரியா\nதொடர்வண்டி வலையமைப்புகளின் அளவின்படி நாடுகளின் பட்டியல்\nநகரப் பரப்பளவு அடிப்படையில் மக்கள்தொகையின் பட்டியல்\nநாடுகளின் கடந்த கால மற்றும் வருங்கால மக்கள்தொகை மதிப்பீட்டு பட்டியல்\nநாடுகளின் பொதுக் கடன் பட்டியல்\nபங்குச் சந்தை தொடக்க நேரங்களின் பட்டியல்\nபுதுப்பிக்கத்தக்க நீர்வளம் கொண்ட நாடுகளின் பட்டியல்\nபெட்ரோலிய எண்ணெய் நுகர்வு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nமனித மேம்பாட்டுச் சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு\nவானூர்தி நிலையங்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nவேலையின்மை அடிப்படையில் நாடுகளின் தரவரிசை\nவிக்கிப்பீடியா:நாடுகள் கட்டுரைகளுக்கான கொடியுடன் கூடிய வார்ப்புருக்கள்\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/business/business-news/over-optimistic-bankers-responsible-for-bad-loans-rajan/articleshowprint/65772202.cms", "date_download": "2019-02-17T18:18:50Z", "digest": "sha1:STRM7WR2NOADBUBUMDEEZS3PFTAJKMQ5", "length": 3608, "nlines": 7, "source_domain": "tamil.samayam.com", "title": "வாராக்கடன் உயர்வுக்கு வங்கி அதிகாரிகளே காரணம்: ரகுராம் ராஜன்", "raw_content": "\nடெல்லி: அரசு முடிவுகள் எடுப்பதில் காட்டிய மந்தத்தன்மை, பொருளாதார வளர்ச்சியை நவீனப்படுத்தாதது மற்றும் வங்களின் தவறான கடன் வழங்குல் முடிவுகள் ஆகியவையே வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம் என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரரும் பொருளாதார மேதையுமான ரகுராம் ராஜன் வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்துக்கொண்டே போவது குறித்து விரிவான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.\n4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வாராகடன் 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தபோது எடுத்த நடவடிக்கைகளே காரணம் என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜிவ் குமார் குற்றம் சாட்டினார்.\nஇதற்கு பதிலளிக்கும் விதமாக ரகுராம் ராஜன் மக்களைவைக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், 2006-2008ல் பொருளாதார வளர்ச்சி வலுவாக இருந்தபோது, வங்கிகள் ஏராளமான கடனை வாரி வழங்கிவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு பின் கடனை வசூலிக்க முடியாமல் திணறத் தொடங்கின.\nமிகையான மதிப்பீட்டில் கடன்களை வழங்கிய வங்கி அதிகாரிகள் அதனைத் திருப்பிச் செலுத்தாதபோது அவகாசத்தை நீடித்துக்கொண்டே, மெத்தனமாக இருந்தனர். பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்த நிலையில், பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டியது.” என தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bitbybitbook.com/ta/about-the-author/", "date_download": "2019-02-17T19:16:13Z", "digest": "sha1:C4YRWS4O3PI5ACOVC2S24KC3HTXO5BH3", "length": 13462, "nlines": 273, "source_domain": "www.bitbybitbook.com", "title": "Bit By Bit - எழுத்தாளர் பற்றி", "raw_content": "\n1.2 டிஜிட்டல் வயது வரவேற்கிறோம்\n1.4 இந்த புத்தகத்தின் தீம்கள்\n1.4.2 சிக்கலான மீது எளிமை\n1.4.3 நெறிமுறைகள் எல்லா இடங்களிலும்\n2.3 பெரிய தரவு பொதுவான பண்புகள்\n2.3.1 ஆராய்ச்சி பொதுவாக நல்ல என்று பண்புகள்\n2.3.2 ஆராய்ச்சி பொதுவாக மோசமாக என்று பண்புகள்\n2.3.2.5 வழிமுறை எல்லாம் கலங்கும்\n2.4.1.1 நியூயார்க் நகரில் டாக்சிகள்\n2.4.1.2 மாணவர்கள் மத்தியில் நட்பு உருவாக்கம்\n2.4.1.3 சீன அரசாங்கம் சமூக ஊடக தணிக்கை\n2.4.2 தொலைநோக்கு மற்றும் nowcasting\n3.2 கவனித்து எதிராக கேட்டு\n3.3 மொத்த கணக்கெடுப்பு பிழை கட்டமைப்பை\n3.4.1 நிகழ்தகவு மாதிரி: தரவு சேகரிப்பு மற்றும் தரவு பகுப்பாய்வு\n3.4.2 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: வெயிட்டிங்\n3.4.3 அல்லாத நிகழ்தகவு மாதிரிகள்: மாதிரி பொருந்தும்\n3.5 கேள்விகளை கேட்டு புதிய வழிகள்\n3.5.1 சூழியல் தற்காலிகமானது மதிப்பீடுகளை\n3.6 கருத்தாய்வு மற்ற தரவு இணைக்கப்பட்ட\n4.3 சோதனைகள் இரண்டு பரிமாணங்களை: ஆய்வு துறையில் மற்றும் அனலாக்-டிஜிட்டல்\n4.4 எளிய பரிசோதனைகள் அப்பால் நகர்ந்து\n4.4.2 சிகிச்சை விளைவுகள் வேறுபாட்டு\n4.5.1 வெறும் அதை நீங்களே செய்ய\n4.5.1.1 இருக்கும் பயன்பாட்டு சூழலில்\n4.5.1.2 உங்கள் சொந்த சோதனை கட்ட\n4.5.1.3 உங்கள் சொந்த தயாரிப்பு கட்ட\n4.6.1 பூஜ்யம் மாறி செலவு தரவு உருவாக்க\n4.6.2 மாற்றவும், சுத்தி, மற்றும் குறைத்தல்\n5.2.2 அரசியல் அறிக்கைகளையும் கூடங்களின்-கோடிங்\n5.4 வினியோகம் தரவு சேகரிப்பு\n5.5 உங்கள் சொந்த வடிவமைத்தல்\n5.5.6 இறுதி வடிவமைப்பு ஆலோசனை\n6.2.2 டேஸ்ட், உறவுகளை, மற்றும் நேரம்\n6.3 டிஜிட்டல் வித்தியாசமாக இருக்கிறது\n6.4.4 சட்டம் மற்றும் பொது வட்டி மரியாதை\n6.5 இரண்டு நெறிமுறை கட்டமைப்புகள்\n6.6.2 புரிந்துணர்வு மற்றும் நிர்வாக தகவல் ஆபத்து\n6.6.4 நிச்சயமற்ற முகத்தில் மேக்கிங் முடிவுகளை\n6.7.1 IRB ஒரு தளம், ஒரு உச்சவரம்பு\n6.7.2 எல்லோரையும் காலணி உங்களை வைத்து\n6.7.3 தொடர்ச்சியான, தனி இல்லை என ஆராய்ச்சி நெறிமுறைகள் யோசிக்க\n7.2.2 பங்கேற்பாளர் மையப்படுத்திய தரவு சேகரிப்பு\n7.2.3 ஆராய்ச்சி வடிவமைப்பு நெறிமுறைகள்\nமத்தேயு Salganik பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார், அவர் பிரின்ஸ்டன் பலதுறை ஆராய்ச்சி மையங்கள் பல இணைந்துள்ள: சனத்தொகை ஆய்வு அலுவலகம், தகவல் தொழில்நுட்ப கொள்கை, சுகாதார மற்றும் நன்மைக்காக மையம் மையம், மற்றும் புள்ளியியல் மையம் மற்றும் இயந்திர கற்றல் . அவரது ஆராய்ச்சி நலன்களை சமூக நெட்வொர்க்குகள் மற்றும் கணக்கீட்டு சமூக அறிவியல் அடங்கும்.\nSalganik ஆராய்ச்சி சயின்ஸ், PNAS, சமூகவியல் செய்முறை, மற்றும் அமெரிக்க புள்ளி அசோசியேஷன் ஜர்னல் போன்ற பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட வருகிறது. அவரது ஆவணங்களை அமெரிக்க புள்ளி சங்கம் இருந்து அமெரிக்கன் சோஷியலோஜிகல் சங்கத்தின் கணித சமூகவியல் பகுதி மற்றும் சிறந்த புள்ளி விண்ணப்ப விருது சிறந்த கட்டுரை விருதைப் பெற்ற. அவரது பணி பிரபலமான கணக்குகள் நியூயார்க் டைம்ஸ், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல், பொருளாதார, மற்றும் நியூ யார்க்கர் தோன்றினார். Salganik ஆராய்ச்சி தேசிய அறிவியல் அறக்கட்டளை, தேசிய சுகாதார நிறுவனங்கள், கூட்டு ஐக்கிய நாடுகள் திட்டம் எச்.ஐ. வி / எய்ட்ஸ் (UNAIDS,), Facebook மற்றும் Google மூலம் நிதியுதவி. பிரின்ஸ்டன் இருந்து sabbaticals போது, அவர் Microsoft Research இன் கார்னெல் தொழில்நுட்பம் வருகைப் பேராசிரியர் மற்றும் ஒரு மூத்த ஆராய்ச்சியாளர் வருகிறது.\nஆராய்ச்சி கட்டுரைகள் இணைப்புகள் உட்பட மேலும் விவரங்களுக்கு, நீங்கள் அவரது பார்க்க முடியும் தனிப்பட்ட வலைத்தளத்தில் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1471-2018-11-26-07-48-46", "date_download": "2019-02-17T18:50:59Z", "digest": "sha1:VPLQZPQJEXR4JSBUWVR7F3YI5MC75AAI", "length": 7805, "nlines": 116, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பதுள்ளை மாவட்டத்தின் பிராந்திய கிளைகளின் பதவி தாங்குனர்களுக்கான மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\n22.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் திருகோணமலை நகரக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல் அதன் தலைவர் அஷ்-ஷைக் பரீத் அவர்களின் தலைமையில் கிளையின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது திருகோணமலையில் 25.11.2018 அன்று நடைபெற இருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி பற்றியும், தமது பிரதேச உலமாக்களை சந்திப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் அம்பாறை மாவட்டக் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\tகட்டிளமமைப் பருவ பிரச்சினைகளும் போதையற்ற எதிர்காலமும் எனும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/category/state-news/page/33/", "date_download": "2019-02-17T18:27:09Z", "digest": "sha1:NLNCSG2FCP6BCY7Y2EOSAKY7VUYEXV6G", "length": 6513, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "மாநில செய்திகள் Archives - Page 33 of 34 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆர்கேநகர் தொகுதியில் அதிரை திமுகவினர் தீவிர வாக்குசேகரிப்பு\nமதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. வழக்கறிஞரணி மாநில செயற்குழு கூட்டம்\nராமநாதபுரம் அருகே ஆரிப் என்ற இஸ்லாமிய பள்ளி தாளாளர் வெட்டி கொலை..\nபான் அட்டையை அடிப்படைக்கு இணைப்பதற்கான கால அளவு மூன்று மாதங்கள் அதிகரித்துள்ளது \nஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\n50 சதவீத மானியத்துடன் பெண்களுக்கு ஸ்கூட்டி\nடிச.16-ல் கட்சி தலைவராக ராகுல் பொறுப்பேற்பு\nவிருதாசலம் மஜகவினர் தமுமுகவில் இனைந்தனர்\nஜனவரி 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்கள் வழங்க அரசு முடிவு \nசென்னையில் முஸ்லிம் பள்ளியை நள்ளிரவில் இடிக்க முயற்சி எஸ்டிபிஐ கட்சியின் சென்னை மாவட்ட தலைவர் ஜீனைத் அன்சாரி விளக்கம். (video)\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/component/k2/itemlist/user/952-superuser?start=55", "date_download": "2019-02-17T18:18:52Z", "digest": "sha1:5EX4FDNDIBWCRNUKYHYIMJPPMHBXCLTK", "length": 17590, "nlines": 109, "source_domain": "newtamiltimes.com", "title": "Super User", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nEmail: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவியாழக்கிழமை, 07 பிப்ரவரி 2019 00:00\nடில்லியில் மாணவர்கள் மெகா பேரணி\nசிறந்த கல்வியையும், வேலை வாய்ப்பினையும் வழங்கிட வலியுறுத்தி தலைநகர் டில்லியில் மாணவர்கள் அமைப்பினர் மெகா பேரணியை நடத்தினர்.\nநாட்டில் பல்வேறு பல்கலை.மாணவ, மாணவிகள் இணைந்து '' இளம் இந்தியா தேசிய ஒருங்கிணப்பு' எனப்படும் குழுவை அமைத்துள்ளனர். இக்குழுவைச் சேர்ந்தவர்கள் தலைநகர் டில்லி செங்கோட்டையிலிருந்து,பார்லி. வளாகம் வரை மெகா பேரணியை நடத்தினர்.\nகடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், நடந்த பேரணியில் சிறந்த கல்வி வாய்ப்புகளையும், அரசு பணிகளில் கூடுதல் காலிப்பணியிடங்ளை உருவாக்கி வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.\nவியாழக்கிழமை, 07 பிப்ரவரி 2019 00:00\nரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா\nநாக்பூரில் இன்று முடிவுற்ற ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெறத் தேவையான 200 ரன்களை எடுக்க முடியாமல் சவுராஷ்ட்ரா அணி 58.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு மடிய விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடர்ச்சியாக 2வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்றுள்ளது.\nவிஸ்வராஜ் ஜடேஜா மிகப்பிரமாதமாகப் போராடி 52 ரன்கள் எடுத்து ஸ்பின்னர் சர்வடே பந்தை ஸ்வீப் ஆட முயன்று எல்.பி.ஆக 103/8 என்பதோடு சவுராஷ்ட்ரா அணியின் வெற்றி பெறுவதற்கான கடைசி நம்பிக்கையும் முறிந்தது. இடது கை ஸ்பின்னர் சர்வடே 10 விக்கெட்டுகளை இந்தப் போட்டியில் கைப்பற்றினார்.\nகடந்த ரஞ்சி சாம்பியன் அணி வெற்றிகரமாக தங்களது சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்த வகையில் விதர்பா அணி 6வது அணியாகும். சர்வடே 157 ரன்களுக்கு 11 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மேலும் பேட்டிங்கில் 2வது இன்னிங்சில் 49 ரன்கள் பங்களிப்பையும் செய்தார் சர்வடே.\nமும்பையிடம் 2012-13-லும், பிறகு புனேயில் 2015-16 ரஞ்சி சீசனிலும் சவுராஷ்ட்ரா இறுதிப்போட்டியில் வந்து சாம்பியன் பட்டம் பெறாமல் போனது, இப்போது 3வது முறையாகும்.\nகாலிறுதி, அரையிறுதிகளில் டெஸ்ட் சுவர் செடேஸ்வர் புஜாரா அணியின் இதை விட பெரிய இலக்கை விரட்டி வெற்றி பெற்றுத் தந்தார், ஆனால் இம்முறை 2வது இன்னிங்சில் சர்வடே பந்து திரும்பும் என்று நினைத்தார் ஆனால் அது நேராக வந்து கால்காப்பைத் தாக்க டக்கில் எல்.பி.ஆனார்.\nஇன்றைக்கு 58/5 என்று தொடங்கிய சவுராஷ்டிரா ஸ்கோரை 88 வரை கொண்டு சென்றது. ஜடேஜாவும் மக்வானாவும் நிதானித்து ஆடினர். ஆனால் மக்வானா சர்வடே பந்தில் பவுல்டு ஆனார். பி.என்.மன்கர், வக்காரே என்ற ஸ்பின்னரிடம் எல்.பி.ஆனார். எல்.பி ஆனவர்கள் எல்லாம் பந்து திரும்பும் என்று ஆடி ஏமாந்தவர்களே. உனாட்கட், டி.ஏ.ஜடேஜா தாக்குப் பிடிக்கவில்லை. இருவரும் ஆட்டமிழக்க சவுராஷ்ட்ரா கனவு தகர்ந்தது.\nஆட்ட நாயகனாக ஆதித்யா சர்வடே தேர்வு செய்யப்பட்டார்.\nவியாழக்கிழமை, 07 பிப்ரவரி 2019 00:00\nஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரஜினி-கமல் 45 நிமிடம் சந்திப்பு\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இளையமகள் திருமணத்திற்காக தனக்கு நெருங்கியவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வரும் நிலையில் சற்றுமுன் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்திற்கு சென்றார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடந்தது.\nகமல்ஹாசனிடம் தனது மகளின் திருமண அழைப்பிதழை கொடுத்த ரஜினிகாந்த் கண்டிப்பாக திருமணத்திற்கு வருகை தரும்படி கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளை கமல்ஹாசன் ஏற்றுக்கொண்டு திருமணத்திற்கு வருகை தர உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.\nஇந்த சந்திப்பின் போது மக்கள் நீதி மையத்தின் துணைத்தலைவர் டாக்டர்.மகேந்திரன் மற்றும் மக்கள் நீதி மையத்தின் உயர்மட்டகுழு உறுப்பினர் கமீலா நாசர் ஆகியோர் உடனிருந்தனர்.\nவியாழக்கிழமை, 07 பிப்ரவரி 2019 00:00\nநிர்மலா சீதாராமனுடன் வைகோ திடீர் சந்திப்பு\nபாஜகவின் எதிரிக்கட்சிகளில் ஒன்றாக இருந்து வரும் மதிமுக, பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக்கொடியும் காட்டி வருகிறது. அதுமட்டுமின்றி மதிமுகபொதுச்செயலாளர் வைகோ தினமும் பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.\nஇந்த நிலையில் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் கூறப்படுகிறது.\nஇருப்பினும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக இருப்பதாக வைகோ கூறிக்கொண்டாலும் ஸ்டாலின் தரப்பில் இருந்து மதிமுகவை கூட்டணியில் இணைப்பது குறித்து எந்தவித உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை. அப்படியே திமுக கூட்டணியில் மதிமுக இணைந்தாலும் ஒன்று அல்லது இரண்டு தொகுதிக்கு மேல் அந்த கட்சிக்கு ஒதுக்குவது கடினம்தான் என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நிர்மலா சீதாராமனுடன் வைகோ இன்று சந்தித்தது பாஜக கூட்டணியில் மதிமுக சேருவது உள்பட பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது\nவியாழக்கிழமை, 07 பிப்ரவரி 2019 00:00\nரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன் தொகைக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nரிசர்வ் வங்கியின் 6வது நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் பிப்.5-ம் தேதி முதல் நடந்து வருகிறது. ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் கூட்டத்தில், வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் இன்று வெளியிடப்பட்டன. டிசம்பர் மாதத்தில் பணவீக்கம் 2.2 சதவீதமாக குறைந்ததன் காரணமாக நிதிக்கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டு, ரெப்போ வட்டிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது.\nவட்டிவிகித குறைப்பை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சக்திகாந்த தாஸ், 2019-20 நிதியாண்டில் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும். 2019-20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் நாட்டின் பணவீக்கம் 3.2லிருந்து 3.4 சதவீதமாக இருக்கும். காலாண்டு பணவீக்கம் 3.9 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. உலக ஏற்றுமதி சந்தையில் தேவை குறைந்ததன் காரணமாக 2018 நவம்பர் - டிசம்பர் மாதங்களில் ஏறக்குறைய குறைந்துள்ளது.\nவேளாண் கடன் அளவை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.6 லட்சமாக உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஒட்டுமொத்த பணவீக்க உயர்வு மற்றும் வேளாண் உற்பத்தி உயர்வு காரணமாக இந்த கடன் தொகை ரூ.60,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சிறு விவசாயிகள் பெரும் பயனடைவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\nநடப்பு நிதி ஆண்டில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் என இரண்டு முறை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 100 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://polurdhayanithi.blogspot.com/2012/07/beleric-myrobalans.html", "date_download": "2019-02-17T19:06:31Z", "digest": "sha1:2BV2UN37SYVIEDKH4CKZ35SSVBJ7PNYC", "length": 13499, "nlines": 262, "source_domain": "polurdhayanithi.blogspot.com", "title": "சித்த மருத்துவம்: காய கால்ப தான்றிக்காய் (BELERIC MYROBALANS )மருத்துவ குணங்கள்", "raw_content": "\nHERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே )எமது இலக்கு\nகாய கால்ப தான்றிக்காய் (BELERIC MYROBALANS )மருத்துவ குணங்கள்\nதமிழ மருத்துவத்தில் காய கல்பம் என்ற சொல்லாடல் அடிக்கடி கேட்டு இருக்க கூடும் சரி காயகல்பம் என்பதென்ன காயம் என்பது உடல் கல்பம் என்பது அழியாமல் பாதுகாத்தல் என்பதாகும்.\nஎதற்கும் வினா எழவேண்டும் எழவில்லை எனின் தான் ஐயமே . நாம் குறிப்பிடும் இம் மா மருந்து காய கல்ப வகையை சேர்ந்தது உடலை அழியாமல் பாதுகாக்கக் கூடியன .\nதூய தமிழ மருத்துவத்தின் உயரிய சிறப்பே இவைகள் நோயில் இருந்து விடுவிப்பதோடு நோயின்றி வாழ வழிவகை செய்கிறது. சித்தமருத்துவத்தில் மருந்தே உணவு உணவே மருந்து என்பது உங்களுக்கு தெரியும் .\nகாய கல்ப தன்றிக்கையின் மருத்துவக் குணங்கள்\nசிலந்தி விடம் காமியப் புண் கீழான மேகங்\nகலந்து வாரும் வாதபித்தங் காலோ- ட்லந்துடலில்\nஊன்றிக்காய் வெப்ப முதிரபித் துங் கருங்\nஆனிப்பொன் மேனிக் கமழும் ஒளியுமிழும்\nகோணிக் கொண் வாதபிதங் கொள்கைபோம் - தானிக்காய்\nகொண்டவர்க்கு மேகம் அறும் கூற அளந்தனியும்\nகண்டவர்க்கு வாதம் போம் கான் .\nஇவ்வளவு மருத்துவக் குணங்கள் நிறைந்த கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த மா மருந்துகள் தான் சித்த மருத்துவத்தில் நூறு நோய்களுக்கு மேல் நீக்கும் மிகசிறந்த மருந்து மட்டும் அல்லாமல் காய கல்பம்க செயல் படும் திரிபலா . இந்த முக் கூட்டு மருந்து திரிபலா மூன்று ஒன்றாய் கூடும் போது பலன் பாலமடங்கு கூடும் இதைப் பற்றி நான் தனியாக எழுத வேண்டுமா \nசித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம் .\nஇடுகையிட்டது போளூர் தயாநிதி நேரம் 2:09:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காய கால்ப தான்றிக்காய் (BELERIC MYROBALANS )மருத்துவ குணங்கள்\nவணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாய கால்ப தான்றிக்காய் (BELERIC MYROBALANS )மருத்த...\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பத...\nகோழிக்கறி (chicken ) விசமே\nமார்பகம் பெரிதாக ( Breast Develop )\nகடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை...\nசுய இன்பம் சரியா தவறா\nசுய இன்பம் சரியா தவறா ( MASTERBATION) இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான ...\nசுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்\nஇன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி ...\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்...\nஅம்மை நோயை பொறுத்தவரை \"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் \" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு ம...\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்\nஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வி...\nகணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )\nஇன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படு...\nதமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது\nஇப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilentrepreneur.com/7-startup-commenced-operations-at-the-nasscom-startup-warehouse-in-chennai/", "date_download": "2019-02-17T18:57:00Z", "digest": "sha1:UCOW5NOCUY57GSY6XETEW4ZLN577EM7R", "length": 12820, "nlines": 101, "source_domain": "tamilentrepreneur.com", "title": "சென்னை Nasscom Startup Warehouse ல் செயல்படவுள்ள 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nசென்னை Nasscom Startup Warehouse ல் செயல்படவுள்ள 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்\nNational Association of Software and Services Companies (Nasscom) அமைப்பு, தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து Startup Warehouse ஐ சென்னை தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் தொடங்கியது.\nஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் ஊக்குவிக்கும் வகையில் இந்த Startup Warehouse-ஐ Nasscom அமைத்தது. 8000 சதுர அடி பரப்பளவில் Warehouse அமைந்துள்ளது. இதில் 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதன் பயன்களைப் பெறும்.\nஇப்போது 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவங்களை Nasscom மற்றும் தமிழ்நாடு அரசின் பங்குதாரர்கள் அடங்கிய குழு உறுப்பினர்கள் இணைந்து தேர்ந்தெடுக்கின்றனர்.\nStartup Warehouse ன் நுழைவதற்காக 1000 க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களிடமிருந்து விண்ணப்பங்கள் Nasscom க்கு வந்துள்ளன.\nStartup Warehouse ல் ஆரம்ப கட்ட வழிகாட்டுதல் (mentoring), அலுவலக இடம், அகண்ட அலைவரிசை சேவைகள், உள்கட்டமைப்பு வசதிகள், அமர்வுகள் (sessions), பயிற்சிகள், Google, Amazon, Microsoft, IBM cloud, Kotak மற்றும் பல பெரிய நிறுவனங்களின் சேவைகள் போன்றவற்றை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெற முடியும். இதில் 6 முதல் 12 மாதகாலத்திற்கு பயன்களை பெற அனுமதிக்கப்படும்.\nStartup Warehouse ல் தேர்தெடுக்கப்பட்டுள்ள இப்போது 7 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்\nஉலகின் மிகவும் அதிக மதிப்புடைய 15 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சென்னையில் ஒன்று கூடி ஆனந்தமாய் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ திருவிழா மதுரையில் ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) நிகழ்ச்சி : ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தொழில்முனைவு அனுபவத்தை பெறுவதற்கான தொழில்முனைவோர்களின் பயணம் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra NASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse-ஐ சென்னையில் அமைத்துள்ளது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடும் Startup Conclave 2016 மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 வரை கோயம்புத்தூரில்\n← ரசனை என்னும் ஒரு புள்ளியில் – பகுதி 3 : சவரச் (shaving) சந்தை\nமார்க் ஜுக்கர்பெர்க், பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், எலன் மஷ்க் போன்ற தொழில் முனைவோர்கள் மற்றும் தலைவர்களுக்கு பிடித்த புத்தகங்கள் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1379", "date_download": "2019-02-17T18:55:19Z", "digest": "sha1:Q67VWNTNW4VV7UTJ4SA7PZKU3NZJR4R3", "length": 14095, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "தினகரனைக் காப்பாற்ற எந்", "raw_content": "\nதினகரனைக் காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயார்: நாஞ்சில் சம்பத் பேட்டி\nடிடிவி தினகரனைக் காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம் என்று தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக சென்னை அடையாறில் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''எங்கள் பக்கம் 87 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.\nஅதிமுக தலைமைக் கழகத்தில் இருந்த கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவின் புகைப்படங்களை அகற்றியிருப்பது சரித்திர அநீதி. கடந்த 33 ஆண்டு காலம் சுகங்களுக்கு அடிமைப்படாத சூரியப் பந்தாய், ஆசாபாசங்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எம்.ஜி.ஆருக்குப் பிறகு இந்த இயக்கத்தை காப்பாற்றுவதற்கான சுமையை முதல்வர் ஜெயலலிதா தனது தோளில் ஏற்றுக் கொண்டபோது அந்தச் சுமையை பகிர்ந்து கொண்டவர் சசிகலா.\nவிமர்சனங்கள் ஆயிரம் வைக்கலாம். ஆனால் சசிகலா அந்தக் கடமையை வெற்றிகரமாக செய்தார். முதல்வர் ஜெயலலிதாவே, சசிகலா எனக்கு இன்னொரு தாய் என்று ஒரு பேட்டியில் சொன்னார், சசிகலாவால் பதவி பெற்றவர்கள்தான் அவரது படத்தை கீழே இறக்கியுள்ளனர். 123 சட்டமன்ற உறுப்பினர்களை ஒருங்கிணைந்தவர் டிடிவி.தினகரன்தான்.\nடிடிவி.தினகரனிடம் ஏற்கெனவே 37 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. இன்னும் விசாரிக்க என்ன இருக்கிறது இருப்பினும், டெல்லி போலீசாரின் விசாரணைக்கு இடையூறாக இருக்கமாட்டோம். டிடிவி தினகரனைக் காப்பாற்ற எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறோம்.\nஅதிமுக பொதுச் செயலாளரின் கண் அசைவு இல்லாமல், அவரது கையெழுத்து இல்லாமல் இந்த கட்சியில் எதையும் செய்ய முடியாது. துணைப் பொதுச் செயலாளர் தினகரன் மீது பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது. அவரை அரசியலில் இருந்து வெளியேற்ற முயற்சி நடக்கிறது. அவரிடம் நடத்தப்படும் விசாரணை ஒரு நாடகம். டெல்லிதான் இந்த நாடகத்தை நடத்துகிறது. அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால் மகிழ்ச்சிதான்'' என்றார் நாஞ்சில் சம்பத்.\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/page/4?filter_by=popular", "date_download": "2019-02-17T18:19:25Z", "digest": "sha1:XXZVLKSYVPNQN2TNGPACEIB2BBGWFWLH", "length": 7794, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "மாவட்டம் | Malaimurasu Tv | Page 4", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nதிருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதனை மாலை முரசு இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்\nதமிழகத்தில் அடுத்த வாரம் உருவாகும் இரண்டு புயல்களால் பெருத்த சேதம் ஏற்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nநடிகர் சிவகார்த்திகேயனின் கார் டிரைவர் விபத்தில் உயிரிழப்பு\nஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் நாளை மறுநாள் அறிவிப்பு\nமின் கட்டணம் எளிதாக செலுத்த புதிய கைபேசி செயலி சேவையை தமிழ்நாடு…\nதினகரன் அணியும் நாங்களும் ஒரு தாய் பிள்ளைகள்-அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\n“ஆன்டி பஞ்சர் ” பவுடர் மூலம் டயர் பஞ்சரானாலும் நிற்காமல் வண்டியை ஓட்டலாம் என...\nரஜினிகாந்த் உடல் பரிசோதனை இன்றிரவு அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் வெளிமாநிலங்கள் செல்லும் மாணவர்கள் அவதி..\nவெளி மாநிலங்களுக்கு தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தமிழில் வினாத்தாள் கொடுக்க ஏற்பாடு ..\nவேளாண்படிப்புக்கு ஆன்லையில் கலந்தாய்வு நடத்தப்படும் – தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம்.\n2018-ம் ஆண்டு நடைபெற உள்ள 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிபச்சார அழகியுடன் இருந்த ரெயில் டிக்கெட் பரிசோதகர் | ரெயில் டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட...\nபொள்ளாச்சியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி ..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2011/07/blog-post_02.html", "date_download": "2019-02-17T18:08:42Z", "digest": "sha1:CRRMCAA45NKXV62LWCQGOJCYDZFFOUTW", "length": 49132, "nlines": 271, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: பிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று", "raw_content": "\nபிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று\nநறுக் 5 (a )\nகிளச்ர்சியூடுட்ம் பிகாரசமான வனதம். புடிஷ்யான கிளள்ச்சொலுல்ம் ஆபிப்ள் கனன்ங்கள். சோயானின இடை. இச்ன்டேப் இலால்மலேயே இப்டுபு மறுற்ம் தொயடைளவை பப்ளிகாக்க காடுட்ம் ஜீன்ஸ் பேன்ட். பஸ்ஸ்ண்டாடில் அபெப்ண், பகக்தித்ல் அவ்லிவாபனும் எதேசைச்யாக உடை உசுரம் நெருகக்தித்ல் நின்றிந்ருர்தாகள். மூகோக்டு ஆயுளைம் சேத்ர்து இழுதத்து அளிவன் நறுணமம். அம்ங்மகை குத்திது விழும் புஸ்புஸ் கேத்சதை ஒதுகுக்ம் விலிரல் அணிதிந்ருந்த நீலநிற மோரதிம் கனன்த்தை நெருகுங்ம்போது பளபளதத்து. செம்வபள வாயிருலிந்து முத்திதுர்ந்து \"எக்கிஸ்யூஸ் மீ\" என்றாள். காதுளிகல் ஓயிராரம் வயலிகன்ள் டூயட் வாசிதத்ன. பாதிரஜாராவின் வெணுண்டை தேவகதைள் குழுமி நின்று லாலில்லலி பாடிர்னாகள். அவனையுறிமயாமல் தரையிருலிந்து ஆசகாதித்ர்க்கு பக்றக ஆரபிம்த்ருதிந்தான்.\nமேற்கண்ட இரு பாராக்கள் என்னவென்று தெரிகிறதா\nஇந்தப் பதிவில் நான் எழுதப்போகும் சில பேர் வலையில் நான் வளைத்துப் பிடித்த ரத்தினங்கள். வலைச்சொந்தங்கள். பாசக்காரர்கள். இவர்கள் எழுத்துக்களைப் பார்த்து நான் நிறைய பொறாமைப்பட்டதுண்டு. எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறார் என்ற ரீதியில் நான் எழுதும் எழுத்துக்களை படித்துவிட்டு உற்சாகப்படுத்தும் பெருந்தன்மை இவர்களுக்கு உண்டு. நீங்களும் படித்துப் பாருங்களேன்.\nதேன் தமிழில் ஒவ்வொரு எழுத்தாக தோய்த்து எழுதும் பாங்குடையவர் திருவாளர் மோகன்ஜி. வானவில் மனிதன் என்று எழுதும் இவர் கற்பனை மேகத்தின் ஊடே அலையும் ஒரு வான்வெளி மனிதர். நேசம், பாசம், சோகம் என்று தோளில் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்து உருக்கமாகக் கதை சொல்லி ஒரு குரல் அழவிடுவார். ஆனந்தக் கண்ணீர் சில சமயம். உணர்ச்சி பெருக்கில் அழுகைக் கண்ணீர் சிலசமயம். சமீபத்தில் கிசுகிசு எழுதி எல்லோரையும் கிச்சுகிச்சு மூட்டினார். இந்தக் கிசுகிசு பதிவைப் படிப்போர் தவறாமல் பின்னூட்டக் கும்மியைப் படித்து ரசிக்குமாறு வேண்டப்படுகிறார்கள். நிறைய அதிகாரிகளுக்கு பாடம் எடுக்கும் அதிகார ஆசான். இவரோடு சேர்ந்து நான் அடித்தக் கொட்டத்தை நினைத்தால் சிறுவர்களுடன் கூட அவருடைய எளிமையான பழகும் மாண்பு எனக்கு புரிகிறது.\nதமிழில் கவிதை என்பது என்னை ஏமாற்றும் அடங்காப்பிடாரி காதலி. ஒருதலைக் காதலில் நெருங்கி நெருங்கிப் பார்ப்பேன். \"ச்.சீ. போ.. நீ அஞ்ஞான அசிங்கம்\" என்று என்னை விட்டு காத தூரம் விலகி ஓடிவிடும். கவிதையாய் பேசினாள் என்று பெண்களைக் கூறுதல் கவிஞர்களின் இயல்பு. கவிகள் சுந்தர்ஜியிடம் ஐந்து நிமிடம் பேசினால் சுந்தர்ஜியாய் பேசினாள் என்று அடி மாற்றி எழுதுவார்கள். எதைப் பார்த்தாலும் கவிதை புனையும் அவரது விசைப்பலகையில் ஏதோ மந்திர கவிவிசை இருக்கிறது. சுந்தர்ஜி பத்து வார்த்தை பேசினால் ஐந்தைந்து வார்த்தைகளாய் இரண்டு ஹைக்கூக்கள் பிறக்கின்றன. கைகள் அள்ளிய நீர் என்று அடக்கம் தெறிக்கும் தலைப்பில் எழுதிவருகிறார். இல்லையில்லை.. கவிக்கிறார்.\nலிக என்று கலியை திருப்பிப் போட்ட கதை மூலமாக எனக்கு அறிமுகமானார் அப்பாதுரை. அவர் 'அப்பப்பா'துரை. அடேங்கப்பா மூன்றாம்சுழி என்ற வலைப்பூவின் ஆசிரியர். ஒரு முறை உள்ளே மாட்டிக்கொண்டால் மீள முடியாமல் ஆளை உள்ளே இழுக்கும் சுழி மூன்றாம் சுழி. கட உபநிஷத்தை வெண்பாவினால் எழுதி தமிழ்ப் ப்ரியர்களுக்கு அருந்தொண்டு புரிந்திருக்கிறார். மாடர்ன், ஹிஸ்டாரிக், சயின்ஸ் ஃபிக்ஷன் என்று பல தரப்பட்ட தமிழ் படைப்புகள் தங்குதடையில்லாமல் அருவியாய் கொட்டுகிறது. சுழித்துக்கொண்டு வலையெங்கும் ஓடுகிறது. உள்ளே போனால் அட்லீஸ்ட் அரை மணிநேரம் நீங்கள் ஒதுக்கவேண்டியிருக்கும். உலகை மறக்கலாம். சுழிக்கு செல்ல இங்கே சொடுக்கவும்.\nதேகத்தை கட்டுடைத்து எழுதும் எழுத்து போகனுடையது. மன உணர்ச்சிகளை கிசேலங்களை வார்த்தைகளாய் புட்டுபுட்டு வைக்கிறார். பிகினி அணிந்த கவர்ச்சியான கவி எழுத்துக்கள். சிலசமயம் எட்டிப்பார்க்கத் துடிக்கும் பிறந்தமேனியாய். எழுத்துப்பிழை என்று முரண்நகையாக பெயர் வைத்துக்கொண்டு பிழையில்லாமல் எழுதுகிறார். எதையாவது ஒன்றைக் கொடுத்து அவரது வலையை தொடுக்க வேண்டுமே என்று இங்கே ஒரு லிங்க் தருகிறேன். நிறைய வாசிப்பனுபவம் மிக்கவர். படிக்க படிக்க போதையேறும் எழுத்துக்கள் இவரது. முதிர்ந்த வாசகர்கள் நாடும் தளமிது. முதிர விரும்பும் வாசகர்களும் படிக்கலாம்.\nஒரு சிறிய பொறியென இருக்கும் கருவை வளர்த்து சுமந்து பெற்றுப்போட்டு பெயர் வைத்துவிடுவார் ரிஷபன். கதையோ, கவிதையோ பிரமாதப்படுத்துகிறார். காற்றை நேசிக்கும் இவருக்கு எழுத்து சுவாசமாக இருக்கிறது. சமீபத்தில் எழுதிய ஆண்டாள் நாச்சியார் பற்றிய பதிவும் கல்கியில் அச்சாகியிருக்கிறது. நம் நெஞ்சத்தில் அச்சாவாக அச்சானவை ஏராளம்.\nஆனந்த வாசிப்பு என்று வெறும் தலைப்பு பெயராக மட்டுமல்லாமல் பல பதிவர்களின் பதிவுகளை ஊன்றி படித்து ஊக்கமூட்டும் பின்னூட்டங்களைப் பதியும் பத்மநாபனைப் பற்றி வலைப்பூவில் தெரியாதவர் உண்டோ அத்தி பூத்தார் போல அவரது வலைமனையில் எழுதினாலும் தினமும் பின்னூட்டங்களால் பல அற்புதப் பதிவு பல வலைப்பூக்களில் கொண்டிருக்கிறார். பதிவை எழுதிவைத்துவிட்டு வலைமனை வாசலில் பத்துஜின் கமேன்ட்டுக்காக காத்துக்கிடப்போர் ஏராளம். அதில் நானும் ஒருவன். சில பின்னூட்டத்தைப் பார்த்தால் நாம் எழுதாமல் விட்ட சில கருத்துக்கள் அங்கே கண்ணடித்துக் கதை சொல்லக் காத்திருக்கும்.\nதமிழக அரசு விருது பெற்ற எழுத்தாளர் வித்யாசுப்ரமணியம் வலைப்பூவில் எழுதுகிறார். எழுதுவதோடு மட்டுமல்லாமல் வளரும் எழுத்தாளர்களை உற்சாகப் படுத்துகிறார். கதையின் கதை என்று எழுதும் அவரது வலைப்பூ அர்த்தத்தின் அர்த்தத்தை அனாயாசமாக விளக்குகிறது. ஒரு சீனியர் ரைட்டர் பல தளங்களுக்கு சென்று கருத்திடுவது போஸ்டர் அடித்து போற்றத்தக்க பெருஞ் செயல்.\nஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி என்னும் இவரை மூவார் முத்தே என்று விளிப்பார்கள். நகைச்சுவை மிளிரும் பதிவுகளும் எழுதுவார், கலங்கடிக்கும் கதைகளும் எழுதுவார். உள்ளே போனால் எழுத்தாரண்யத்தில் மாட்டிக்கொள்வீர்கள். ஜாக்கிரதை\nபின் குறிப்பு: சிலர் முன்பே உங்களுக்கு அறிமுகமாயிருக்கலாம். என் முகத்தில் இவர்கள் எப்படித் தெரிகிறார்கள் என்று எழுதியிருக்கிறேன். சலித்துக்கொள்ளாமல் நான் கொடுத்த இணைப்புகளை படித்து இன்புறுக.\nமுதல் எழுத்தும் கடைசி எழுத்தும் மட்டும் சரியாக இருந்தால் அந்த வார்த்தை மூளைக்கு சரியாக போய்ச்சேரும், பிழைகள் இருந்தாலும் என்று காம்ப்ரிட்ஜ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தார்கள். இதுவும் சில வருஷங்களுக்கு முன்னால் மின்னஞ்சலில் பல கண்டங்கள் சுற்றிய படம். இரண்டாவது பாராவாக இதை தமிழில் முயற்சி செய்தது அடியேனின் அதிக ப்ரசங்கித்தனம். பாராவில் செய்தால் பரவாயில்லை.. தலைப்பிலும் செய்தது சரியா முறையா என்று நீங்கள் காதைக் கிள்ளாதீர்கள்\nஇரும்பு அடிக்கற இடத்துல ஈ க்கும் இடம் கொடுத்த உங்க கருணைக்கு நன்றி ...\nசுந்தர்ஜி யின் வலைப்பூவிற்கும் ..வித்யா மேடத்தின் வலைபூவிற்க்கும், போகன் அவர்களின் வலைப்பூவிற்கும் உடனே சென்று பார்க்க வைக்கின்றன உங்கள் அறிமுக வார்த்தைகள் .... ///ஒரு சீனியர் ரைட்டர் பல தளங்களுக்கு சென்று கருத்திடுவது போஸ்டர் அடித்து போற்றத்தக்க // நேரம் ஒதுக்கி செல்லும் அந்த பண்பு பாராட்டுக்குரியது ..\nமற்றவையில் தான் பெரும்பாலும் எனது வலை நேரம் கரைகிறது ... கரைக்கும் வண்ணம் அவர்களது எழுத்தும் கருத்தும் ....\nஉண்மையில் வாசிக்கத்தான் வலைப்பூவை ஆரம்பித்தேன் .. அது வஞ்சனையில்லாமல் கிடைக்கும்பொழுது ஆனந்தமாக வாசித்துக்கொண்டிருக்கிறேன் ...\n...அழகாக உங்கள் வேலையை காட்டிவிட்டீர்கள்\nஆஹா, அட்டசகாம். நானும் முற்யசி செய்து எழுவுதள்ளேன்.\nஅறிமுகப்படுத்தும் விதம் அற்புதம் வெங்கட்\nரொம்ப நாளா கமெண்ட் போட நேரமில்லை அண்ணா.. கொஞ்சம் ஆணிகள் ஜாஸ்தி.\n101 என்ன சமாசாரம், புரியலையே\nஇரும்பு அடிக்கற இடத்தில சுத்தியல் நீங்க... உங்களோட கமெண்ட்டுகள் பதிவிரும்புகளை நிமிர்த்திவிடும்...\nகவிதையாய் கமேன்ட்டியதர்க்கு நன்றி விசு.. ;-))\nஆஹா... தாராளமாய் எழுதுங்கள்.. நன்றி.. ;-))\nபரவாயில்லை தம்பி... சுகமா இருக்கீங்களா\nஅது ஒன்னும் இல்லை.. பைனரியில ஒன்னு ரெண்டுன்னு வரிசை போட்டுக்கிட்டு இருக்கேன் அப்பாஜி\nநல்ல தளங்களை அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள்.\nஆட்டத்தில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி ஆர்விஎஸ்.\nஇந்த வாரமெங்கும் நிறையப் புது அறிமுகங்களுக்கு நன்றி. அறிமுகப்படுத்திய விதமும் அழகு.\nஅது சரி.சுந்தர்ஜி எழுத்த விட பேச்சு ஸ்வாரஸ்யம்னு ஒரு தொனி இருக்காப்ல பட்டுது.அது நிஜமாயிருக்குமோன்னு ஒரு கலக்கம்.\nஎனக்கு உள்குத்து வெளிகுத்து தெரியாது. நான் உங்களைப்போல் பயில்வான் அல்ல\nஎன்னைப் பற்றி எழுதியிருப்பது எதிர்பாராமல் கிடைத்த ஆச்சர்யம். நன்றி. இன்னும் நன்றாக எழுதவேண்டும் என்ற பயத்தை ஏற்படுத்துகிறது.\nஎன் பிரிய ஆர்.வீ. எஸ்\nஉங்கள் மனதில் எனக்கு முதலிடம் என்பது எனக்கு ஆனந்தம்... அறிமுகத்திற்கு நன்றி நீங்கள் அறிமுகப் படுத்திய அத்தனை பேரையும் சரியாகத் தேர்வு செய்து அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். (நான் மட்டும் தான் திருஷ்டி பரிகாரம் போல் நீங்கள் அறிமுகப் படுத்திய அத்தனை பேரையும் சரியாகத் தேர்வு செய்து அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். (நான் மட்டும் தான் திருஷ்டி பரிகாரம் போல்\nவலைச்சரத்தில் இந்த வாரம் உங்கள் கை வண்ணத்தில் அழகுத் தோரணங்கள். வாழ்த்துக்கள்\nஉங்க மனசுல இடம் பிடிச்சதுக்கு..\nபேச வராம குரல் தடுமாறுது..\nஎன்னத்த சொல்ல.. உங்களை எல்லாம் பார்த்து பிரமிச்சு நிற்கிறவனைக் கூப்பிட்டு ‘இவனையும் கண்டுக்குங்க’னு\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகாதல் கணினி - III\nகாதல் கணினி - II\nபீஷ்மரின் டாம் அண்ட் ஜெர்ரி\nமன்னார்குடி டேஸ் - ஸ ரி க ம ப த நி\nடிரைவர் ஒபாமா - ஒன்று ஒன்று பூஜ்ஜியம்\nபிகாரசமான வனதம் - ஒன்று பூஜ்ஜியம் ஒன்று\nஆறு + கழுத்துக்கு மேல - ஒன்று பூஜ்ஜியம் பூஜ்ஜியம்...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-02-17T17:42:09Z", "digest": "sha1:ICKUHCK3CW3THIOH4F3D2QNWYZW2HLNC", "length": 7684, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "டயலொக் | தினகரன்", "raw_content": "\nநீங்களும் உதவலாம்; இதுவரை ரூபா 3 கோடி 34 இலட்சம்\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில் திரட்டப்படும் அனர்த்த நிவாரண உதவியாக இதுவரை ரூபா 33.4 பில்லியன் சேகரிக்கப்பட்டுள்ளது. டயலொக் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த பணியில், லேக் ஹவுஸ் நிறுவனம், இலங்கை...\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்‌ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ரக்பி விளையாட்டில் பங்குகொண்ட கடற்படை வீரர்கள் நால்வர்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:47:58Z", "digest": "sha1:YEFYMMEBPCDKNYTYDJJ5DM7ISIX77OED", "length": 23137, "nlines": 165, "source_domain": "www.trttamilolli.com", "title": "உலக அரசாங்க உச்சிமாநாடு டுபாயில் ஆரம்பம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஉலக அரசாங்க உச்சிமாநாடு டுபாயில் ஆரம்பம்\nஉலக அரசாங்க உச்சிமாநாடு ஐக்கிய அரபு இராச்சியத்தின் இரண்டாவது பெரிய நகரான டுபாயில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nசுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த உச்சிமாநாடு ஆரம்பமாகியுள்ளது.\nஇந்த உச்சிமாநாட்டில் 140 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக் கொண்டுள்ளனர்.\nகாலநிலை மாற்றம், சர்வதேச அரசாட்சியின் புதுமையான முன்னேற்றம், விஞ்ஞானம் – தொழில்நுட்பத்தின் மூலம் அரசாங்கத்தை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.\nஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சரவை விவகார அமைச்சர் மொஹமட் அப்துல்லா மற்றும் உலக பொருளாதார மன்றத்தின் நிறுவுனரும், நிர்வாகத் தலைவருமான க்ளோஸ் ஷ்வாப் ஆகியோரின் உரைகளுடன் மாநாடு ஆரம்பமானது.\nமூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டில் 600 பேர் உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபரிஸில் தீ விபத்து – 13 பேர் படுகாயம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 19 ஆம் வட்டாரத்தின் ..\nபிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு\nபிரபல சுவிஸ் நடிகர் புருனோ கன்ஸ் தனது 77வது வயதில் உயிரிழந்துள்ளார். மேடை நாடகங்களில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய புருனோ கடந்த 1970ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். Nosferatu, ..\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி\nபுல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாட்னாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ..\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத ..\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர மண்டபத்தில் இன்று ..\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ்த் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் ..\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nஉலகம் Comments Off on உலக அரசாங்க உச்சிமாநாடு டுபாயில் ஆரம்பம் Print this News\n« 61 வது கிராமி விருது விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) மஹிந்தவால் தமிழர்களுக்கான தீர்வினை வழங்க முடியாது: பிரதமர் ரணில் »\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர்மேலும் படிக்க…\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும்மேலும் படிக்க…\nஆங் சான் சூகியின் ஆலோசகரை கொலை செய்த இரண்டு பேருக்கு மரண தண்டனை\nமன்னிப்புக் கோரினார் தாய்லாந்து இளவரசி\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம் – ஏர்பஸ் நிறுவனம் அறிவிப்பு\nசவுதி அரேபியாவை கறுப்பு பட்டியலில் இணைத்தது ஐரோப்பிய ஒன்றியம்\nஎர்டோகனின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயன்ற 1112 பேரை கைது செய்த உத்தரவு\nஅபுதாபியில் உலக வங்கியின் அலுவலகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து\nமூன்று பிரதான தொழிற்சங்க பணிப் பகிஷ்கரிப்பால் பெல்ஜியம் விமான சேவைகள் ரத்து\nமனிதாபிமானமற்ற செயல்களுக்கு வெனிசுவேலா ராணுவம் பொறுப்பேற்க நேரிடும் – ஜூவான் குவைடா எச்சரிக்கை\nநான்குக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள ஹங்கேரிய தாய்மாருக்கு வருமான வரி விலக்கு\nஇளவரசியின் வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையகம்\nகஷோக்கியின் படுகொலையை நாங்களே விசாரணை செய்வோம்: சவுதி அரேபியா\nட்ரம்ப்-கிம் சந்திப்பு உலக சமாதானத்தில் தாக்கம் செலுத்தும்: வியட்நாம் மக்கள்\nயேமனில் சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை – குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nசீனாவில் 23 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – 13 பேர் உயிரிழப்பு\nமனிதாபிமான உதவிகள் நிறுத்தம் – 14 சிறுவர்கள் உயிரிழப்பு\nஸ்பெயின் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு- 100 பேர் படுகாயம்\nகசோக்கி சவுதி அதிகாரிகளால் திட்டமிட்டு கொலை – ஐ.நா. அறிக்கையில் தகவல்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:20:11Z", "digest": "sha1:ROWRREK6BDMBU4AK3Q5FNHYIRQYQH4CN", "length": 22494, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாஸ்ரியா நகரில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபாஸ்ரியா நகரில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம்\nபிரான்ஸின் கோர்ஸ் தீவிலுள்ள பாஸ்ரியா நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.\nகுறித்த தாக்குதலை தொடர்ந்து துப்பாக்கிதாரியும் தற்கொலை செய்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nநேற்று (புதன்கிழமை) வீதியில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது சந்தேகநபர் சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.\nகாயமடைந்தவர்களுள் மூன்று பெண்களும், ஒரு பொலிஸ் அதிகாரியும் உள்ளடங்குவதாக ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசந்தேகநபர் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் என்றும், இவர் மீது ஏற்கனவே இரு ஆயுத குற்றச்சாட்டுகள் காணப்படுவதாகவும் உள்ளூர் வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nபிரான்ஸ் Comments Off on பாஸ்ரியா நகரில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு- ஐவர் படுகாயம் Print this News\n« பிரெக்ஸிற்றின் மூலமான பாதிப்புகளை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை: ஜேர்மன் அமைச்சர் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) இந்தியா அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு ஆறுதல் வெற்றி »\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும்மேலும் படிக்க…\nபரிசில் திறக்கப்படும் காதலர் சின்னம்\nபரிசின் 18வது பகுதியில் உள்ள Porte de Clignancourt பகுதியில் மிகவும் பிரமாண்டமான காதலர் சின்னம் (Le Cœur deமேலும் படிக்க…\nபிரான்ஸ் ஜனாதிபதியின் சிறப்பு ஆலோசகர் இராஜினாமா\nபிரெக்ஸிற் தொடர்பான தமது எண்ணங்களை பிரித்தானியா தெளிவுபடுத்த வேண்டும்: பிரான்ஸ்\nமெட்ரோவிற்குள் பாலியற் சேட்டைகள் – பங்களாதேஸ் நபர் கைது\nநூற்றாண்டைக் கடந்த அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு\nபேருந்திலிருந்து ஒருவரை பலவந்தமாக வெளியேற்றிய சாரதிக்கு 5 ஆண்டுகள் சிறை\nலாச்சப்பல் : இலங்கை இளைஞன் கை துண்டிப்பு – பழிவாங்கல் நடவடிக்கை ; காவற்துறையினர் தெரிவிப்பு\nவன்முறை போராட்டங்களை கட்டுப்படுத்த புதிய சட்டம்: பிரான்ஸ் நாடாளுமன்றில் நிறைவேற்றம்\nஎரிவாயுவுக்கான விலைக்கட்டணத்தில் இன்றுமுதல் மாற்றம்\nஸ்ரார்ஸ்பேர்க் தாக்குதலுக்கு ஆயுதம் வழங்கிய ஐவர் கைது\n – 41 மாவட்டங்ககுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை\nமஞ்சள் மேலங்கி போராட்டத்திற்கு எதிராக பரிசில் சிவப்பு பட்டி ஆர்ப்பாட்டம்\nசீனா – பிரான்ஸ் இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 55 வருடங்கள் பூர்த்தி\nநாடு முழுவதும் 69,000 ஆர்ப்பாட்டக்காரர்கள்\nஓர்லி விமான நிலையத்தில் பெண் பயணி கொண்டுவந்த பாதணியால் பரபரப்பு\nதந்தையின் துப்பாக்கியை திருடிய 7 வயது சிறுவன் துப்பாக்கிச்சூடு\nகுழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் couches இல் அபாயகரமான இரசாயனங்கள்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/others/cinema-serials/50517.html", "date_download": "2019-02-17T18:37:39Z", "digest": "sha1:SOVSTCZ63YPJV5XMD3SEN42PY3CYGTWY", "length": 28651, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "வேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்; ஓரினச் சேர்க்கை மற்றும் வன்முறைகளைக் கற்றுக்கொடுக்கும் சிறை! அதிரவைக்கும் ஆங்கிலப்படம் | World Classic Cinemas - 3", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:09 (04/08/2015)\nவேர்ல்டு க்ளாசிக் சினிமாஸ்; ஓரினச் சேர்க்கை மற்றும் வன்முறைகளைக் கற்றுக்கொடுக்கும் சிறை\nநமக்கு வாழ்வின் மீது நம்பிக்கை குறையும் போது எல்லாம் நண்பர்களைத் தான் அதிகமாக தேடிச் செல்கிறோம்.நல்ல நண்பர்கள் இருப்பது வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கையை தருவதாக இருக்கிறது .வேறு எதையும் விட,எந்த உறவையும் விட நண்பர்களுக்கு முக்கியத்துவம் தருவதையே நாம் ஒவ்வொருவரும் விரும்புகிறோம்.அந்த வகையில் நண்பர்கள் ,நம்பிக்கை என்பதை மையமாக வைத்து வெளிவந்த படங்களில் உலக சினிமா ரசிகர்கள் எல்லோரையும் கவர்ந்த படம் தி ஷஷாங்க் ரிடெம்ப்சன்\nஸ்டீபன் கிங்கின் கதையை அடிப்படையாக வைத்து பிராங்கின் இயக்கத்தில் வெளியான.இப்படத்தின் கதை முழுவதும் சிறைச்சாலையிலே நடக்கிறது. ஆண்டி வங்கியில் அதிகாரியாக பணிபுரிபவன். தனது மனைவியையும்,அவளின் கள்ளக்காதலனையும் கொலை செய்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான் .உண்மையில் அவன் கொலை செய்யவில்லை .சாட்சிகள் ஆண்டிக்கு எதிராக இருப்பதால் ,வேறு வழியின்றி தண்டனையை அனுபவிக்கும் சூழலுக்கு ஆளாகிறான்..சிறையில் கைதிகளுக்கு வேண்டிய பொருட்களை வெளியே இருந்து வாங்கிக் கொடுக்கும் ரெட்டின் அறிமுகம் ஆண்டிக்கு கிடைக்கிறது .ரெட்டும் சிறை தண்டனையை அனுபவித்து வருபவன் தான். விரைவிலேயே ரெட்டும் ஆண்டியும் நெருங்கிய நண்பர்களாகி விடுகிறார்கள். நண்பனின் உதவியோடு ஆண்டி சிறையிலிருந்து எப்படி தப்பித்து செல்கிறான் என்பதுதான் மீதிக்கதை.\nசிறைச்சாலை, குற்றவாளிகளை சீர்திருத்த உருவாக்கப்பட்ட ஒரு இடம் என்று சொல்கிறோம் .ஆனால் குற்றம் செய்யாத ஒருவனை கூட சிறை வாழ்க்கை குற்றவாளியாக மாற்றிவிடுகிறது .ஆண்டி எந்த குற்றமும் செய்யாதவன் ,சந்தர்ப்ப சூழ்நிலையால் கைது செய்யப்பட்டு இரண்டு ஆயுள் தண்டனையை அனுபவிக்கிறான் .வெளியே வங்கியில் வேலை செய்தபோது நேர்மையாக இருந்தவன்,சிறைக்கு வந்த பிறகு அவனின் அறிவை சிறை அதிகாரிகள் தங்களின் கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதிலே பயன்படுத்துகிறார்கள். ஆண்டியும் வேறு வழியில்லாமல் சிறை அதிகாரிகளின் வரி ஏய்ப்பு ,கருப்பு பணத்தை வெள்ளை ஆக்குவதில் ஈடுபடுகிறான்.மேலும் வார்டனின் நிதி ஆலோசகராக வேறு ஆண்டி இருக்கிறான்.\nவார்டனின் கருப்பு பணத்தை ஆண்டி தான் உருவாக்கிய ஒரு கற்பனை பாத்திரத்தில் முதலீடு செய்கிறான்,அது மிகப்பெரிய அயோக்கியத்தனம் என்று தன் நண்பனிடம் ஆண்டி கூறுகிறான். மேலும் ஆண்டி தன் நண்பன் ரெட்டிடம் நான் வெளியே இருக்கும் போது கூட நேர்மையாக இருந்தேன்,உள்ளே வந்த பிறகு சிறை என்னை அயோக்கியனாக மாற்றிவிட்டது என்கிறான். உண்மையில் சிறை குற்றவாளிகளை உருவாக்குகிறதா இல்லை சீர்திருத்துகிறதா என்ற கேள்விகள் பார்வையாளனின் மனதில் ஆழமாக எழுகின்ற இடம் அது.\nநாம் தினசரிகளில் இந்த செய்தியை கடக்காமல் போவதற்கு வாய்ப்புகள் இன்றைய சூழலில் மிக குறைவு .கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி,கள்ளக் காதலியுடன் சேர்ந்து மனைவியை, கொலை செய்த கணவன்,40 வயதான பெண் குழந்தைகளை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம். திருமணமான இரண்டே நாளில் விவாகரத்து பெற்ற பெண்.காதல் மனைவியை கொன்ற காதலன். இதுபோன்ற குற்றங்களால் சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகளின் உலகம் என்னவாக இருக்கும் என்பதை ஷஷாங்ரெடெம்ப்சன் தோலுறித்து காட்டியிருக்கிறது.\nஆண்டி இருபது வருடங்கள் சிறை தண்டனையை அனுபவித்த பிறகு ஒன்றை உணருகிறான் .மிகுந்த வருத்ததுடன் அதை தன் நண்பன் ரெட்டிடம் பகிர்ந்து கொள்கிறான். ரெட் நான் தான் என் மனைவியை கொலை செய்து விட்டேன்.அவள் என்னிடம் எப்போதுமே ஏன் மூடிய புத்தகமாக ,கடினமாக இருக்கிறீர்கள் என்று கேட்டுகொண்டே இருப்பாள். அதை நான் கண்டு கொள்ளவே மாட்டேன்.உண்மையில் அவள் சொன்னது மாதிரி தான் நான் நடந்து கொண்டேன். ரெட் அவளை உண்மையிலே நான் நேசித்தேன். எவ்வளவு அழகானவள்.அதற்கு ஆண்டியிடம் ரெட் நீ கொலை செய்யவில்லை .ஒருவேளை நீ நல்ல கணவனாக நடந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பான்.\nதன் தவறை உணர்தல்,அதை முழுமனதுடன் ஏற்றுகொள்தல் ,அதற்காக வருந்துதல் இதுதான் ஒருவனுக்கு மனசாட்சி கொடுக்கும் தண்டனையில் இருந்து விடுதலை அடைய ஒரே வழி .தன் தவறை உணர்ந்த பிறகே ஆண்டி சிறையில் இருந்து தப்பிக்கிறான்.தன் மனைவியின் இயல்புகளை ஏற்றுகொள்ளாமல் நல்ல கணவனாக நடந்து கொள்ளாமல் இருந்தற்காக தான் தண்டிக்கத் தகுந்தவன் என்று உணர்கிறான்\nஅதே மாதிரி தன் கணவனின் இயல்புகளை ஏற்றுகொள்ளாமல் வேறுஒருவனை நாடி சென்றதால் தான் ஆண்டியின் மனைவியும் கொலை செய்யப்படுகிறாள் .இங்கே தவறுகள் செய்தவர்கள் அனைவரும் அதற்கு தகுந்த தண்டனையை பெறுகிறார்கள்.வரி ஏய்ப்பு செய்த வார்டன் தன்னை தானே சுட்டுக் கொள்கிறார். கைதியை கொன்ற அதிகாரி மிகுந்த அவமானத்துடன் சிறைக்கு இழுத்து செல்லப்படுகிறார்.\nபரஸ்பர புரிதலோ,அன்போ,விட்டுகொடுத்தலோ,இல்லாத போது மனித உறவுகளில் விரிசல் விழுகிறது. ஒருவன் வாழ்கிறான். இன்னொருவன் தனிமைப்படுத்தப்படுகிறான். அந்த விரிசலை சரி செய்ய யாரும் அதிகமாக விரும்பாமல் வேறு ஒரு உறவை தேடி செல்லவே விரும்புகின்றனர் .ஆனால் அதுவும் நிலைத்திருப்பதில்லை.\nதனிமைச் சிறையின் கொடுமைகள் ,ஓரினச்சேர்க்கை ,அதிகாரிகளின் அயோக்கியத்தனங்கள் ,எப்போதாவது கிடைக்கும் சின்ன சின்ன சந்தோசங்கள் ,கைதிகளுக்கிடையேயான வன்முறை என சிறை வாழ்வின் அவலங்களை அழகாக பதிவு செய்வதோடு சிறையில் பல வருடங்களாக கைதிகள் எப்படி தினம் தினம் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்களோ அதே மாதிரி தான் நாமும் வெளியே ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதையும் ஆண்டியும் அவன் நண்பனும் எப்படி நம்பிக்கையுடன் அந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை அடைந்தார்களோ அதே போல் நாமும் விடுதலை அடைய வேண்டுமென்றும் இப்படம் சொல்லாமல் சொல்கிறது.\nஆண்டி நல்ல கணவனாக நடந்து கொள்ளாததால். தன் மனைவியை இழந்து தனிமையில் வாடியது போல,ஆண்டியின் மனைவி கணவனை துறந்து வேறு ஒருவனை நாடி கொலையுண்டது போல.....இன்றும் நிறைய பேர்.....\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/99270-after-marriage-i-will-act-says-actress-manisha-yadav.html", "date_download": "2019-02-17T18:18:52Z", "digest": "sha1:U4X37LDEF2RY7BILE2B7V6G2O7FTWQKE", "length": 19301, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்..!’’ - நடிகை மனிஷா யாதவ் | After marriage, I will act says actress Manisha Yadav", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:33 (16/08/2017)\n’’ - நடிகை மனிஷா யாதவ்\nவழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மனிஷா யாதவ். சமீபத்தில் திருமணம் முடித்து பெங்களூருவில் செட்டிலாகியிருக்கும் இவர், தான் நடித்த 'ஒரு குப்பைக் கதை' திரைப்படம் ரிலீஸாகப்போவதால் தற்போது செம குஷியாகயிருக்கிறார். திருமணத்துக்கு பின்பும் மனிஷா நடிப்பாரா என்ற கேள்வியுடன் அவரைத் தொடர்புகொண்டோம்.\n''ரொம்ப சந்தோஷமாகயிருக்கேன். திருமணத்துக்கு முன்பு நான் நடித்த திரைப்படம்தான் 'ஒரு குப்பைக் கதை'. ரொம்ப கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்தேன். படத்தின் பெரும்பாலான பகுதியை சென்னையில் நிஜமான குடிசைப் பகுதிகளில்தான் எடுத்தார்கள். படப்பிடிப்பு நடக்கும்போது நிறைய மழை பெய்தது. அதனால், இன்னும் அதிகமாகவே கஷ்டப்பட்டோம்.\nஎன்னைவிட படத்தின் ஹீரோவாக நடித்த தினேஷ் மாஸ்டர் இந்தப் படத்தில் நடிக்க மிகவும் மெனக்கெட்டார். 'வழக்கு எண் 18/9', 'ஆதலால் காதல் செய்வீர்' படத்துக்குப் பிறகு, இந்தப் படம் எனக்கு நல்ல பெயரை சினிமாவில் வாங்கிக் கொடுக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ஹோம்லி லுக் கேரக்டரில் நடித்திருக்கிறேன்’’ என்றவரிடம், 'ஒரு குப்பைக் கதை' படத்துக்காக விருது கிடைக்குமா என்றால், ’’படம் பண்ணும்போது அப்படி எதுவும் தோணவில்லை. ஆனால், படத்தை எடிட்டிங் முடிந்து பார்த்துவிட்டு சில பேர் இந்தப் படத்துக்காக உங்களுக்கு விருது கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால், விருதுக்காக இந்தப் படம் பண்ணவில்லை. திருமணத்துக்குப் பிறகு, நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், நல்ல கேரக்டருக்காக வெயிட் பண்ணுறேன். இது எனக்கு ஹாப்பியாக இருக்கு'' என்றார் மனிஷா யாதவ்.\nநடிகர் அல்வா வாசு உடல்நிலை கவலைக்கிடம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://todayandme.wordpress.com/2016/05/16/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-02-17T18:57:00Z", "digest": "sha1:ASJPF5L6OXCEHUZGDNFFETZDHMRB74GM", "length": 5917, "nlines": 85, "source_domain": "todayandme.wordpress.com", "title": "என் வாக்கு, என் உரிமை. | TODAY AND ME", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\nHomeஎன் வாக்கு, என் உரிமை.\nஎன் வாக்கு, என் உரிமை.\nதேர்தல் கமிஷன் சார்பில் விளம்பரத் தூதராக இருந்தவர்\nஇந்த வருடமும் தனக்கு விளம்பரம் வேண்டுமென்று\nமல்லாக்கப் படுத்துக்கொண்டு காறித் துப்ப\nகமிஷன் அவர்மேலேயே மீண்டும் காறித்துப்பி\nஒருவழியாய் இன்றைக்கு காமிராக்களின் ப்ளாஸ்லைட் வெளிச்சத்தில் போட்டுவிட்டார் போல.\nதேர்தல் கமிஷன் சார்பில் விளம்பரத் தூதராக இருந்தவர்\nஇந்த விளம்பரம் போதாதென்று எண்ணி\nநேற்றைக்கே வர உத்தேசித்திருந்தேன், முடியவில்லை என்று\nமன்னிப்பு கேட்பதாக வேண்டிய விளம்பரம் கிடைத்தாகிவிட்டது.\nவிளம்பர தூதர்கள் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை\nஜனநாயகம் – நாளையை மாற்றும் சக்தி நாம்\nஎன்பதில் முழு நம்பிக்கை உண்டு\nநான் எனது ஜனநாயகக் கடமையை ஆற்றியிருக்கிறேன்.\n← அன்றும் இன்றும் என்றும் – திமுக – திருத்தவே முடியாத கட்சி\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்றும் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T18:45:12Z", "digest": "sha1:GEU4HPYAREZIY7FGUXHEL3IFVLOTHG3C", "length": 8274, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "மன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nமன்னார் மாவட்ட செயலகத்தின் வாணி விழா நிகழ்வு\nமன்னார் மாவட்ட செயலகத்தின் இந்து அலுவல்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் 2018ஆம் ஆண்டிற்கான வாணி விழா நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.\nமன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று(செவ்வாய்கிழமை) காலை 10 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nமன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் வாணி விழா பூஜையும், அதனை தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன.\nகுறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சிய\nமன்னார் புதைகுழி விவகாரம் – காபன் பரிசோதனை அறிக்கை வெளியானது\nமன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எச்சங்களின் காபன் பரிசோதனை அறிக்கை அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்ப\nசிலரினால் கூட்டமைப்பு பலவீனப்படுத்தப்படுகின்றது – அடைக்கலநாதன்\nஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது என கூட்டமைப்ப\nகார்பன் அறிக்கை வெளியாகவுள்ள நிலையில் சிறுவனின் எலும்புக்கூடு கண்டெடுப்பு\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளின்போது சந்தேகத்திற்கிடமான சிறுவனின் மனித எலும்புக்கூடு கண்ட\nகாணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை\nமன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி பாதுகாப்பு கோரி மன்னார் மனித உரிமைகள் ஆணை\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://old.thinnai.com/?p=60410142", "date_download": "2019-02-17T18:48:53Z", "digest": "sha1:OO3BPOS6K2YRQVJJVDTHJAA6QEZQU6CP", "length": 44721, "nlines": 801, "source_domain": "old.thinnai.com", "title": "கீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு | திண்ணை", "raw_content": "\nகீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு\nகீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு\nபகவத்கீதையைப் பற்றிய சர்ச்சை எழுந்தாலும் எழுந்தது, ஜெயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் இது இன்னொரு வாய்ப்பு என்று புதிதாக விஷமப் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர்.இவர்கள் இருவரும் கீதையின் அந்த சர்ச்சைக்குரிய பகுதிக்கு இவர்கள் கூறும், மேற்கோள் காட்டும் ஒரே விளக்கம்தான் உள்ளது போல் எழுதுகின்றனர். கீதையை விமர்சிப்போர் தங்கள் மனம் போன போக்கில் அதை விளக்குகிறார்களா அல்லது எந்த உரையின் அல்லது உரைகளின் அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார்களா என்பதைப் பற்றி ஏன் எழுதவில்லை. ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் அந்தப்பகுதிக்கு பல விளக்கங்கள் உள்ளன, அவற்றில் உள்ள கருத்து வேறுபாடுகள் எவை, ஏன் இத்தகைய முரண்படும் விளக்கங்கள் தரப்படுகின்றன என்பதினை விளக்கி எழுதியிருந்தால் உண்மை வெளியாகியிருக்கும். அதைச் செய்துவிட்டால் அப்புறம் திண்ணையில் ‘கீதை மகா ஞான யாகம் ‘ நடத்தி, விற்பனர்களாக காட்டிக்கொள்ள முடியாதே. பெரியாரைத் திட்ட முடியாதே, இதுதான் இவர்களின் அறிவார்ந்த நேர்மையின் தரம். கீதையை விமர்சிப்பவர்கள் மேற்கோள் காட்டும் உரை அல்லது உரைகள் என்ன, அவை யாரால் எப்போது முன்வைக்கப்பட்டது என்பதை எழுதியிருக்கலாமே. இல்லை கீதையை விமர்சிப்பவர்கள் எந்த உரையையும் படிக்காமல் தாங்களாக பொருள் கூறுகிறார்கள் என்றாவது எழுதியிருக்கலாமே.\nஜெயமோகன் சில உரைகளை நிராகரிப்பார். அது அவர் கருத்து. ஆனால் பல விளக்கங்கள் உள்ள நிலையில் ஒருவர் கீதை வருணாசிர தர்மத்தை, பிறப்பின் அடிப்பினடையினாலான பாகுபாட்டை நியாயப்படுத்தும் விளக்கம் உள்ளது என்று அந்த விளக்கத்தின் அடிப்படையில் கீதையை நிராகரித்தால்\nஅவருடைய புரிதலை முற்றிலும் தவறு என்று கொள்ள முடியாது. கீதை குறித்து காஞ்சிப் பெரியவர் என்ற காஞ்சி சங்கராச்சாரியார் மிக நீண்ட விளக்கம் தந்துள்ளார். அதில் அவர் பிறப்பின் அடிப்படையில் என்றே பொருள் கொள்கிறார். மேலும் இதனையும் ஜாதி அமைப்பினையும் தொடர்புபடுத்திப் பேசுகிறார். நவீன விமர்சகர்களின் கருத்தினை தான் ஏற்க முடியாது என்பதை விளக்குகிறார். இதன் அடிப்படையில் கீதை வருணாசிரமத்தை, பிறப்பின் அடிப்படையிலான ஜாதிப்பிரிவினை நியாயப்படுத்தும் நூல். அப்படியானால் பிரச்சினை கீதையை விமர்சிப்போர் கூறுவதில் இல்லை, ஏனெனில் அவர்கள் கீதைக்குத் தரப்பட்டுள்ள விளக்கத்தின் அடிப்படையில் அதைக் கூறலாம். அவர்களாக கீதையை உரை எழுதி இதைக் கூற வேண்டிய\nயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் விமர்சிக்க வேண்டியது காஞ்சி சங்காரச்சாரியார் கருத்தினை. அது போன்ற விளக்கங்களை. எந்தக் காலத்திலோ சொல்லப்பட்டவை இவை\nஎன்று பதில் சொல்லி நழுவ முடியாது. ஏனெனில் இதற்கான ஆதாரம் இன்று காஞ்சி மடத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் உள்ளது. www.kamakoti.org\nஇந்த உண்மையை ஏற்றால் கீதையை குறுக்கியது, குறுக்குவது திராவிட இயக்கம் என்று கூற முடியாது. ஏனெனில் கீதையின் அப்பகுதிக்கு முரண்படும் விளக்கங்கள் உள்ளன.சில ஜாதிய அமைப்பினையும், வருணாசிரம தர்மத்தினையும் நியாயப்படுத்துகின்றன. அதன் அடிப்படையில் கீதையின் விமர்சகர்கள் விமர்சித்தால் அவர்களை குற்றம் சொல்ல முடியுமா. ஜெயமோகனும், அரவிந்தன் நீலகண்டனும் எப்படி எழுதியிருக்க வேண்டும் – இத்தகைய விளக்கங்கள் தவறு, இவை கீதைக்கும், இந்து மதத்திற்கும், இந்து மத சிந்தனைக்கும் அவப்பெயரினை ஏற்படுத்துகின்றன. இதன் அடிப்படையில் கீதையை கடுமையாக விமர்சிக்கவும், நிராகரிக்கவும் உதவுகின்றன. எனவே கீதையை விமர்சிப்பவர்களை விட இவர்கள் கருத்தே\nகடும் கண்டனத்திற்குரியது. இப்படிப்பட்ட கருத்தினை வெளியிட்டிருந்தால் நான் அவர்களின் அறிவார்ந்த நேர்மையை பாராட்டியிருப்பேன். அவர்கள் நோக்கம் இவ்விவாதத்தில் பல தரப்புக் கருத்துக்களை, அதாவது கீதையின் அப்பகுதிக்கு தரப்பட்டுள்ள பல வியாக்கியானங்களை முன்வைப்பதல்லவே. திராவிட இயக்கம் மீது வசைபாடுவதே அவர்கள் நோக்கம். கீதைக்கு இப்படி விளக்கமளித்த சங்காராச்சாரியார் மீது இது குறித்து ஆர்.எஸ்.எஸ். எப்போதாவது விமர்சனம் முன்வைத்ததுண்டா இல்லை இந்த விளக்கம் கண்டனத்துக்குரியது என்றாவாது சொன்னதுண்டா, அரவிந்தன் நீலகண்டன் இது குறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கலாமா.\nசங்கராச்சாரியார் விளக்கம் கொடுத்தது யார் என்ற பெயர் குறிப்பிடாமல் கீதையின் இப்பகுதிக்கான ‘நவீன ‘ விளக்கங்களை காரணங்கள் குறிபிட்டே நிராகரிக்கிறார். மிக நீண்ட விளக்கத்தினை முன் வைக்கிறார். எனவே ஜெயமோகனோ, அரவிந்தன் நீலகண்டனோ அதை எளிதில் ஒதுக்கிவிட முடியாது.\nமுடிந்தால் ஆதி சங்கரர் தந்த விளக்கத்திலிருந்து இவர் முரண்படுகிறார் என்று நிரூபிக்கட்டுமே.\nகீதாப் பிரஸ் , கோரக்பூர் வெளியிட்டுள்ள உரை மிக பிரபலமானது, பல மொழிகளில் கிடைப்பது. பல ஆண்டுகளாக அது அச்சில் உள்ளது. அதன் கருத்துடன் ஒருவர் முரண்படலாம். அதே சமயம் கீதை வருணாசிரம தர்மத்தினை நியாயப்படுத்தும் நூல் என்ற கண்ணோட்டம் ஒரே ஒரு உரையின் அடிப்படையில்\nஉருவானது என்று கருத முடியாது. மேலும் அந்நூலில் இத்தகைய கண்ணோட்டம்த்தினை முன்னிறுத்த வேறு சான்றுகள் உண்டா என்று பார்க்க வேண்டும்.\nகீதை ஒரு உரையாடல் என்று சொல்வதை விட ஒரு உபதேச நூல் என்று சொல்வதே பொருந்தும். கிருஷ்ணர் நான் சொல்கிறேன், நீ கேள் என்ற தொனியில்தான் பல இடங்களில் கூறுகிறார். மேலும் இங்கு\nஅர்ஜுனன் ஒரு நண்பனாக, ஒரு தோழனாகப் பேசுவதைவிட பல தருணங்களில் குழப்பதில்லுள்ள, தெளிவைத் தேடும் அல்லது வேண்டும் ஒரு சீட மனோபாவத்தில் பேசுவதை நாம் அவதானிக்க முடியும். அவர்\nவெளிப்படுத்தும் அச்சங்கள், சந்தேகங்கள் பல. கிரு ணருக்கு கீதாச்சார்யன் என்ற பெயருமுண்டு. வைணவர்கள் இதை அடிக்கடிப் பயன்படுத்துவர். எனவே கீதையில் கண்னன் உரையாடவில்லை, உபதேசிக்கிறான் என்று சொல்வதே சரி. உரையாடல்கள் கூட உபதேசத்தினை நோக்கியே நகர்கின்றன. கீதையில்\nவாதம் உள்ளது, அது சம நிலையில் இருவருக்குமிடையே உள்ள வாதமல்ல.\nகவியோகி வேதம் எழுதியுள்ள கடிதம் இன்னும் வேடிக்கை. அவருக்கு கீதையின் இப்பகுதிக்கு பல விளக்கங்கள் உள்ளன, அதுதான் இந்த சர்ச்சைக்கு மூலம் என்பது கூட தெரியாதா. தெய்வத்தின் குரலை ‘புரிந்து கொள்ளாமல் ‘ தெய்வத்தினை வணங்கினால், தெய்வத்தினைப் பற்றி நூல் எழுதினால் இப்படித்தானாகும். நான் சொல்வது அவருக்குப் புரிகிறதோ இல்லையோ பலருக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.\nமூல நூல்களின் தேவை குறித்து ஜெயமோகன் எழுதியுள்ளதற்கும், மத அடிப்படைவாதிகள் கூறுவதற்கும் வேறுபாடு அதிகமில்லை. Truth is a pathless land என்று கூறி அமைப்பினை கலைத்தவர் அவர் பார்வையில் முட்டாளாக இருக்கலாம். சுருக்கமாகச் சொன்னால் அவருடைய கண்ணோட்டத்தில் பெரும்பான்மையோரால் செயல்கள் குறித்து சிந்தித்து தாங்களாக அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவோ இயலாது. அதற்காக மூலநூல்கள் வேண்டும். சரி அந்த மூல நூல்களுக்கு முரண்படும் வியாக்கியானங்கள், விளக்கங்கள் உள்ளனவே. அப்போது என்ன செய்வது. யோசிக்காமல் நீ சார்ந்துள்ள அமைப்பு என்ன சொல்கிறதோ அதைச் செய் என்பாரா. திருச்சபை கருக்கலைப்பு கூடாது, விவிலியத்தின் படி அது பாவம். இதை ஏற்கிறாரா ஜெயமோகன், இல்லை அது பாபமில்லை என்று இன்னொரு விளக்கம் இருக்கிறது என்று சிலர் சொன்னால், இரண்டில் எதை ஏற்பார். இன்றும் ஹோமோசெக்சுவல்கள் மீதான வெறுப்பினை நியாயப்படுத்த\nமூல நூல்களின் வாசகங்கள்தான் பெருமளவுக்கு பயன்படுத்தப்படுகின்றன. அப்படியானால் இது சரி என்கிறாரா. அவருடைய பார்வையில் மேட்டிமைத்தனமும், மக்களில் பெரும்பான்மையோரால் சிந்திக்க முடியாது என்ற கருத்தும் தெளிவாக உள்ளது. இப்படி எழுதுபவர் நாளை இந்தியாவில் அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்தது தவறு என்றும் எழுதக்கூடும். அவர் முன்வைத்துள்ள தர்க்கத்திற்கு அது ஒத்து வரும். இதை நான் சுட்டிக்காட்டினால் சிலருக்கு கோபம் வரலாம். வெப் உலகம்\nதளத்தில் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் குறித்து ஒரு விமர்சனம் உள்ளது.#1 அது குறித்து ஜெயமோகன் ஏதாவது எழுதியுள்ளாரா.\nஎன்னைக் கேட்டால் ஜெயமோகன் இப்படி தத்துவம், மெய்ஞானம் என்றெல்லாம் எழுதாமல் ‘மூல நூல்களை ‘ ‘மூடர்களுக்கு ‘ விளக்க ‘பாபிகளுக்கு கொதிக்கும் எண்ணைக் கொப்பரைகள், புண்ணியாத்மாக்களுக்கு தேவலோக சுந்தரிகளின் ‘ நடனங்கள் திரைப்படங்கள் எடுத்து எது நல்லது, எது கெட்டது என்று விளக்கலாம்.\nமற்றப்படி இந்த இரு கட்டுரைகள் மீது எனக்கு இன்னும் விமர்சனங்கள் உண்டு. விரிவஞ்சி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.\nநீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41\nயஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)\nவாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு\nமுஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்\n (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )\n‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)\nகவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)\nசரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்\nகல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்\nஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்\nகீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு\nகிஷன் பட்நாயக் – 1930 – 2004\nஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘\nமக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை\nசுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்\nஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004\nமுன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை\nஎன்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nNext: அது மறக்க முடியாத துயரம்..\nநீலக்கடல் – ( தொடர்) – அத்தியாயம் -41\nயஷ்வந்த்ராவ் ( கவிதை : அருண் கொலட்கர் – மொழிபெயர்ப்ப்பில்)\nவாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு\nமுஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்\n (சச்சிதானந்தனின் மலையாளக் கவிதை. மொழியாக்கம் )\n‘விண் ‘ தொலைக்காட்சி கவிதை – (1)\nகவிக்கட்டு 31-சத்தமில்லாத சமுதாயச் சரிவு\nஇந்தியப் பூத நதிகளை ஓயும் நதிகளுடன் இணைக்க முயலும் இமாலயத் திட்டங்கள் (4)\nசரித்திரப் பதிவுகள் – 3 : விக்ராந்தும் காஜியும்\nகல்விக்கோள் (எதுசாட்) : எதிர்நோக்கும் சவால்கள்\nஓவியப் பக்கம் : இரண்டு – ஜான் லென்னன் – கலையும் கலகமும்\nகீதை,வர்ணம் : விளக்கங்கள், வியாக்கியானங்கள், விமர்சனங்கள் – ஒரு குறிப்பு\nகிஷன் பட்நாயக் – 1930 – 2004\nஆட்டோகிராஃப்- 22 – ‘காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும் ‘\nமக்கள் தெய்வங்களின் கதை 5 : சோமாண்டி கதை\nசுகந்தி சுப்ரமணியனின் ‘மீண்டெழுதலின் ரகசியம் ‘ – சின்னச்சின்ன காட்சிகள்\nஓவியர் நடிகர் கே கே ராஜா கலந்து கொள்ளும் அரங்கப் பட்டறை – அக்டோபர் 23,2004\nமுன்னைப் பழம் பொருள் வெஃகும் சிறுமை\nஎன்னிசைக் கீதம் – கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1116218.html", "date_download": "2019-02-17T18:05:47Z", "digest": "sha1:3UO7AL6DADKMXCQ7NI5EVVIFGJA4NSHD", "length": 12782, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "மக்களை மட்டுமே நம்பி இருக்கிறோம்..!! – Athirady News ;", "raw_content": "\nமக்களை மட்டுமே நம்பி இருக்கிறோம்..\nமக்களை மட்டுமே நம்பி இருக்கிறோம்..\nஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்றுமே மக்களை மாத்திரமே நம்பியிருப்பவர்கள் ஆனால் மாற்று கட்சியினர் மதுபானத்தையும், பணத்தையும் மாத்திரம் நம்பியிருப்பவர்களென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.\nஇன்று சனிகிழமை பொகவந்தலாவ எல்பட கீழ் பிரிவு தோட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே ஆறுமுகன் தொண்டமான் இதனை தெரிவித்தார்.\nஇதன் போது மேலும் உறையாற்றிய அவர்,\nகடந்த வருடம் டிசம்பர் மாதம் 21ம் திகதி நான் வேட்புமனுவை தாக்கல் செய்த நாள் முதல் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடைய வேட்பாளர்கள் எமது மக்களை சந்திப்பதற்கு தொடர்நதும் வந்தவண்ணம் உள்ளார்கள். ஆனால் மாற்று கட்சியின் வேட்பாளர்கள் தைபொங்கலுக்கு பிறகுதான் மக்கள் சந்திபை மேற்கொண்டார்கள் .\nகடந்த வருடம் மலையகத்தைச் சார்ந்த அமைச்சர் ஒருவர் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மாத்திரம் காணிகளை பிரித்து கொடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்ட போது, நான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அந்த நடவடிக்கையை உடனே நிறுத்தியதாக தெரிவித்தார்.​\nஇந்த பிரச்சார கூட்டத்தில் பொதுச் செயலாளர் உட்பட முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை, மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதிகனகராஜ், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.\nகாஷ்மீரில் மத்திய ரிசர்வ் படையினர் மீது கையெறி குண்டுவீச்சு: 2 வீரர்கள் உள்பட 4 பேர் காயம்..\nஇலங்கையின் 70 வது தேசிய சுதந்திர தினம் இன்று..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1131882.html", "date_download": "2019-02-17T17:58:00Z", "digest": "sha1:YR63DXVKUBD2LP4W4IUCARBPB76QO6G7", "length": 14439, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "பிரிகேடியர் பிரியங்க சீனா சென்ற இரகசியம்…!! – Athirady News ;", "raw_content": "\nபிரிகேடியர் பிரியங்க சீனா சென்ற இரகசியம்…\nபிரிகேடியர் பிரியங்க சீனா சென்ற இரகசியம்…\nதமிழர்களின் கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்திய விவகாரத்தில் நாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.\nசீனாவில் 5 மாதங்களுக்கு பிரிகேடியர் பிரியங்கவுக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.\nஎனினும் அவரது குடும்ப அங்கத்தவர்கள் தொடர்ந்தும் பிரித்தானியாவிலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்காவின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி லண்டனிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய புலம்பெயர் தமிழ் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தினிடையே பிரித்தானிய தூதரக பாதுகாப்பு பணிகளுக்குப் பொறுப்பான பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுப்பதாக சைகை மூலம் அச்சுறுத்தியிருந்தார்.\nபிரிகேடியரின் இந்தச் செயற்பாடு தொடர்பாக பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் வெளியாகியதோடு முறைப்பாடுகளும் குவிந்தன.\nஇதனையடுத்து அவர் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பதவி விலக்கப்பட்டு மீண்டும் பதவியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதால் எதிர்ப்புக்கள் மேலும் வலுப்பெற்றன.\nநிலைமையை சமாளிப்பதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பிரிகேடியர் பிரியங்க அழைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சீனாவில் வழங்கப்படவுள்ள பயிற்சிகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீலங்கா இராணுவம் கூறுகின்றது.\nலண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டிய இலங்கை இராணுவ அதிகாரி.. (வீடியோ) -இது எப்படி இருக்கு-\nலண்டனில் தமிழர்களின் கழுத்தை வெட்டுவேன் என, மிரட்டி, பணி நீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் மீண்டும் பணியில்.. (படங்கள் &வீடியோ) இது எப்பிடி இருக்கு.\n“நான் ஏன், அப்படி செய்தேன்”.. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விளக்கம்\n பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரம்.. (படங்கள் & வீடியோ) இது எப்பிடி இருக்கு\nபிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க இராணுவம் தீர்மானம்…\nசுவிஸ் நாட்டின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் இன்று கிளிநொச்சி விஜயம்…\nதிருமலையில் ஐவரின் உடலங்கள் ஒரே குழியில் அடக்கம்…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1141364.html", "date_download": "2019-02-17T18:33:55Z", "digest": "sha1:M2LQKKOZLJLREA6DVBRQPQN3TII5EQ56", "length": 13499, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "எல்லை கடந்து நடத்தப்பட்ட சிறுநீர் சோதனை: பிரான்ஸ் தூதருக்கு இத்தாலி சம்மன்..!! – Athirady News ;", "raw_content": "\nஎல்லை கடந்து நடத்தப்பட்ட சிறுநீர் சோதனை: பிரான்ஸ் தூதருக்கு இத்தாலி சம்மன்..\nஎல்லை கடந்து நடத்தப்பட்ட சிறுநீர் சோதனை: பிரான்ஸ் தூதருக்கு இத்தாலி சம்மன்..\nபோதை மருந்து வைத்திருக்கலாம் என சந்தேகப்பட்டதால் பிரெஞ்சு சுங்கத் துறை அதிகாரிகள் சீருடையில் எல்லை கடந்து வந்து செய்த சிறுநீர் சோதனை தொடர்பாக பிரெஞ்சு தூதருக்கு இத்தாலி சம்மன் அனுப்பியுள்ளது இதை எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு எதிரேயுள்ள ஒரு தீவிர நடவடிக்கைக்கான சம்மன் என்று ரோம் குறிப்பிடுகிறது.\nவரும் ஏப்ரல் 16ம் திகதி நடக்கப் போகும் டூரின் கூட்டத்தில் அண்டை நாடுகளும் இந்தப் பிரச்சினை குறித்து இணைந்து குரலெழுப்பும் என்று இத்தாலியின் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.\nகடந்த வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் பர்டோனெக்ஷியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் திரும்பி வந்தபோது நைஜீரியாவை சேர்ந்தவரிடம் அவரது சிறுநீர் மாதிரி வழங்க சொன்னார்கள்.\nஅவரை நடத்திய விதம் குறித்து புகார் அளித்த ரெயின்போ 4 ஆப்ஃபிகா என்ஜிஓ, பல மாதங்களாக பிரான்சிற்குச் சென்ற குடியேறிகளுக்கு உதவ ரயில் நிலையத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்துள்ளது .\nஇந்த இத்தாலிய அதிகாரிகளின் சீற்றம் பிரெஞ்சு தூதரகத்தின் சார்பாக ஒரு அறிக்கையை வெளியிட வைத்திருக்கிறது.\nஅதன்படி சுங்கக் குறியீடு 60bisபடியே அந்த நபரின் எழுத்துப் பூர்வமான சம்மதத்தோடு அவரது அனுமதியின் பேரிலேயே சிறு நீர் சோதனை நடை பெற்றதாக கூறும் அந்த அறிக்கை 1990-ல் அமைக்கப்பட்ட நடைமுறையின் வழிமுறைகளை கூறுகிறது.\nமேலும் நடத்தப்பட்ட சோதனையில் முடிவில் அவர் போதை மருந்து எதுவும் உட்கொள்ளவில்லை எனவும் தெரிவித்திருக்கின்றது.\nஎனினும் இத்தாலிய வெளியுறவு அமைச்சகம் பிரான்சின் இந்த செயலை ஏற்றுக் கொள்ள முடியாத செயல் என்று தெரிவித்திருக்கிறது\n48 ஆயிரம் நாட்கள் பயணித்து 132 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த கடிதம்..\nவிமானத்தில் கொடுத்த உணவில் இருந்த கரப்பான் பூச்சி: பயணி எடுத்த அதிரடி முடிவு..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1184352.html", "date_download": "2019-02-17T17:36:01Z", "digest": "sha1:FSR33IOIAS4AYA6P53XAJMF5LT4WE7XF", "length": 11179, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உ.பி.யில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டிய 3 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஉ.பி.யில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டிய 3 பேர் கைது..\nஉ.பி.யில் அமித்ஷாவுக்கு கருப்புக் கொடி காட்டிய 3 பேர் கைது..\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷா உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அலகாபாத்தில் உள்ள கோயிலுக்கு காரில் சென்றார்.\nதுமன்கஞ்ச் என்ற இடத்தின் அருகில் அமித்ஷா கார் வந்தபோது 2 பெண்கள் உள்பட 3 பேர் திடீரென காரின் முன்னால் வந்தனர். அவர்கள் தங்கள் கைகளில் இருந்த கருப்பு கொடியை காட்டி அமித்ஷாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் சமாஜ்வாதி கட்சியின் மாணவர் பிரிவினர் என தெரிய வந்தது. இதுதொடர்பாக புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nஜப்பானை மிரட்டுகிறது ஜாங்டரி புயல் – 107 விமானங்கள் ரத்து..\nயாழில் மரண வீட்டில் நடந்த அசம்பாவிதம் ஐந்துபேர் வைத்தியசாலையில்..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1197145.html", "date_download": "2019-02-17T18:18:08Z", "digest": "sha1:ZTAKJMKJ27UE3ZLWS5YA6VHG4JGPUPDO", "length": 11637, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கோடிக்கணக்கான போதை மாத்திரைகள் மீட்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகோடிக்கணக்கான போதை மாத்திரைகள் மீட்பு..\nகோடிக்கணக்கான போதை மாத்திரைகள் மீட்பு..\nகொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் இருந்து 01 கோடி 50 இலட்சத்து 50,170 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார்.\nசுங்கப் பிரிவு அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட தேடுதலின் போது இவை கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் இருந்து கொழும்பு துறைமுகத்தின் ஊடாக லிபியாவுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றின் பெறுமதி சரியாக மதிப்படப்பட முடியவில்லை என்று சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nஒவ்வொரு மாத்திரைகளும் 225 மில்லி கிராம் டெமடோல் வகையை சேர்ந்தது என்றும், அவற்றின் பெறுமதி சரியாக மதிப்பிடப்படவில்லை என்றும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேக கூறியுள்ளார்.\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது..\nகடும் புயல் தாக்குதலைத் தொடர்ந்து ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/radhapuram", "date_download": "2019-02-17T18:12:14Z", "digest": "sha1:SDE652FLIA2ZRJCM725YHG5MU3LNI773", "length": 9007, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பாசனத்திற்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome தமிழ்நாடு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பாசனத்திற்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று...\nவிவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பாசனத்திற்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nவிவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பாசனத்திற்காக கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதிகளில் பாசனத்திற்காக, கன்னியாகுமரி கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nவிவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, பாசனத்திற்காக,கோதையாறு பாசன திட்ட அணைகளில் இருந்து, ராதாபுரம் கால்வாயில் இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇதன்மூலம், ராதாபுரம் பகுதியில் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\nPrevious articleவங்கக்கடலில் மேல் அடுக்கு சுழற்சி நீடித்து வருவதால் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nNext articleதமிழகத்தில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ். மாணவர்கள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர் விசாரணை\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/07/blog-post_341.html", "date_download": "2019-02-17T17:56:42Z", "digest": "sha1:VG7TNSEZGE6QG2X6SPXZHG6AXCCTEY32", "length": 14247, "nlines": 458, "source_domain": "www.padasalai.net", "title": "தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் விவகாரம்: கல்வித் துறை அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் விவகாரம்: கல்வித் துறை அரசாணையில் திருத்தம் செய்ய உத்தரவு\nதனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில் உள்ள குறைபாடுகளை திருத்தி வெளியிட, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்கும் வகையில், மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு நிர்வாகரீதியிலான அதிகாரம் வழங்கி தமிழக பள்ளிக் கல்வித் துறை கடந்த மே மாதம் அரசாணை பிறப்பித்தது.\nவிதிகளை மீறி: இந்த அரசாணையின்படி அனைத்துப் பள்ளிகளையும் நிர்வகிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் சங்கம் மற்றும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளை நிர்வகிக்க ஏற்கெனவே போதுமான சட்டங்கள் உள்ள நிலையில், விதிகளை மீறி இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமானது என வாதிடப்பட்டது.\nஅரசுத் தரப்பு வாதம்: இந்த அரசாணை தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தை கண்காணிக்கவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவுமே பிறப்பிக்கப்பட்டதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மத்தியில் நிர்வாக வசதிக்காக ஒரே மாதிரியான நடைமுறைகளை மேற்கொள்ள இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. இந்த அரசாணையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் தேவையான திருத்தங்களைச் செய்து, புதிய அரசாணையை இரண்டு மாத காலத்துக்குள் வெளியிட வேண்டும். மனுதாரர்கள் தங்களது தரப்புக் குறைகளை அரசிடம் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/09/09/ragging.html", "date_download": "2019-02-17T18:11:19Z", "digest": "sha1:DYUGHYEPSEWRWHO2U5WEL64S23MEWNDF", "length": 18186, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராகிங்கால் மாணவி தற்கொலை: சீனியர் மாணவர்களுக்கு ஜாமீன் மறுப்பு | high court reject the bail petition in ragging case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nராகிங்கால் மாணவி தற்கொலை: சீனியர் மாணவர்களுக்கு ஜாமீன் மறுப்பு\nராகிங் கொடுமைக்கு அப்பாவி மாணவ மாணவிகள் பலியாவதை நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்காது என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.\nகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாணவி தீபா. காஞ்சிபுரம் கீழாம்பியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் பி.எஸ்.சி மைக்ரோ பயாலஜி பிரிவில் முதலாமாண்டுமாணவியாகச் சேர்ந்தார். அதே கல்லூரியில் படிக்கும் சீனியர் மாணவர்கள் மற்றும் மாணவிகள் சிலரும் சேர்ந்து கொண்டு தீபாவை ராகிங் செய்தனர்.பாட்டுப்பாடு, நிர்வாணமாக நடனமாடு என்று வற்புறுத்தி கொடுமை செய்தனர்.\nஇந்த அவமானம் தாங்காமல் தீபா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தீபா, நீதிபதியிடம் கொடுத்த மரணவாக்குமூலத்தின் அடிப்படையில்வழக்கு பதிவு செய்யப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து மாணவி மோகனவல்லி, மாணவர்கள் சத்யமூர்த்தி, சசி ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூர்த்தி,சசிஆகிய இரு மாணவர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.\nமனுவை விசாரித்த நீதிபதி முருகேசன் தனது தீர்ப்பில் ராக்கிங் கொடுமைகள் பற்றி கடுமையாக தீர்ப்பு அளித்திருக்கிறார்.உயர்நீதிமன்ற நீதிபதி முருகேசன் வழங்கியுள்ள தீர்ப்பில், எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ச்சியாக காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரியில் முதலாவது ஆண்டு படிப்பில்சேர்ந்த மாணவி தீபாவுக்கு 04-08-2000 முதல் 10-08-2000 வரையிலான நாட்கள் விதியின் வலிமையால் துக்ககரமாண நாட்களாகமாறிவிட்டன.\nஏழு அல்லது எட்டு மாணவ மாணவிகள் சேர்ந்து தீபாவை கொடுமையும், கேலியும் செய்திருக்கிறார்கள். அவர்களுடைய தொந்தரவு தாங்க முடியாமல்அதில் இருந்து தப்பிக்க அவர் தனக்குத்தானே மண்ணெனைய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதீபாவின் மரண வாக்குமூலத்தில், மூத்த மாணவ மாணவிகள் தொடர்ந்து கேலி செய்து வருவதை தாங்க முடியாமலும், மேலும் கேலி செய்வதில் இருந்துதப்பவுமே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.\nஇந்த செயல் மிகவும் கொடூரமானது தற்பொழுதைய காலகட்டத்தில் ஏதோ ஜாலிக்காக முதலில் கேலி செய்வதில் ஆரம்பித்து, பின்னர் அதுவேவிபரீதமாக மாறி விடுவதும் மாணவர்களிடையே வாடிக்கையாகிவிட்டது.\nஇது போன்ற கொடூரமான, ஈனத்தனமான குற்றங்கள் நடந்து ஏதும் அறியாத அப்பாவி மாணவ-மாணவிகள் பலியாவதை இந்த நீதிமன்றம்கண்களை மூடிக்கொண்டு மெளனமாக பார்த்துக் கொண்டிருக்காது. இது போன்ற செயல் வன்மையாக கண்டிக்க தக்கது.\nஎனவே குற்றத்தின் கொடூரத்தன்மையைக் கருத்தில் கொண்டு அப்பாவி, இளம் மாணவியின் சாவுக்குக் காரணமாக இருந்த மாணவர்களுக்கு ஜாமீன்வழங்க முடியாது. அவர்களின் மனுவை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி முருகேசன் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\nஅறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nஎன்ன நடக்கிறது... ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த கமல்ஹாசன்... தமிழிசை வரவேற்பு\nமைதானத்தில் சண்டையிட தயாராகிவிட்டு.. சண்டையிட மாட்டேன் என சொல்வது சரியல்ல- ரஜினிக்கு கமல் அட்வைஸ்\nதிமுகவை குறை கூறும் கமல் ஊழல் செய்யாமல் பரிசுத்த ஆவியா.. ராதாரவி நறுக்\nபாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொடுத்த தமிழகம்\nநேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\nசட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது ரஜினியின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadutoday.tv/12372/", "date_download": "2019-02-17T17:52:30Z", "digest": "sha1:TBG6K4QNGZQ442JW2MXZKFNXSK3SSNZ5", "length": 5626, "nlines": 98, "source_domain": "tamilnadutoday.tv", "title": "ANTI-PLASTIC AWARENESS : VELAMMAL STUDENTS.. | Tamilnadu Toaday", "raw_content": "\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nசினிமா / முகப்பு / வணிகம்\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\nஉலகம் வியக்கும், ஐஸ்வர்யா அறக்கட்டளை.. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadutoday.tv/category/health/", "date_download": "2019-02-17T17:57:35Z", "digest": "sha1:IMPMG6AV2H5GGIQIV7THEOCH476N2C6E", "length": 14329, "nlines": 143, "source_domain": "tamilnadutoday.tv", "title": "மருத்துவம் | Tamilnadu Toaday", "raw_content": "\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nசினிமா / முகப்பு / வணிகம்\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\nகல்வி மையமான, நீரிழிவு சிகிச்சை..\nஉயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவின் மீது புரொபசர் விஸ்வநாதன் தங்கப்பதக்க பேருரை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் நிகழ்த்தப்பட்டது நீரிழிவு சிகிச்சையில் புகழ்பெற்ற நிபுணர்கள் நீரிழிவு மீது மக்களுக்கு தெளிவான விளக்கமளித்தனர் அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நீரிழிவு சிகிச்சை பிரிவால் ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட முதல், எம் விஸ்வநாதன் ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி தங்கப்பதக்க பேருரை நிகழ்வில் நீரிழிவியல்…\n100 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை.. சாதனை படைத்த பார்வதி மருத்துவமனை..\nசென்னையில் உள்ள பார்வதி மருத்துவமனை மிகவும் சிக்கல் மிகுந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு அதில் சிகிச்சை பெற்றவர் தனது 100-வது பிறந்த நாளைக் கொண்டாட உதவியுள்ளது. முழுவதும் இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எவரது உதவி இன்றி 4 ஆண்டுகளாக நடமாடி வருகிறார். அவர் தனது 100-வது பிறந்த நாளை தனக்கு அறுவை சிகிச்சை…\nஉலகம் வியக்கும், ஐஸ்வர்யா அறக்கட்டளை.. அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா\nபிறவியிலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வரும் ஐஸ்வர்யா அறக்கட்டளை. 55 பேருக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சைக்கு நிதி உதவி அளித்துள்ளது, ஐஸ்வர்யா அறக்கட்டளை இருதய மாற்று அறுவை சிகிச்சை என்பது உயிர் காக்கும் செயலாகும். தமிழக அரசின் சிறப்பான முயற்சி காரணமாக உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவில் தமிழகம் முன்னணி…\nகமலும், பன்றிக்காய்ச்சலும். ரசிகர்கள் எச்சரிக்கை.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அதிகத்தூர் என்ற கிராமத்தை சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தத்தெடுத்தார். அதன் பின் அந்த கிராமத்திற்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் அதிகத்தூர் கிராமத்தில் சமீபத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் மிக வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்த செய்தியை வெளியிடும் ஒருசில ஊடகங்கள் ‘கமல் தத்தெடுத்த…\nஇந்த ஊசி போடக்கூடாது. அமைச்சர் அறிவுரை.\nதமிழக சுகாதார அமைச்சர் விஜய விஅய பாஸ்கர் இன்று சென்னை எழும்பூரிலுள்ள மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளை பார்த்து நலம் விசாரித்தார். பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது பரவிவரும் காய்ச்சலுக்காக மருத்துவர்கள் பாராசிட்டமல் ஊசி போடக்கூடாது என்று அறிவுறுத்தினார். இந்தியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்ட விருதுபற்றியும் குறிப்பிட்டார்.மேலும் இந்தியாவில் நாகை…\nமருத்துவம் மாவட்ட செய்திகள் முகப்பு\nகொலை மிரட்டல். மௌனம் காக்கும் அமைச்சர்.\nசுதந்திரத்திற்கு முந்தைய காலங்களில், நாட்டின் விடுதலைக்காக தமது ரத்தத்தை மையாக்கி எழுதிப்பெற்ற இன்றைய சுதந்திர நாட்டில், தற்போதைய நிருபர்களின் நிலை பல தலைவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் நிருபர்களை கேவலப்படுத்தி, அவர்களின் ரத்தத்தை உறிஞ்சி பிழைப்பு நடத்தும், தலைவர்களின் PROக்கள் பற்றிய பதிவு இது. முன்பு. அதாவது 2G என்ற அலைவரிசை வருவதற்க…\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/06/07/france-climate-change-transport-ban/", "date_download": "2019-02-17T18:44:22Z", "digest": "sha1:LETYGMNC7PG4OJQF45VS63F74EPD6ICF", "length": 26579, "nlines": 266, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News: France climate change -transport ban", "raw_content": "\nபிரான்ஸில் காலநிலை மாற்றத்தால் போக்குவரத்து தடை\nபிரான்ஸில் காலநிலை மாற்றத்தால் போக்குவரத்து தடை\nபிரான்ஸில், நேற்று காலை நிலவிய மிக மோசமான காலநிலையால் இல்-து-பிரான்ஸ் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. France climate change -transport ban\nகடந்த சில நாட்களாக பொழிந்துவரும் இடிமின்னல் மற்றும் கடும் மழையைத் தொடர்ந்து நேற்று காலை கடுமையான பனிப்பொழிவும் இடம்பெற்றது. இதனால் வீதிகள் எல்லாம் வழுக்கும் தன்மையை அடைந்தது. இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் தன்மை கொண்டுள்ளதால், மெதுவாக வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. இதனால் போக்குவரத்து தடை மற்றும் தாமதம் அடைந்தது.\nமேலும், வீதி கண்காணிப்பாளர்களான Sytadin நிறுவனம், 500 Km தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. அதேவேளை, இல்-து-பிரான்சுக்குள் சீரற்ற காலநிலை காரணமாக வெவ்வேறு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது.\nAttainville நகரம் முழுவதும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதாகவும், வீதிகளில் போக்குவரத்து முடங்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த காலநிலை இவ்வாரம் முழுவதும் தொடரும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமதிப்புமிக்க நாடுகளின் வரிசையில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ்\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\nஈட்டோபிக்கோ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதமிழருக்கு கிடைத்த ஆப்பிள் நிறுவனத்தின் இந்த விருது..\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1142001.html", "date_download": "2019-02-17T17:36:09Z", "digest": "sha1:I25A5XHDEO74YQA4XQDY6NMVTZ7F6APW", "length": 18167, "nlines": 186, "source_domain": "www.athirady.com", "title": "கொல்கத்தா விமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் கடத்த முயன்ற தந்தை-மகன் கைது..!! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nகொல்கத்தா விமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் கடத்த முயன்ற தந்தை-மகன் கைது..\nகொல்கத்தா விமான நிலையத்தில் ரூ.16 கோடி தங்கம் கடத்த முயன்ற தந்தை-மகன் கைது..\nஇந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தங்க நகைகளை விற்பனை செய்ய எடுத்து செல்லப்படுவதற்கு 10 சதவீதம் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது.\nஆனால் உள்நாட்டில் தங்க கட்டிகளை வாங்கி அவற்றை நகைகளாக மாற்றி விற்பனை செய்ய வேண்டுமானால் சுங்கவரி, வருமானவரி உள்பட பல்வேறு வரிகளை கட்ட வேண்டும். மேலும் மாநில அரசின் வரிகளையும் கட்ட வேண்டியது இருக்கும்.\nகுறிப்பாக உள்நாட்டில் தங்கத்தை பயன்படுத்தும் நகைக்கடைக்காரர்கள் கோடிக்கணக்கில் வரிகட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டிற்கு தங்கத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி அந்த தங்கங்களை வெளி நாட்டிற்கு அனுப்பாமல் நூதன மோசடியில் ஒரு நகை கடை அதிபர் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅந்த நகை கடை அதிபரின் பெயர் சஞ்சய்குமார் அகர்வால். இவர் கொல்கத்தாவில் இருந்து துபாய்க்கு தங்கம் ஏற்றுமதி செய்ய தனது மகன் பெயரில் எமிரேட்ஸ் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தார்.\n2 தினங்களுக்கு முன்பு அவரது மகன் கொல்கத்தா விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அவருடன் ரூ.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கொண்டுவரப்பட்டு இருந்தது. அவை தனியாக பார்சல் செய்யப்பட்டு விமான நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்தது.\nஇதற்கிடையே நகை வியாபாரி சஞ்சய்குமார் அகர்வால் கொல்கத்தாவில் இருந்து ஐதராபாத் வருவதற்கு இண்டிகோ விமானத்தில் முன்பதிவு செய்து இருந்தார். அந்த விமானம் பயணிகளுடன் புறப்பட தயாரானது. விமானி அந்த விமானத்தை ஓடு தளத்தில் செலுத்தி கொண்டிருந்தார்.\nஅப்போது வருவாய்த் துறை புலனாய்வு அதிகாரிகள் அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கூறி நிறுத்தும்படி தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக அந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் விமான நிலையத்திற்குள் அந்த விமானம் கொண்டு வரப்பட்டது.\nஅந்த விமானத்தின் பயணிகள் மற்றும் சரக்கு பெட்டக பகுதியில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த நகை வியாபாரியின் மகன் பெயரில் துபாய் கொண்டு செல்வதற்காக முன்பதிவு செய்து இருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள நகை பெட்டி அந்த விமானத்திற்குள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமகன் பெயரில் தங்கத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக கூறி வரிவிலக்கு பெற்ற அந்த நகை வியாபாரி கூடுதல் வரி எதுவும் செலுத்தாமல் அதை உள்நாட்டிற்குள் விற்பனை செய்வதற்காக மிகவும் தந்திரமாக மாற்றி இருப்பது தெரிய வந்தது. இந்த மோசடி மூலம் பல கோடி ரூபாய் அந்த நகை வியாபாரிக்கு கிடைக்க இருந்தது.\nவருவாய்த்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதை கண்டுபிடித்து முறியடித்தனர். மிகவும் நூதனமான முறையில் மோசடி செய்த நகை வியாபாரி சஞ்சய் குமார் அகர்வாலும், அவரது மகனும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த ரூ.16 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.\nவிமான நிலையத்திற்குள் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி தங்க நகைகளை பார்சல் செய்து பிறகு சோதனைகளும் முடிந்த பிறகு அந்த நகை பார்சல் எப்படி இடம் மாறியது என்பது புரியாத புதிராக உள்ளது. விமானத்திற்குள் பணிபுரியும் ஊழியர்கள் இதற்கு உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஇதுபற்றி தீவிர விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே நகை வியாபாரி சஞ்சய் குமார் அகர்வால் தனது மகனுடன் சேர்ந்து இந்த நூதன மோசடியை கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.\nஇதுவரை அவர்கள் வெளிநாட்டிற்கு 1100 கிலோ தங்கத்தை அனுப்பி இருப்பதாக கணக்கு காட்டியுள்ளனர். சுமார் ரூ.300 கோடி மதிப்புள்ள அந்த தங்கம் அனைத்தும் ஒரு பைசாக்கூட வரி கட்டாமல் அப்படியே உள்நாட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதுபற்றியும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். #tamilnews\nகாவிரி நீர் பிரச்சனை: லண்டனில் 14-ந் தேதி தமிழர்கள் போராட்டம்..\nம.பி.யில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து- 8 பேர் பரிதாப பலி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1157412.html", "date_download": "2019-02-17T17:44:54Z", "digest": "sha1:RFAPZIB4E2HEM3MABYBHSMYLX4U2PJSW", "length": 11666, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "முகத்தில் மிளகாய் தூள் வீசி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்..!! – Athirady News ;", "raw_content": "\nமுகத்தில் மிளகாய் தூள் வீசி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்..\nமுகத்தில் மிளகாய் தூள் வீசி படுகொலை செய்யப்பட்ட இளைஞன்..\nவெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எதிலிவெவ, சிறிபுரகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று (17) காலை இந்த சடலம் வெல்லவாய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது முகத்திற்கு மிளகாய் தூள் வீசப்பட்டு பின்னர் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவெஹரயாய, எதிலிவெவ பகுதியை சேர்ந்த 21 வயதுடைய நிரோஷன் லக்மால் என்ற தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த நபருக்கு ஒரு வயதுடைய சிறிய ஆண் குழந்தை ஒன்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் சந்தேகநபர்களை தேடி வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nடாக்டர் மீது செக்ஸ் புகார்: ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகளுக்கு ரூ.3250 கோடி நஷ்ட ஈடு வழங்கிய பல்கலைக்கழகம்..\nபுளோரிடாவில் இ-சிகரெட் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1193096.html", "date_download": "2019-02-17T17:37:46Z", "digest": "sha1:6CTYHEFCY55UJS4MJNU56ANKUDWVO4D2", "length": 12740, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "தாயை கல்லால் தாக்கிய 11 வயது மகனுக்கு பினை..!! – Athirady News ;", "raw_content": "\nதாயை கல்லால் தாக்கிய 11 வயது மகனுக்கு பினை..\nதாயை கல்லால் தாக்கிய 11 வயது மகனுக்கு பினை..\nபொகவந்தலாவ செல்வகந்த தோட்ட பகுதியில் தனது தாயை கல்லால் தாக்கிய 11 வயது சிறுவனுக்கு பொகவந்தலாவ பொலிஸாரால் பிணை வழங்கபட்டுள்ளதாக, பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த சம்பவம் நேற்று (24) மாலை வேளையில் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 11 வயது சிறுவனுக்கு அவனுடைய தாய் மிளகாய் தூள் எறிந்தமையின் காரணமாக மகன் அத்திரமடைந்து தனது தாயை கல்லால் தாக்கியதாக பொலிஸாருக்க வழங்கபட்ட வாக்குமுலத்தில் இருந்து தெரிய வந்துள்ளது.\nஇதேவேளை, தாக்குதலுக்கு உள்ளான சிறுவனின் தாய் பொகவந்தலாவ வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சிறுவன் அயல் வீடுகளில் வேலை செய்து தனது தாய்க்கும் தங்கைகும் உணவு தேடி கொண்டு வந்து கொடுப்பதாகவும் தனது தாயின் வலது கையில் நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளமையால் தொழில் புரிய முடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கபடுகிறது.\nசிறுவனின் தந்தை கொழும்பில் பணி புரிந்து வருவதாகவும் இரண்டு அல்லது ஒரு வருடங்களுக்கு ஒரு முறை வந்து தனது பிள்ளைகளை பார்த்துவிட்டு செல்வதாகவும் குறித்த தாய் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த சிறுவனின் வீட்டில் சமைத்து உண்பதற்கான வசதிகள் கூட இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா உக்கிளாங்குளத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய இளைஞன்..\nபோர்க்கப்பல் வழங்கும் நிகழ்வை ஒத்திவைத்த அமெரிக்கா..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/2018/04/09/farmer-magazine-jaffna-town/", "date_download": "2019-02-17T18:19:59Z", "digest": "sha1:25VD2Q76YYC7XDRGSR2KTSODNEV2TYSM", "length": 13849, "nlines": 175, "source_domain": "www.jaffnavision.com", "title": "விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: யாழில் வெளியாகிறது 'விவசாயி' (Photo) - jaffnavision.com", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nHome நிகழ்வுகள் விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: யாழில் வெளியாகிறது ‘விவசாயி’ (Photo)\nவிவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: யாழில் வெளியாகிறது ‘விவசாயி’ (Photo)\nயாழ். மண்ணிலிருந்து ‘விவசாயி’ எனும் மாதாந்த சஞ்சிகையின் ஆரம்ப இதழ் வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(13) காலை-09.30 மணி முதல் யாழ்ப்பாணப் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.\nவிவசாயி மாதாந்த சஞ்சிகையின் ஆசிரியரும்,’கற்பகவனம்’ வேளாண்மை நிறுவன நிர்வாக இயக்குநருமான சிவராஜா அனுராஜ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த விழாவில் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.\nவிவசாயம் தொடர்பான தகவல்கள் அடங்கிய மாதாந்த சஞ்சிகையாக ‘விவசாயி’ சஞ்சிகை யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டு வெளியாகவுள்ளமை விவசாயிகள், ஆர்வலர்கள் அனைவருக்குமான ஓர் நற்செய்தி என்றால் அது மிகையாகாது.\n“விவசாயி” சஞ்சிகை தடையின்றி வெளிவர எம்மாலான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.\nPrevious articleஇணுவில் பொதுநூலக 16 ஆவது ஆண்டு நிறைவு விழா விமரிசை (Video)\nNext articleகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2010/08/blog-post_3935.html", "date_download": "2019-02-17T19:00:50Z", "digest": "sha1:C2OWU7D6254FDTWXVMCT6A5CLGTRTRAN", "length": 13587, "nlines": 184, "source_domain": "www.tamilpc.online", "title": "~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஎல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண\nகால ஓட்டத்தில் புதிய கண்டுபிடிப்புகளாக Divx, FLV, MP4, MKV என்று வீடியோக்கள் புதிது புதிதாக வடிவங்களில் வருகின்றன. இணையத்தில் பெரும்பாலும் பகிரப்படும் வீடியோக்கள் இந்த வடிவங்களில்தான் வருகின்றன. தரவிறக்கி அவற்றை நீங்கள் பார்க்க முற்படும் போது Codec இல்லை என்ற பிழைச்சொல் வரும். சிலவற்றில் DVD வீடியோக்கள் ஓடாது\nஇது போன்ற வீடியோக்கள் திறக்க உங்கள் கணினியில் அவற்றிற்கு ஏற்ற கோடக் (Codec) தேவைப்படும்.விண்டோஸ் இயங்குதளத்துடன் வருவது விண்டோஸ் மீடியா பிளேயர். நீங்கள் திறக்கும் வீடியோ கோப்புகள் இதில் தான் தெரியும். ஆனால் விண்டோஸ் மீடியா பிளேயர் எல்லா வீடியோ வடிவத்திற்கான கோடக்குகளுடன் வருவதில்லை.\nஅவற்றை இணையத்தில் தேடி உங்கள் கணினியில் நிறுவ வேண்டி வரும். சில சமயம் வேலை செய்யும். பல நேரம் காலை வாரும். பெரிய தலைவலி பிடித்த வேலை இது. புதிதாக கணினி வாங்கிய நண்பர்கள் / உறவினர்கள் அடிக்கடி என்னிடம் கொண்டு வரும் பிரச்சனை இது.\nஇந்த இம்சையில் இருந்து விடுபட ஒரே வழி விண்டோஸ் மீடியா ப்ளேயரை உபயோகிப்பதை நிறுத்தி விடுங்கள். எல்லா வீடியோ கோப்புகளையும் தடை இன்றி திறக்க ஒரு மென்பொருளை அறிமுகம் செய்கிறேன்.\nVLC Media Player. கணினிக்கான மிகச்சிறந்த மீடியா பிளேயர் இது. இதற்கென நீங்கள் எந்த வீடியோ கோடக்குகளையும் தனியே நிறுவ வேண்டியதில்லை. எல்லாம் உள்ளடங்கியே வருகிறது. அடிக்கடி மேம்படுத்தப்பட்டு வருவதால் அனைத்து விதமான வீடியோவையும் திறக்கிறது.\nஇது முற்றிலும் இலவசம். தற்சமயம் ஒரு வினாடிக்கு பதினேழுக்கும் மேற்பட்டோர் இதனை தரவிறக்குவதாக அவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு உள்ளார்கள். இது விண்டோஸ், லினக்ஸ், மேக் ஓஎஸ் என்று பெரும்பாலான இயங்குதளங்களில் வேலை செய்யும். இந்த சுட்டிக்கு சென்று உங்கள் கணினி இயங்குதளத்திற்கு ஏற்ற விஎல்சி மீடியா ப்ளேயரை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.\nஇனி 'கணினியில் இந்த வீடியோ திறக்க மாட்டேன் என்கிறது' என்ற பிரச்னைக்கு முடிவு காட்டுங்கள். இணைய உலாவிகளில் பயர்பாக்ஸ் எப்படி இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு மாற்றாக உள்ளதோ அது போல் விண்டோஸ் மீடியா ப்ளேருக்கு மிகச்சிறந்த மாற்று விஎல்சி மீடியா பிளேயர். இது ஒவ்வொருவர் கணினியிலும் காட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள்.\nவிஎல்சி மீடியா பிளேயர் வீடியோ பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் வீடியோக்களை வெட்டுவது, இணைய ஒளிபரப்புகளை பார்க்க, வீடியோ கன்வெர்ட் செய்ய, உங்கள் வீடியோக்களை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்ப, உங்கள் கணினி ஸ்க்ரீன் காட்சிகளை பதிவு செய்ய என பல விதங்களில் பயன்படுகிறது. தற்சமயம் வீடியோ பார்ப்பதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். விஎல்சியின் சிறப்பு வசதிகளை விளக்கமாக தனித்தனி இடுகைகளாக அடிக்கடி எழுதுகிறேன்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nகணிணி வேகம் அதிகரிக்க -பகுதி 1\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nடிவைஸ் மேனேஜர் ( Device Manager ) என்றால் என்ன \nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nCache Memory என்றால் என்ன\nஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய - Chkdsk\nFree Hide Folder மூலம் உங்கள் கோப்புகளை பாதுகாப்ப...\nWindows 7 Shortcuts... மைக்ரோசாப்ட் இயங்குதளமான X...\nWindows 7 DVD இலவசமாக கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு ...\nகோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்\nஎல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண கால ஓட்...\nபிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/173969------1.html", "date_download": "2019-02-17T19:10:30Z", "digest": "sha1:OI7NAVMVNO7DSFZMQOEWUSC6N2C35HD7", "length": 14220, "nlines": 86, "source_domain": "www.viduthalai.in", "title": "'கணினி உலகும்' நமது வாக்கு பறிப்பும்! (1)", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nவாழ்வியல் சிந்தனைகள்»'கணினி உலகும்' நமது வாக்கு பறிப்பும்\n'கணினி உலகும்' நமது வாக்கு பறிப்பும்\nசனி, 22 டிசம்பர் 2018 14:48\nஉலக மனித குல வளர்ச்சியை பல பருவங்களாக பற்பல உலக எதிர்கால நோக்காளர்களான சிந்தனை யாளர்கள் பார்த்தனர்; பகுத்தனர்\nஆல்வின் டாஃப்ளர் (Alwin Toffler) என்ற சிந்தனையாளர் 'மூன்று அலைகள்' ஒன்று விவசாய அலை (Agricultural Wave), இரண்டு தொழில் அலை (Industrial Wave), மூன்றாவது மின்னணுக் கால அலை (Electronic Age Wave) என்றார். ''Third Wave'' மூன்றாம் அலை என்ற நூலில்\nஇதை மேலும் பெருக்கியதுபோல, புகழ் வாய்ந்த நிர்வாக இயல் பரப்புரையாளரும், பல ஊக்கமூட்டும் நூல்களை எழுதி பல லட்சக்கணக்கில் பரப்பியவரும் அமெரிக்க நாட்டு ஸ்டீபன் கோவி (Stephan Covey) அவர்கள் ஒரு நூலில்,\n(1) வேட்டையாடி சேகரிக்கும் பருவம்\n(3) தொழிற் புரட்சி பருவம்\n(4) மின்னணு பரவிய தகவல் தொழில் நுட்ப பருவம்\n(5) கூர்த்த அறிவு பருவம் (Age of Wisdom) என்று பகுத்தார்.\nமின்னணுவியல் காரணமாக மனித குலம் அடைந் துள்ள நன்மைகள் மிகப் பல.\nஆயுள் விருத்தி, டிஜிட்டல் தொழில் நுட்பம், மருத் துவத் துறையில் ஸ்கேன், துல்லிய ஒளி, ரோபொட்டிக் அறுவை - வென்ட்டிலேட்டர் - போன்ற பற்பல வசதிகள்\nதொழில் நுட்பக் கருவிகளும், மருத்துவ அறிவும், அனுபவமும் மனித வாழ்வின் சராசரி ஆயுளை வெகுவாக நீட்ட உதவியுள்ளன\nஉடனடியாக உலகத்தோடு தொடர்பு கொள்ள மின் அஞ்சல் - மின் வர்த்தகம், இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஇது ஒரு பக்கம்; இதற்கு மறுபக்கமும் உண்டே\nதனி மனித அந்தரங்கம், தனி மனித ரகசிய காப்பு (Right of Privacy, Personal Datas) எல்லாவற்றையும் இழந்து விட்டோம். நமது குளியல் அறையில் குளிக்கும் பெண்களைக்கூட படம் எடுத்து, பார்க்கும் கயவர்களின் கீழ்த்தர ரசிகத் தீனியும் இதன்மூலம் கிடைக்கிறது\nஎல்லாவற்றிற்கும் இரண்டு முனைகள் உண்டுதானே காய்கறி வெட்டும் கத்தியால்தானே கொலைகளும் நடக்கின்றன\nசமைக்க உதவும் நெருப்புதானே 'திடீர்த் தீ' மூலம் பல உயிர்களைப் பலி வாங்குகிறது.\nமூச்சுமூலம் வாழ வைக்கும் காற்றுதானே தனது \"விஸ்வரூபத்தால்\" பல நூறு உயிர்களைப் பலி வாங்குகிறது\nஎனவே எல்லாவற்றிலும் நன்மை - தீமைகள் இணைந்தே உள்ளன\nஆனால் இந்தத் தகவல் தொழில் நுட்பம் நமது கையில் உள்ள ஒரே உரிமையை - வாக்களிக்கும் உரிமையை பறிக்கும் கொடுமையையும் நிகழ்த்துகிறது.\nநமது மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் அறிமுகப்படுத்திய சீரிய சிந்தனை யாளரும், இளம் எழுத்தாளரும், பொறியாளர், மனோ தத்துவமும் படித்துப் பயன்படுத்தும் பயனுறு சமூகச் சிந்தனையாளர், சமூக நலனைப் பாதுகாக்கும் எழுத்துப் போராளியுமாகிய நண்பர் வினோத்குமார் ஆறுமுகம் இரண்டு நாட்களுக்கு முன்பு வந்து பெரியார் திடலில் சந்தித்து அவர் எழுதிய 'டிஜிட்டல் மாஃபியா - நீங்கள் டிஜிட்டல் உலகில் சோதனை எலிகள்' என்ற 132 பக்கங்கள் கொண்ட ஓர் அற்புதமான நூலைத் தந்தார்.\nஉடனே படித்தேன். நம்மில் பலரும் கணினி அறிவு உலகத்தைப் பொருத்து வெறும் 'தற்குறிகளே\nபல வீடுகளில் நமது பேரக் குழந்தைகளும், பேத்திகளும், பேரன்களும் தான் தொலைக்காட்சி முதல் கணினியை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் 'குமரகுரு' போன்ற ஆசிரியப் பெருமகன்கள்.\nஅது வயதைப் பொருத்தது அல்ல\nகணினி உலகின் 'தற்குறிகளாகிய' நமக்கு அவர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள்; நாம் கற்றுக் கொள்கிறோம்; நல்லதுதானே\nவினோத்குமார் என்ற கணினி ஆசிரியருடைய பாட வகுப்பில் சேர்ந்தேன் கற்றுக் கொண்டு வருகிறேன். நீங்களும் வாரீர்களா\nஇந்த நூலிலிருந்து மேலும் வகுப்பைத் தொடரலாம்.\nஏன் நீங்களேகூட இந்த நூலை வாங்கி வைத்துக் கொண்டு கணினி பற்றிய திடுக்கிடும் அதிர்ச்சியூட்டும் அதிசயத் தகவல்களை அறிந்து பிறருக்குப் பரப்பலாம்.\nவிலை : ரூபாய் 120.\nவீ கேன் புக்ஸ் (We can) (அலுவலகம்), சென்னை\nபெரியார் திடலிலும் கிடைக்கும். நாளை மறுநாள் வாங்கலாம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/08/23/moopanar.html", "date_download": "2019-02-17T17:41:42Z", "digest": "sha1:YANSCRSZAFBBT57WZR5HP7QQHZEUPGFJ", "length": 13369, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூப்பனாரை அழைக்கிறது முதலியார்கள் பேரவை | moopanar invited to part icipate in mudaliyar peravai meeting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n31 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n51 min ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமூப்பனாரை அழைக்கிறது முதலியார்கள் பேரவை\nஅடுத்த மாதம் அரசியல் கட்சியாக உருமாறும் அனைத்து முதலியார் பேரவை மாநாட்டில் பங்கேற்கும்படி த.மா.கா. தலைவர் மூப்பனாருக்குஅழைப்பு விடப்பட்டுள்ளது.\nஇதுதொடர்பாக அனைத்து முதலியார் பேரவை தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னையில் புதன்கிழமை மூப்பனாரை சந்தித்துப் பேசினார்.\nதமிழகத்தில் சாதிச் சங்கங்கள் எல்லாம் அரசியல் கட்சிகளாக உருமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக முதலியார்கள் இனத்திற்காகஆரம்பிக்கப்பட்ட அனைத்து முதலியார் பேரவை என்ற சாதிச் சங்கம், அடுத்த மாதம் 15ம் தேதியில் இருந்து அரசியல் கட்சியாக மாறுகிறது.\nஇதையொட்டி மிகப்பெரிய மாநாடு நடத்தவும், அந்த மாநாட்டில் உண்மையான அரசியல் கட்சித் தலைவர்களை எல்லாம் பங்கேற்கச் செய்யவும், பேரவைநிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதன்படி புதன் கிழமை சத்தியமூர்த்திபவனில் மூப்பனாரை சந்தித்துப் பேசினர்.\nஅனைத்து முதலியார் பேரவை அமைப்பு சமீபத்தில் தான் உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஏ.சி.சண்முகம், முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினர். அ.தி.மு.க.வை சேர்ந்த அவர் ஆர்.எம்.வீரப்பன் ஆதரவாளர்.\nஅ.தி.மு.க. வை விட்டு வீரப்பன் நீக்கப்பட்டதும், எம்.ஜி.ஆர். கழகத்தில் சேர்ந்தார். அக்கட்சியில் ஏற்பட்ட பிரச்னையால் காங்கிரசில் இணைந்தார்.\nஅங்கேயும் தாக்குப் பிடிக்க முடியாமல் மீண்டும் ஜெயலலிதா தலைமையை ஏற்று அ.தி.மு.க. வுக்கு வந்தார்.\nஅ.தி.முக. வுக்கு திரும்பிய சில மாதங்களில் சாதி அரசியலுக்கு தாவி விட தீர்மானித்தார். அதன் விளைவாக அனைத்து முதலியார் பேரவை உருவானது.இப்போது அதையே அரசியல் கட்சியாக்கி, அதன் தலைவர் என்ற பெயரில் நடைபோடத் தீர்மானித்து விட்டார் சண்முகம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/01/04/page/2/", "date_download": "2019-02-17T18:35:22Z", "digest": "sha1:ZCBV4BFVM2BLBSYR7ZQH2RJA7UESTOGQ", "length": 5595, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "January 4, 2018 – Page 2 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nகோவை: தொழிற்சங்கம் நிர்ணயித்த மீட்டர் கட்டணம் அமலுக்கு வந்தது\nகோவை, ஜன.5- கோவையில் தொ\nரயில்வே அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\nஈரோடு, ஜன. 4- தொழிலாளர்\nபஸ் மோதி பள்ளி மாணவி பலி\nதாராபுரம், ஜன. 4 – தா�\nஅறிவித்த திட்டங்கள் எங்கே முதல்வரே\nபேச்சு வார்த்தை தோல்வி – கோரிக்கை நிறைவேறும் வரை வேலை நிறுத்தம் தொடரும் – தொழிற்சங்கங்கள்\nஆஷஸ் டெஸ்ட் போட்டி; இங்கிலாந்து அணி நிதான ஆட்டம்…\nவிஜய் சேதுபதி படத்தைக் கைப்பற்றிய சன் டிவி…\nஜிக்னேஷ் மேவானி, உமர் காலித் மீது வழக்குப்பதிவு…\nபொதுமக்களை அச்சுறுத்தும் சென்னை இளைஞர்கள் – ரேஸ் என்ற பெயரில் அட்டூழியம்\nநடுவானில் மோதல் – விமானிகளின் உரிமம் ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/08/31/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-17T18:28:12Z", "digest": "sha1:RHM6ZTGVFGVH77EUHYVGQ5QNMNDJEQ3R", "length": 22915, "nlines": 164, "source_domain": "theekkathir.in", "title": "ஆங்கிலம் படித்தால்தான் மருத்துவர் ஆக முடியும் என்றால் மாநில மொழிகளுக்கு என்ன மரியாதை? நீட் வழக்கு குறித்து டி.கே.ரங்கராஜன், கே.பாலகிருஷ்ணன் கேள்வி…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சென்னை / ஆங்கிலம் படித்தால்தான் மருத்துவர் ஆக முடியும் என்றால் மாநில மொழிகளுக்கு என்ன மரியாதை நீட் வழக்கு குறித்து டி.கே.ரங்கராஜன், கே.பாலகிருஷ்ணன் கேள்வி…\nஆங்கிலம் படித்தால்தான் மருத்துவர் ஆக முடியும் என்றால் மாநில மொழிகளுக்கு என்ன மரியாதை நீட் வழக்கு குறித்து டி.கே.ரங்கராஜன், கே.பாலகிருஷ்ணன் கேள்வி…\nஆங்கிலம் படித்தால்தான் மருத்துவர் ஆக வேண்டும் என்றால் மாநில மொழி களுக்கு என்ன மரியாதை என்று சிபிஎம் தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், கே.பால கிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.\nசென்னையில் வெள்ளியன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பேசியதாவது:\nநீட்தேர்வு எழுதிய ஒருலட்சம் மாண வர்களில் 24ஆயிரம் தமிழ்வழியில் தேர்வு\nஎழுதினார்கள். ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 49 வினாக்கள் தவறாக\nஇருந்தன. இதன் விளைவாக தமிழ்வழி யில் கற்கக்கூடிய மாணவர்களில் பலர்\nமருத்துவக்கல்விக்கு போகும் வாய்ப்பை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர் களுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சென்னைஉயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள் மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.வினாக்கள் அனைத்தும் தவறாக இருக்கிறது என்று தெளிவாக கூறினார்கள்.\nபழியை வேறு ஒருவர் மீது போடாதீர்கள் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. மேல்முறையீடு செய்தது. இதற்கிடையில் மாநிலங்களவையில் இந்த பிரச்சனை விவாதத்திற்கு வந்தபோது மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது இந்த நீட் தேர்வுத்தாள் வினாக்கள் தவறாக இருந்த தற்கு தமிழக அரசுதான் பொறுப்பு என்றார்.\nமொழிபெயர்ப்புக்காக நாங்கள் அவர்களுக்கு கொடுத்தோம். அவர்கள் தவறாக மொழி\nபெயர்த்து விட்டார்கள் என்று கூறியிருந்தார். இது நாடாளுமன்ற அவை குறிப்பேட்டில் இடம் பெற்றுள்ளது.வினா எழுப்பியது அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர். பிறகு வேறு ஒருவிவாதம் வந்த போது நான் அமைச்சருக்கு பதில் அளிக்கையில் பழியை இன்னொருவர் மீது போடா\nதீர்கள். நீட் தேர்வை நடத்துவது மத்திய அரசு.தற்போது தவறு என்பதை ஒப்புக்கொண்டிருக் கிறீர்கள் என்று நான் கூறினேன். உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ மேல் முறையீட்டில் எதுவும் தவறு என்று வாதாட வில்லை. எல்லா வினாக்களும் சரியாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 13 லட்சம் மாணவர்களில் 10 பிராந்திய மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதியிருக்கிறார்கள். ஆங்கில அறிவு இல்லாமல் எம்பிபிஎஸ் படிக்கவே முடியாது என்பதுதான் சிபிஎஸ்இ வாதம்.\nமத்திய அரசின் இரட்டை நாக்கு\nஆங்கில அறிவு இல்லாதவர்கள் எம்பி பிஎஸ் படித்து என்ன பயன் என்று அது\nகேட்கிறது. எங்களது வாதம் பல ஆண்டு களுக்கு முன்பு வரை தமிழ்மொழியில் தேர்வு\nஎழுதிய மாணவர்கள் அனைவரும் வெற்றிபெற்றிருக்கிறார்கள். இன்று தமிழ்நாட்டின் சிறந்த மருத்துவர்களாக இருக்கிறார்கள். உல கின் பல நாடுகளில் பணிபுரிகிறார்கள். இது சரியல்ல என்பது எங்களுடைய வாதம். இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால்\nநாடாளுமன்றத்தில் ஒன்றை சொல்லிவிட்டு, தவறு நடந்திருக்கிறது, நாங்கள் செய்யவில்லை, தமிழக அரசுதான் செய்துவிட்டது என்று கூறிய மத்திய அரசு அதனுடைய சிபிஎஸ்இ மூலமாக தவறான கருத்தை உச்சநீதிமன்றத்தில் எடுத்துவைக் கிறார்கள். மற்றொன்று ஆங்கிலம் படித்தால் தான் மருத்துவர் ஆகமுடியும் என்று சொன்னால் மாநில மொழிகளுக்கு மரியாதை\nஇல்லை என்பதையும் அவர்கள் சொல் கிறார்கள்.\nசும்மா இருக்கும் எடப்பாடி அரசு\nமாநில அரசு உயர்நீதிமன்றத்திலும் வாதாடவில்லை. தமிழ் மாணவர்களை பாது\nகாக்க உச்சநீதிமன்றத்திற்கும் வரவில்லை. தமிழ்வழியில் எழுதக்கூடிய மாணவர் களுக்காக மட்டுமல்ல தமிழக அரசின் மீது பழிவந்திருக்கிறதே அதைப்போக்கு வதற்குகூட தமிழகத்தில் உள்ள அரசு தன்சார்பில் வாதாட கூட வழக்கறிஞர்களை அனுப்பவில்லை. மத்திய பாஜக அரசும், மாநில அதிமுக அரசும் தமிழ்வழியில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களின் எதிர்காலத்தை நாசப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு வியாழனன்று வந்த வுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதை கண்டித்திருக்கிறார். தமிழகம் முழுவதும் உள்ளவர்கள் இதை கண்டிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்பார்க்கிறது.இது ஏதோ கட்சிப்பிரச்சனை அல்ல. அதிமுக அரசும் பாஜகவும் எந்த பிராந்திய மொழியாக இருந்தாலும் அந்த மொழியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலை எடுத்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்தாக முடியும் என்பதை சுட்டிக்காட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது . எனவே ஜனநாயக எண்ணம் கொண்ட அனைத்து தமிழ்மக்களும் நம்முடைய மொழியை பாதுகாப்பதற்காக நம்முடைய குழந்தைகளை பாதுகாப்பதற்காக கடந்த இரண்டு ஆண்டுகள் முன்பு வரை எல்லாத் தேர்வுகளையும் தமிழில் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற மாணவர்களைப்போல் எழுது வதற்கு முயற்சிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்திலும் சரி, எங்களுடைய வாதத்திலும் சரி ஏற்கெனவே அதிக மதிப்பெண் பெற்றிருக்கக்கூடிய திறமையான\nமாணவர்களை தொடக்கூடாது என்று சொல்லியிருக்கிறோம்.\nதமிழ்நாட்டில் 49மருத்துவக்கல்லூரிகள் இருக்கின்றன. இந்தாண்டு பத்துபேரோ 20பேரோ கூடுதலாக சீட் கொடுத்தால் ஆயிரம் தமிழ்வழி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்.\nஏற்கெனவே தேர்வு பெற்றவர்கள் அல்லது கல்லூரி செல்ல நேர்முகத்தேர்வை முடித்தவர்\nகள் மீது எங்களுக்கு எந்தவிதமான மோதலும் இல்லை. அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறோம். மெரிட்டோ ரியல் மாணவர்கள் பாதிக்கவேண்டும் என்பது\nஎங்களது நோக்கம் அல்ல. தமிழ்வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு நியாயம் வழங்க\nவேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.\nஎதிர்காலத்தில் இப்படிப்பட்ட ஆபத்து வராமல் பாதுகாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் போராட முன்வரவேண்டும் என்று நாங்கள் அறைகூவி அழைக்கிறோம். தமிழ்மொழியை பாதுகாப்பதற்கு, பிராந்திய மொழியை பாதுகாப்பதற்கு தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என்பது எங்களுடைய வேண்டுகோள் ஆகும். இவ்வாறு டி.கே. ரங்கராஜன் தெரிவித்தார்.\nசிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் பேசுகையில், தேர்வுத்தாள் தவறுக்கு நீதி கேட்டு நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம். உச்சநீதிமன்றம் நியாயத்தை வழங்கவில்லை. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவி அனிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. நீட் தேர்வே கூடாது என்பதுதான் எங்களது கட்சி\nயின் நிலைப்பாடு. அதை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் முதல் பக்கத்திலேயே நாங்கள் சொல்லி யிருக்கிறோம். நீட்போன்ற தேர்வு நடந்தால் குளறுபடிகள் ஆகும். பலர் பாதிக்கப்படு வார்கள் என்று நாங்கள் சொன்னோம். அதைத் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.\nஇந்தாண்டு தமிழ்வழியில் படித்த மாண வர்களில் 4பேர் மட்டுமே மருத்துவக் கல்லூரி யில் சேர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில் படித்தால் தான்உயர்கல்விக்கு செல்லமுடியும் என்றால் தமிழ்வழியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும். கோச்சிங் சென்டருக்கு சென்றால்தான் லட்சக்கணக்கில் பணம் செல வழித்தால்தான் தேர்வு செய்யமுடியும் என்றால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவராக முடியாது. எனவேதான் நீட் தேர்வை நாங்கள் வேண்டாம் என்று தொடர்ந்து\nஆங்கிலம் படித்தால்தான் மருத்துவர் ஆக முடியும் என்றால் மாநில மொழிகளுக்கு என்ன மரியாதை நீட் வழக்கு குறித்து டி.கே.ரங்கராஜன் கே.பாலகிருஷ்ணன் கேள்வி\nஇந்தியாவிலும் தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் : கலைஞர் புகழ்வணக்க கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம்…\nகாவல்துறையில் பாலியல் புகாரை விசாரிக்கும் விசாகா குழுவை மாற்றியமைக்கக் கோரி வழக்கு: வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவு…\nஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி: அதிகாரி தொல்லையா\nநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்துக: சிபிஎம்\nநீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் வேலையில் அரசுகள் ஈடுபடக்கூடாது டி.கே.ரங்கராஜன் எம்.பி., வலியுறுத்தல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/206354?ref=archive-feed", "date_download": "2019-02-17T17:49:55Z", "digest": "sha1:Q6JCRGTJWY3VOYCWY54JGDSYOAF7ZIDZ", "length": 8678, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழர்கள் ஒன்று திரள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தற்போது உருவாகியுள்ளது! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழர்கள் ஒன்று திரள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் தற்போது உருவாகியுள்ளது\nதலைநகரில் தமிழர்களின் வாக்குகளை மட்டும் வாங்கி கொண்டு தமது அமைச்சரவை பதவிகளை பெற்றுக்கொண்டுள்ள அமைச்சர்கள் தலைநகர் தமிழ் மக்களுக்கு என்ன செய்துள்ளார்கள் என்பது கேள்விகுறியாகவுள்ளது என மேல்மாகாணசபை உறுப்பினர் சன் குகவர்தன் தெரிவித்துள்ளார்.\nஇந் நாட்டில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அநீதிக்கு எதிராக பல போராட்டங்கள் இடம்பெற்றாலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பிரச்சினை இருகின்றது மலையக மக்களுக்கு பிரச்சினைகள் இருகின்றது இருப்பினும் இவற்றை எந்த அரசியல்வாதிகளும் கண்டு கொள்வதில்லை.\nஇன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇன்றைய அரசியல்வாதிகள் தமிழ் மக்களுக்கு என்ன செய்தார்கள் என இளைஞர் யுவதிகள் தட்டி கேட்க வேண்டிய நிலையும், தமிழர்கள் ஒன்று திரள வேண்டிய ஒரு நிர்ப்பந்தமும் தற்போது உருவாகியுள்ளது.\nதலைமை என்றால் எல்லோரையும் அனைத்து கொண்டு தமிழ் மக்களின் நலன்களை மட்டுமே அக்கறையாக கொண்டு இளைஞர்களை கரம் தூக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/2847", "date_download": "2019-02-17T18:20:07Z", "digest": "sha1:7UFYBPC4PVST2OQAIUTX6RGUOZYKS6TD", "length": 8748, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பவுசர் வண்டியுடன் கார் மோதி விபத்து | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nபவுசர் வண்டியுடன் கார் மோதி விபத்து\nபவுசர் வண்டியுடன் கார் மோதி விபத்து\nகண்டி சிறைச்சாலைகள் வீதியில் கனரக பவுசர் வண்டியுடன் கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nவிபத்தில் பவுசர் ஓட்டுனரும் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nவிபத்து தொடர்பில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.\nகண்டி சிறைச்சாலை கனரக பவுசர் வண்டி கார்\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://indsamachar.com/arumugasamy-investigation-on-jayalalitha-death-indseythi/", "date_download": "2019-02-17T18:52:43Z", "digest": "sha1:SBNF6YSYE7QC7ZW25TVTWYM5HQ6YUWJV", "length": 6219, "nlines": 157, "source_domain": "indsamachar.com", "title": "ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை இல்லை - அப்பலோ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு | IndSamachar", "raw_content": "\nஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை இல்லை – அப்பலோ தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு\nஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது ஆஜரான அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர், வரம்பு மீறி மருத்துவ கவனக்குறைவு குறித்து விசாரிப்பது, மருத்துவமனையின் நற்பெரை பாதிக்கும் செயல் என கூறினார்.\nஆனால், இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் விசாரணைக்கு தடை விதிக்கக் கூடாது என ஆணைய தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.\nதமிழக அரசு உள்பட 3 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஆணையத்திற்கு தடை விதிக்க மறுத்ததோடு அப்பலோ நிர்வாகம் மற்றும் அரசு தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டனர்.\nஇந்த ஆண்டு பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும்: பள்ளக்கல்வித்துறை அமைச்சர்.\nதமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/ops-sons-theni/13157/", "date_download": "2019-02-17T17:57:49Z", "digest": "sha1:ONFXPL5Q6P3EI6C32HTXREP5LGIHMWNG", "length": 6663, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "OPS Sons in Theni - அரசியலில் குதித்த ஓ.பி.எஸ் மகன்கள்!", "raw_content": "\nHome Latest News தேனீ மாவட்டத்தை கலக்கும் ஓ.பி.எஸ் மகன்கள்\nதேனீ மாவட்டத்தை கலக்கும் ஓ.பி.எஸ் மகன்கள்\nOPS Sons in Theni – தேனி: ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத், மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், இளைஞர் இளம் பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார்.\nஅதன்மூலம் அவர் அரசியல் களத்தில் குதித்து மாவட்ட அளவில் அரசியல் செய்து வந்தார்.\nஆனால், ‘திடீரென அவரிடமிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், அவரது பதவியை பறித்து விட்டார்.\nஏனெனில், அச்சமயம் இவர் மீது பல புகார்கள் வலம் வந்தன. எனினும் இவரை எப்படியாவது தனக்கு பின் கட்சிக்குள் கொண்டு வந்து அரசியல் வாரிசாக உருவாக்க வேண்டும்’ என்று ஓ.பன்னீர் செல்வம் எண்ணினார்.\nஇந்நிலையில், தற்போது இவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பின்பு, தேனி மாவட்டத்தில் ‘தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்’\nஎன்ற பெயரில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் நற்பணி மன்றம் ஒன்றை தொடங்கினார்கள்.\nஇந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது மகனான ஜெயபிரதீப்பும் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார்.\nதற்போது கஜா புயல் நிவாரண பணிகளில் புயல் வேகத்தில் இவர் இறங்கி பொதுமக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க துணை முதல்வர் ஓபிஎஸ் சென்று கொண்டிருப்பதால், தன் சொந்த தொகுதியை அவரால் கவனிக்கவே முடிவதில்லை.\nஇதன் காரணமாக , இந்த பொறுப்பை அவரின் 2 -வது மகனான பிரதீப் ஏற்றுள்ளார்.\nபன்னீர் செல்வம் உடைய ஒரு மகன்களும், புயல் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.\nஓபீஸ் உடைய அடுத்த வாரிசுகளான இவர்கள் தேனி மாவட்டத்தில் தற்போது கலக்கி வருகின்றனர்.\nதேனீ மாவட்டத்தை கலக்கும் ஓ.பி.எஸ் மகன்கள்\nPrevious articleஐஸ்வர்யா தத்தா நடிக்கும் காதல் vs காதல் – ஹீரோ யார் தெரியுமா\nNext articleகோலிவுட்டில் படு கவர்ச்சியாக களமிறங்கிய சன் லியோனின் தங்கை.\nஉலக கோப்பை மகளிர் 20 ஓவர் போட்டி இந்திய அணி வெற்றி\nகாமெடி நடிகர் சதிஷிற்கு திடீர் திருமணம் – அவரே வெளியிட்ட உண்மை தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mettur-dam-water-released/", "date_download": "2019-02-17T19:08:51Z", "digest": "sha1:6NLPJ63EOPWPLMUP3OTI5KTCB5ELZRZ2", "length": 11409, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mettur Dam : 1.30 lakhs cusec water released - மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nமேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறப்பு\nMettur Dam: மேட்டூர் அணையிலிருந்து 1.30 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 8-ஆம் தேதி முழுக் கொள்ளளவை எட்டியதுகபினி அணை. இதனால் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது, இந்த நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதால் தற்போது கபினி அணியில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது.\n2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\nஇதனால் ஒகேனக்கல்லில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால், இந்த ஆண்டு 2-ஆவது முறையாக அணை நிரம்பியுள்ளது.\nஇந்நிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 1.30 லட்சம் கன அடி நீர் தற்போது திறந்து விடப்பட்டுள்ளது. 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் ஆற்றங்கரை அருகில் குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் 45-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.\nமேட்டூர் அணை நிலவரம் … நீர்வரத்து 1 லட்சம் கன அடியாக குறைப்பு\n2-வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\nமேட்டூர் அணை நீர் திறப்பு: சேலம் ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 23,501 கன அடியாக குறைவு\nமேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… பொதுமக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தல்\nமேட்டூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு… காவிரி கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது: முதல்வர் பழனிசாமி பேட்டி\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nஹீலர் பாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nஇணைப்பு குறித்த தகவலை எல்ஐசி குறுஞ்செய்தி வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வருகிறது.\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஇதே 17 சேனல்களை டிடிஹெச் மூலம் பார்க்க மாதம் ரூ.430.70 செலவு ஆகிறது\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/videos/health-sector-workers-protest-380334.html", "date_download": "2019-02-17T17:58:20Z", "digest": "sha1:JIEBMCFSNQZJPGYEHMAWV3GI5BHBVQ5X", "length": 12997, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுகாதாரத் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசுகாதாரத் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்- வீடியோ\nபுதுச்சேரி சுகாதாரத்துறையில் பணிபுரிந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரி சுகாதாரத் துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் அரசு பொது மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டம்.\nபுதுச்சேரி அரசு சுகாதாரத் துறையில் பணிபுரிந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க கோரியும், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை செய்யப்பட்ட நோயாளி கவனிப்புப்படியினை இரு மடங்காக உயர்த்த கோரியும் , பயணப்படி, சீருடை படி ஆகியவைகளை முன்தேதியிட்டு வழங்க கோரியும் , கடந்த ஜனவரி மாதம்29ஆம் தேதி முதல் புதுவையில் உள்ள இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் வாயிற் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கருணை அடிப்படையில் 80க்கும் மேற்பட்ட குடும்ப வாரிசுகளுக்கு வேலை வழங்கப் பட்டது. ஆனால் அதில் விடுபட்டுள்ள மீதமுள்ள குடும்பத்தினருக்கு பணி வழங்க கோரி, இன்று காலை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை முன்பு, புதுவை சுகாதாரத் துறை ஊழியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில் கூட்டு நடவடிக்கைகுழுவை சேர்ந்த ராஜ்குமார் ஜானகி பிரபாத் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினர்.\nசுகாதாரத் துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்- வீடியோ\nஸ்டெர்லைட் வழக்கு: நாளை தீர்ப்பு பதட்டத்தில் தூத்துக்குடி மக்கள்\nமோடியை கடுமையாக விமர்சித்த வைகோ\nஆளுநர் கிரண்பேடிக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி சவால்\nதிமுகவை நேராவாகவே விமர்சனம் செய்வேன் : கமல்ஹாசன்\nவீரர்களின் குடும்பங்களுக்கு உதவ முன் வந்த சேவாக்\nதேர்தலில் அன்புமணியை எதிர்த்து காடுவெட்டி குரு தாயார் போட்டி\nஸ்டெர்லைட் வழக்கு: நாளை தீர்ப்பு பதட்டத்தில் தூத்துக்குடி மக்கள்\nஅண்டர்டேக்கர் குறித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த செய்தி\nஎனது படம், பெயர், மன்றக் கொடியை பயன்படுத்தக் கூடாது: ரஜினி\nகுழந்தையை கொன்ற பெண்ணுக்கு இரட்டை ஆயுள் தண்டனை- வீடியோ\nவீரமரணம் அடைந்த தமிழக வீரர்கள் உடல் இன்று தமிழகம் வந்தது- வீடியோ\nஇத்தனை உயிர்களுக்கு உலை வைக்க மோடி அரசின் அலட்சியம்தான் காரணம்- வீடியோ\nமீண்டும் தமிழ் ரசிகர்களை ஏமாற்றிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி- வீடியோ\nVarma Movie update: வர்மா படத்தின் நாயகி பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது வீடியோ\nவிஸ்வாசம் அசைக்க முடியாத 6வது வாரம்.. வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nஇந்திய இளைஞர்களின் பட்ஜெட் ராக்கெட்: கேடிஎம் ட்யூக் 125\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/sep/15/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3000614.html", "date_download": "2019-02-17T17:32:58Z", "digest": "sha1:GRDVK7DAUI5F6R5WUAH5X2Q5S46BI54L", "length": 6563, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தொட்டியம் அருகே காவிரி ஆற்றில் விவசாயி சடலம் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதொட்டியம் அருகே காவிரி ஆற்றில் விவசாயி சடலம் மீட்பு\nBy DIN | Published on : 15th September 2018 07:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதொட்டியம் அருகே காவிரி ஆற்றில் இறந்து கிடந்த விவசாயி சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.\nதொட்டியம் அருகே மேலக்காரைக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராக்கன் மகன் மணி (41). வியாழக்கிழமை அங்குள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மணி வீடு திரும்பவில்லை.\nஇதையடுத்து குடும்பத்தினர் காவிரி ஆற்றின் பல்வேறு இடங்களில் தேடினர்.\nஇந்நிலையில், வரதராஜபுரத்தில் காவிரி ஆற்றங்கரையோரம் தண்ணீரில் மணியின் சடலம் மிதந்தது.\nசம்பவ இடத்துக்குச் சென்ற காட்டுப்புத்தூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/13085117/1227494/Nirmala-Devi-case-Murugan-Karuppasamy-gets-bail.vpf", "date_download": "2019-02-17T18:59:54Z", "digest": "sha1:EIF7N6JPH4MUFA4O3WC7G3DHM7IW4HNV", "length": 17097, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு || Nirmala Devi case Murugan Karuppasamy gets bail", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் முருகன், கருப்பசாமிக்கு ஜாமீன் - சுப்ரீம் கோர்ட்டு\nபதிவு: பிப்ரவரி 13, 2019 08:51\nபேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC\nபேராசிரியை நிர்மலாதேவி, கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC\nகல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவியுடன் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையால் நிராகரிக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் பாலிநாரிமன், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வில் கடந்த டிசம்பர் 4-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை 2 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பாலிநாரிமன், வினித்சரண் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது.\nவிசாரணை தொடங்கியதும் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சஞ்சய் ஹெக்டே, இந்த இருவரும் கடந்த 9 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இனியும் அவர்களை சிறையில் அடைப்பதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் முருகன், கருப்பசாமி ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்குவதாக உத்தரவிட்டனர். #NirmalaDevi #Murugan #Karuppasamy #SC\nபாலியல் தொல்லை | மாணவி பாலியல் புகார் | நிர்மலாதேவி | முருகன் | கருப்பசாமி | சுப்ரீம் கோர்ட் | ஐகோர்ட் மதுரை கிளை\nநிர்மலா தேவி பற்றிய செய்திகள் இதுவரை...\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை\nஎன்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது - பேராசிரியை நிர்மலாதேவி\nஉறவினர்கள் யாரும் சந்திக்க வராதது வருத்தம் அளிக்கிறது - நிர்மலாதேவி\nபாலியல் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனு தள்ளுபடி\nநிர்மலாதேவி வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்- ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிபதிக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nமேலும் நிர்மலா தேவி பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சியால் நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்\nபுல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்காக நிதி திரட்டும் சல்மான் கான்\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில் நிர்மலா தேவிக்கு சிகிச்சை\nஎன்னை மிரட்டி வாக்குமூலம் பெறப்பட்டது - பேராசிரியை நிர்மலாதேவி\nஉறவினர்கள் யாரும் சந்திக்க வராதது வருத்தம் அளிக்கிறது - நிர்மலாதேவி\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9C/", "date_download": "2019-02-17T17:57:04Z", "digest": "sha1:BCMX4VVNX3IO7SMFCRCI5MLSDMINFCU7", "length": 8376, "nlines": 138, "source_domain": "adiraixpress.com", "title": "டிடிவி தினகரன் வெற்றி மஜக வாழ்த்து...!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nடிடிவி தினகரன் வெற்றி மஜக வாழ்த்து…\nடிடிவி தினகரன் வெற்றி மஜக வாழ்த்து…\nமஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் வாழ்த்துச் செய்தி\nதமிழ்நாட்டில் மிகவும் ஆர்வமாக எதிர்பார்க்கபட்ட RK நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சையாக , புதிய சின்னத்தில் போட்டியிட்ட , சகோதரர் TTV_தினகரன் அவர்கள் 39,356வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று. தனக்கான அரசியல் பயணத்தை உறுதிப்படுத்தி இருக்கிறார்.\nஆளும் கட்சியையும், எதிர் கட்சியையும் பின்னுக்கு தள்ளி, அவர் இடைத்தேர்தலில் ஈட்டியிருக்கும் அபார வெற்றி தமிழக அரசியலில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியிருக்கிறது.\nஅவர் மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவின் அரசியல் சூழ்ச்சிகளை உறுதியாக எதிர்கொண்டு, அதற்கு துணைபோன அதிமுக அரசை துணிச்சலுடன் எதிர்த்தது அவரை மக்கள் செல்வாக்கு மிக்க நபராக உருவாக்கியிருக்கின்றது.\nவகுப்பு வாத சக்திகளை துணிச்சலாக எதிர்ப்பவர்களை தமிழக மக்கள் தூக்கி நிறுத்துவார்கள் என்பது RK. நகர் இடைத்தேர்தலில் நிரூபிக்கபட்டிருக்கிறது.\nதமிழக மக்களின் பொது மனநிலையை RK. நகர் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.\nஅந்த வகையில் சகோதரர் TTV. தினகரன் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.\nதிராவிட இயக்கம் வளர்த்து தந்த சமூக நீதி, மதச்சார்பின்மை, தமிழர் நலன் ஆகிய களங்களில் அவர் உறுதியாக பயணிக்க வேண்டும் என்பதை RK.நகர் இடைத்தேர்தல் மூலம் மக்கள் அவருக்கு தெளிவு படுத்தி இருக்கிறார்கள்.\nஅந்த எதிர்பார்ப்பை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு, மீண்டும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.\nஅவரது வெற்றி தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் என்பதில் ஐயமில்லை.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/vijay-devarakonda-in-tamil-arjun-reddy-too/", "date_download": "2019-02-17T19:13:00Z", "digest": "sha1:6DMVTXS7BLXJCU4BL2HNK6DWZHVIHU57", "length": 8892, "nlines": 147, "source_domain": "ithutamil.com", "title": "அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி | இது தமிழ் அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா அதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி\nஅதே விஜய் தேவரகொண்டா; ஆனால் வேற அர்ஜுன் ரெட்டி\nஜி.ஆர் வெங்கடேஷின் பாக்யா ஹோம்ஸ் வழங்க, பிஸினஸ்மேன், ஹலோ மற்றும் தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் படங்களைத் தயாரித்த ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி தயாரிக்கும் புதிய படம் “அர்ஜுன் ரெட்டி”.\nதெலுங்கில் அர்ஜுன் ரெட்டி, தமிழில் நோட்டா படத்தின் மூலம் பிரபலமான விஜய்தேவரகொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nபடத்தைப் பற்றி தயாரிப்பாளர் A.N.பாலாஜி, “தெலுங்கில் ‘துவாரகா’ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படத்தைத்தான் தமிழில் ‘அர்ஜுன்ரெட்டி’ என்ற பெயரில் தயாரித்துள்ளோம்.\nஅர்ஜுன் ரெட்டி என்ற பெயரில் தெலுங்கில் வெளியான விஜய்தேவர் கொண்டாவின் படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது அனைவரும் அறிந்ததே நோட்டா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார் விஜய் தேவர்கொண்டா. இந்தத் தமிழ் ‘அர்ஜுன்ரெட்டி’ படமும் தமிழ் ரசிகர்களுக்குப் பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.\nகாதல், ஆக்‌ஷன், கமர்ஷியல் மூன்றும் ஒருசேர கலந்த கலவைதான் இந்த அர்ஜுன்ரெட்டி. அந்த அர்ஜுன் ரெட்டியைப் போலவே இந்த அர்ஜுன்ரெட்டியும் மிகுந்த வரவேற்பைப் பெறும்” என்றார் A.N.பாலாஜி.\nஇந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.\n>> ஒளிப்பதிவு – ஸ்யாம் கே.நாய்டு\n>> இசை – சாய்கார்த்திக்\n>> படத்தொகுப்பு – பிரேம்\n>> தயாரிப்பு – A.N.பாலாஜி\n>> கதை திரைக்கதை இயக்கம் – ஸ்ரீனிவாச ரவீந்திரா\nTAGArjun Reddy in Tamil அர்ஜுன் ரெட்டி புவன்\nPrevious Postநெஞ்சில் ஒரு ஓவியம் - காதல் கலந்த ஹாரர் படம் Next Postசகா விமர்சனம்\nநெஞ்சில் ஒரு ஓவியம் – காதல் கலந்த ஹாரர் படம்\nமகராசி – மருத்துவர் அனிதா நினைவஞ்சலிப் பாடல்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/world/world_82914.html", "date_download": "2019-02-17T17:38:52Z", "digest": "sha1:NPOKQIS27SZSKZ6VGR5RJCK7AXTSM637", "length": 17015, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "ஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதல் : 12 பேர் பலி", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nசென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக தாயார் குற்றச்சாட்டு - கூட்டு சேர்ந்து பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளதாகவும் புகார்\nஎடப்பாடி அரசு அறிவித்த ரூ.2000 பணம் தேவையில்லை : அடிப்படை வசதிகள் செய்துதர தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை - கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு\nதிருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள், கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை : மக்கள் அச்சம்\nஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதல் : 12 பேர் பலி\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஏமன் நாட்டின் சடா பகுதியில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டனர்.\nஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக, ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்தப் பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.\nசர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.\nஇந்நிலையில், ஏமனின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சடா நகரில், ஹவுதி புரட்சிப் படையினரை குறிவைத்து சவுதி கூட்டுப்படைகள் விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nகுற்றவாளியின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான விசாரணை : இந்தோனேசியாவில் பெரும் சர்ச்சை\nகுற்றவாளியின் கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான விசாரணை : இந்தோனேசியாவில் பெரும் சர்ச்சை\nஅமெரிக்க படைகள் சிரியாவை விட்டு உடனடியாக வெளியேறவேண்டும் : ஈரான் கெடு\nஅமெரிக்க அரசுத்துறைகள் முடக்கப்பட்ட முடிவில் திடீர் திருப்பம் - பணிக்கு திரும்பிய ஊழியர்கள்\nபுரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் 102வது பிறந்த நாள் விழா : குவைத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை\nசந்திரனில் தாவரம் முளைத்தது - சீனா சாதனை\nவங்காளதேச 4-வது முறையாக பிரதமராக ஷேக் ஹசீனா பதவி ஏற்பு\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம்\nசைப்ரஸ் கடலில் அதிதீவிர சூறாவளி : தண்ணீரை வானுயரத்திற்கு எடுத்துச் சென்ற அபூர்வ காட்சி -பார்வையாளர்கள் பரவசம்\nரஷ்யாவில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து : 24 மணி நேரத்திற்கு பிறகு குழந்தை ஒன்று உயிருடன் மீட்பு\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nகொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு : கொய் மலர்கள் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர ....\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் ட ....\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ....\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - ....\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/science/176017-2019-01-31-10-08-14.html", "date_download": "2019-02-17T17:42:14Z", "digest": "sha1:75YGXYD5SZUZATPKYANVCYBXSTRO6VDD", "length": 11094, "nlines": 82, "source_domain": "www.viduthalai.in", "title": "நகர்ந்து வரும் வடதுருவ காந்தப்புலம்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»அறிவியல்»நகர்ந்து வரும் வடதுருவ காந்தப்புலம்\nநகர்ந்து வரும் வடதுருவ காந்தப்புலம்\nவியாழன், 31 ஜனவரி 2019 15:30\nபூமிப் பந்தின் வட துருவ காந்தப் புலம் தொடர்ந்து நகர்ந்து வருகிறது. வட புலம் துல்லியமாக குறிக்கப்பட்ட, 1881லிருந்தே, அது ஆண்டுக்கு, 10 கி.மீ., இடம் பெயர்ந்து வருகிறது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, வட காந்தப் புலம் இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது.\nஇன்று, திறன் பேசிகளிலில் இருக்கும், ஜி.பி.எஸ்., வசதி முதல், கப்பல்கள், விமானங்களில் இருக்கும் திசைகாட்டிகள் வரை இதனால் பாதிக்கப்படுமே ஆனால், ‘உலக காந்த மாதிரி’ உருவாக்கும் அமெரிக்காவின், என்.ஓ.ஏ.ஏ., எனப்படும், ‘தேசிய கடல் மற்றும் வளி மண்டல நிர்வாகம்‘ வட புல நகர்வை தொடர்ந்து, காந்த மாதிரியை புதுப்பித்து வருகிறது.\nஇந்த புதிய மாதிரிகளைத் தான், ஜி.பி.எஸ்., சேவைகள் வாங்கி பயன்படுத்துகின்றன. அண் மையில் அதிபர் டிரம்பின் அரசு, முடக்க தீர்மானித் திருக்கும் பல அரசு துறைகளில், என்.ஓ.ஏ.ஏ.,வும் வருவதால், உலக காந்த மாதிரியை புதுப்பிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த புல நகர்வு, வட துருவத்திற்கு அருகே இருப்பவர்களுக்கே லேசான பாதிப்பு. தள்ளி இருப்பவர்கள், வழக்கம்போல வட புலம் நகர்வது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.\nஇன்னொரு விஷயம், பூமியின் இரு காந்தப் புலங்களும், 7.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தலை கீழாக மாறியதாகவும், அப்படி ஒரு மாற்றம் வருவதற்கான அறிகுறியே நகர்வு வேகம் அதிகரித்து வருவது என்றும், விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/detail.php?id=1469361", "date_download": "2019-02-17T17:53:55Z", "digest": "sha1:MDTL4LYMECIK2L25G3JECJWAY76MHT2G", "length": 19172, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "யாதுமாகி நிற்பவள் 'பெண்' | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: மார் 02,2016 04:11\nபெண் அன்பின் ஸ்வரூபம், சக்தியின் மூலம், குடும்பத்தின் சுமைதாங்கி, கற்பகதரு, கம்ப்யூட்டர் யுவதி. உலகை தன் அறிவால், ஆற்றலால், அழகால் வலம் வருபவள்.வாழ்க்கையின் முன்னேற்றப் பாதையில் நுாறு பெண்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், முதல் புறக்கணிப்பிலே 90 சதவீதம் பேர் நின்று விடுகிறார்கள். மீதம் உள்ள 10 பேர் மட்டுமே பயணத்தை தொடங்குகிறார்கள். இவர்கள் தான் வெற்றியாளர்கள்.\nகவிஞர் வைரமுத்துவின் வரிகளில் 'பெண் என்பவள் கட்டிலறைக்கும், சமையலறைக்கும் ரன்கள் எடுத்தே ரணமாகிப் போனவள்' என்ற காலம் காலாவதியாகிவிட்டது. இன்று பெண்கள் சந்திக்காத, சாதிக்காத துறைகளே இல்லை. இதற்கு காரணம் அவர்களின் பொறுமை, அன்பான அணுகுமுறை, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் தன்மை, கற்பூர புத்தி, நட்புணர்வு, நினைவாற்றல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅன்பை எங்கு காணலாம்:அன்பினை வெளிப்படுத்துவதற்கு ஏதாவது ஒன்றை வகுப்பிற்கு கொண்டுவருமாறு ஆசிரியர் 4 மாணவியரிடம் கூறினார். முதல் மாணவி கையில் பட்டாம் பூச்சியுடன் வந்தாள். இரண்டாம் மாணவி மலருடன் வந்தாள். மூன்றாம் மாணவி கையில் பறவை குஞ்சுடன் வந்தாள். நான்காம் மாணவி வெறும் கையுடன் வந்தாள்.ஆசிரியர் கேட்ட போது சொன்னாள், ''நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலே அது இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியின் சுதந்திரத்தை தடுக்க மனமில்லை. குஞ்சுப் பறவையை தாய்ப்பறவை தேடும் என விட்டு விட்டேன்'' என விவரித்தாள், மாணவி. அவளை அணைத்துக் கொண்டு ஆசிரியர் சொன்னார், ''அன்பு என்பது பிற உயிர்களை மதிப்பதில் தான் உள்ளது'' என்று. தான் பெற்ற குழந்தையிடம் அன்பு காட்டுவதும் பாசத்தை சொரிவதும் தாயின் இயல்பு. அப்படி உலகம் முழுக்க அன்பை பொழிந்தவர் அன்னை தெரசா.\nவீரத்தில் பெண்கள் :அமைதியான பெண்ணினத்தில், அவ்வப்போது வீராங்கனைகளாக பெண்களை தோற்றுவிப்பதுண்டு. 1857 கலகத்தின் போது ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட பெண்மணி ஜான்சி ராணி லட்சுமிபாய். நவீன படைகளை வழிநடத்திக் கொண்டு, பெரிய படைகளுக்கு தலைமை ஏற்று, அதை நிர்வகித்து இரண்டு ஆண்டு சுதந்திரமாக வாழ்ந்த வீரப் பெண்.அந்த போரில் தன் மூன்று மகன்களை இழந்த ஒருவர் தன் பிள்ளைகளைப் பற்றி பேசும் போது சாந்தமாக இருப்பார். ஆனால் ராணியைப் பற்றி பேச ஆரம்பித்தால் அவரது குரல் தழுதழுத்துவிடும். அந்த ராணியைப் போல் சிறந்த தளபதியை தாம் கண்டதில்லை என்றார் அந்த முதியவர்.சாந்த்பீவி என்ற சாந்த் சுல்தானா (1546 -1599) வைரச் சுரங்கங்கள் இருக்கின்ற கோல்கொண்டாவின் ராணி. மாதக்கணக்காக எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார். கடைசியில் எதிரிகள் கோட்டைச் சுவரில் ஒரு பிளவை ஏற்படுத்தி உள்ளே புக முயன்றனர். அதனை எதிர்பார்த்து தயாராக இருந்த ராணி அந்த படைகளை திரும்பி ஓடும்படிச் செய்தாள். அரசியல் நிர்வாகம், எல்லைப் பாதுகாப்பு, நாட்டை ஆளுதல் என்பது மட்டுமல்ல போர்திறனிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நிரூபித்து வருகிறார்கள் பெண்கள், அன்று முதல் இன்று வரையிலும்.சாதனைப் பெண்மணி 'சாதிக்கப் பிறந்தவள் பெண்சரித்திரம் படைப்பவள் பெண்'இக்காலப் பெண்கள் சாதிக்காத துறைகளே இல்லை. சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய கிரண் பேடியின் சாதனைகள் பல. ஆணாதிக்க குடும்பத்திலிருந்து வந்தவர் கிரண். ஒரு பெண்ணின் சம உரிமையை நிலைநாட்ட அவர் தீவிரமாக முயற்சி செய்து அடைந்த பயன்கள் பாராட்டப்படவேண்டியவை என்றாலும், பட்ட பாடுகள் சொற்பமானவை அல்ல. பெண் என்பவள் 'வழங்குபவராக' இல்லாமல் 'பெறுபவராக' உள்ளவரை பெண்கள் அநீதியை தான் சகித்துக் கொள்ள வேண்டி வரும் என கூறியவர் கிரண் பேடி.வீட்டின் செல்வம் பெண் என்பவள் வீட்டின் செல்வம். சிறுவர்களைப் போல் சிறுமிகளும் அதே ரீதியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். நான் ஆண், நான் பெண் என்ற எண்ணங்களை விட்டு நாம் மனிதர்கள், அன்பு காட்டவும் உதவி புரியவும் பிறந்திருக்கிறோம் என்று நினைக்க வேண்டும். ஒரு நாட்டின் முன்னேற்றத்தை அளப்பதற்குரிய மிகச் சிறந்த கருவி அந்த நாடு பெண்களை எப்படி மதிக்கிறது என்பதை அறிவதாகும். எந்த வீட்டில் பெண்ணின் ஒரு துளி கண்ணீர் விழுகிறதோ அந்த வீட்டில் இறைவன் மகிழ்ச்சி அடைவதில்லை.'பெண்ணின் கிழிந்த ரவிக்கை வழியேதேகத்தை பார்ப்பவன் பிற்போக்குவாதிதேசத்தை பார்ப்பவன் முற்போக்குவாதி'என்கிறது புதுக்கவிதை. பெண்கள் இன்று நவீன உலகின் காவலராக,நாவலராக, பாவலராக ஜொலிப்பவள் இன்றையப் பெண். கோவையில் 70 சதவீதம் பெண்கள் தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். கென்யா நாட்டின் வங்காரி முட்டா மத்தாய் சுற்றுச்சூழலை பாதுகாக்க 3 கோடி மரங்களை நட்டு, உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்ற பெருமை பெற்றார்.அகிம்சைப் பாதையில் அறவழிப் போராட்டம் நடத்தி வருபவர் ஆங்சான்சூகி. சமூக பொருளாதார ரீதியில் வளர்ந்த நிலையில் இருப்பது போல தோன்றினாலும் பெண் என்பவள் இன்றும் முடிவுகளை எடுப்பதில் துணையை தேடுபவளாக இருக்கிறாள். ஒரு வீடு சிறக்க அவ்வீட்டின் பெண் காரணமாகிறாள். அதனால் தான் பெண்ணை 'மகராசி' என்று புகழ்கின்றனர்.பெண்கள் வேலைக்கு செல்வது தன் குடும்பம் மற்றும் குழந்தைகளுக்காகத் தான் என எண்ண வேண்டும். தன் குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க அவர்களிடம் மனம்விட்டு பேசி நல்வழிப்படுத்த வேண்டும். ஒரு வீர சிவாஜி உருவாக அவரின் தாய் காரணம். காந்தியின் புலால் உண்ணாமை, மது அருந்தாமைக்கு காரணம் அவரின் தாய். குழந்தைகளின் முதல் ஆசிரியர் தாய். குடும்பத்தின் ஆதாரம் தாய். லட்சியப் பெண் தாய். பெண்ணின் லட்சியம் தாய்மையில் அடங்கி உள்ளது. மனைவியில் குவிந்துள்ளது.பெண்ணே...நீ அடுப்பங்கரை பூனையல்லஆளவந்த புலிநீ அலங்காரப் பொம்மையல்லஉணர்வுள்ள பெண்மைநீ சுவரோவியமல்ல உலகஉன்னதங்களை உனக்குள்அடக்கிய உயிரோவியம் -என்பது புதுக்கவிதை. பெண்களே நாம் சுவரோவியமாக இல்லாமல் உயிரோவியமாகி பல உன்னதங்களை, உச்சங்களை படைக்க வேண்டும். நம்மால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கை வேண்டும். அடுத்த வீட்டு லட்சுமி பெண் கன்று ஈன்றது. ஆஹா என்றார்கள். எதிர்வீட்டு லட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது ஐயோ என்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். பெண்ணே என்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். பெண்ணே யாதுமாகி நின்று உன் பன்முகத் திறமைகளை வெளிப்படுத்து உலகிற்கு.புறப்படு புது உலகம் படைத்திடுவிழித்திடு வழிகளை உருவாக்கிடுஎடுத்திடு முடிவுகளை சுபமாக்கிடுதுணிந்திடு தோல்விகளை துாளாக்கிடு-மு.சுலைகாபானு, ஆசிரியை, ராஜம் வித்யாலயம் நடுநிலைப்பள்ளி, மதுரை.sulaigabanugmail.com\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n 'டிரிப் கார்டு' பெறும் பயணியர்... தீர்வு தருமா மெட்ரோ ...\nதனியாருக்கு கடை ஒதுக்கீடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/detail.php?id=1908624", "date_download": "2019-02-17T17:54:11Z", "digest": "sha1:6MYXXU3JVEDMQIP5FMBJVH2LB3FUVDZH", "length": 96520, "nlines": 335, "source_domain": "m.dinamalar.com", "title": "கையெழுத்து சர்ச்சை: ராகுல் ஹிந்து இல்லையா? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகையெழுத்து சர்ச்சை: ராகுல் ஹிந்து இல்லையா\nபதிவு செய்த நாள்: நவ 30,2017 07:00\nஆமதாபாத்: புகழ்பெற்ற சோம்நாத் கோவிலில் ஹிந்து அல்லாதோர் வருகை பதிவேட்டில் ராகுல் கையெழுத்திட்டதாக பா.ஜ., குற்றம் சாட்டியுள்ளது. காங்., அதை மறுத்துள்ளது.\nகுஜராத்தில் பிரசித்தி பெற்ற, சோம்நாத் கோவிலுக்கு காங்., துணைத் தலைவர் ராகுல் நேற்று சென்றார். ஹிந்து கோவிலான இங்கு, மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் நுழைவதற்கு முன், அங்குள்ள ஹிந்து அல்லாதவர் பதிவேட்டில் பதிவு செய்து, அனுமதி பெற வேண்டும். அவ்வாறு ராகுல் சென்றபோது, அவரது பெயரை, அந்தப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். ஆனால், இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது\nகட்சியின் செய்தித் தொடர்பாளர் தீபேந்திர சிங் ஹூடா கூறியதாவது: இந்தப் பதிவேடு, பொய்யானது. வேண்டுமென்றே சிலர் குழப்பத்தை ஏற்படுத்த ராகுலின் பெயரை ஹிந்து அல்லாதோர் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர்; இது பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி. இவ்வாறு அவர் கூறினார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nராகுல் ஓர் இந்தியன் மற்றவர்களைப்போல் ஒரு குறிப்பிட்ட மதமோ, மாநிலமோ கிடையாது\nஅடேங்கப்பா . . . கையெழுத்தெல்லாம் போடத் தெரியுமா . . . . சொல்லவே இல்லை . . . எப்ப படிச்ச . . . \nஒரு முறை பப்புவை குருவாயூர் கோவிலுக்கு கூட்டிட்டு போய் வந்தா அவர் ஹிந்துவா இல்லையானு தெரிஞ்சிட போகுது. ஏன் இந்த வீண் விவாதம். அவர் ஹிந்துவா,முஸ்லிமா, கிறிஸ்டியான இந்த சந்தேகம் அவருக்கே இருக்கும்னு நினைக்கிறேன்.\nமனிதனாக கூட இல்லாதவர் உலவும் நாட்டில் இது தேவையில்லாத ஆராய்ச்சி. குறுகிய சிந்தனை.\nஇது மனுசன் இல்லை ..\nராகுல் சிவா பக்தன், கோவிலுக்கு வரட்டும், வாழ்த்துக்கள், ஆனால் மற்ற மாநிலங்கள் போகும் போது ஏன் இதை செய்ய வில்லை, \nராகுல் சிவா பக்தன், விட்டுவிடுங்கள்,\nமெக்காவில் மூடிய சுவர்களுக்குள் இருப்பதும் சிவலிங்கமே இதை இப்படியே நீ போய் எந்த முஸ்லீமிடமாவது சொல்லிப்பார். அங்கேயே உன்னை கைமா செய்வார்கள்.\nமாரப்பா இந்த நாட்டை துண்டாடாமல் போகமாட்டார்கள் காவிகள் என்று சொல்கிறீர்கள். பொறுங்கள் ஒரு காலகட்டத்தில் மற்ற மதத்தினர் இந்திய நாட்டை கூறு போட்டு விற்றுவிடுவார்கள். இந்தியாவில் தீவிரவாதம் இல்லாமல் இருப்பதற்கு காவிகளின் பங்கு முக்கியம் என்பதை உணருங்கள்..\nகடவுளுக்கு ஜாதி மத பேதம் கிடையாது என்பது இந்துக்கள் நம்பிக்கை. ஆனால் மற்ற மத வேத புத்தகங்களில் இப்படி உள்ளதா.\nசிவன் என்றாலும் கர்த்தர் என்றாலும் அல்லா என்றாலும் எல்லாம் அந்த பரப்பிரமத்தையே குறிக்கும். இப்படி எல்லாம் நாம் தான் பிற மதத்தினரை புகழ்ந்து பூசி மெழுகி பேசிக்கொண்டிருக்கிறோம். இப்படி அவர்களில் எந்த மதத்தினராவது சிவனை பற்றி சொல்கிறார்களா.\nசேலம் ஸ்நேக பாபு நமது இரு கண் பார்வையும் நமது புருவத்திற்கு நேர் எதிரே ஒன்றாக சந்திக்கும் இடம் புருவ மையத்தை நோக்கி இருக்கும். எப்படி எங்கே எதனால் ஏன் போன்ற பல வினாக்களுக்கு விடை கிடைக்குமிடம் புருவ மையம். அந்த மையமே மூளைக்கு செல்லும் வழித்தடம். இரு கண் இமைகளை மூடி சூரிய ஒளியை பாருங்கள். இமைகளுக்குள் தெரிவது படர்ந்த சிவந்த நிறம். அதுதான் பிரபஞ்ச வெளியின் தோற்றம். அது தான் சிவம். அதுதான் மாயை. சிக்கு மேல் காசி ......... அண்ணா மலை அண்ணாக்கின் இந்த இரு புரியாத வார்த்தைகளுக்கு பொருள் கூறுங்கள்.\nகான்-கிரேஸ் இளவரசருக்கு பணம், பதவிகள் தான் மதம். நாட்டை பற்றி இவருக்கு என்ன கவலை அவ்வளவு நாட்டுப்பற்று இவருக்கு இருந்தால் 26/11 மறுநாள் விடிய விடிய பார்ட்டியில் கூத்தடித்திருப்பாரா\nஇந்த கோமாளி என்ன பண்ணினாலும் குஜராத்தில் ஒன்றும் இவனுக்கு தேறாது.\nSure he is not Hindu, because his(Rahul) blood is 50% muslim 50% christion, shamelessly living in India to sell India to Pakistan and Bangladesh occupiers to mop India and culture of India, to spread muslim population as his Grand father Firoz Gandhi's Muslim religion ராகுல் உன் பாட்டி இந்திரா, பெரோஸ் காந்தி என்ற முஸ்லிமை கல்யாணம் பண்ணிகொண்ட ஒரே காரணத்திற்காக காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டதையும் விரட்டப்பட்டதையும் மதமாற்றம் செய்யப்பட்டதையும் பார்த்து வாய்மூடி மௌனமாய் இருந்ததில் காஷ்மீரின் பெரும் நிலப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து விட்டது, அவர்களை விரட்டவே இந்திய ராணுவம் முகாமிட்டுள்ளது, மோடி அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரை கண்டிப்பாக மீட்டெடுக்கும் அது உறுதி. எரியட்டுமே உனக்கென்ன கஷ்டம். உனக்கென்ன அருகதை இருக்கிறது. அப்பா போபெர்ஸில் ஊழல் செய்தும், உன் அம்மா இத்தாலியில் நிலங்களை வாங்கியும் குவித்தும் , உன் மைத்துனர் ராபர்ட் வதேரா ஊரையே விலைக்கு வாங்கியும் வைத்ததில் காஷ்மீரில் உள்ள ஹிந்துக்கள் அடித்து விரட்டப்பட்டும் மதமாற்றம் செய்யப்பட்டும் விட்டார்கள் அங்குள்ள பெரும்பான்மை முஸ்லிம்கள் பாகிஸ்தானிடம் கைகோர்த்துக் கொண்டு இந்தியாவிற்கு குடைச்சல் கொடுக்கிறார்கள், தினம் தினம் நமது இந்திய ராணுவவீரர்களை போலீஸ் காவலர்களை கொல்கிறார்கள் அந்த ராணுவ வீரர்களால் கிடைக்கும் சுதந்திரத்தில் நீ இதையும் பேசுவாய் இன்னும் பேசுவாய், இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சை படுத்தாதே ராகுல், இப்போது நீ குலாம் நபி ஆசாத்துடன் கைகோர்த்து மதசார்புள்ளவர்களின் ஓட்டுக்களை லபாக்கலாம் என்று கணக்கு போடுகிறாயோ, அது பலிக்காது அவர்கள் விழித்துக் கொண்டார்கள்.\nஎல்லாம் குறிப்பது ஒரே மதமே. குறிப்பிட்ட ஒன்றை குறிப்பிடும் போது ஒரு பக்கம் பெருமை பேசுவதும் தவறு, அடுத்ததை சிறுமை படுத்துவதும் தவறு. சிவன் என்று குறிப்பது பிரபஞ்ச ஆற்றலை, இது எங்கும் வியாபித்து இருக்கிறது, நம்முள்ளும் இருக்கிறது. இதை உணர்வதே அல்லது உணர்வதற்கு வந்ததே மார்க்கம். உணர்ந்தவர்கள் தங்களுடைய வழிகளை கூறி இருக்கிறார்கள். சிக்கு மேல் காசி அது புருவமயத்தை குறிக்கும். புருவமையம் தியானம் எல்லா இடத்திலும் சொல்லிக்கொடுக்கப்படும். ஜோதிடம் பார்ப்பது என்பது ஜோதி இடம் பார்ப்பது அது புருவமையம் ஜோதிடம் உண்மை ஜோதிடன் பொய். அண்ணாமலை தீபம் அண்ணா மலை அண்ணாக்கின் மேல் உள்ள மலை புருவமையம். தீபத்தின் ஒளியை காண்பது தீபாவளி, கண்ணாடி பார்த்தால் புருவமையத்தை பார்த்தால். எல்லாம் அந்த அற்புத பரவெளியை காண வைப்பதற்கும் புரியவைப்பதற்கும் வந்ததே. இதே சக்தியை மோசஸ் நெருப்பாக கண்டார். முகமது கல்லில் கண்டார். இந்த சக்தியை அடையாள குறியீடாக குறிப்பிடும்போது மேல்நோக்கி சற்று வளைத்தே போடுவார்கள். அது லிங்க வடிவத்தை குறிக்கும். சரி அடுத்து நாம் அனைவருமே சிவ சக்தி சொரூபமே சைவத்தில் சக்தியாக வைணவத்தில் மாயை யாக கூறப்படுவது இயக்க ஆற்றலையே. இந்த இயக்க ஆற்றல் நிலை ஆற்றலான சிவத்தை மறைத்து நாம் முழுவதுமாக மாயையிலேயே முழுகி இருக்கிரோம். இந்த மாயை அகற்றி சிவத்தை அறிவதே முக்தி. இதை அடைந்தவர்கள் சித்தர்கள் ஞ்சானிகள் யோகிகள் ரிஷிகள், இவர்களின் ஜீவ சமாதி மேல் வருதே சிவன் கோவில்கள், ஒவ்வொரு பிரபல கோவில்கள் அனைத்திலும் இது போல ஜீவ சமாதிகள் இருக்கும். குறிப்பது இந்த பிரபஞ்ச ஆற்றலையே. ஒரே மதம் ஈஸ்வர மதம், இதை அறிந்து இயேசு சொன்னதால் கிருத்துவமதம், புத்தர் சொன்னதால் புத்தமதம், முகமது சொன்னதால் முஸ்லீம். அனைவரும் செய்தது ஒன்றையே. ஆகையால் கண் நாடி பாருங்கள் ஜோதி இடம் பாருங்கள் அண்ணாமலை தீபத்தை பாருங்கள். ஒரே இடம் சிவனாகுங்கள், அதை பார்ப்பதே மூன்றாவது கண், மூன்றாவது கண் உடையவரே சிவன். அனைவரும் ஒன்றையே குறிக்கின்றது. இதை ஒரு கட்டத்துக்குள் அடைத்து உருவத்தை வைத்து ஒரு வியாபார பொருளாக்கி கொண்டிருப்பதால் இவ்வளவு சண்டை. இதை உணர்ந்தால் அணைத்து ஒன்று என்று எண்ணம் மேலோங்கும். ஒன்றை நன்றாக கவனியுங்கள். ஓரிடத்தில் இருந்து வேறுஒரு இடத்திற்கு செல்வதற்கு ஆங்காங்கு வழிகாட்டி இருக்கும், வழிகாட்டி வழியை தான் காட்டும். ஒவ்வொரு தெய்வமும் வழியை காட்டுவந்தவையே, நாம் வாழிகாட்டி யை மாலை மரியாதை செய்து போகவேண்டிய இடத்திற்கு செல்லாமல் அந்த இடத்திலே நின்று விட்டோம். அது காட்டிய வழியை பயணிக்க வேண்டும். பணம் பதவி அதிகாரம் என்ற மாயை அதிகமானதால் அந்த வழிகாட்டியையே பிரதானமாக படுத்தி இருப்பவர்களை வேற்றுமை படுத்திகொண்டு மேற்கொண்டு முன்னேறாமல் நமக்குள் அடித்து சாகிறோம். அனைவரும் ஒன்று. அணைத்து மதமும் ஒன்றையே கூறிவருகிறது. நடக்கும் சண்டைகளுக்கு எல்லாமே சுயநலக்காரர்களின் குறுகிய எண்ணத்தினால் தான். நன்றி வாழ்க வளமுடன்.\nதேச நேசன் - Chennai,இந்தியா\nகுஜராத்தில் சிவபகதர்களை விட வைணவர்கள் அதிகம் (காந்திகூட வைணவர்தான்) எனவே நாமத்துடன் வலம்வருவது இன்னும் பலனளிக்கும்\nதமிழர்நீதி - சென்னை ,இந்தியா\nஹிந்து என்ற பேரில் பிஜேபி நாட்டை அன்னியர்க்கு விற்றுவருவதால் , நாட்டில் கலவரம் தூண்டுவதால் ,எரிப்பதால் , இடிப்பதால் , பொருளாதரத்தை சீரழிப்பதால் அவமானப்பட்டு வெட்கப்பட்டு வேதனைப்பட்டு ராகுல் இன்னொரு ஹிந்து அல்லாத நோட்டில் ஒப்பமிட்டிருக்கலாம் .\nஒன்று மட்டும் நிச்சயமா தெரியுது, இந்த நாட்டை துண்டாடாமல் போகமாட்டார்கள் காவிகள், மீண்டும் ஒரு இந்து முஸ்லீம் கலவரத்துக்குத்தான் அடி போடுகிறார்கள். ஹோத்ரா எப்படி பிஜேபி கு கை கொடுத்ததோ அதே வியூகம் போடுது பிஜேபி. கோவில் எல்லோருக்கும் பொது அதில் இந்து இந்து இல்லாதவன் என் எதற்கு பதிவு வேண்டும்.\nநந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா\nரொம்பா ரொம்ப காலத்துக்கூ முநாடியே அந்த வூரு டெம்பில்லே பெரிய சன்டை வார் போட்டுப்போட்டு நிறையாநிறையா டைமோண்ட் கோல்ட் எல்லத்தையும் திருடி போட்டுக்கிட்டு பகிஸ்தான் வழியா ஹார்ஸ் குதிரை camel ஓட்டகம் எல்லத்துலயும் மாணத்து அளவுக்கு கொண்டுட்டு பொய்யங்கலாமா. அப்டியே எங்கேயோ போயிரச்சாமா. அதை நம்ம எடுதுட்ட வரனுமமாம். பீராங்கி ராக்கெட் வச்சி எடுத்துட்டு வரனுமமாம்.\nகடவுள் ஒருவர் தான். அரசியல்கட்சிகள் போல் மதங்கள். நடுநிலையளர்கள் கட்சிச்சண்டைகளை பார்த்து நகைப்பார்கள். கடவுளும் இவர்கள் சண்டைகளை பார்த்து நகைப்பார்.\nஒரு பக்கம் பார்த்தால் ராகுல் காந்தி ஓட்டுக்காக செய்தாலும் இது எல்லா அரசியல்வாதிகளுக்கும் அதாவது பிறப்பால் இந்துவாக இருந்து ஏதோ இந்து எதிர்ப்பு காட்டினால் தான் தனக்கு முஸ்லீம் வோட்டு வரும் என்று ரம்ஜான் அன்று இப்தார் நோன்பு கஞ்சி குடித்து முட்டாள்தனமாக தன்னை ஏதோ ஒரு மதவாதம் இல்லாத ஒரு கூமுட்டை என்று காண்பிப்பவர்கள் இதைப்பார்த்து அவர்களும் இந்துக்கள் வோட்டு பெறுவதற்காக கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள்.\n\"காங்கிரஸ் கட்சியின் டுவிட்டரில் புகைப்படம் வெளியிடப்பட்டு, சோம்நாத் கோவிலில் ஒரு வருகைப் பதிவேடு மட்டுமே இருந்தது, அதில் தான் ராகுல் காந்தி கையெழுத்திட்டார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுர்ஜேவாலா பேசுகையில், இப்போது வெளியாகி உள்ள கையெழுத்து மாறுபட்டது, அது ராகுல் காந்தியின் கையெழுத்தும் கிடையாது, புகைப்படத்தில் இடம்பெற்று உள்ள விண்ணப்ப நகலும் கோவிலில் வழங்கப்பட்டது கிடையாது என கூறிஉள்ளார்.\"\nமுன்பொரு காலத்தில் ராவுல் அக்கா தன் சித்தப்பா மகன் வருணை பார்த்து போய் பகவத் கீதையை படி என்றார் மோடியை காந்தியை போய் படி என்றார். இரண்டையும் படிக்கச்சொல்ல அவருக்கு உரிமை அல்லது தகுதியோ இல்லை. மதசார்பின்மை என்ற பெயரில் இந்த நாட்டை ஒட்டுமொத்தமாக அழிவுப்பாதைக்கு கொண்டு செல்ல துடிக்கும் சோனியா குடும்பத்தை மதத்தை சொல்லி விமர்சனம் செய்வது தப்பில்லை.\nஇதை விட கேவலமாக யாரேனும் அரசியல் செய்து இருக்கிறார்களா உலகத்தில் குஜராத்தில் ஆயிரம் பிரச்சனை இருக்கு , சம்பந்தமே இல்லாம ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து வந்து அது ராகுல் பெயர் இருக்கிறது , அவர் ஹிந்து இல்லை என்று ஒரு பிரச்னையை கிளப்பி இருக்கிறது பிஜேபி .. முதலில் இது ஒரு விஷயமா குஜராத்தில் ஆயிரம் பிரச்சனை இருக்கு , சம்பந்தமே இல்லாம ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து வந்து அது ராகுல் பெயர் இருக்கிறது , அவர் ஹிந்து இல்லை என்று ஒரு பிரச்னையை கிளப்பி இருக்கிறது பிஜேபி .. முதலில் இது ஒரு விஷயமா ராகுல் அதில் கையெழுத்து இடவில்லை என்று பிஜேபியே கூறிவிட்டது .. ராகுலின் பின்னாடி சென்ற மீடியா மானேஜர் , மனோஜ் என்பவர் கையெழுத்து இட்டு ம் தன் போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார் .. ராகுல் காந்திஜி என்று எழுதி உள்ளார் .. அடுத்து ராகுல் ஹிந்துவா இல்லையா என்பதற்கு வருவோம் .. ராகுலின் கொள்ளு தாத்தா காஷ்மீர் பண்டிட் , தாத்தா பார்சி , அப்பா பண்டிட்டாகவே இருந்தார் , அம்மா கிரிஸ்துவர் .. ராகுல் குடும்பம் எதை பிடிக்கிறது என்பதை பார்க்க , ராகுல் தன் அக்கா ப்ரியங்காவின் சடங்கு நிகழ்ச்சி , தன் தந்தைக்கு கடைசி காரியங்கள் செய்தது , அதற்க்கு பிறகு திதி கொடுத்தது என்று எல்லாமே ஹிந்து , பண்டிட் முறையிலேயே செய்து இருக்கிறார் ... தன் அம்மாவுக்காக சர்ச்சுக்கும் போய் இருக்கலாம் .. தன் நண்பரகளுக்காக மசூதிக்கு போய் இருக்கலாம் .. இதில் என்ன சந்தேகம் வேண்டி இருக்கிறது ராகுல் அதில் கையெழுத்து இடவில்லை என்று பிஜேபியே கூறிவிட்டது .. ராகுலின் பின்னாடி சென்ற மீடியா மானேஜர் , மனோஜ் என்பவர் கையெழுத்து இட்டு ம் தன் போன் நம்பரையும் பதிவிட்டுள்ளார் .. ராகுல் காந்திஜி என்று எழுதி உள்ளார் .. அடுத்து ராகுல் ஹிந்துவா இல்லையா என்பதற்கு வருவோம் .. ராகுலின் கொள்ளு தாத்தா காஷ்மீர் பண்டிட் , தாத்தா பார்சி , அப்பா பண்டிட்டாகவே இருந்தார் , அம்மா கிரிஸ்துவர் .. ராகுல் குடும்பம் எதை பிடிக்கிறது என்பதை பார்க்க , ராகுல் தன் அக்கா ப்ரியங்காவின் சடங்கு நிகழ்ச்சி , தன் தந்தைக்கு கடைசி காரியங்கள் செய்தது , அதற்க்கு பிறகு திதி கொடுத்தது என்று எல்லாமே ஹிந்து , பண்டிட் முறையிலேயே செய்து இருக்கிறார் ... தன் அம்மாவுக்காக சர்ச்சுக்கும் போய் இருக்கலாம் .. தன் நண்பரகளுக்காக மசூதிக்கு போய் இருக்கலாம் .. இதில் என்ன சந்தேகம் வேண்டி இருக்கிறது முதலில் இதை விவாதிப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் .. அதுவும் அரசியல் பிரச்னையாக , தேர்தல் பிரச்சனையாக விவாதிப்பது மிக கேவலம் .. மோடி குஜராத்தில் பேசும் பேச்சுக்களை பார்த்தல் பிஜேபி நடுக்கத்தில் இருப்பது நன்றாக தெரியுது .. நேரு , இந்திரா காந்தி , ராகுல் கோவிலுக்கு செல்வது என்று எதை எடையோ பேசி கொண்டு இருக்கிறார் .. உலகத்தில் எந்த நாட்டில் இப்படி அரசியல் செய்கிறார்கள் முதலில் இதை விவாதிப்பதற்கு நாம் வெட்கப்பட வேண்டும் .. அதுவும் அரசியல் பிரச்னையாக , தேர்தல் பிரச்சனையாக விவாதிப்பது மிக கேவலம் .. மோடி குஜராத்தில் பேசும் பேச்சுக்களை பார்த்தல் பிஜேபி நடுக்கத்தில் இருப்பது நன்றாக தெரியுது .. நேரு , இந்திரா காந்தி , ராகுல் கோவிலுக்கு செல்வது என்று எதை எடையோ பேசி கொண்டு இருக்கிறார் .. உலகத்தில் எந்த நாட்டில் இப்படி அரசியல் செய்கிறார்கள் கோயில் , மசூதி , சர்ச் என்று பேசினால் ஒட்டு கிடைக்கும் என்றால் அதை விட ஜனநாயகத்துக்கு கேவலம் வேறு ஒன்றும் இல்லை ..\nதிரு ராகுல் இந்து கோவில்களுக்கு செல்வது வரவேற்க தக்கது. அனால் அவர் தேர்தல் சமயத்தில் ஓட்டுக்காக செல்வது அவருடைய நேர்மையை சந்தேகிக்க வைத்துள்ளது. பிஜேபி இந்து மதவாத அரசியல் செய்கிறது என்று திரும்ப திரும்ப கூறியவர்கள் திரு.ராகுல் இந்து மதவாத அரசியல் செய்யும்போது ஏன் குறை கூறாமல் இருக்கிறார்கள்\nஅந்த ஊருக்கு போயிட்டு நேரே வந்திருந்தார்னா , பாத்தியா கோவிலுக்கு போகலை என்று சொல்வார்கள். கோவிலுக்கு சுமேரு தட்டில் துட்டு போட்டதும் ஆரத்தி எடுத்தார்கள். அவர் போன பிறகு ரெஜிஸ்டரில் அவர் பேரை எழுதி வெச்சுகிட்டு கேவலமான அரசியல் பண்ணுகிறார்கள். எல்லாரும் சொல்ற மாதிரி குஜராத்தில் இந்த வாட்டி பி ஜெ பி புட்டுக்கத் தான் போகுதா, இவ்வளவு கீழ இறங்கி அரசியல் பண்ராங்க இதுக்கிடைல ஒருத்தர் ராகுல் பூணுல் போட்டிருக்காரே என்கிறார், திமுக வை வேற துணைக்கு இழுத்து கருத்து போடறார், சங்கரமா ராகுல் பனியன் போடறாரா கை வெச்சதா முண்டா பனானா இல்ல பனியன் போடறதில்லயா இதுக்கிடைல ஒருத்தர் ராகுல் பூணுல் போட்டிருக்காரே என்கிறார், திமுக வை வேற துணைக்கு இழுத்து கருத்து போடறார், சங்கரமா ராகுல் பனியன் போடறாரா கை வெச்சதா முண்டா பனானா இல்ல பனியன் போடறதில்லயா பாத்து சொல்லுங்கோ. பரிதாபமான பக்தால்ஸ்..\n//அவரது பெயரை, அந்தப் பதிவேட்டில் பதிவு செய்துள்ளனர். // யார் செய்துள்ளனர் என்று எவனாலும் கண்டு பிடிக்க முடியலையா அவ்வளவு கேவலமாக இருக்கிறது கோவில் நிர்வாகமும் ஆட்சியையும். இவ்வளவு சீப்பான அரசியலை பிஜேபி செய்கிறதா என்று கேக்காதீர்கள், இதை விட சீப்பானது தான் அந்தக் கட்சி. ராகுல் அங்கே சென்ற பொது பூரண கும்பம் வைத்தார்கள் கோவில் அடிப்பொடிகள் அதை புகைப்படம் எடுக்க முடியாது ஏனெனில் அது கோவில்லுக்குள் காமிரா அனுமதி இல்லை.\nஆம்பள கக்கூஸ் எது பொம்பள கக்கூஸ் எதுன்னு தெரியாமல் போனவர்கிட்ட வேறென்ன எதிர்பார்க்க முடியும்\nபி ஜே பி ஆதரவாளர்கள் இந்த தளத்தில் கருது எழுதும் முஸ்லீம் நண்பர்களை இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்கள்தான் உங்களுது முன்னோர்கள் ஹிந்துக்கள்தான்,பின்னாளில் அவர்கள் மதம் மாறிவிட்டனர் என்று பக்கம் பக்கமா எழுதி தீர்த்தது அதற்குள் மறந்து விட்டதா, இப்போது ராகுல் ஹிந்துவா என்பதில் ஏன் இவளவு சர்ச்சை செஇகிறீர்கள், இந்தியாவில் உள்ள மாற்று மதத்தினரையும் அவர்களது முன்னோர்கள் இந்துக்கள் என்று சொல்லும் ராகுல் காந்தியை மதத்தின் பெயரால் விமர்சனம் செய்வது என்ன நியாயம், ராகுல் என்றைக்காவது எந்த மதத்தையாவது அவதூறாக பேசியிருக்கிறாரா, நீங்கள் அவரை கிண்டல் கேலி செய்வது உங்கள் அகம்பாவத்தை வெளிப்படுத்துகிறது, , இதற்கு இந்திய மக்கள் 2019 ல் கொடுப்பார்கள் தக்க பதிலடி, , உங்கள் அளவுக்கு காங்கிரெஸ்க்காரர்களால் கீழ்த்தரமாக விமர்சனம் பண்ணத்தெரியது, நீங்கள் விமர்சனம் செய்ய செய்ய இந்திய மக்கள் மத்தியில் ராகுலின் புகழ் உயர்ந்துகொண்டே போகிறது,\nராகுல் காந்தி பூணூல் அணிந்த ஹிந்து என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறியுள்ளார். அப்படியென்றால் திமுகவின் ஆதரவு\nராகுலின் அப்பா பாதி முஸ்லீம். ராகுலின் அம்மா முழு கிறிஸ்டின். ஆனா ராகுல் பிராமின் அப்படீன்னு காங்கிரஸ் சொல்லுது. ஒரே குழப்பமா இருக்கு ஆபீசர்.\nகாங்கிரஸ் ஆரம்பித்த போலி மத சார்பின்மை என்ற பேரில் செய்த வாக்கு வங்கி அரசியல் இன்று அவர்களையே கடிக்கிறது... சில ஹிந்துக்கள் தங்களுக்கு நிச்சயமாக ஒட்டு போடுவார்கள் என்று நம்பி சிறுபான்மை ஒட்டு அரசியல் நடத்தினார்கள்... கடைசியில் ஹிந்துக்களை ஒருங்கிணைக்க ஒரு இயக்கம் வந்தவுடன் இன்று இவர்கள் ஹிந்து வேஷம் போட ஆரமித்துவிட்டார்கள்... இதனால் இவர்களுக்கு இத்தனை நாள் ஒட்டு போட்டுக்கொண்டிருந்த பல சிறுபாண்மை இனத்தை சேர்ந்தவர்கள் யோசிக்க ஆரமிப்பார்கள்... குஜராத்தில் இருக்கும் பிரச்சனைகளை பேசி ஒட்டு கேட்டால் மதம் உள்ளே வராது.... அதை விட்டுவிட்டு இந்த மாதிரி வேஷம் போட்டால் இருக்கும் ஓட்டுகளும் குறையும்... தாங்கள் ஏன் எல்லா இடத்திலும் கூட்டணி வைத்தும் தோற்கிறோம் என்று ஆராய இன்று காங்கிரஸில் ஒரு தலைவர் இல்லை... காங்கிரஸ் ஒரு முண்டமாக உலவி கொண்டிருக்கிறது... இவர்களும் இன்னும் கொஞ்ச நாளில் கம்யூனிஸ்ட் அளவுக்கு ஆகிவிடுவார்கள்...\nஉலகின் அனைத்து மதங்களுக்கும் தாயாக விளங்குவது சனாதன தர்மம். இயேசு ஒரு ஹிந்து யோகி. சிவனை வழிபட்டவர். நிறைய ஆதாரங்கள் உள்ளன. மெக்காவில் மூடிய சுவர்களுக்குள் இருப்பதும் சிவலிங்கமே. புத்த மதம், சமண மதம் யாவும் ஹிந்து மதத்தின் பிரிவுகள். வழிபாடு முறைகள் வேறாக இருப்பினும் இலக்கு ஒன்றே. ஜெய் ஹிந்த்.\nஅய்யா பிஜேபி நண்பர்களே, பிஜேபியால் நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசுங்கள். வாக்குகளை அள்ளுங்கள். மிக பெரிய திட்டங்களான 500 1000 செல்லாநோட்டாகியது, கிஸ்தி கறுப்புப்பணம் நடவடிக்கை இதையெல்லாம் பேசுங்கள். மொத்தமாக நேர்மறையான எண்ணங்களை பேசுங்கள், திட்டங்களை விளக்குங்கள். அதை விடுத்தது மதம் அது இதுனு ஒரு அரசியல் கட்சிக்கு இது தேவை இல்லாத விஷயம். இது எல்லா கட்சிக்கும் பொருந்தும். ஆமாம் ஹிந்து என்றால் யார். யாரெல்லாம் பிஜேபிக்கு சொம்பு தூக்குகிறார்களோ அவர்களா........ முதலில் உண்மையை உணர பாருங்கள். தனிமனித விமர்சனம், ஒருமையில் பேசுவது, எப்படியோ இந்தியாவை இன்னொரு பாக்கிஸ்தான் சீரிய போல ஆக்க பார்க்கிறீர்கள். இன்னும் கொஞ்ச நாள் ஆடி விட்டு போங்கள். மத துவேசத்திற்கு ஊழலே பரவாயில்லை என்று நிலைக்கு தள்ளிக்கொண்டு வருகிறீர்கள். ராகுல் எந்த மதமா இருந்த என்ன. அதனால நாட்டிற்கு என்ன வருகிறது என்ன வராமல் போகிறது. நாட்டை ஆள தெரியவில்லை. ஆனால் பிரிவினை வாதத்திற்கு என்றும் குறைச்சல் இல்லை,. எப்படா பீடை ஒழியும் என்று நிலைக்கு தள்ளி இருக்கிறீர்கள். நீங்கள் செய்வது பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கே பிடிக்கவில்லை. எதோ குறிப்பிட்ட பிரிவினருக்கான இவ்வளவு பெரிய வேலையை செய்துகொண்டிருக்கிறீர்கள். விலைவாசி ஏறிக்கொண்டு போகிறது, வேலைவாய்ப்பு திண்டாட்டம் தாண்டவமாடுகிறது. விவாசாயம் இல்லை. ஏற்றுமதி இல்லை. நாட்டுல ஆயிரம் பிரச்னை இருக்கு. அத பாருங்க. நன்றி வாழ்க வளமுடன்\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nபெரும் பான்மையான இந்துக்களையே, இந்து அல்ல என்று சித்தரித்து சிற்றின்பம் காணும் பிரிவினை வாதிகள்.\nகொடுங்கோலர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவே சமூக ,பொருளாதார நிலையில் மிகவும் கீழ் நிலையில் இருந்த குடும்பங்களில் இருந்து உதித்தவர்களே மதங்கள் தோன்ற காரணமாயினர்.ஆனால் இக்காலத்தில்,அதுவும் மக்கள் ஆட்சியில் மதத்தலையீடு வேண்டாத ஒன்று மட்டுமல்ல,மக்களைப் பிளவு படுத்தும் மோசமான கருவியாகவே அது கருதப் படுகிறது.\nகண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா\nஇப்போது ராகுலை அநாகரிகமாக வருணிப்பவர்கள் ஒட்டுண்ணிகள்... ராகுல் பிரதமரானதற்கப்புறம் இவர்கள் வந்து... இது நம்ம ஆளு... எனக்கூறி ராகுலுடன் ஒட்டாமல் இருக்க வேண்டும்...செய்வார்களா...\nகண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா\nபாஸ்டர் பராக் ஒபாமாவை மோடி சந்திச்சா மோடியும் புனிதராகிவிடுவாரோ பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுமா... பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறுமா...அல்லது நாருடன் சேர்ந்த பூவும் நாற்றம் பெறுமா...\nசாதியால் (ஜாதியால்) பிரிந்த நாட்டின் அரசியலில் இனி மதத்தையும் கொண்டுவந்து முழு இனத்தையும் தாங்களே அழித்துக்கொள்ள பிரமானப்பத்திரம் தாக்கல் செய்ய முடிவெடுத்துவிட்டார்கள். அப்துல் ஹலாம் கண்ட 2020 மிளிரும் இந்தியா. ஆனால், 2020ல் அமையபோவதோ வலிமையுள்ளவன் அடித்துக்கொண்டு மாண்ட பின்னர் வலிமையில்லாதவன் மூலை முடுக்கெல்லாம் வாழப்போகும் இந்தியாதான் என்பதைச் சொல்லி வைக்க விரும்புகின்றேன். வெள்ளையனே வெளியேறு என்று கூறிய வாய்கள். வெள்ளையனே உள்ளே வா என்றழைக்கும் இன்றைய நிலை ஏன் வந்தது என்று சிந்தித்துப்பாருங்கள். புரியும். உங்கள் நாட்டுக் கண்டுபிடிப்பிக்களில் உங்களுக்கே நம்பிக்கையில்லை. அதனால், தான் உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்தாது, வெளிநாடே வாவென்று அழைக்கின்றனர்.\nஇதுமாதிரி சர்ச்சைகளை வைத்துக்கொண்டு நாட்டை ஆள முடியுமா பி ஜெ பி இதுமாதிரி விஷயங்களை தான் நம்பி இருக்கிறதா\nகணேஷாஉனக்கு தெரிந்ததை விட எனக்கு அதிகம் தெரியும்..கங்கை ஆர்த்தியின் மோடி திடீர் என ஏன் கலந்து கொண்டார்..இதற்கு முன் அவர் கலந்துகொண்டதாக செய்தியே இல்லையே..எனவே மரியாதையுடன் கருத்து எழுத கற்றுக்கொள்..\nகுஜராத் தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, மோர்பி தொகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது, “காங்கிரஸ் கட்சி நிலப்பிரபுத்துவ மனநிலை கொண்டது” என்று மோடி கடுமையாகத் தாக்கிப் பேசினார். மேலும், “இந்திரா காந்தி இந்தப் பகுதிக்கு முன்னர் ஒருமுறை வந்தபோது, துர்நாற்றம் வீசுவதாகக் கூறி தன் மூக்கை கைக்குட்டையால் மூடிக்கொண்டார். அதுசம்பந்தமான புகைப்படம் 'சித்ரலேகா' இதழில் வெளிவந்தது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், நாங்கள் அப்படியானவர்கள் அல்ல” என்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்தார். பிரதமரின் இந்த விமர்சனத்துக்கு 'சித்ரலேகா' இதழே விளக்கம் அளித்துள்ளது. அதில், “1979-ம் ஆண்டு ஆகஸ்டு 11-ம் தேதி மோர்பி தொகுதியில் உள்ள மோர்ச்சா அணை உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அந்தப் பகுதியில் ஆங்காங்கே உடல்கள் அழுகிய நிலையில் காணப்பட்டன. அப்படிப்பட்ட சூழலில் ஆகஸ்டு 16-ம் தேதி இந்திரா காந்தி, மோர்பி பகுதியைப் பார்வையிட்டார். அப்போது அந்தப் பகுதியில் துர்நாற்றம் வீசியதால்தான் அவர் முகத்தை மூடிக்கொண்டார். அந்தப் படத்தை 1979-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ம் தேதி இதழில் நாங்கள் பதிவு செய்து வெளியிட்டிருந்தோம்” என்று 'சித்ரலேகா 'இதழ் கூறியுள்ளது. இப்படி பொய் மட்டுமே பேசும் ஒரு பிரதமர் நமக்கு கிடைக்க என்ன தவம் செய்ததோ இந்நாடு\nஇத்தாலி ஆட்கள் இந்தியாவிற்கு வந்ததுடன் இல்லாமல் ஆளவும் நினைக்கிறார்கள்.வேறு எந்த நாட்டிலும் இதுபோல் நடக்குமா\nநீ ஹிந்துவா, இஸ்லாமா, கிறிஸ்தவமா, ஜைனா, சீக்கியமா என்று தான் அனைவரும் பிரச்சனை கிளப்புகிறார்கள் நாம் அனைவரும் இந்தியர்கள் தானே என்ற எண்ணம் ஏற்படவில்லை, அது ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தான் பி.ஜெ.பி யின் கவலையும் கூட, அதனால் தான் மத பிரிவினையை பெருசு படுத்துவது, மற்றமதத்தினரின் பெயர்களை சொல்லி கிண்டல் செய்வது, எல்லாம் சன்னமாக பரப்புவார்கள், ஒரு முகம் தேசியம் பேசும், இன்னொரு முகம் மதவெறியை காட்டும்,\nஎங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதுபோல தனி போலி ரிஜிஸ்டர்ல கையேழுத்து போட்டு தான் ஒரு இந்து அல்ல என்று பப்பு நிரூபித்து விட்டார். தைரியம் இருந்தால் நான் ஒரு கிருஸ்தவன் என்று ஒப்பு கொண்டு ஓட்டு கேளு. நீங்கள் தான் செக்குலர் பார்டியாச்சே என்ன பயம். ஊருக்கு இழைத்தவன் இப்போ பிள்ளையார் கோவில் ஆண்டியல்ல என்பதை குஜராத் மக்கள் நிரூபித்து காட்டுவார்கள். பப்பு பாப்கார்ன் விக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nBJP ஓட்டுக்காக, நாற பொழப்புக்காக எவ்வளவுவேனாலும் கீழ்த்தரமான நடந்துக்குவானுங்க, அசிங்க அசிங்கமா பேசுவானுங்க.... இங்கெ அவுனுங்க போடுற comments சே proof ...\n அவர் ஜையன மதத்தை பின்பற்றுவர்\nஇந்திரா காந்தி இறந்தார் அவருடைய உடல் தகனம் எந்த மத அடிப்படையில் எரிக்கப்பட்டது ராஜிவ் காந்தி இறந்தார் அவர் எந்த மத அடிப்படையில் அவர்களுடைய தகனம் அடக்கம் செய்யப்பட்டது அந்த அடக்கத்தில் பானையை தூக்கி கொண்டு திரிந்த இளைஞன் யார் ராஜிவ் காந்தி இறந்தார் அவர் எந்த மத அடிப்படையில் அவர்களுடைய தகனம் அடக்கம் செய்யப்பட்டது அந்த அடக்கத்தில் பானையை தூக்கி கொண்டு திரிந்த இளைஞன் யார் இந்திய பிரஜை வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்து வந்த பிறகும் அந்த பெண்மணியை வெளிநாட்டுக்காரியாகவே பார்க்கும் நிலை , இது பிஜேபி வகையறாக்களின் கொள்கை அனால் மக்கள் அந்த வெளிநாட்டு பிரஜையை இது வரை தோற்கடிக்க வில்லை ஆனால் அந்த வெளிநாட்டு பிரஜை பிரதமர் ஆகிவிட கூடாது என்று அவர் வீடு வாசலில் அவரிடம் தோர்த இந்திய பிரஜை அவர் வீட்டு வாசலில் சென்று கூச்சல் போட்ட சம்பவம் மறக்க முடியாதது இல்லை இப்படி யே இவர்கள் இந்து , இத்தாலி , பிஜேபியில் உள்ளவன் மட்டும் தான் இந்து மற்றவர்கள் எல்லாம் இந்து கிடையாது என்பது தான் இவர்களின் அடிப்படை கொள்கை\nஇவன் ஒரு டூபாக்கூர் .....\nவளர்ச்சி நாயகன் முதலில் என்னை ராகுல் சாய் வாளா என்று கேவலப்படுத்துகிறார் என்று அழுது பார்த்தார் , அப்புரம் நான் உங்கள் வீடு பிள்ளை ஊரறிந்த பிள்ளை எப்படி வெளி ஆளை உள்ளே விடுவது என்று சொல்லி பார்த்தார் இப்பொழுது அவர்களின் மந்திர கோளான இந்து என்கிற செல்ல பிள்ளையை வைத்து ராகுல் இந்துவா இல்லை கிறிஸ்டினா என்று தேர்தல் களத்தை திசை திருப்ப என்ன வேலை எல்லாம் செய்ய முடியுமோ அதை கையிலெடுத்துள்ளார்கள் , செஹி மே விகாஸ் பாகல் ஹோகையா (ராகுல் சொன்னது போல் வளர்ச்சி என்கிற தம்பட்டத்திற்கு பயித்தியம் பிடித்துவிட்டது )\nபப்புஜி,காங்கிரஸ்எழுதி கொடுத்துபேச வைத்து,ட்வீட்டர் கணக்குக்கு குழுவை நியமித்து ஏணியில் ஏற்றினாலும் ஒரே நிமிடத்தில் டமால் என்று விழுந்து விடுகிறீர்கள் கடவுள் நம்பிக்கை இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள்.உண்மையான கிறிஸ்தவர்கள் சந்தனம் குங்குமம் அணிய மாட்டார்கள்.கொஞ்ச நாள் முன்பு தான் சிவபக்தன் என்றீர்கள்கடவுள் நம்பிக்கை இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லுங்கள்.உண்மையான கிறிஸ்தவர்கள் சந்தனம் குங்குமம் அணிய மாட்டார்கள்.கொஞ்ச நாள் முன்பு தான் சிவபக்தன் என்றீர்கள் சிவனை பற்றி ஏதாவது கேள்வி யாராவது கேட்டு விட போகிறார்கள் .படித்துவைத்துகொள்ளுங்கள்.இவ்வளவுவருடம்சிறுபான்மை காவலர் என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி யாகி விட்டது .முஸ்லிம்கள்விழித்து கொண்டு விட்டார்கள்.நேற்று மோடியின் கூட்டத்தில் எத்தனை முஸ்லிம்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு கையை தட்டினார்கள் என்று பார்த்திர்களா சிவனை பற்றி ஏதாவது கேள்வி யாராவது கேட்டு விட போகிறார்கள் .படித்துவைத்துகொள்ளுங்கள்.இவ்வளவுவருடம்சிறுபான்மை காவலர் என்று சொல்லி முஸ்லிம்களை ஏமாற்றி யாகி விட்டது .முஸ்லிம்கள்விழித்து கொண்டு விட்டார்கள்.நேற்று மோடியின் கூட்டத்தில் எத்தனை முஸ்லிம்கள் முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு கையை தட்டினார்கள் என்று பார்த்திர்களாஉங்கள் கட்சி க்கு மக்களை ஏமாற்றுவதில் நோபல் பரிசே கொடுக்கலாம்\nகான் கிராஸ் எதை செய்கிறோம் எதை செய்கிறோம் என்பதை அறியாமல் மாட்டிக்கொண்ட வித்தை. இறைவனே தனது பெயரை சொல்லி ஏமாற்றியதை காட்டிக்கொடுத்த விந்தை. சோமநாதபுரா பெரும் ஆலயத்தில் ஹிந்துக்கள் நுழைவதற்கு எந்த தடையோ அல்லது புத்தகத்தில் பதிவிடும் முறை ஒன்றும் இல்லை. ஆனால் வேற்று மதத்தவர்கள் அங்கு நுழைந்தால் அவர்கள் பெயர்களை வருகை புத்தகத்தில் பதிவிடப்படவேண்டும். அதன் படி நேற்று அந்த கோவிலுக்கு சென்ற ரவுல் வின்சி, மற்றும் அஹ்மத் படேல் என்ற இரு பிற மதத்தவர்களும் அந்த கோவில் சட்டப்படி அந்த வருகை புத்தகத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள். இதை பற்றி அந்த கோவில் அதிகாரியான பிரவின் லெகரி பத்திரிகையார்களிடம் பேசும் பொது Speasecretary of Shree Somnath Trust, Pravin Laheri, said: “We have a rule that all non-Hindus have to register their names. Somebody entered the names of Ahmed Patel and Rahul Gandhi in this register. ஆக பூனை வசமாக மாட்டி விட்டது. கரையான் புற்று நேற்று இரவு ஒரு போலியை அவசர அவசரமாக வெளியிட்டு ரவுல் வின்சி ஒரு போலி தான் அதாவது கிறிஸ்தவன் தான் என்பதை தனக்கு தானே காட்டிக்கொண்டது. இறைவனை ஏமாற்ற நினைத்தால் அவனே காட்டிக்கொடுத்து விடுவான் என்பதற்கு இது சிறந்த உதாரணம்.\nஇவர் மும் மதத்தினர். தனது கட்சியின் ஓட்டுக்காக எது வேண்டுமானாலும் செய்வார். பூணூல் போட்டுக் கொள்வார், சிலுவை போடுவார் வேறு எங்கேயாவது ஏதாவது செய்து கொள்ளுவார். இன்றைய காங்கிரஸ் செய்திப் படி அவர் பிராமணராம். இந்த வருடத்தின் தலை சிறந்த ஜோக்.\nஅவர் குஜராத்தில் ஹிந்து, காஷ்மீரில் முஸ்லீம், வட கிழக்கில் பாவாடை , மொத்தத்தில் ஒரு கூத்தாடி. உண்மையில் baptised catholic christian.\nஇந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்துவே. அவர் எந்த மார்க்கத்தை பின்பற்றினாலும் அவர் இந்துவே வேண்டுமென்றால் ஒருவர் உண்மையில் இயேசு கிறிஸ்துவை பின்பற்றினால் அவரை கிறிஸ்துவை பின்பற்றுகிறவர் என்று சொல்லலாம் ஆனாலும் பிறப்பின் அடிப்படையில் அவர் இந்துவே. கிறிஸ்தவன் என்று சொல்லுபவன் கிறிஸ்தவன் அல்ல. புனித வேதமே இதற்கு ஆதாரம். ஆதலால் ராகுல் காந்தி அவர்கள் இந்துவே.\nஇது காங்கிரஸின் சதி. இரட்டை ஆதாயம் பெற முயலுகிறது. இவங்களே வைப்பாங்களாம் இவங்களே எடுப்பாங்களாம்.\nஇது அறநிலையத்திற்கும் கோவில் வழிபாடுமுறைகள் பற்றிய விதிமுறைகளுக்கு உட்பட்டது... பிஜேபி இந்துக்களின் பாதுகாவலனாக தன்னை பிரதானப்படுத்திக் கொண்டு ஒரு கீழ்த்தரமான அரசியலை செய்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இம்மாதிரியான செய்திகளெல்லாம் மீடியாக்கள் வெளியிடுவதை நிறுத்திக்கொண்டால் பிரபலம் அடைய நினைப்பவர்கள் இம்மாதிரியான செய்திகளுக்கு முக்கியத்துவம் தரமாட்டார்கள்... தற்பொழுதெல்லாம் மீடியாக்கள் பொதுநல சிந்தனைகளை ஒதுக்கி ஏதாவது ஒரு செய்தி அது மக்களிடையே பரபரப்பை உண்டாக்க கூடிய இருந்தால் அதை வெளியிட்டு தங்களது கடமையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.. ஒவ்வொரு மீடியாவும் ஒருகட்சிக்கு ஆதரவாக மாறிபோனதன் விளைவு அரசியல் வாதிகள் மக்களை அடிமைகளை போல் நினைத்து செயல்பட்டுவருகிறார்கள்.. சமூகம் நல்ல பாதையில் செல்ல மீடியாக்கள் நடுநிலை வகிக்கவேண்டும்\nRahim - Riyadh,சவுதி அரேபியா\nமோடி வரும் கூட்டங்களில் இப்போவெல்லாம் குஜராத் மக்களும் பாஜக தொடர்களும் வருவதே இல்லை ,எனவே இத்தனை நாள் திமிராக இருந்த பாஜக விற்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது அதனால் தான் எப்போதும் இல்லாத ஒன்றாக ஆட்டோக்களில் ஒலி பெருக்கிகள் மூலம் மோடி பேசுகிறார் வாருங்கள் என விளம்பரம் செய்கிறார்கள், பூஜ், ஜஸ்தான், தாரி, கடோதரா ஆகிய பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு முன்பு மோடி அவர்கள் பிரச்சாரம் செய்த போது பெருமளவு நாற்காலிகள் காலி காட்சி தானாம் உளவுத்துறையும் இதை உறுதி செய்துள்ளது இதனால் இப்போது ஆட்டோ பிரச்சாரம் ,அதோடு குஜராத் மாநிலத்தின் பல வானொலிகளில் நிமிடத்திற்கு ஒரு முறை மோடியின் கூட்டம் நடைப்பெறும் இடம் நேரம் போன்றவற்றை ஒளிபரப்பி கூட்டத்திற்கு வாருங்கள் என விளம்பரம் செய்கிறார்கள் , இத்தனை நாள் பணமதிப்பிழப்பு வெற்றி என பேசியவர்கள் இப்போது மோடி படத்தை போட்டு ஒரு நோட்டீஸ் அடித்திருக்கிறார்கள் அதில் பாதிப்பு இன்னும் இருப்பது உண்மைதான் கொஞ்சம் சிரமத்தை பொறுத்துக்கொள்ளுங்கள் என கீழே இறங்கி உண்மையை ஒப்புக்கொண்ட வாசகங்களை எழுதி பிரச்சாரம் செய்கிறார்கள் அதாவது குஜராத் வணிகர்களின் எதிர்ப்பு ஆட்டம் காண வைத்திருக்கிறது , கொஞ்சம் பவரான சுயேட்சைகளிடன் முதல்வர் விஜய் ரூபாணி தொலைபேசியில் பேசி போட்டியில் இருந்து விலகி கொள்ளுங்கள் பாஜக விற்கு கொஞ்சம் சிக்கலான தேர்தல் என கெஞ்சி வாபஸ் பெற வைத்துள்ளார் , இந்த அக்கப்போர்களை எல்லாம் மறைக்க பாஜக ஏராளமான தில்லு முள்ளு வேலைகளை செய்கிறது அதாவது முதலில் ஹர்திக் பற்றி ஒரு அவதூறு வீடியோ வெளியிட்டார்கள் , அதன் பின்பு காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் என்று ஒரு பொய்யான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு காங்கிரசில் அடிதடியை உண்டுபண்ணி கேவலாமாகி குட்டு வாங்கினார்கள் , இப்போது ராகுலை வைத்து பிளான் போடுகிறார்கள், தோற்றாலும் ஒரு கௌரவம் வேண்டும் என்பார்கள் ஆனால் கேவலப்பட்டாவது ஜெயிப்போம் என நினைக்கிறது பாஜக.\nமேல முழுபட்டை கீழே முக்கால் என வச்சுக்கோங்க யார் வோணாங்கிறாங்க.\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅந்தெ BJP , RSS , VHP , மத்த Hindu மூர்க்க கூட்டங்க செய்யற மத த்வேஷம், அடாவடிங்கள எல்லாம் பாக்கறப்ப எனக்கே நா ஒரு ஹிண்டுன்னு வெளிய சொல்லிக்க வெக்கமா இருக்கு...\nஈரோடுசிவா - erode ,இந்தியா\nபொய்யும் பித்தலாட்டமும் காங்கிரஸோடு இரண்டறக் கலந்தது ... ஹிந்து அல்லாவர் பதிவேட்டில் ராவுல் வின்ஷிக்காக எழுதியவர் ... உடன் சென்ற அகமது பட்டேல் ... இதில் ராவுல் கையெழுத்திட்டிருக்கிறார் ... இப்போது மறுக்கிறார்களென்றால் அது. இவர்களின் பழக்க தோஷம் ...இந்த பிராடுகதான் நாட்டைக் காப்பாற்ற போகுதாம் ... த்தூ ...\nRahim - Riyadh,சவுதி அரேபியா\nசோமநாதர் கோவிலில் இருக்கும் ஒரே பதிவேட்டில் தான் ராகுல் கையெழுத்து இட்டிருக்கிறார் , ஆனால் மானங்கெட்ட பாஜக இதை அரசியலாக்கி ராகுலை அசிங்கப்படுத்த எண்ணி அந்த பதிவேட்டை கோவில் நிர்வாகத்திடம் வாங்கி அதை இந்துக்கள் அல்லாதோர் பதிவேடாக மாற்றி வெளியிட்டுள்ளது இதனை அடுத்து காங்கிரஸ் அந்த கோவிலின் பதிவேட்டை வாங்கி படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டது, ராகுலை அசிங்கப்படுத்த நினைத்த அசிங்க பாஜக இன்று மூக்கறுப்பட்டு நிற்கிறது\nகோவிலில் பதிவேடா அப்பவே தெரிந்துவிட்டது இது நம்ம பாசக கட்சியின் வேலயே தான் என்று\nபப்பு ஒரு பக்கா முஸல்மான் வாரிசு\nஇவன் முதல்ல இந்தியனானு பாருங்க . காந்தி பேர வச்சிக்கிட்டு ஏமாத்துபவன்\nமதச்சார்பற்ற கட்சி இப்பொழுது மதச்சார்புடைய கட்சியாகிவிட்டது என்று பச்சை, வெள்ளை பாவாடைகள் கருதவில்லயா இந்து வேஷம் போட்டால் கோயிலுக்கு போக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை\nராகுலின் அப்பா பெயர் ராஜீவ், அவரது அப்பாவின் பெயர் ஃபெரோஷ். ஃபெரோஷ் ஃபார்ஷி முஷ்லிம். இந்திரா நேருவுக்கு ஃபெரோஷை விவாகம் செய்து வைக்க குஜராத் காந்தி தன்னுடைய பெயரை ஒட்டினார். சம்மதம் இல்லாமல் காந்தியின் பெயரை கவ்விகொண்டு திரிகிறது இந்த குடும்பம்.\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nபப்பு பூணல் போட்ட இந்துவாம்... ஏண்டா அம்பி, அபிவாதயே சொல்லுடா... ஆமாம், உனக்கு பூணல் போட்டு வெச்சது யாரு, மணி சங்கரா\nதேச நேசன் - Chennai,இந்தியா\nஇன்றுவரை தன்னிடம் இத்தாலி பாஸ்போர்ட் உள்ளதை பற்றியே ஒத்துக்கொள்ள வாய்திறக்க மறுக்கிறார் .இல்லையென மறுக்கவே முடியாது . இப்படிப்பட்ட இவரிடம் இந்துவா எனக் கேட்பதில் அர்த்தமில்லை ஊருக்கு ஒரு வேஷம் போடுவதில் அம்மாவும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை பிரியங்காவின் கணவர் குடும்பத்தினர்( மவரின் வதேரா) ஸ்காட்லாந்து கிறித்தவர்கள் என்பதை மறுக்கவே முடியாது .இன்றும் இத்தாலி போகும்போது அன்னையும் மகனும் அங்கு கத்தோலிக்க தேவலாயம் போகாமல் இருப்பதில்லை\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nஇந்து தீவிரவாதம் என்று சொன்ன கட்சி இப்போது அவர்கள் தலைவர் ஹிந்துதான், அதுவும் பூணல் போட்ட ஹிந்து என்று சொல்லுகிறார்கள்...உலகம் உருண்டை ... ஆமாம், 2014 தேர்தல் நேரத்தில் தான் ஒரு இந்து தேசியவாதி என மோடி சொன்னதை காங்கிரஸ் எப்படி எல்லாம் விமர்சனம் செய்தது...தையா தக்கா என குதிச்சாங்க...\nதேச நேசன் - Chennai,இந்தியா\nஇவன் இந்து என சொல்லிக்கொண்டால் அது இந்துமதத்திற்கே அவமானம் கோவில் கோவிலாக சுற்றட்டும் ஆனால் இந்து வேஷம் சிவபக்த வேஷம் போடவேண்டாம் .இவனது தாய் கத்தோலிக்க கிறித்தவர் தந்தை பிறவி பார்ஸி. தாத்தா ஃபெரோஸ் கந்தி ஈரானிய வம்ச பார்ஸிமதத்தவர் . பிறகு எப்போது இந்து மதத்திற்கு மாறினார் என விளக்குவாரா\nராகுல் வின்சி என்பவர் யார் ..சுப்ரமணிய சாமியை கேளுங்கள் ...ஒருமணி நேரம் பேசுவார்\nஇந்த செய்திக்கு இவ்வளவு பெரிய புகைப்படம் தேவையா வீணாக சர்ச்சையை கிளப்பாதீர்கள். ராகுல் யார் என்பது அவருக்கே தெரியாதிருக்கலாம்.\nராகுல் நல்ல மனிதன், நாளை இந்நாட்டை ஆளப்போகும் புனிதன் , அவர் எந்த மதத்தை சேர்ந்தவராக வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இதுவரை யார் மனமும் நோகும்படி மாற்றுமத துவேஷ கருத்துக்களை கூறியது கிடையாது, மதக்கலவரங்களை தூண்டியது கிடையாது,\nஇவர் ஹிந்து என்று சான்றிதழ் ஐஅரசாங்கத்திடம் பதிவு செய்யவும் மக்களிடமும் முகநூலில் வெளியிடவேண்டும்... மக்களுக்கு மட்டும் சான்றிதழில் மத விவரம் கேட்டு பதியவும்.செய்கிறார்கள்... சோனியா கிறிஸ்தவபெண்மணி என்று உலகறிந்த உண்மை..\nV .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்\nஅடுத்தது என்ன, காசியில் அகோரிகளுடன் சேர்த்து சிறப்பு போஜனமா..நடிப்பு என்று வந்துவிட்ட பிறகு, சிவாஜி தோற்க வேண்டாமா..எப்போதும் கோவில் கோவிலாக சுற்றுபவர் என்றால், யாரும் கேள்வி கேட்க முடியாது..அட போன முறை லோக்சபா தேர்தலில் போதுகூட அவர் சிவனடியாராக இல்லை..நம்ம தமிழ் நாட்டுக்கு எத்தனை தடவை வந்திருப்பார் இங்கே இல்லாத சிவாலயங்களா எங்கேயாவது அவர் தலை தெரிந்ததா எங்கேயாவது அவர் தலை தெரிந்ததா ..எல்லாம் வெறும் வேஷம்....எப்படி தேர்தலின் போது மசூதிகளில், சர்ச்சுகளில் சென்று ஓட்டு பொறுக்குவது குற்றமோ, அதை இந்து ஆலயங்களில் செய்வதும் குற்றம்தான்..எந்த கட்சியானாலும் இப்படி செய்வது பெரும் தவறு...ஆனாலும் இந்த தேர்தலின் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது, இத்தனை நாளும் இஸ்லாமியரும்,கிறிஸ்தவர்களும் மட்டுமே மதம் சார்ந்து வாக்களித்து வந்தனர்...அவர்களை மட்டுமே குளிர்விக்க காங்கிரசில் ஆரம்பித்து மம்தா,திமுக என அனைவரும் முயற்சித்து வந்தனர்...பாஜகவுக்கு இந்துக்கள் திரளான ஆதரவு தருவது அவர்களை மிரள வைத்திருக்கிறது..அநேகமாக அடுத்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் கூட கோவில் கோவிலாக ஏறலாம்...\nகோவில்லஎதற்கு பதிவேடு,அதுவும் ஹிந்து அல்லாதோருக்கு..ஹிந்து அல்லாதோரை உள்ளே விடாதீங்க..பொண்டாட்டியவே இல்லேன்னு சொல்லுற கலிகாலம் இது..இப்போ இந்த பதிவேடு தான் ரொம்ப முக்கியம்..\nஅதுதான் காங்கிரஸ் சொல்லிவிட்டதே ராகுல் வின்சி இத்தாலி பிராமின் என்று, சோனியா கூட இத்தாலி ஐயர் தான்...\nபாக்., பாடகர்களுக்கு தடை: ராஜ் தாக்கரே கட்சி அதிரடி\n'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன\nவீரர்களுக்கு மெழுகு ஏற்றி அஞ்சலி: டில்லி, மும்பை, ஜெய்ப்பூரில் ...\nகாஷ்மீர் தாக்குதல்: மக்களின் கோபம் என்னிடமும் உள்ளது: பிரதமர் மோடி\nகாஷ்மீரில் 144 உத்தரவு; நகரங்கள் வெறிச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/enkitta-modhadhe-movie-review/moviereview/57772309.cms", "date_download": "2019-02-17T18:11:46Z", "digest": "sha1:5H7SRRYWSAPNRVUKLOTBSDJT3RVRXZXM", "length": 33142, "nlines": 222, "source_domain": "tamil.samayam.com", "title": "Enkitta Mothathe Tamil Movie Review: 'எங்கிட்ட மோதாதே' - திரை விமர்சனம் | enkitta modhadhe movie review - Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\n'எங்கிட்ட மோதாதே' - திரை விமர்சனம் சினிமா விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 3.5 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு3.5 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nநடிகர்கள் நட்டி, ராஜாஜி, பார்வதி நாயர், சஞ்சிதா ஷெட்டி, ராதாரவி, விஜய் முருகன், சரவணன் முனியப்பன், வெற்றிவேல்\nCheck out 'எங்கிட்ட மோதாதே' -..'எங்கிட்ட மோதாதே' - திரை விமர்சனம் show timings in\nகரு : பிரபல நடிகர்களின் ரசிகர்களான பெயிண்டர் நண்பர்கள் இருவருக்கும் திரையரங்க அதிபரான அரசியல் புள்ளி ஒருவருக்குமிடையே நடக்கும் ஈகோ மோதல் தான் கரு..\nகதை : 1985-90 ம் ஆண்டுகளில் நடக்கும் கால கட்டகதையில் படத்தின் இருநாயகர்கள் நட்ராஜ் மற்றும் ராஜாஜி இருவரும் நண்பர்கள். நாகர்கோவிலில் கட்அவுட்டுக்கு ஓவியம் வரையும் தொழில் செய்துவருகிறார்கள். அங்கு ஏற்பட்ட சிறு பிரச்சினையால், பின்னர் தனதுசொந்த ஊரான திருநெல்வேலிசீமைக்கு வரும் நட்டி -நட்ராஜ்,ராஜாஜியையும் தன்னுடன் அழைத்து வந்து அதே ஆர்டிஸ்ட் தொழிலை செய்கிறார். அதன்பின்னர் தனது அம்மா மற்றும் தங்கைசஞ்சிதா ஷெட்டியையும் திருநெல்வேலி அழைத்து வருகிறார் ராஜாஜி .\nஇக்கால கட்டத்தில் நட்ராஜ் தீவிர ரஜினி ரசிகராக ரஜினி படங்களை கட்அவுட்களில் வரைந்து தனது திறமையை வெளிப்படுத்துகிறார். ராஜாஜி.,கமல் ரசிகராக கமல் படங்களை வரைகிறார். ஒரு நிலையில் ,இருவரும் மாவட்ட ரசிகர் ரஜினி - கமல் மன்றங்களில் உறுப்பினர்களாக இணைகின்றனர்.\nஅதேநேரத்தில் கமல் ரசிகரான ராஜாஜிக்கு, பார்வதி நாயரை பார்த்த உடனே காதல் வருகிறது.மறுபக்கத்தில் நட்ராஜ் - ராஜாஜியின் தங்கை சஞ்சிதாவுடன் காதல் வயப்படுகிறார்.\nஒரு கட்டத்தில் ,இருவரது காதலும்ராஜாஜிக்குதெரியவருகிறது. அதனால் , நட்ராஜை விட்டு பிரிந்து தனியாக தொழில் செய்ய ஆரம்பிக்கிறார். இதற்கிடையே ரஜினி, கமல் படங்கள்ஒரே சமயத்தில் ரிலீசாகிறது. இதில் கட்அவுட் வைப்பத்தில் ஏற்படும்பிரச்சனையில் திரையரங்கு தாக்கப்படுகிறது. இதனால் கடுப்பாகும் தியேட்டர் உரிமையாளரும், அரசியல் பிரபலமுமான ராதாரவி , இனி ,கட்அவுட் வைத்தால் புதுப்படங்களை ரிலீஸ் செய்ய மாட்டேன் என்கிறார்.\nஅதனால் அரசியல் பிரச்சனையாக மாறும் இந்த பிரச்சனையை தீர்த்து படத்தை ரிலீஸ் செய்ய ரஜினி-கமல் ரசிகர்கள் முடிவு செய்து, அதற்காக போராடி வருகின்றனர். இதில் நட்டி - நடராஜையும், ராஜாஜியை கொல்ல ஆட்களைஏவி விடுகிறார் ராதாரவி. இந்த பிரச்சனைகளில் இருந்து நட்டி - நடராஜும் ,ராஜாஜியும் எப்படி தப்பித்தார்கள் எப்படி மீண்டும் இணைந்தார்கள் ..\nதங்கள் அபிமான நட்சத்திரங்களான ரஜினி-கமல் நடித்த புதிய திரைப்படங்களை , அரசியல் புள்ளி ராதாரவியை, அன்பால் அடித்து , எப்படி அவரது தியேட்டரில் திரையிட வைத்தார்கள்.. அவரது தியேட்டரில் திரையிட வைத்தார்கள்..இவை எல்லாவற்றுக்கும் மேல் இருவரும் தங்கள் காதலியின் கரம் பற்றி னரா இவை எல்லாவற்றுக்கும் மேல் இருவரும் தங்கள் காதலியின் கரம் பற்றி னரா இல்லையா .. என்பதே "எங்கிட்டே மோதாதே " படத்தின் பரபரப்பும் விறுவிறுப்புமான மொத்தக்கதையும்\nகாட்சிப்படுத்தல் : நட்டி ,சஞ்சிதா ஷெட்டி ராஜாஜி - பார்வதி நாயர் ஆகிய இரட்டை ஜோடிகள் நடிக்க என்பதைந்து - தொன்னூறுகளின் ரஜினி - கமல் ரசிகர்களை மையமாக வைத்து ஈராஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் , நெல்லை சீமை பின்னணியில் , ராமு செல்லப்பா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் "எங்கிட்ட மோதாதே " படத்தில் 1985-90 கால கட்டத்தை தத்ரூபமாக காட்சி படுத்தியிருப்பதை பெரிதாக பாராட்ட வேண்டும்.\nகதாநாயகர்கள் : இப்படத்தில் முதல் நாயகர் நட்டி -நட்ராஜ், ரஜினிரசிகராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது ஒவ்வொரு வசனங்களும், ரஜினியை பின்பற்றும் அவரதுஉடல்அசைவுகளும் பார்ப்பதற்கு ஸ்டைலாக உள்ளது. குறிப்பாக சிகரெட்டை தூக்கி போட்டுஆரம்ப கால ரஜினி மாதிரியே பிடிப்பது, மற்றும் ,நடை, உடை பாவனை உள்ளிட்ட மேனரி ஸங்கள் எல்லாவற்றிலும் ரஜினி ஸ்டைலில் அசத்துகிறார். மொத்தத்தில் நட்டி -நடராஜ் .,ரஜினி கட் அவுட் வரையும் ரஜினி ரசிகராகவும் நெல்லை சீமை மண்ணின் மைந்தராகவும் செம நடிப்பு காட்டியிருக்கிறார்.\nநண்பர் ராஜாஜிக்கு , அவர் தங்கையுடனான தன் காதல் தெரிந்த பின் ., "நானும் மரகதமும் கல்யாணம். பண்ணிக்கலாம்னு இருக்கோம் ... “ என்று அவரிடம் கூறிவிட்டு ,'முடிஞ்சா பண்ணிக்கோ ...' எனும் ராஜாஜியிடம் முடிஞ்சதால தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம் ... " என்று , டபுள் , டிரிபிள் மீனிங்கில் டயலாக் அடிக்கும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. அதே மாதிரி .,\n"படம் வரையும் போது பின்னாடி தொட்டா சாக அடிச்சு புடுவேன் .." என்றபடி , அடியாட்களை அடித்து துவம்சம் செய்வதிலும் நட்டி ., ரஜினி ரசிகனாய் செம லூட்டி அடித்திருக்கிறார் .\nகமல் கட் அவுட் வரையும் கமல் ரசிகராக இன்னொரு நாயகராக வரும் ராஜாஜியும் தானும் நட்டிக்கு சளைத்தவர் அல்ல என காட்சிக்கு காட்சி படத்தில் தான் இருப்பதை சிறப்பாக நடித்து நிரூபித்திருக்கிறார். அதிலும், குறிப்பாக தனது தலைவர் கமல்படத்தை ரிலீஸ் செய்ய அவர் செய்யும் முயற்சிகள் ரசிக்கும்படி உள்ளது.இதற்கு முன்பு நடித்த படங்களை விட இப்படத்தில் , . கமல் ரசிகராக ராஜாஜியின் நடிப்பு மிரட்டல் .இவர் ,பார்வதியுடனான காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nகதாநாயகியர் : நட்டியின் ஜோடியாக ஒரு நாயகியாக வரும் சஞ்சிதா ஷெட்டி, அண்ணனுக்குத் தெரியாது சாக்கு போக்கு சொல்லி , நட்டியை சந்திக்க கிளம்பும் இடங்களிலும் சரி .அவருடனான காதல் காட்சிகளில் உருகி தனது நடிப்பை செம யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.\nராஜாஜியின் ஜோடியாக வரும் பார்வதி நாயர்., முதல் முறையாக இப்படத்தில் தாவணியில் வரும் பார்வதி நாயர் அவருக்கே உரித்தான ஸ்டைலில்நடித்திருக்கிறார்.\nபிற நட்சத்திரங்கள் : இப்படத்தில் ராதாரவி ஒரு திரையரங்க அதிபர் 'கம்' அரசியல்வாதி தோற்றத்தில் கச்சிதமாக நடித்துள்ளார். தனது அடியாளின் மூலம் தான் நினைப்பதை செய்துமுடிப்பதில் நின்றுள்ளார். நட்ராஜுடன் வரும் தேங்காய் பொறுக்கி நண்பர் முருகானந்தம் இப்படத்தில் செய்யும் காமெடி சேட்டையில் செமயாய் சிரிக்க வைக்கிறார் ராதாரவி சொல்வதை செய்து முடிக்கும் விஜய் முருகன் அவரது மிடுக்கு தோற்றத்திற்கு ஏற்ப அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவர் பலே சொல்லும் அளவுக்கு படம் முழுக்க வில்லனாக வலம் வந்து மிரட்டி உள்ளார்.\nப்ளோரண்ட் சி.பெர்ரெரா , பாலாசிங் , தாக்ஷாயினி , வெற்றிவேல்ராஜா ஆகிய ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர் .\nதொழில்நுட்பகலைஞர்கள் : கே.ஆறுச்சாமியின் கலை இயக்கத்தில் .. கட்-அவுட்டுகளும் திரையரங்க முன் பகுதி செட் அப்பு களும் நேசமணி பேருந்துகளும் . பதினைந்து ஆண்டுகள் பின்னோக்கிய காலத்திற்கு நம்மை அழைத்து செல்வது பெரிய ப்ளஸ்.\nஅத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பு பக்கா தொகுப்பு., எம் .சி கணேஷ் சந்திரா ஒளிப்பதிவில் , காட்சிகள் பளிச்.நடராஜன் சங்கரனின் இசையில் . "உனப் பார்த்தேன் ராசாத்தி ... " "பைய பைய நெருங்கி வாரேன்புள்ள ... " உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் பக்கா .இந்த இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும்பலமாக அமைந்தது சிறப்பு.\nபலம் : எங்கிட்டே மோதாதே எனும் டைட்டிலும் மற்றும் ரஜினி - கமல் ரசிகர்கள் சம்பந்தப்பட்ட படம் என்பதும். பெரும் பலம்.\nபலவீனம் : முன் பாதியைக் காட்டிலும் ,பின் பாதி காட்சிகள் வேக வேகமாக ஜம்ப் ஆவது சற்றே பலவீனம் .\nஇயக்கம் :இயக்குநர் ராமு செல்லப்பா படத்தின்திரைக்கதையை சிறப்பாகஅமைத்துள்ளார். 1988 - 90 களில் நடக்கும் கதையை அதற்கேற்ற களத்தில் கலர்புல்லாக சிறப்பாக கையாண்டுள்ளார்.\nபடத்தின் வசனங்களும் ரசிக்கும்படிஉள்ளது. படத்தில் ரஜினி, கமல்ரசிகர்கள் வரும் காட்சிகளும், தங்கள் தலைவரின் படத்தை தியேட்டரில், கட் அவுட் பேனர் என பந்தாவாக ரிலீஸ் செய்ய ரசிகர்கள் போராடும் காட்சிகளும் ரசிகனை அந்த காலத்திற்கே கொண்டு செல்வது சிறப்பு .\nபைனல்"பன்ச் " :"என்கிட்ட மோதாதே '- ' ' ரசிகர்கூட்டம் அலைமோதுதே\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nPodhu Nalan Karudhi Movie: எல்லோரும் தல அஜித் மாதிரி வர முடியுமா கருணாகரன் மீது போலீசில் புகார்\nதில்லுக்கு துட்டு - 2\nVRV Review: வந்தா ராஜாவாத்தான் வருவேன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/05/100952?ref=cineulagam-reviews-feed", "date_download": "2019-02-17T18:40:55Z", "digest": "sha1:IXXPGJ2RSUHOHKM7UIYCVTZL35XMJVY3", "length": 9883, "nlines": 98, "source_domain": "www.cineulagam.com", "title": "கடிகார மனிதர்கள் திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nகடிகார மனிதர்கள் தலைப்பை பார்த்ததும் புரிந்திருக்கும் படத்தின் கதை காலத்தின் பின்னால் ஓடும் ஏழை மனிதர்களை பற்றியது என்று.\nநடிகர் கிஷோர், கருணாகரன் மற்றும் லதா ராவ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வாடகை வீட்டில் உள்ளவர்கள் படும் இன்னல்களை காட்டியுள்ளது.\nவறுமை காரணமாக சென்னையை தேடி வருகிறது கிஷோர் மற்றும் லதா ராவ் குடும்பம். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். வண்டியில் வீட்டு சாமான்களை ஏற்றிக்கொண்டு புரோக்கர் உதவியுடன் தெருத்தெருவாக வீடு தேடுகின்றனர்.\n5 பேர் கொண்ட குடும்பம் என்பதால் எந்த வீட்டு ஓனரும் இவர்களுக்கு வீடு தர முன்வரவில்லை. 3500 ரூபாய்க்கு மேல் இவராலும் வாடகை கொடுக்க முடியாது.பின்னர் இறுதியாக இவர்களுக்கு ஒருவர் மட்டும் வீடு தர முன்வருகிறார். ஆனால் 4 பேர் மட்டுமே இருக்க வேண்டும் என அவர் கூற புரோக்கர் இவருக்கு இரண்டு குழந்தைகள் மட்டும் தான் இருக்கிறார்கள் என பொய் கூறிவிடுகிறார்.\nஇந்த பொய்யை மறைக்க கிஷோர் அவரின் கடைசி பையனை ஒரு பெட்டியில் போட்டு தினமும் வீட்டுக்குள் கொண்டுவந்து மீண்டும் காலையில் அதே பெட்டியில் ஸ்கூலுக்கு கொண்டு சென்று விடுவார்.\nஅதே காம்பவுன்டுக்குள் குடிவரும் கருணாகரனுக்கும் ஹவுஸ் ஓனர் மகளுக்கும் காதல் - அது தனி ட்ராக்கில் செல்கிறது.\nஇப்படியே தொடரும் வாடகை வீடு வாழ்க்கையில் காலம் கடக்க கடக்க அவர்கள் சொன்ன பொய்யால் அதிக பிரச்சனைகள் வருகிறது.\nஅதையெல்லாம் எப்படி சமாளித்தார்கள், அவர்களால் சொந்த வீடு வாங்கமுடிந்ததா என்பது தான் மீதி கதை\nவாடகை வீடு கஷ்டங்களையும், வீடு உரிமையாளர்களின் அராஜகத்தையும் வெட்ட வெளிச்சமாக காட்டியதற்கும், பொய் சொல்லாமல் பலருக்கும் வீடு கிடைக்காது என தற்போதைய சமூக பிரச்சனையை காட்டியதற்கும் அறிமுக இயக்குனர் வைகறை பாலன் அவர்களை பாராட்டலாம். கிஷோர், லதா ராவ் நடிப்பு பர்ப்பெக்ட். கருணாகரனின் காதல் சீன்களை சாம்.C.S மியூசிக் தூக்கி நிறுத்துகிறது.\nஆனால் மெதுவாக செல்லும் திரைக்கதை பார்ப்பவர்களை கொஞ்சம் அதிகமே சோதிக்கிறது. ஒரு சைக்கிள் ரேசை எதோ F1 ரேஸ் அளவுக்கு பில்டப் கொடுத்ததெல்லாம் டூமச்.\nமொத்தத்தில் கடிகார மனிதர்கள் எதார்த்த சினிமாவை ரசிப்பவர்கள், அதிக பொறுமை இருப்பவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/galleries/photo-politics/2018/aug/01/rahul-gandhi-vists-kauvery-hospital-enquire-about-karunanidhi-health-11432.html", "date_download": "2019-02-17T18:44:28Z", "digest": "sha1:GTXO2G2RVUZUIVIYEZJTAAJXM7WVJEFG", "length": 5416, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "காவேரி மருத்துவமனையில் ராகுல் காந்தி- Dinamani", "raw_content": "\nகாவேரி மருத்துவமனையில் ராகுல் காந்தி\n50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக, ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்தச் சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் உடனிருந்தார்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனை ராகுல் காந்தி\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/spiritual/spiritual_82809.html", "date_download": "2019-02-17T18:26:59Z", "digest": "sha1:3DAS3IJGVXCPUGJALD52MUWBUOVU3MH3", "length": 17461, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "ராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nசென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக தாயார் குற்றச்சாட்டு - கூட்டு சேர்ந்து பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளதாகவும் புகார்\nஎடப்பாடி அரசு அறிவித்த ரூ.2000 பணம் தேவையில்லை : அடிப்படை வசதிகள் செய்துதர தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை - கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு\nதிருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள், கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை : மக்கள் அச்சம்\nராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற மதநல்லிணக்க விழாவான சந்தனக்கூடு திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அமைந்துள்ள மகான் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷகீது ஒலியுல்லா தர்ஹாவில் 844-ம் ஆண்டு உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. ஏர்வாடி தர்ஹாவுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் உரூஸ் எனப்படும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nராகு-கேது பெயர்ச்சி : தமிழகத்தின் பல்வேறு திருக்கோயில்களில் சிறப்பு பூஜைகள்\nதிருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்\nதமிழகத்தின் பல்வேறு கோயில்களில் மகாகும்பாபிஷேகம் - சுவாமி வீதியுலா - திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்\nதிருநள்ளாறு கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் தொடக்கம் : புனித கலசங்களுக்கு சிறப்பு வழிபாடு\nநாகூர் தர்கா கந்தூரி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் : முக்கிய வீதிகள் வழியே கொடி ஊர்வலம்\nதைமாத அமாவாசையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு : ஏராளமானோர் சுவாமி தரிசனம்\nதிருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கிரீடங்கள் மாயமான விவகாரம் - கோவில் ஊழியர்களிடம் தீவிர விசாரணை\nசபரிமலை வழிபாடு தொடர்பான அனைத்து வழக்‍குகளும் வரும் 6-ஆம் தேதி விசாரிக்‍கப்படும் - உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nதிருமக்கோட்டை மகாமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nகொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு : கொய் மலர்கள் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர ....\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் ட ....\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ....\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - ....\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2014/01/10-indian-womens-top-10-beauty-secrets.html", "date_download": "2019-02-17T18:41:11Z", "digest": "sha1:UNSBDOCYYJYSTG5YWC7Z3J7RVF2WNJUQ", "length": 19111, "nlines": 113, "source_domain": "www.tamilfbnews.com", "title": "இந்திய பெண்களின் டாப் 10 அழகு இரகசியங்கள்! | Indian Women's Top 10 Beauty Secrets! - Tamil Puthagam", "raw_content": "\nHome Beauty Tips இந்திய பெண்களின் டாப் 10 அழகு இரகசியங்கள்\nஇந்திய பெண்களின் டாப் 10 அழகு இரகசியங்கள்\nஇந்திய பெண்கள் மிகவும் அழகானவர்கள். இதை யார் தான் மறுக்க முடியும் பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள்.\nஇந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள்.\nஅவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா\nஇதுப்போன்று வேறு: மேக் அப் இல்லாமலும் அழகாய் ஜொலிக்க வேண்டுமா\nநெல்லிக்காய் எண்ணெய் நெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும்.\nஇந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.\nகடலை மாவு முகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது.\nஇதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.\nமஞ்சள் இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள்.\nசருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.\nகுங்குமப்பூ இந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.\nரோஸ் வாட்டர் புதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.\nசந்தனம் இந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன.\nசந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.\nசீகைக்காய் இதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.\nதயிர் இது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.\nஇந்திய பெண்களின் டாப் 10 அழகு இரகசியங்கள் | Indian Women's Top 10 Beauty Secrets\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/apple-iphone", "date_download": "2019-02-17T18:07:29Z", "digest": "sha1:NN2QBHLKKIOWJEI5662GAP3PLCOT5Q7B", "length": 19842, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "apple iphone: Latest apple iphone News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nமோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ச...\nசூப்பர் ஸ்டார் இயக்குனரை ச...\nஇப்போ இது ரொம்ப முக்கியம்\nமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் செ...\n5 நாட்களாக போராடி வரும் பு...\nபிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – ...\nBCCI: உலகக் கோப்பையில் பாக...\nபாகிஸ்தான் சூப்பா் லீக் கி...\nVidarbha: இனி மேல் அம்பயரு...\nகாதலர்கள் பார்க்கவேண்டிய எவர்கிரீன் காதல...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nஉலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பா...\nபிஎஸ்எஃப் வீரர் மகனுக்கு ர...\n\"கல்யாண வயசு தான் வந்துடுச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை; இன்...\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்க...\nமாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப...\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துற...\nஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவி...\nஇந்திய குடிமகனின் குறைந்தபட்ச ஊதியம் 375 ர...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nSuriya NGK: அரசியல் நான் கத்துக்க..\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின்..\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ம..\nஇந்தியா சினிமாவில் முதல் முறையாக ..\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nஆப்பிள் நிறுவனம் iPhone SE மொபைல் 2016ஆம் ஆண்டு முதல் முதலாக அறிமுகம் செய்தது. மிகவும் கைக்கு அடக்கமான இந்த மொபைல் 32GB மற்றும் 128GB என இரண்டு விதமான இன்டர்நல் மெமரியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.\niPhone SE: குட்டி ஐபோன் மீண்டும் விற்பனைக்கு ரெடி\nஆப்பிள் நிறுவனம் iPhone SE மொபைல் 2016ஆம் ஆண்டு முதல் முதலாக அறிமுகம் செய்தது. மிகவும் கைக்கு அடக்கமான இந்த மொபைல் 32GB மற்றும் 128GB என இரண்டு விதமான இன்டர்நல் மெமரியுடன் அறிமுகம் செய்யப்பட்டது.\nAmazon Sale Day 1: ஆப்பிள், சாம்சங், ஒப்போ, விவோ ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி\nடாப் 10 சிறந்த ஸ்மார்ட்போன்கள் 2018\nடாப் 10 சிறந்த ஸ்மார்ட்போன்கள் 2018\n5G ஐபோன் தயாரிப்பில் இழுத்தடிப்பு: முந்திக்கொள்ள காத்திருக்கும் சாம்சங்\nஆப்பிள் நிறுவனத்திடமிருந்து 5G தொழில்நுட்பத்துடன் ஐபோன் வெளியாவதற்கு 2020 வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஐபோனுக்கு 10% இறக்குமதி வரி: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\n“சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன் மற்றும் லேப்டாப்களுக்கு 10% வரி விதிக்கலாம் என்று நினைக்கிறேன்.” என்று கூறினார். மேலும், அவற்றை வாங்குபவர்களுக்கு இதனைச் சமாளிக்க முடியும் எனவும் கூறினார்.\nஐபோனுக்கு 10% இறக்குமதி வரி: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\n“சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன் மற்றும் லேப்டாப்களுக்கு 10% வரி விதிக்கலாம் என்று நினைக்கிறேன்.” என்று கூறினார். மேலும், அவற்றை வாங்குபவர்களுக்கு இதனைச் சமாளிக்க முடியும் எனவும் கூறினார்.\nஐபோனுக்கு 10% இறக்குமதி வரி: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\n“சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஐபோன் மற்றும் லேப்டாப்களுக்கு 10% வரி விதிக்கலாம் என்று நினைக்கிறேன்.” என்று கூறினார். மேலும், அவற்றை வாங்குபவர்களுக்கு இதனைச் சமாளிக்க முடியும் எனவும் கூறினார்.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சரிவடைவது ஏன்\nஒன்-பிளஸ் மொபைலை வாங்கியவர்களில் 10-15% வாடிக்கையாளர்கள் முன்னால் ஐபோனை பயன்படுத்திவிட்டு அதிலிருந்து மாறியவர்கள்.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சரிவடைவது ஏன்\nஒன்-பிளஸ் மொபைலை வாங்கியவர்களில் 10-15% வாடிக்கையாளர்கள் முன்னால் ஐபோனை பயன்படுத்திவிட்டு அதிலிருந்து மாறியவர்கள்.\nஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் சரிவடைவது ஏன்\nஒன்-பிளஸ் மொபைலை வாங்கியவர்களில் 10-15% வாடிக்கையாளர்கள் முன்னால் ஐபோனை பயன்படுத்திவிட்டு அதிலிருந்து மாறியவர்கள்.\nஉலகின் அதிக விலை கொண்ட டாப் 15 ஸ்மார்ட்போன்கள்\nஉலகின் அதிக விலை கொண்ட டாப் 15 ஸ்மார்ட்போன்கள்\nஆப்பிள் ஐபோன் XR முன்பதிவு துவக்கம் \nஆப்பிள் ஐபோன் XR மாடல் போன்களின் முன்பதிவு இந்தியாவில் துவங்கி உள்ளது.\nவந்து விட்டது ஐபோன் XS மேக்ஸ்.. விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..\nவந்து விட்டது ஐபோன் XS மேக்ஸ்.. விலை ஜஸ்ட் 1,34,900 ரூபாய் தான்..\nஇந்தியாவில் ஐபோன் XS மற்றும் XS மேக்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது\nஜியோவில் ஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ்\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் மொபைல் போன்கள் முன்பதிவுக்கு தற்போது கிடைப்பதாக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தை மிரளவைத்த கேரள இளைஞர்; என்ன செய்தார் தெரியுமா\nமிகவும் பாதுகாப்பு வசதி கொண்ட ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பை, கேரள இளைஞர் தகர்த்துள்ளார்.\nஸ்மார்ட்போன்களுக்கு ரூ.25,000 வரை தள்ளுபடி\nபாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசிஆா்பிஎப் வீரா்கள் குடும்பத்தினரின் வலி புரிகிறது – தீவிரவாதியின் தந்தை\nஜம்முவில் சி.ஆர்.பி.எப் ஜவான்களுக்கு வான்வழி பயணச் சேவை மறுப்பா\nவேலூர் சி.எஸ்.ஐ பேராலயத்தில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு அஞ்சலி\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி - ஸ்ரீபிரியா முக்கியத் தகவல்\nபிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nசூப்பர் மூன் - வரும் 19ம் தேதி வானில் நடக்க இருக்கும் அதிசயம்\nLok Sabha Elections: எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: கட்சி கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது: ரஜினி அதிரடி அறிவிப்பு\nஎன்னை பாா்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1560-2019-02-07-07-02-29", "date_download": "2019-02-17T18:38:38Z", "digest": "sha1:X5QF7TBORNAMYICJJYCFQNJJPJZXHHDK", "length": 7069, "nlines": 116, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\n02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அர்க்ம் ஜுனைத் அவர்களின் தலைமையில் கிரிங்கதெனிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:48:51Z", "digest": "sha1:OXHT3L2ZMBZKJSYCFQDJCT26ZPL5MAAM", "length": 9100, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது – ஜனாதிபதி\nஇயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி சுற்றாடல் விருது விழா – 2018 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதனது வாழ்வை நேசிக்கின்ற, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கின்ற அனைவரும் இயற்கையை பாதுகாக்க வேண்டுமென ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nசுற்றாடலை பாதுகாப்பதற்காகவும் நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, வாழ்நாளில் அனைத்து நல்ல தருணங்களின்போதும் மரக்கன்று ஒன்றை நாட்டுவது பிரஜை ஒருவர் மனித இனத்தின் இருப்புக்காக மேற்கொள்ளும் முக்கியமானதொரு கடமையும் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nநிறைவேற்று ஜனாதிபதித் முறைமையை நீக்க முடியாது போனால், ஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோ\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந\nகிராம மக்களின் வறுமை நிலை குறைவடைந்து வருகிறது – Hartwig Schafer\nநாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்காக ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளால் இலங்கையில் கிராம மக்க\n“இதயத்திற்கு இதயம்” இணையத்தளம் அங்குரார்ப்பணம்\n“இதயத்திற்கு இதயம்” பொறுப்பு நிதியத்தின் புதிய இணையத்தளத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால\nஜனாதிபதி தனது அமைச்சுப் பொறுப்புக்களைத் துறக்க வேண்டும்: மனுஷ நாணயக்கார\nதேசிய அரசாங்கத்தினை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள அம\nஜனாதிபதி சுற்றாடல் விருது விழா\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilentrepreneur.com/tag/resources/", "date_download": "2019-02-17T18:50:34Z", "digest": "sha1:HCUQCIY3OKXNCEZYECS2EAMRDJXE3M7R", "length": 10517, "nlines": 80, "source_domain": "tamilentrepreneur.com", "title": "RESOURCES Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nஇளைஞர்கள், மாணவர்களின் தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் : துரை ராஜ் – KL University\nஉலகிலேயே இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு இந்தியா. அந்த இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமான விசயத்திற்கு பயன்படுத்தினால் நிச்சயம் இந்தியா உலகின் தலைவனாக விளங்கும். அதற்கான முயற்சிகள் பல\nசமூக தொழில் முனைவோர்களுக்கு நிதி மற்றும் பிற உதவிகளை அளித்து இந்தியாவின் சமூக நிலையை மேம்படுத்தும் : UnLtd Tamil Nadu\nபல தொழில்முனைவோர்கள் தங்களின் முன்னேற்றத்திற்கு மட்டுமின்றி சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் தொழிலை தொடங்குகின்றனர். அவர்கள் தங்கள் தொழிலை மக்களின் சமூக நிலையை மேம்படுத்துவதும் கனவுடன் தொடங்குகின்றனர். இத்தகைய தொழில்முனைவோர்கள் சமூக தொழில்\nGoogle அதன் Launchpad Accelerator program க்கு இந்திய ஸ்டார்ட் அப்களை அழைக்கிறது : தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோர்கள் வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்க\nபல பெரு நிறுவனங்கள், இளம் தொழில்முனைவோர்கள் தொடங்கும் நிறுவனங்களை வெற்றிகரமானதாக ஆக்க தேவையான உதவிகளை வழங்குகிறது. இதேபோல் கூகுள் (Google) நிறுவனமும் தொழில்முனைவோர்கள் (entrepreneurs) தொடங்கும் ஸ்டார்ட் அப்களை\nதொழில்முனைவோருக்காக தொழில் திட்டங்களை தயார் செய்ய உதவும் முக்கிய இணையதளம் மற்றும் மென்பொருள்கள்\nதொழில்முனைவோர்கள் நிறுவனத்தை தொடங்கவும் வளர்ச்சியடைய செய்யவும் மற்றும் முதலீட்டை பெறவும் தொழில் திட்டங்கள் (business plan) மிக முக்கிய பங்குவகிக்கின்றது. தொழிலை பற்றிய ஐடியாக்கள் மற்றும் திட்டங்கள் போன்றவை\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:42:22Z", "digest": "sha1:MLLBSDW2DZ55QC7RYHLFZTST33DU2FEW", "length": 7937, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "முன்னாள் பாதுகாப்பு செயலாளர் | தினகரன்", "raw_content": "\nHome முன்னாள் பாதுகாப்பு செயலாளர்\nகோத்தாபயவை கைது செய்ய டிச. 06 வரை இடைக்கால தடை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷவை கைது செய்வதற்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) குறித்த இடைக்காலத் தடையை விதித்துள்ளது.பொலிஸ் நிதி மோசடி பிரிவினரால், பொதுச் சொத்துகள் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுக்கும் வகையில் எதிர்வரும்...\nRizwan Segu Mohideenறிஸ்வான் சேகு முகைதீன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷ, பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/lifestyle/brahma-2018-science-festival/", "date_download": "2019-02-17T19:10:58Z", "digest": "sha1:FFZCXHEZ3A6IHNAQZI7D74VFSIZTYAUD", "length": 14111, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Brahma 2018 Science Festival in Chennai - பிரம்மா 2018 : க்யூரியோ கிட்ஸ் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான பிரம்மாண்ட அறிவியல் வேட்டை", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nபிரம்மா 2018 : க்யூரியோ கிட்ஸ் நடத்திய பள்ளி மாணவர்களுக்கான பிரம்மாண்ட அறிவியல் வேட்டை\nBrahma 2018 Science Festival : தமிழ்நாட்டில் நடைபெறும் மிகப்பெரிய அறிவியல் கண்காட்சி மற்றும் விழாவாக அறியப்பட்டுவருகிறது பிரம்மா அறிவியல் விழா. மூன்றாவது பிரம்மா அறிவியல் நிகழ்ச்சியானது ஆகஸ்ட் மாதம் 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெற்றது.\nBrahma 2018 Science Festival : பிரம்மாண்டமாக நடைபெற்ற பிரம்மா 2018\nதேசிய ஸ்டெம் கல்வி நிறுவனம், பாரதிய வித்யா பவன், ஐஐடி சென்னை, க்ரியோகிட்ஸ் மற்றும் சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் நோக்கமே தலைசிறந்த அறிவாளிகளை குழந்தைகளிடமிருந்து அடையாளம் காண்பது தான்.\nக்யூரியோ கிட்ஸ் நிறுவனம் பற்றி முழுமையாக தெரிந்துக்கொள்ள இதை கிளிக் செய்யவும்:\nஇந்த விழாவிற்கு தலைமை வகித்தவர் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் பெற்ற டாக்டர். டி.ராமசாமி. அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு இவர் தான் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்.\nஇந்நிகழ்வில் பாரதிய வித்யா பவனில் இருந்து கே.என். ராமசாமி, எஸ்.எஸ். ராஜசேகர் ஆகியோரும், பாவனாஸ் ராஜாஜி பள்ளி பிரின்சிபல் பி.ஜி.சுப்ரமணியன் போன்றோரும் கலந்து கொண்டனர்.\nசெட்டிநாடு ஹரிஸ்ரீ வித்யாலயம், வேலம்மாள் வித்யாலயா, எம்.வி.எம் பள்ளி, பி.எஸ். சீனியர் மேல்நிலைப் பள்ளி, பாவன்ஸ் ராஜாஜி வித்யஷ்ரம், என்.பி.எஸ் சர்வதேசப்பள்ளி – பெரும்பாக்கம், மஹரிசி வித்யா மந்திர், அசோக் லேலாண்ட் பள்ளி – ஆகிய பள்ளிகளில் இருந்து வந்த குழந்தைகள் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனர்.\nஇந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து சுமார் 125க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட குழந்தைகள பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆவார்கள்.\nஇப்போட்டி மற்றும் இந்நிகழ்வினை பார்க்க 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வந்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களை தேர்வு செய்ய ஐஐடி மும்பை, மெட்ராஸ் பல்கலைக்கழகம், மற்றும் எஸ்.எஸ்.என் போன்ற கல்வி நிறுவனங்களில் இருந்து 25 பேராசிரியர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களும் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாதலர் தினத்தில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் இது தான்\nValentines Day Wishes : உங்கள் மனதில் இருக்கும் காதலை சொல்ல ரொமாண்டிக் மெசேஜஸ்\nமகள்களை பெற்ற அப்பாக்களுக்கு சூப்பர் ஐடியா… இந்த காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடுங்கள்\nTips to Control Oil Face: முகத்தில் எண்ணெய் வழிகிறதா ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த டிப்ஸ்\nTeddy Day 2019: காதலியிடம் இருந்து பிரவுன் நிற டெடி வந்தால், உஷார்\nPropose Day 2019: அன்புக்குரியோரை ’அட்ராக்ட்’ செய்வதற்கான செய்திகள்\nகாதலர் தினம் 2019 – உங்கள் அன்புக்குரியோரை இப்படியும் ‘இம்ப்ரெஸ்’ செய்யலாம்\nதேன் மூலம் இப்படியும் எளிதாக எடைக் குறைக்கலாம்\nஒரே நேரத்தில் 6 ரோல்ஸ் ராய்ஸ்களை ஆர்டர் செய்த இந்தியர்… நேரில் வந்து டெலிவரி செய்த சி.இ.ஓ…\nராகுல் காந்தியும், பாதுகாப்பு குளறுபடிகளும்\n63% இடங்கள் காலி: பொறியியல் படிப்பை பயனுள்ளதாக்க அரசின் திட்டம் என்ன\nகோவையில் மயக்க ஊசி செலுத்தி எல்.கே.ஜி சிறுமி பாலியல் பலாத்காரம்\nகுறிப்பிட்ட தினத்தன்று, சிறுமியின் வீட்டிற்கு செல்லும் வழியில் போகாமல், வேன் வேற வழியில் சென்றது\nகொங்கு ஈஸ்வரன் மாநாட்டுக்கு தடை கேட்ட தனியரசு கட்சி பிரமுகருக்கு அபராதம்: ஐகோர்ட் அதிரடி\nஈஸ்வரனின் எதிரணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனியரசு நடத்திவரும் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர் என்பதை மனுதாரர் மறைத்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக புகார்.\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-review/bobby-simha-thiruttu-payale-2-tamil-movie-review-and-rating/moviereview/61873319.cms", "date_download": "2019-02-17T18:01:44Z", "digest": "sha1:OLCVUQCGQLJIGRN47QY7DNTAAIARDXIQ", "length": 32628, "nlines": 208, "source_domain": "tamil.samayam.com", "title": "Thiruttu Payale 2 Movie Review: திருட்டுப் பயலே - 2 - திரை விமர்சனம் | bobby simha thiruttu payale 2 tamil movie review and rating - Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nதிருட்டுப் பயலே - 2 - திரை விமர்சனம் சினிமா விமர்சனம்\nவிமர்சகர் மதிப்பீடு 3 / 5\nவாசகரின் சராசரி மதிப்பீடு3 / 5\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள் .\nCheck out திருட்டுப் பயலே - 2..திருட்டுப் பயலே - 2 - திரை விமர்சனம் show timings in\nகரு: மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும், மற்றவர்களின் பெரும் பணத்திற்கும் ஆசைப்படுவது தீமையையேத் தரும் எனும் கருவோடு வந்திருக்கும் படமே \"திருட்டுப் பயலே - 2 \".\nகதை: காவல் துறையில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக பெயரெடுத்த பாபி சிம்ஹா, தனது உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் முக்கிய பிரபலங்களின் போன் கால்களை ஒட்டுக் கேட்கும் பணியை செய்து வருகிறார். ஆரம்பத்தில், நேர்மையாக இருந்ததால் பல முறை டிரான்ஸ்பர் செய்யப்பட்ட பாபி சிம்ஹா மறுபக்கம் அது மாதிரி ஒரு ஊரில் தூக்கி அடிக்கப்பட்ட போது, அமலா பாலை காதலித்து, கரம் பிடித்தும் விடுகிறார். இந்நிலையில், இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திட போலீஸ் சம்பௗம் பத்தாது எனக் கருதும் பாபி சிம்ஹா, ஒரு கட்டத்திற்கு மேல் நேர்மையாக இருந்தால் பிழைக்க முடியாது என்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். அப்போது பாபி, ஊழல் அமைச்சரான எம்.எஸ்.பாஸ்கரின் போன் காலை மேல் அதிகாரியின் உத்தரவுபடி ஒட்டுக் கேட்கிறார். பின்னர் அவருக்கு சேர வேண்டிய 10 கோடி லஞ்ச பணத்தை அலேக்காக தூக்கி தன் பினாமியின் பெயரில் வைத்திருக்கிறார். மேலும் சில பெரிய மனிதர்களின் பேச்சை ஒட்டுக் கேட்டு அவர்களிடம் இருந்தும் கோடி, கோடியாக பணம் பறிக்கிறார்.\nஇச்சமயத்தில், வீட்டிலேயே தனியாக இருக்கும் அமலாபால் பேஸ்புக்கும் கைப் பேசியுமே கதியென இருக்கிறார். இந்நிலையில், ஒரு போன் காலை ட்ரேஸ் செய்து கேட்கும் போது அதில் அமலா பாலின் குரல் வருகிறது. பதறும் பாபி சிம்ஹா, அது முதல், அமலாவின் போனையும் ஒட்டுக் கேட்க களம் இறங்குகிறார். இதில், தன் காதல் மனைவி அமலா உள்ளிட்ட திருமணமான பெண்களிடம் தகாத முறையில் பேசி, உறவுக்கு அழைப்பு விடுத்து வரும் பிரசன்னாவை கண்டும் பிடித்துவிடுகிறார் பாபிசிம்ஹா. அதன்பின் ஒரு நாள் பிரசன்னா, அமலா பாலிடமும் அந்த மாதிரி அழைப்பு விடுத்து பேசுவதையும் கேட்டு அதிர்ச்சியடையும் பாபி சிம்ஹா, அவரை தன் போலீஸ் படை மூலம் அடித்து துவம்சம் செய்கிறார்.\nஇந்நிலையில், பிரசன்னாவின் செக்ஸி பேச்சு , பிடிக்காத அமலா பால், அவரிடம் பேசுவதை தவிர்க்கிறார். இந்நிலையில் நேர்மையான போலீஸ் அதிகாரி என பெயர் எடுத்த பாபி சிம்ஹா செய்யும் மகாமெகா திருட்டு தனங்கள் குறித்த தகவல்களை தன் டெக்னிக்கல் மூளையை பயன்படுத்தி சேகரிக்கும் பிரசன்னா, அவரை பழிவாங்க முயற்சி செய்கிறார். அதே நேரத்தில் அமலா பாலை அடையவும் முயற்சி செய்கிறார். இறுதியில், பிரசன்னாவின் திட்டப் படி அமலா பால் அவர் வலையில் வீழ்ந்தாரா இல்லையா... ஹானஸ்ட் போலீஸ் ...என பெயர் எடுத்த பாபி சிம்ஹா, கரப்டட் என்பது உலகிற்கு தெரிந்ததா அவர் முறையில்லாமல் சேர்த்த பணம் அவர் கை வந்து சேர்ந்ததா, இல்லையா... அவர் முறையில்லாமல் சேர்த்த பணம் அவர் கை வந்து சேர்ந்ததா, இல்லையா... என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது \" திருட்டுப் பயலே - 2 படத்தின் மீதிக்கதையும், களமும்.\nகாட்சிப்படுத்தல்: ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் கல்பத்தி எஸ். அகோரம் தயாரிப்பில், சுசி கணேசன், இயக்கத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலா பால், எம்.எஸ்.பாஸ்கர், பிரதீப் கே.விஜயன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடிக்க நீண்ட இடைவெளிக்குப் பின் வித்யாசாகர் இயக்கத்தில் செல்வதுரையின் ஒளிப்பதிவில் வெளிவந்திருக்கும் \"திருட்டுப் பயலே - 2 \" படத்தில், \"நம்ம டிபார்ட்மென்ட்ல இரண்டே இரண்டு வகைதான் கரப்டட், ஹானஸ்ட் கரப்டட்... அதுல நீ எது எனும் அதிகாரியின் கேள்விக்கு \"நான் ஹானஸ்ட்.\" எனும் ஹீரோவைப் பார்த்து, \"அப்ப நீ தான் பெரிய திருட்டு பய ... வாய்ப்பு கிடைச்சா ஓரே அமுக்கா அமுக்கிடுவ....\" என்பது உள்ளிட்ட காட்சிகளும், இன்னும் சில பல போலீஸ் டிபார்ட்மென்ட் பற்றிய காட்சிப்படுத்தல்களும்., பாபி - பிரசன்னா - அமாலா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிப்படுத்தல்களும் இப்படத்திற்கு பெரும் பலம்.\nகதாநாயகர்: ஹானஸ்ட் கரப்டட்... என்றாலும் அதிலும் மிரட்டும் மிடுக்கான போலீஸ் அதிகாரியாக பாபி சிம்ஹா வெகு சிறப்பாக நடித்திருக்கிறார். அமலா பாலுடனான காதல் காட்சிகளிலும் சரி, சந்தேதத்தின் போதும் வி.ஐ.பிகளின் போன் கால்களை ஒட்டுக் கேட்கும் போதும் சரி, அவரது நடிப்பும், துடிப்பும் வெகுவாக ரசிக்கும்படி இருக்கிறது.\nவில்லன் 'கம்' ஹீரோ: பாபி சிம்ஹாவுக்கு சரி சமமான கதாபாத்திரத்தில் மற்றொரு வில்லனிக் நாயகராக பிரசன்னாவின் நடிப்பும் உடற்கட்டும் பிரமாதம். மொத்தத்தில் இருவருமே திருட்டுப்பயலே - 2 வாக கலக்கி இருக்கின்றனர்.\nகதாநாயகி: லவ், ரொமான்ஸ் கிளாமர்... என்று ப்ரீ பேர்டாக புகுந்து விளையாடி இருக்கிறார் அமலா பால். லேப்டாப்பும், செல்போனும் கையுமாக பேஸ்புக்கில் மூழ்கி விபரீதத்தைத் சந்திக்கும் குடும்ப பெண்ணாக அமலாபால் ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் கூடுதல் கிளாமரில் அம்மணி வந்து இருப்பது, ஆரம்ப கால \"சிந்து சமவெளி \" அமலா பாலை ரசிகன் கண் முன் நிறுத்துவது படத்திற்கு பெரிய ப்ளஸ் ஊழல் அமைச்சராக எம்.எஸ்.பாஸ்கர், பாபியின் பினாமி ஜஸ்வந்த் சேட்டாக பிரதீப் கே.விஜயன், டிடக்டீவ் கணேசாக, இப்பட இயக்குனர் சுசிகணேசன், அவரது பெண் உதவி டிடக் டீவ் நயனா உள்ளிட்ட எல்லோரும் தங்கள் பாத்திரம் அறிந்து பளிச்சிட்டுள்ளனர். பலே, பலே\nதொழில்நுட்பகலைஞர்கள்: ராஜாமுக மதுவின் படத்தொகுப்பில் பெரிதாக பழுதில்லை. பி.செல்லதுரை ஒளிப்பதிவு கண்களுக்கு இப்படத்தை ஒளி ஒவிய காவியமாக படைத்திருக்கிறது. வித்யாசாகரின் இசையில் \"திருட்டுப் பயலே....\" , \"ஏய் மக்கா மக்கா மக்கா .....\", \" நீண்ட நாள் ...\" உள்ளிட்ட பாடல்கள் தாளம் போட்டு ரசித்துக் கேட்கும் படியாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.\nபலம்: இப்பட திரைக்கதையின் விறுவிறுப்பு பெரும் பலமாக இருக்கிறது. மேலும், \"நேரா வளர்ர மரத்தை தான் முதல்ல வெட்டு வாங்க.\" , \" எனக்கு சேலை அழகா சுடிதார் அழகா... இரண்டும் இல்லாது இருந்தா ரொம்ப அழகு\" , \" மனுஷங்களை ஒட்டு கேட்க ஆரம்பித்த பின் யாரையும் நம்ப முடியல... \" , \"டிபார்ட்மென்ட்ல அடிச்சுட்டே இருக்கிறவன் மாட்டிக்கு வான் .. அடிச்சுட்டு ஒதுங்கறவன் தான் தப்பிச்சிக்குவான் .. \",சோகத்தை முதல்ல என்கிட்ட சொல்ற சுதந்திரத்தை நான் எப்படி உன்கிட்டே கொடுக்காமல் போனேன்...\" என்பது உள்ளிட்ட வசீகர வசனங்கள் இப்படத்திற்கு இன்னும் பலம்.\nபலவீனம்: ஒரு சில காட்சிகளில் ஆங்காங்கே தென்படும் தொய்வு, குறிப்பாக அவ்வளவு அன்யோன்ய தம்பதிகளான அமலாவும், பாபியும் மனம் விட்டு பேசிக் கொள்ளாத மர்மம் உள்ளிட்ட தொய்வு காட்சிகள்... பெரிதாக தெரியவில்லை என்றாலும் சற்று பலவீனம் தான்\nஇயக்கம்: \"விரும்புகிறேன்\", பைப் ஸ்டார், \" திருட்டு பயலே\" , \"கந்தசாமி\" உள்ளிட்ட வெற்றி படங்களைத் தந்த இயக்குனர் சுசிகணேசன் தனது எழுத்து , இயக்கத்தில் \"எல்லோரையும் சந்தேகப்பட்டு ஒட்டுக் கேட்பதால் ஏற்படும் விபரீதம், வாட்ஸ் அப், பேஸ்புக், ட்விட்டர்.... உள்ளிட்ட சமூக வலைதளங்களால், அதில் விட்டில் பூச்சிகளாய் விழும் குடும்ப பெண்களுக்கு ஏற்படும் ஆபத்து... \" உள்ளிட்டவைகளை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் சிறப்பு. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகள் குறித்தும் மிக அழகாக அலசியிருக்கிறார் இயக்குனர் சுசி கணேசன். பெரும்பாலான இடங்களில் இவரது எழுத்தில், வரும் வசனங்களும் ரசிக்கும் படியாக இருக்கிறது என்பது கூடுதல் ப்ளஸ்\nபைனல் \"பன்ச் \" : மொத்தத்தில், \"திருட்டுபயலே-2' -நல்ல பையன்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nஇந்த சினிமாவை மதிப்பீடு செய்க...: இந்த சினிமாவை மதிப்பீடு செய்க...1 (ட்ரேஷ்)1.5 (மோசம் )2 (சராசரிக்கும் கீழ் )2.5 (சராசரி )3 (சராசரிக்கும் மேல் )3.5 (நல்ல படம் )4 (மிகவும் நல்ல படம் )4.5 (மிக, மிக நல்ல படம் )5 (சிறந்த படம் )\nநீங்கள் ஏற்கனவே இந்த சினிமாவை மதிப்பீடு செய்துள்ளீர்கள்\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் உங்களது மொழியை தேர்வு செய்யவும். ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தி பதிவு செய்தாலும் உங்களது கருத்துக்கள் தானாகவே மொழி மாற்றம் செய்யப்படும். ஆங்கிலத்தில் பதிவு செய்ய மூன்றாவது பகுதியை தேர்வு செய்யவும். இத்துடன் நீங்கள் உங்களது 'கீ போர்டையும்' பயன்படுத்தலாம்.பொது விதிமுறைகளும், நிபந்தனைகளும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா விமர்சனம் முக்கியச் செய்திகள்\nPodhu Nalan Karudhi Movie: எல்லோரும் தல அஜித் மாதிரி வர முடியுமா கருணாகரன் மீது போலீசில் புகார்\nதில்லுக்கு துட்டு - 2\nVRV Review: வந்தா ராஜாவாத்தான் வருவேன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/22230304/The-song-of-AR-Rukaman-to-spread-on-the-social-website.vpf", "date_download": "2019-02-17T18:51:35Z", "digest": "sha1:OWO23VERSF4JNK73JKXROMGZM5XHV4DK", "length": 12184, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The song of AR Rukaman to spread on the social website || கேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல் + \"||\" + The song of AR Rukaman to spread on the social website\nகேரளா கேரளா டோன்ட் ஒர்ரி கேரளா.. சமூக வலைத்தளத்தில் பரவும் ஏ.ஆர்.ரகுமானின் பாடல்\nகேரளாவில் பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊரெல்லாம் மூழ்கி கிடக்கிறது.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பக்கத்து மாநிலங்களில் இருந்து உதவிக் கரங்கள் நீள்கின்றன. தமிழ் நாட்டில் இருந்து நிவாரண பொருட்கள் குவிகிறது. தமிழ் நடிகர்–நடிகைகள் நிவாரண உதவி தொகை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏ.ஆர்.ரகுமான் பாடி உள்ள பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஅமெரிக்கா சென்றுள்ள ஏ.ஆர்.ரகுமான் அங்கு இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ‘காதல் தேசம்’ படத்தில் இடம்பெற்ற ‘முஸ்தபா.. முஸ்தபா டோன்ட் ஒர்ரி முஸ்தபா காலம் நம் தோழன் முஸ்தபா’ என்ற பாடலை ஏ.ஆர்.ரகுமான் பாடினார்.\nஅந்த பாடலை முடிக்கும்போது முஸ்தபா என்ற வார்த்தைக்கு பதிலாக ‘கேரளா.. கேரளா.. டோன்ட் ஒர்ரி கேரளா.. காலம் நம் தோழன் கேரளா..’ என்று பாடினார். இதைக் கேட்டதும் அங்கு கூடி இருந்தவர்கள் பலத்த கரவொலி எழுப்பினர். இப்படி அவர் பாடியதன் மூலம் கேரள மக்களின் துயரம் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\n1. தேர்தல் நெருங்கும் நிலையில் ‘கை’ கோவிலை நோக்கி படையெடுக்கும் அரசியல்வாதிகள்\n2019 தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் உள்ள கை கோவிலை நோக்கி அரசியல்வாதிகள் படையெடுத்துள்ளனர்.\n2. 23 நாட்களாக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காதல்ஜோடியை போலீசார் பிடித்தனர்\n23 நாட்களாக வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காதல்ஜோடியை பொதுமக்களின் உதவியுடன் போலீசார் மடக்கி பிடித்தனர்.\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து கேரளா-கொல்கத்தா அணிகள் இன்று மோதல்\n5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n4. “சினிமா இசையில் கட்டுப்பாடுகள் அதிகம்” -ஏ.ஆர்.ரகுமான்\nவளர்ந்து வரும் இந்திய இசை கலைஞர்களுக்கு இசையமைக்க வாய்ப்பளிக்கவும், புதிய இசையமைப்பாளர்களை உருவாக்கவும் தேசிய அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.\n5. பொங்கல் விழாவையொட்டி கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை\nபொங்கல் விழாவையொட்டி, கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\n2. சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா\n3. சர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\n4. 48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்\n5. ‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/11977-2018-12-04-21-23-32", "date_download": "2019-02-17T18:21:44Z", "digest": "sha1:VZ4HQNARSIGCZV34DJXQSP6XUFFJ6QC3", "length": 7345, "nlines": 83, "source_domain": "newtamiltimes.com", "title": "'நேஷனல் ஹெரால்ட் ' வழக்கு : சோனியா ,ராகுலுக்கு பின்னடைவு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n'நேஷனல் ஹெரால்ட் ' வழக்கு : சோனியா ,ராகுலுக்கு பின்னடைவு\n'நேஷனல் ஹெரால்ட் ' வழக்கு : சோனியா ,ராகுலுக்கு பின்னடைவு\tFeatured\n'நேஷனல் ஹெரால்டு' பத்திரிகை தொடர்பான வழக்கில், காங்கிரஸ் தலைவர், ராகுல், அவருடைய தாய் சோனியாவின், 2011-12 வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய, வருமான வரித் துறைக்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nஅசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் வெளியிடும், நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் ராகுல், முன்னாள் தலைவரான அவருடைய தாய், சோனியா உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, 'யங் இந்தியன் பிரைவேட் லிமிடெட்' வாங்கியது.\nபல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை அபகரிக்கும் வகையில், இந்த பரிமாற்றம் நடந்துள்ளதாக, வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், '2011-12ல் சோனியா, ராகுல் தாக்கல் செய்த, வருமான வரி கணக்கை மீண்டும் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும்' என, வருமான வரித் துறை கோரியிருந்தது. இதற்கு, டில்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nஇந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'சோனியா, ராகுல், காங்கிரஸ் மூத்த தலைவர், ஆஸ்கார் பெர்னாண்டஸ் ஆகியோரின் வருமான வரிக் கணக்கை, வருமான வரித்துறை மீண்டும் ஆய்வு செய்யலாம்' என, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\n'அதே சமயம், இந்த ஆய்வை உடனடியாக மேற்கொள்ளக் கூடாது' என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறிஉள்ளது. வழக்கின் விசாரணை, அடுத்த ஆண்டு, ஜன., 8க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, ராகுல் மற்றும் சோனியாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\n'நேஷனல் ஹெரால்ட் ' வழக்கு ,சோனியாராகுல், பின்னடைவு,\nMore in this category: « ம.தி.மு.க.,வை வஞ்சிக்கும் தி.மு.க.,\tதேசத்தந்தைக்கு காந்தியை விட அம்பேத்கர் தான் பொருத்தமானவர் : இயக்குனர் பா.ரஞ்சித் »\nஉலக கோப்பைக்கான இந்திய அணி : கவாஸ்கர் ஆரூடம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஅமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் விஜயகாந்த்\nபாகிஸ்தான் ஆதரவு கருத்து : டிவி நிகழ்ச்சியிலிருந்து கிரிக்கெட் வீரர் சித்து நீக்கம்\nகாஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 126 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-brother-have-severe-love-on-his-younger-brother-118120600014_1.html", "date_download": "2019-02-17T18:04:34Z", "digest": "sha1:5RYALZOBO6DX5VIUY5JAOTOFB3GXG5KD", "length": 10473, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "தம்பி மீது தீராத பாசம்: அண்ணன் செய்த காரியத்தால் சோகத்தில் மூழ்கிய கிராமம் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதம்பி மீது தீராத பாசம்: அண்ணன் செய்த காரியத்தால் சோகத்தில் மூழ்கிய கிராமம்\nமகாராஷ்டிராவில் தம்பி இறந்த துக்கத்தில் அண்ணனும் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமகாராஷ்டிராவை சேர்ந்தவர் சச்சின் சாவ்ரே. இவரது தம்பி சுபம் சாவ்ரே. இருவரும் அண்ணன் தம்பியை தாண்டி இணை பிரியா தோழர்களாய் இருந்தனர். சுபம் சாவ்ரே கல்லூரியில் படித்து வந்தார்.\nஇந்நிலையில் கல்லூரிக்கு சென்ற சுபம் சாவ்ரே, ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். தம்பியின் மரண செய்தியைக் கேட்ட சச்சினின் உயிரும் துக்கத்தில் பிரிந்தது.\nஇந்த இரு சகோதரர்களின் இந்த திடீர் மறைவு அவர்களின் கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதம்பிதுரை அப்பல்லோவில் அனுமதி ...\nஸ்தம்பித்த சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தை நோக்கி அதிமுகவினர் பேரணி\nஆஸிக் கிரிக்கெட் வீரரின் தம்பி கைது – காதலுக்காக செய்த குற்றம்….\nகற்பழிப்பு புகார் கொடுக்க சென்ற பெண்ணையே கற்பழித்த போலீஸார்\nமோடி வெற்றி பெற வேண்டுமென்று தெரு தெருவாக அலைந்தவர்தான் வைகோ\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-02-17T19:03:26Z", "digest": "sha1:P4EAO7ZECEGIYB4YB2CD7PAZIF5FXCSA", "length": 23594, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஆயுதப்படைகளின் தொண்டு நிகழ்வுக்கான விருதுகளை வழங்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஆயுதப்படைகளின் தொண்டு நிகழ்வுக்கான விருதுகளை வழங்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\nபிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் சீமாட்டி மேகன் மேர்க்கல் ஆகியோர் என்டெவொர் நிதியம் எனப்படும் ஆயுதப்படைகளின் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கான நிதியை திரட்டும் நிகழ்வின் போது முன்னாள் படையினருக்கு விருதுகளை வழங்கி வைத்தனர்.\nஇந்த நிதியத்தின் ஊடாக முன்னாள் முப்படையினருக்கும் நலன்புரி சேவைகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக நோய்வாய்ப்பட்ட, காயமடைந்த மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் பெண் இருபாலாருக்கும் இதனூடாக நிதியளிக்கப்படுகின்றது.\nகுறித்த நிதியத்தின் மூலம் புதிதாக ஹரி மற்றும் மேகன் ஆகியோரின் பங்களிப்புடன் ‘அரச குடும்ப நிதியம்’ ஒன்று நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது நடத்தப்பட்ட தொண்டு நிகழ்வின் போது முன்னாள் படையினருக்கு கௌரவிப்பு விருதுகளும் வழங்கிவைக்கப்பட்டன.\nஇதேபோன்று, கடந்த 2012 ஆம் ஆண்டு இளவரசர் ஹரியின் சகோதரர் வில்லியம் மற்றும் அவரது பாரியார் கேட் ஆகியோரும் பல நிதியங்களின் பங்களிப்புடன் 86 செயற்றிட்டங்களின் ஊடாக 5,000 த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உதவியளித்துள்ளனர்.\nபரிஸில் தீ விபத்து – 13 பேர் படுகாயம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 19 ஆம் வட்டாரத்தின் ..\nபிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு\nபிரபல சுவிஸ் நடிகர் புருனோ கன்ஸ் தனது 77வது வயதில் உயிரிழந்துள்ளார். மேடை நாடகங்களில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய புருனோ கடந்த 1970ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். Nosferatu, ..\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி\nபுல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாட்னாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ..\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத ..\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர மண்டபத்தில் இன்று ..\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ்த் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் ..\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபிரித்தானியா Comments Off on ஆயுதப்படைகளின் தொண்டு நிகழ்வுக்கான விருதுகளை வழங்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\n« ட்ரம்ப் உரையாற்றும்போது உறங்கிய சிறுவன் : இணையத்தில் பரபரப்பாகும் படம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பேருந்திலிருந்து ஒருவரை பலவந்தமாக வெளியேற்றிய சாரதிக்கு 5 ஆண்டுகள் சிறை\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க்மேலும் படிக்க…\nஜூலை மாதம் விண்வெளிக்கு பயணிக்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்\nஅடுத்து வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தனது வேர்ஜின் நிறுவனத்தின் விண்கலத்தில் தாம் விண்வெளிக்கு பயணிக்கவுள்ளதாக பிரித்தானிய கோடீஸ்வரர்மேலும் படிக்க…\nமீண்டும் சிக்கலுக்குள்ளாவதை பிரிட்டன் விரும்பாது : தெரேசா மே\nலண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம்\nபிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியர்களின் வீசா இல்லாத பயணத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு\nபிரித்தானியாவில் இராணுவச் சட்டம் அமுல் படுத்தப்படும் வாய்ப்பு\nவிபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் மன்னிப்புக் கடிதம்\nபிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கவிற்கு பிடியாணை உத்தரவு\nபிரித்தானிய கோமகன் பயணித்த வாகனம் விபத்து\nதெரேசா மே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி\nபிரதம மந்திரி தெரசா மே யின் பிரக்சிற் உடன்படிக்கை நிராகரிக்கப் பட்டது-\nஹீத்ரோ விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஐ.எஸ். தாக்குதலில் பிரித்தானிய இராணுவத்தினர் படுகாயம்\nபிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு புத்தாண்டு செய்தியூடாக ஆதரவு கோரிய பிரதமர் மே\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களை மீட்டவர்களுக்கு பிரித்தானியா கௌரவிப்பு\n77 வயதான மில்லியனர் ஒருவர் 32 வயதான இளம் பெண்ணை திருமணம்\nகுழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை\nபுற்றுநோய் தாக்கியதாக நாடகமாடி நிதி திரட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2014/09/blog-post_66.html", "date_download": "2019-02-17T19:09:06Z", "digest": "sha1:MCYM6CCZILKBHFRNTIGRPVDT563WL32R", "length": 16586, "nlines": 187, "source_domain": "www.tamilpc.online", "title": "தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஆயிரம்தான் சொல்லுங்க...தமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் படித்துப்பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.பிறந்த குறிப்பு - ஜாதக கட்டம் -----செவ்வாய் தோஷம்-பிறந்த போது உள்ள தசை இருப்பு-ராசி மற்றும் நட்சத்திரப்பலன்கள்-கோசார பலன்கள் என இதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவு்ம்.இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதி்ல் உங்கள் பெயர் - நீங்கள் ஆணா - பெண்ணா - நீங்கள் பிறந்த தேதி - அதன் கீழே பிறந்த நேரம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். அதற்கும் கீழே நீங்கள் பிறந்த இடம் குறிப்பிடுங்கள்.சரியான ஸ்பெல்லிங் தெரிந்தால் தட்டச்சு செய்யுங்கள். அல்லது அதில் ஊரின் முதல் எழுத்தை கொடுத்து தேடுங்கள்.சமீபத்தி்ல் உங்கள் ஊரின் பெயர் மாறியிருந்தால் அது லிஸ்டில் வராது.(உதாரணத்திற்கு இதி்ல் சென்னைchennai என்று போட்டால் வராது - மெட்ராஸ் madras என்றால்தான் பெயர் வரும்) அப்படியும் உங்கள் ஊர் பெயர் லிஸ்டில் வரவில்லையா - கவலையை விடுங்கள் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள கொஞ்சம் பெரிய ஊர் பெயர் வருகின்றதா என்று பார்த்து அந்த பெயர் வந்தால் ஓ.கே.தாருங்கள்.\nசில வினாடிகளில் உங்கள் ஊரின் அட்சரேகை தீர்க்க ரேகை பதிவாகும்.(ஞாபகமாக நீங்கள் பிறந்த ஊரை குறிப்பிட் வேண்டும் - மறந்தும் இப்போது நீங்கள் வசிக்கும் ஊரை குறிப்பிட வேண்டாம்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் பிறந்த நேரம் - நாள் - கிழமை சரியாக வந்துள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.\nஇந்த ஜாதகத்தில் ஒரு விஷேஷம் என்ன என்று கேட்கின்றீர்களா..இதில் இந்த பதிவை பதிவிட்டள்ள நேரத்தை ஜாதகமாக கணித்து போட்டுள்ளேன். க ர்சரை இப்போழுது கீழே நகர்த்துங்கள். நீங்கள் பிறந்த போது எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த வீட்டில் இருந்ததோ அதனை காணலாம். இதனை ஜாதகத்தின் ராசி சக்கரம் என்றும் குறிப்பிடுவார்கள்.அதன்கீழேயே உங்களுடைய தசா இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.\nபையனோ - பெண்ணோ ஜாதகத்தி்ல் முக்கியாக பார்க்கவேண்டியது செவ்வாய் தோஷம். இந்த சாப்ட்வேரில் அதனை சுலபமாக பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள். இதில செவ்வாய் தோஷம் இல்லை என்று பச்சை வர்ணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇந்த ஜாதகத்தில் பாருங்கள்.இருப்பதை சிகப்பு வர்ணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஜாதகத்தில் அடுத்து என்ன திசை - புக்தி நடைபெறுகின்றது என்று பார்க்கவேண்டும். அதற்கேற்ப பலன்கள் மாறு படு்ம்.கீழே பாருங்கள் திசை மற்றும் புத்தி ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி போட்டுள்ளார்கள்.\nஇதில் நட்சத்திரப்பலன்களும் ராசியின் பலன்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.இறுதியாக உள்ளது கோசார பலன்கள். அன்றைய நிலையை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.\nஉங்களின் பலன்களுக்கு ஏற்ப சுமார் 40 பக்கங்கள் வரை வரு்ம். மறக்காமல் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 4 வருடங்களுக்கு முன்னர் இந்த சாப்ட்வேரை ரூபாய் 2,000 கொடுத்து இரண்டு பேர் சேர்ந்து வாங்கினோ்ம்.இப்போது இந்த சாப்ட்வேரின் மதிப்பு உங்களுக்கு புரிந்திருக்கும் என எண்ணுகின்றேன். வகுப்பறை வாத்தியாரின் பதிவு மூலம் நண்பர் கரூர் தியாகராஜன் வெளியிட்டதி்ல் சுமார் 13,000 பேர் பதிவிறக்கி பயன்படுத்தி உள்ளனர். பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களை புத்தம் புதிய காப்பியாக வெளியிடுகையில் மீண்டும் படம் சக்கை போடு போடும். அதைப்போலவே நானும் இந்த சாப்ட்வேரை தியாகராஜன் சார் அனுமதி பெற்று புத்தம் புதிய காப்பியாக வெளியிடுகின்றேன்.படம் வெற்றி பெற உதவுங்கள். ஜாதகம் பயன்படுத்திப்பாருங்கள்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\n‘வாட்ஸ்ஆப்’ சிக்கல்ஸ்… தவிர்ப்பது எப்படி\nவிநாடிக்கு பத்தாயிரம் ஜிபி டேட்டா அனுப்பும் ஷேடோ இ...\n‘மேக் இன் இந்தியா ‘திட்டம் துவக்கம் ; சிங்கம் எடுத...\nமங்கள்யான் அனுப்பியது புகைப்படங்கள்: இஸ்ரோ விஞ்ஞான...\nஉஷார், உஷார்…மொபைல் பேங்கிங் மோசடி\nஉங்கள் கணினி விரைவாக செயல்பட 10 கட்டளைகள்\nஓவியம் வரைந்து பழக ஒரு சிறந்த இலவச மென்பொருள்...\nவிண்டோஸ் XP இன்னும் பயன்படுத்துகிறீர்களா\nஆண்ட்ராய்டு மொபைலில் கேமிரா சவுண்ட் Mute பண்ணலாம் ...\n2299 ரூபாயில் இந்திய சந்தைக்கு வரும் பயர்பாக்ஸ் போ...\nஎங்கள் மின்சார கார் தொழில்நுட்பத்தை காப்பியடியுங்க...\nஅமெரிக்க அமேசானும் இப்போது கைபேசி தயாரிக்கிறது\nஜப்பான் கதிர்வீச்சு தடுப்பு பனிச்சுவரால் பலனில்லை\nரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்...\nFLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA...\nFlipKart நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெறப்போகும் ...\nஇந்தியாவின் சிறந்த வர்த்தகத் தலைவர் 2014\nஎப்படி இருக்கு Samsung Galaxy S5\nWhatsApp விற்பனையால் ப்ளாக்பெர்ரிக்கு நன்மை உண்டா\nGoogle Smartwatch: பரபரக்கும் டெக்னாலஜி மார்க்கெட்...\nஈ கலப்பை தமிழ் சாப்ட்வேரை உங்கள் கணினியில் பதிப்பத...\nவிண்டோஸ் 7, 8, 8.1 ரெக்கவரி டிரைவ்\nஅமெரிக்க \"ஹைப்பர் சோனிக்\" ஆயுதம் பரம ரகசியம் வெளிய...\n28,000 ஆயிரம் டாலரை மிச்சம் பிடிக்க..போய் மலேசிய வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/goes-out-abkhan/1606/", "date_download": "2019-02-17T17:38:14Z", "digest": "sha1:ES7WPNOHJEDSBKICLJ2YQ4SZUYMAOB23", "length": 3496, "nlines": 112, "source_domain": "kalakkalcinema.com", "title": "ஆப்கான் அணி வேதனை வெளியேற்றம் - Kalakkal Cinema", "raw_content": "\nHome Trending News Sports ஆப்கான் அணி வேதனை வெளியேற்றம்\nஆப்கான் அணி வேதனை வெளியேற்றம்\nஅபுதாபியில் நடைபெற்ற ஆசிய கோப்பை சூப்பர் 4 இன்னொரு ஆட்டத்தில் ஆப்கான் அணி மீண்டும் வெற்றிக்கு அருகில் வந்து 3 ரன்களில் பரிதாபமாக தோல்வி அடைந்தது .\nவங்கதேசத்துக்கு அதிர்ஷ்டவசமாக தோல்வியிலிருந்து எஸ்கெப் ஆகி வெற்றி பெற்று இறுதி வாய்ப்பைத் தக்கவைத்தது .\nமிக பிரமாதமாக ஆடிய ஆப்கான் வெளியேற்றபட்டுள்ளது. அனால் சொதப்பலாக ஆடிய வங்கதேச அணி இறுதி வாய்ப்பை தக்கவைத்ததுள்ளது . இதுதான் கிரிக்கெட்டின் முரண்.\nNext articleரஜினி காந்த் கட்சி தொடங்குவது உறுதி\nமீண்டும் இந்திய அணியில் மாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/06/21/bandh.html", "date_download": "2019-02-17T17:50:50Z", "digest": "sha1:RUWWZ5VCBZHNIZFPOVWJNNLHULPQ7J3D", "length": 13778, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பூர் \"பந்த்\" முழு வெற்றி | bandh ended peacefully in tiruppur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n40 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதிருப்பூர் \"பந்த்\" முழு வெற்றி\nதிருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) \"டிராபேக்\" சலுகை குறைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சி சார்பில் பந்த்நடந்தது.\nஇதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பரபரப்பாக இருக்கும் தொழிற்சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.\nதிருப்பூரில் \"டியூட்டி டிரபேக்\" சலுகைக் குறைப்பை எதிர்த்து, பனியன் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும் வியாழக்கிழமை பந்த் நடத்தின. இந்த பந்த் முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது.\nகாலை 6 மணிக்குத் துவங்கிய பந்த், மாலை 6 மணி வரை நீடித்தது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.\nமக்கள் நடமாட்டம் கூட தெருக்களில் இல்லாத நிலையில், மிக அமைதியாகவே பந்த் நடந்தது. மக்களின் முழுஆதரவு இருந்ததால், சிறு கடையைக் கூட திறக்க யாரும் முன்வரவில்லை.\nபந்த் நடத்த வேண்டாம் என மாவட்ட கலெக்டர் செல்லமுத்து விடுத்த வேண்டுகோள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் திருப்பூர் செய்திகள்View All\nநான் வர மாட்டேன்.. காதலி கிடைச்சாதான் வீட்டுக்கு போவேன்.. கையில் ரோஜாவுடன் அடம் பிடித்த ராஜா\nஅழ வச்சுட்டியேடா செல்லத் தம்பி.. லாரியில் ஏற்றப்பட்டான் சின்னத்தம்பி.. வரகளியாறு செல்கிறான்\nகரும்பு காட்டிலிருந்து யானை வந்தது.. ஆனால் ஆணையை காணோம்.. சின்னத்தம்பியை நாளை பிடிக்க முடிவு\nகாங்கிரசில் இவர்தான் அறிவாளி, ரீ கவுண்ட்டிங் மினிஸ்ட்ர்.. ப.சியை மறைமுகமாக கலாய்த்த மோடி\nபாஜகதான் சமூக நீதிக்கான கட்சி.. தலித் மக்களுக்கான கட்சி.. திருப்பூரில் மோடி முழக்கம்\nகாமராஜர் ஆட்சியை கொடுப்போம்.. திருப்பூரை திரும்பி பார்க்க வைத்த மோடி\nதமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும்.. திருப்பூரில் பிரதமர் மோடி வாக்குறுதி\nதமிழகம் வந்த மோடி.. பிரதமர் தொடங்கி வைத்த திட்டங்கள் இவைதான்\n\"திருப்பூர் தல\".. கருப்புக்கு எதிராக அடித்து விளையாடிய காவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/03/05/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-02-17T18:36:44Z", "digest": "sha1:LWXTYRIBJETMY37ESAQ5BSMOCFGAUU6X", "length": 12335, "nlines": 136, "source_domain": "theekkathir.in", "title": "பாரபட்சமற்ற முறையில் பணி பாதுகாப்பை உறுதிசெய்க சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / பாரபட்சமற்ற முறையில் பணி பாதுகாப்பை உறுதிசெய்க சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்\nபாரபட்சமற்ற முறையில் பணி பாதுகாப்பை உறுதிசெய்க சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்\nடாஸ்மாக் ஊழியர்களுக்கு பாரபட்சமற்ற முறையில் பணி பாதுகாப்பை உறுதிசெய்யக்கோரி சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.\nகோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரனிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: அரசின் கொள்கை முடிவு மற்றும் நீதிமன்ற தலையீடு காரணமாக கோவை மாவட்டத்தில் தெற்கு மற்றும் வடக்கு ஆகிய பகுதிகளில் 21 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டது. இதில் பணியாற்றிய 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்போது வரை எவ்வித பணிப்பாதுகாப்பு அற்ற நிலையில் இருந்து வருகின்றனர். இதுகுறித்து ஊழியர்களின் தொடர்ச்சியான போராட்டத்தையடுத்து செயல்படும் இதர டாஸ்மாக் கடைகளில் பணியாற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதர டாஸ்மாக் கடைகளில் உள்ளவர்கள் இந்த உத்தரவுகளை அமலாக்க மறுப்பதோடு, ஊழியர்களை மனஉளைச்சலுக்கு ஆளாக்\nமேலும், கடந்த ஓராண்டுக்கு மேலாக மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை உதவியாளர்களின் வாழ்நிலை பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. ஆகவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மூடப்பட்ட கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு பாரபட்சமின்றி பணிப்பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இதேபோல், டாஸ்மாக் ஊழியர்களை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணிமாறுதல் செய்ய வேண்டும். மதுபானக் கூடத்தில் ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத செயல்பாடுகளை தடுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது. அனுமதி மறுப்பு: தர்ணாமுன்னதாக, டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி, பொதுச்செயலாளர் ஜான்அந்தோனிராஜ், சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாஸ்மாக் சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், விஜயராகவன், முத்துவிஜய் உள்ளிட்டோர் தலைமையில் டாஸ்மாக் ஊழியர்கள் திரளானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.\nஅப்போது, அங்கிருந்த காவல்துறையினர் குறைவான நபர்களே உள்ளே செல்ல வேண்டும் என்று அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சங்க நிர்வாகிகள் சிலர் மட்டுமே உள்ளே செல்ல முற்பட்டனர். ஆனால் அதற்கும் அனுமதி மறுத்து ஓரிருவர் மட்டுமே செல்ல வேண்டும் என காவல்துறையினர் கெடுபிடி செய்ததால் ஆவேசமடைந்த சங்க நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் குறைகேட்கும் கூட்டரங்கு முன்பு அமர்ந்து காவல்துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறை உயரதிகாரிகள் சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் உள்ளே செல்ல அனுமதித்தனர்.\nபாரபட்சமற்ற முறையில் பணி பாதுகாப்பை உறுதிசெய்க சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தல்\nநிர்வாக முறைகேட்டை சுட்டிக்காட்டினால் பழிவாங்குவதா இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் புகார்\nபாஜக தலைவர் எச்.ராஜாவை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம்\nகாவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் கோவை நீதிமன்றம் அதிரடி\nவிஷவாயு தாக்கி இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிடுக: கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம்\nகோவையில் 445 கிலோ குட்கா பறிமுதல்\nசிபிஎம் அகில இந்திய மாநாடு விளக்க கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10cinema.com/article/tl/48644/vettikattu-full-video-song-vishwasam", "date_download": "2019-02-17T19:18:28Z", "digest": "sha1:SLBPC6ILMDM3EH4SLJZJZT2K5674C2JI", "length": 3895, "nlines": 63, "source_domain": "top10cinema.com", "title": "வேட்டிக்காட்டு வீடியோ பாடல் விஸ்வாசம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nவேட்டிக்காட்டு வீடியோ பாடல் விஸ்வாசம்\nவேட்டிக்காட்டு வீடியோ பாடல் விஸ்வாசம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசார்லின் சாப்ளின் 2 சின்ன மச்சான்\n‘சான்டல்வுட்’டிலும் கால் பதிக்கிறார் டி. இமான்\nதமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழி படங்களுக்கு இசை அமைத்த டி.இமான் இதுவரை நேரடியாக கன்னட...\n‘‘பிற நடிகர்கள், விமர்சகர்களை வசைபாட வேண்டாம்’’ - அஜித் வேண்டுகோள்\nசிவா இயக்கத்தில் அஜித் நடித்து பொங்கலுக்கு வெளியான ‘விஸ்வாசம்’ திரைப்படம் வெற்றிகரமாக...\nமுதன் முதலாக பொங்கல் களத்தில் ரஜினி, அஜித்\nஒவ்வொரு வாரமும் வெளியாகும் நேரடித் தமிழ் படங்கள் குறித்த ஒரு கண்ணோட்டத்தை வழங்கி வருகிறோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24859&ncat=4", "date_download": "2019-02-17T19:18:03Z", "digest": "sha1:EOY6NJHTDFL26P254B54UBHCQVZ47K2A", "length": 38747, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "கேள்வி - பதில் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nகேள்வி: நான் சில மாதங்களாக பேஸ்புக் பயன்படுத்தி வருகிறேன். என் நண்பர்களுடன் விட்டுப் போன தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளேன். சேட் விண்டோவிலும் அவர்களுடன் உரையாடுகிறேன். இந்த விண்டோவில் ஒருவருடன் மட்டுமே சேட் செய்திட முடிகிறது. ஆனால், ஒரே நேரத்தில் பலருடன் சேட் செய்திடலாம் என என் நண்பர் கூறுகிறார். அது எப்படி என விளக்கவும்.\nபதில்: தாராளமாக, ஒரே நேரத்தில் உங்கள் நண்பர்களில், ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் பேசலாம். இதற்கான வசதி அதே சேட் விண்டோவில் தரப்பட்டுள்ளது. முதலில், உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் செல்லவும்.\nஇப்போது உங்கள் நண்பர்களில் ஒருவர் இணைப்பில் கிளிக் செய்து சேட் விண்டோ தொடங்கவும். அந்த விண்டோவில் மேலாக Options என்னும் கியர் வீல் படத்தில் கிளிக் செய்தால், Add Friends to Chat என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். இதில் கிளிக் செய்தால், உடன் ஒரு சிறிய நீளக் கட்டம் கிடைக்கும். அதில் நீங்கள் இணைக்க விரும்பும் நபரின் பெயரை டைப் செய்தால், அவரும் இந்த விண்டோவில் சேர்க்கப்படுவார். இப்படியே பலரை இணைத்து சேட் செய்திடலாம். இப்போது, நீங்கள் இணைத்த அனைத்து நண்பர்களும் இந்த குரூப்பில் இருப்பார்கள். அவர்கள் பெயர்கள் காட்டப்படும். இந்த விண்டோவில் நீங்கள் எதனை டைப் செய்தாலும், அது இங்கு இணைக்கப்பட்டுள்ள நண்பர்களின் சேட் விண்டோக்களிலும் காட்டப்படும்.\nகேள்வி: என் நண்பரின் வீட்டிற்குச் சென்ற போது, என் மொபைல் போனுக்கு இணைய இணைப்பு வை பி யாகக் கேட்டேன். அதற்கு அவர் வை பி தரும் ரெளட்டர் மோடம் இல்லை. ஆனால், வயர் மூலம் லேப்டாப்பிற்கு இணைய இணைப்பு உள்ளதென்றார். உடன் அவருடைய மகள், இணைய இணைப்பை வை பியாக மாற்றி, மொபைலுக்கு வழங்க முடியும் என்று சொல்லி, உடன் செய்து காட்டினார். இது எப்படி சாத்தியமாகிறது இதனை அவர் விளக்கிய போது எனக்குப் புரியவில்லை. நீங்கள் விளக்கவும்.\nபதில்: உங்களிடம் ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் இருந்து, அதன் இணைய இணைப்பு லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN) வழியாக இருப்பின், உங்கள் லேப் டாப் கம்ப்யூட்டரை வை பி ரெளட்டர் போல இயங்க வைக்கலாம். இதனை மிக எளிமையான நெட்வொர்க் அமைப்பின் மூலம் செயல்படுத்தலாம். கீழ்க்குறித்தவாறு செயல்படவும்.\nகண்ட்ரோல் பேனல் சென்று அங்கு கிடைக்கும் பிரிவுகளில் Network and Sharing Center செல்லவும். இங்கு ” Setup a new connection or network“ என்பதில் கிளிக் செய்திடவும். பின் மீண்டும் “Setup a wireless ad-hoc network” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இணைப்பிற்கு ஒரு பெயர் (SSID) கொடுக்கவும். அதற்கான நெட்வொர்க் கீ ஒன்றையும் அமைக்கவும். இதில் காட்டப்பட்டுள்ள internet connection sharing என்பதை இயக்கத்தில் வைக்கவும். இனி இந்த குறிப்பிட்ட Wi-Fi AP ஐ லேப்டாப் மற்றும் மொபைல் போன்களில் தேடிப் பெறலாம். இணைய இணைப்பிற்கான செட் அப் கிடைத்தவுடன், செட் செய்த கீயை அதில் எண்டர் செய்து இணைய இணைப்பினைப் பயன்படுத்தவும்.\nகேள்வி: சென்ற ஆண்டு, என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தை, விண்டோஸ் 8.1க்கு மாற்றினேன். இப்போது அடிக்கடி, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு இலவசமாக மாறிக் கொள்ளுங்கள் என்ற பாப் அப் செய்தி கிடைக்கிறது. கட்டாயம் மாறிக் கொள்ள வேண்டுமா\nபதில்: தான் விரைவில் வெளியிட இருக்கும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தன் வாடிக்கையாளர்கள் அனைவரையும் மாற்றிவிட, மைக்ரோசாப்ட் அதீத முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதிதான், நீங்கள் பெறும் அறிவிப்புகள். அது மட்டுமின்றி, முதல் முறையாக, மைக்ரோசாப்ட் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இலவசமாகப் பெற்று ஓராண்டு இயக்குங்கள். அதன் பின்னரும் இது இலவசமாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளது. இதுவரை இந்த இலவச திட்டம் எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியவில்லை.\nஉங்களுடைய கேள்விக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியவில்லை. அதே பதில், இதே போன்ற சந்தேகம் உள்ள மற்றவர்களுக்கும் பொருந்துமா என்றும் புரியவில்லை. ஒன்று நிச்சயம். நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ, தன் வாடிக்கையாளர்களை, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம், ஒரு புதிய அனுபவத்திற்கு மைக்ரோசாப்ட் இட்டுச் செல்கிறது. நவீன தொழில் நுட்பத்தின் புதிய வசதிகளை அனுபவிக்கலாம் என முடிவு செய்தால், நீங்கள் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ளலாம். மேலும், விரைவில் தற்போது விண் 8.1 சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களை நாம் புதிய ஹார்ட்வேர் தொகுதிக்கு மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையும் எழலாம்.\nகேள்வி: வீல் இல்லாமல் புளுடூத் மவுஸ் ஒன்று வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். வேர்டில் டெக்ஸ்ட் தேர்வில் பலவகை முறை உள்ளது என முன்பு எழுதியிருந்தீர்கள். இந்த மவுஸைக் கொண்டு அதே போல பயன்படுத்த முடியுமா அந்த வழிகளை மீண்டும் விளக்கமாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nபதில்: நீங்கள் குறிப்பிடும் மவுஸில் உள்ள மேல் பாகத்தை, வீல் சுழற்றுவது போலத் தடவிக் கொடுத்தாலே போதும். வீல் சுழற்றிய செயல்பாடு கிடைக்கும். டெக்ஸ்ட் செலக்ட் செய்வதில், ஏற்கனவே மவுஸின் இடது பட்டனை அழுத்தி, மவுஸை இழுத்தால், டெக்ஸ்ட் செலக்ட் ஆகும். இதில் தான் இன்னும் விரைவாக டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கும் வழிகள் உள்ளன. அவை: 1. எங்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய டெக்ஸ்ட் தொடங்குகிறதோ, அங்கு கர்சரைக் கொண்டு வைக்கவும். அடுத்து, மவுஸை எடுத்து, டெக்ஸ்ட் எங்கு முடிகிறதோ, அங்கு கர்சரைக் கிளிக் செய்திடவும். கர்சரைக் கிளிக் செய்திடுகையில், ஷிப்ட் கீயை அழுத்திக் கொள்ளவும். இப்போது டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு பத்தியில், மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று, ஒரு சொல்லில் வைத்து இருமுறை கிளிக் செய்தால், அந்த சொல் தேர்ந்தெடுக்கப்படும். மூன்று முறை கிளிக் செய்தால், அந்த சொல் உள்ள பாரா தேர்ந்தெடுக்கப்படும். இவை மட்டுமின்றி, கீ போர்ட் ஷார்ட் கட் மூலமாகவும் தேர்ந்தெடுக்கலாம்.\nகேள்வி: வேர்ட் 2007 பயன்படுத்துகிறேன். பல வகையான டாகுமெண்ட்கள் தயாரித்து வருகிறேன். இவற்றில் குறிப்பிட்ட இடங்களில், அன்றைய தேதியை அமைக்க வேண்டியதுள்ளது. இதற்கான ஷார்ட் கட் என்ன\nபதில்: எந்த வித டாகுமெண்ட் என்றாலும், இந்த தேவை ஏற்படலாம். மெமோ, லெட்டர், அறிக்கை அல்லது வேறு வகையான நாள் சார்ந்த குறிப்புகள். இங்கெல்லாம் நாம் தேதியை அமைத்தே ஆக வேண்டும். எனவே, வேர்ட் இதனை மிக எளிமையான வழிகளில் அமைக்க வசதி தந்துள்ளது. தேதியை டெக்ஸ்ட்டில் இடைச் செருக அல்லது அமைக்க, கீழ்க்காணும் வழிகளைக் கையாளவும். எந்த இடத்தில் தேதி அமைக்கப்பட வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தௌம். ரிப்பனில், Insert டேப் அழுத்தவும். அடுத்து, Text குரூப்பில், Date & Time டூல் மீது கிளிக் செய்திடவும். வேர்ட் Date and Time டயலாக் பாக்ஸைக் காட்டும். இங்கு அமைக்கப்பட இருக்கும் தேதிக்கான பார்மட் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.\nஇந்த டயலாக் பாக்ஸின் கீழாக, \"Update Automatically\" என்று இருப்பதை, அங்குள்ள செக் பாக்ஸில் டிக் ஏற்படுத்தி தேர்ந்தெடுத்தால், தேதியானது ஒரு பீல்டாக மாறும். அது கம்ப்யூட்டர் இயங்கும் போதெல்லாம், தேதியை அப்டேட் செய்திடும். நீங்கள் கடிதங்கள் போல அமைக்க டெம்ப்ளேட் அமைக்கையில், இது உங்களுக்கு உதவியாய் இருக்கும்.\nகேள்வி: நெட் நியூட்ராலிட்டி குறித்த தங்களுடைய கட்டுரை மிக அற்புதமாக உள்ளது. இந்த Net Neutrality என்ற சொல்லாட்சியை யார் முதலில் கொண்டு வந்து பயன்படுத்தினார்கள். எப்படி பிரபலமானது\nஎஸ். கே. ஹேமந்த், சென்னை.\nபதில்: நல்ல கேள்வி. Net Neutrality என்ற சொல்லாட்சி, முதன் முதலில், அமெரிக்காவில் கல்வியாளர் டிம் வு (Tim Wu) 2003 ஆம் ஆண்டில் உருவாக்கினார். அமெரிக்காவில் இணைய இணைப்பு சேவை வழங்கும் காம் காஸ்ட் நிறுவனம், பிட் டாரண்ட் தளத்தைத் தருவதில் சிக்கல் ஏற்படுத்தியபோது, பிரச்னை ஏற்பட்டது. அப்போதிருந்து இந்த சொல்லாட்சி பிரபலமானது. பின், 2010 ஆம் ஆண்டில், அமெரிக்க Federal Communications Commission (FCC) இந்த சொல்லையே பயன்படுத்தியது. அந்த ஆண்டில், இணையம் அனைவருக்கும் திறந்த வெளியாக இருக்க வேண்டும் என ஆணையிட்டது.\nஆனால், இந்தியாவில் இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், இந்த சுதந்திரம் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தங்களுக்குப் பணம் செலுத்தும் நிறுவனங்களின் தளங்களைச் சிறப்பாகவும், மற்றவற்றை சிக்கல்களோடும் காட்டி வந்தன, வருகின்றன. அண்மைக் காலத்தில்\nஇன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி. மற்றும் ஏர்செல் விக்கிப்பீடியா ஸீரோ ஆகிய திட்டங்கள், சில தளங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இணைப்பு வழங்க அறிவித்துள்ளன. இங்கு இனி ட்ராய் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்து விதிமுறைகள் அமையும்.\nகேள்வி: நீங்கள் அளிக்கும் விண்டோஸ் 7 சிஸ்டம் டிப், என்னுடைய சிஸ்டத்தில் இயங்க மறுக்கிறது. என்னுடைய கம்ப்யூட்டரில் உள்ளதும் விண்டோஸ் 7 தான். எதனால் இந்த பிரச்னை வேறு சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளதனால், எடுபடவில்லையா வேறு சில அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளதனால், எடுபடவில்லையா என்ன செய்ய வேண்டும் என விளக்கம் தரவும்.\nபதில்: இது போல பல வாசகர்கள், கம்ப்யூட்டர் மலர் பிரிவிற்கு தொலைபேசியிலும், மின் அஞ்சல் வழியிலும் கேட்டுள்ளனர். ஒரு சிலர், விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் இணைந்து செயலாற்றும் திறன் கொண்டது என அறிவிக்கப்படும் அப்ளிகேஷன்கள் கூட செயல்படுவது இல்லையே, ஏன் எனக் கேட்டுள்ளனர். அவர்களின் சந்தேகங்களுக்கான பதில்.\nநம் வாசகர்கள் பலரிடம் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் அல்லது ஹோம் புரபஷனல் வைத்துள்ளனர். மொத்தம் ஆறு வகையான விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. ஹோம் பிரிமியம் வகை, வீடுகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களுக்கானது. விண்டோஸ் 7 ஸ்டார்டர் (Windows 7 Starter) என்ற வகையும் உள்ளது. இது 32 பிட் இயக்கமாகும். இதன் வசதிகள் சற்றுக் குறைவாகவே இருக்கும். இதில் வால் பேப்பரைக் கூட மாற்ற இயலாது. இதே போல விண்டோஸ் 7 ஹோம் பேசிக் என்ற பதிப்பு, அமெரிக்க நாடு தவிர்த்து பிற நாடுகளில் விற்பனை செய்யப்பட்டது. இதனை உங்கள் கம்ப்யூட்டரில் இயக்குவதற்கு, நாடு சார்ந்த வரையறைகள் உண்டு.\nவர்த்தக நிறுவனங்களுக்கானது விண்டோஸ் 7 புரபஷனல். விண்டோஸ் 7 எண்டர்பிரைசஸ் என்பதுவும் இதே போல வர்த்தக நிறுவனங்களுக்கானது. இது அதிக எண்ணிக்கையில் உரிமங்கள் கேட்போருக்குத் தரப்படும்.\nவிண்டோஸ் 7 அல்டிமேட் என்பது, விண்டோஸ் எண்டர்பிரைஸ் வகையைப் போலவே பல வசதிகளைக் கொண்டது. வீடுகளில் வைத்துப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குத் தரப்படுகிறது.\nஇந்த குழப்பத்தில் இன்னும் பிரச்னையை வளர்க்க, ஒரு வகை விண்டோஸ் 7 வைத்திருப்பவர்கள், இன்னொரு வகைக்கு அப்கிரேட் செய்திட முடியும். எனவே, நீங்கள் இப்போது வைத்திருக்கும் விண்டோஸ் 7 வகை, நீங்கள் தொடக்கத்தில் வைத்திருந்த விண்டோஸ் 7 ஆக இல்லாமல் இருக்கலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nவைபர் பயன்படுத்தும் நான்கு கோடி பேர்\nஎக்ஸ்பியில் குரோம் பிரவுசருக்குப் பாதுகாப்பில்லை\n12 லட்சம் ஆப்பிள் வாட்ச் கேட்டு முன்பதிவு\nவிண்டோஸ் 10க்கு மாற பத்து காரணங்கள்\nவாட்ஸ் அப் செயலியில் உலகெங்கும் அழைக்கலாம்\nமாறாத மூர் விதியும் மாறி வரும் உலகமும்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1555-71", "date_download": "2019-02-17T18:17:17Z", "digest": "sha1:KRG6XN3SKMDAIFVS24OAQDIRIMUWG3DQ", "length": 7195, "nlines": 118, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\n04.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குச்சவெளிக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு கிளையின் அலுவலகத்தில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வெலிமடைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:36:40Z", "digest": "sha1:EQDOYQI7MDK5UMDG6GFEPKXZBDKIWVBX", "length": 9109, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "திருடர்களை பாதுகாக்க ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை – காவிந்த ஜயவர்த்தன | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதிருடர்களை பாதுகாக்க ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை – காவிந்த ஜயவர்த்தன\nதிருடர்களை பாதுகாக்க ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை – காவிந்த ஜயவர்த்தன\nதிருடர்களை பாதுகாக்க ஒருபோதும் ஒத்துழைக்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.\nகம்பஹாவில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஊழல் மோசடிகாரர்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து அவர்களுக்கு தண்டனையை பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதியும் பிரதமரும் 2015 ஜனவரி 8ஆம் திகதி மக்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர்.\nஎன்றாலும் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் தற்போதும் இந்த அரசாங்கம் சில திருடர்களை பாதுகாத்து வருகின்றது எங்களுக்கு தெளிவாகியுள்ளது.\nஐக்கிய தேசிய கட்சி திருடர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் எங்களது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் எமது நாடாளுமன்ற பதவியை திருப்பிக்கொடுக்கவோ அல்லது இராஜினாமா செய்யவோ பின்வாங்கமாட்டோம்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரி தம்முடன் இணைந்தமைக்கான காரணத்தை வெளியிட்டார் மஹிந்தர்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது என்பதை விளங்கிக் கொண்டதாலேயே ஜனாதிபதி தன்னுடன் இணைந\nகோட்டா வேட்பாளரானாலும் அச்சம் இல்லை – ஐ.தே.க\nஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டால் கூட அது ஐக்கிய தேசிய கட்சிக்கு சவாலாக இருக்கப\nசுதந்திரக்கட்சி – மொட்டு கட்சிக்குள் முரண்பாடு இல்லை: மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகுள்ளோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள்ளேயோ எந்தவித முரண்பாடுகளும் இல்\nநாட்டில் தற்போது இனப்பிரச்சினையோ பிரதேச பிரச்சினையோ இல்லை – பாலித ரங்கேபண்டார\nநாட்டில் தற்போது இனப்பிரச்சினையோ பிரதேச பிரச்சினையோ இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்\nஐ.தே.க.-வின் கோரிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி\nஅரச வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/2006/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:18:09Z", "digest": "sha1:6ZMAEXSKYYFMNF5ED5YZLXOL34MKAZNM", "length": 5795, "nlines": 59, "source_domain": "domesticatedonion.net", "title": "விபரீத விளம்பரம் – உள்ளும் புறமும்", "raw_content": "\nசில சமயங்களில் ரொம்ப கிரியேட்டிவாக விளம்பரங்கள் செய்கிறோம் என்று எண்ணிக் கொண்டு அசட்டுத்தனமான சரக்கையும் சேர்த்துவிடுகிறார்கள்.\nஇன்றைக்கு Slate தளத்தின் வழியாக Dunkin’ Donuts -ன் இந்த விளம்பரத்தைப் பார்க்க நேரிட்டது. அமெரிக்காவை அவர்களுடைய காப்பிதான் இயக்குகிறது என்று தொனிக்கும்படியாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார்கள். சுமாராக இருக்கிறது. போகிறவர்கள் வருகிறவர்கள் எல்லோரும் கையில் ஒரு காப்பிக் கோப்பையுடன் திரிகிறார்கள். கடைசியில் பாதாள சாக்கடையிலிருந்து வெளிவரும் அன்பரும் கையில் காப்பி ஏந்தியிருக்கிறார்.\nசிலவற்றை சில சூழல்களில் நன்றாக இரசிக்கலாம். அந்த வகையில் டங்கின் டோனட்டின் காப்பிக்குச் சாக்கடை தேவை போலிருக்கிறது.\nNextசிலிக்கன் கிராபிக்ஸ் நிறுவனம் திவால்\nவறியவர்களின் வாயை மணக்க வைக்கும் வடிநீரை வெறுப்பதற்கு என்ன காரணமோ\nஸ்லேட் கட்டுரை முழுக்கப் படித்தீரா விளம்பரத்தின் டார்கெட் ஆடியன்ஸ் யார் என்று சொல்லி இருக்கிறார்களே…\nபாலா, வறியவர்கள், டார்கெட் ஆடியன்ஸ்,… எல்லாம் சரிதான். சாக்கடையிலிருந்து வெளியே வருபவருக்கு இன்னொருவர் காப்பி தருவதைப்போல செய்திருக்கலாம். ஆனால் சாக்கடையிலிருந்து காப்பி எடுத்துக்கொண்டு வெளியே வருவது அபத்தமாக இல்லை\nசாக்கடை நாற்றத்தைத் தாக்குப்பிடிக்க காஃபி வாசனையை வைத்துள்ளார் என்றும் எடுத்துக்கொள்ளலாம் 🙂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/national/national_82927.html", "date_download": "2019-02-17T17:37:46Z", "digest": "sha1:X7TWUK2PVDHRPWIKBYF6YHS7J2Y5AXGF", "length": 20395, "nlines": 126, "source_domain": "jayanewslive.com", "title": "கனமழையால் ஸ்தம்பித்த கேரளா - மீட்புப் பணிகளுக்‍காக ராணுவம் வரவழைப்பு - கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nசென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக தாயார் குற்றச்சாட்டு - கூட்டு சேர்ந்து பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளதாகவும் புகார்\nஎடப்பாடி அரசு அறிவித்த ரூ.2000 பணம் தேவையில்லை : அடிப்படை வசதிகள் செய்துதர தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை - கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு\nதிருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள், கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை : மக்கள் அச்சம்\nகனமழையால் ஸ்தம்பித்த கேரளா - மீட்புப் பணிகளுக்‍காக ராணுவம் வரவழைப்பு - கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகேரளாவில் பெய்து வரும் கனமழைக்‍கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவுக்கு, மிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பெரியாறு நதியோரம் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முழு கொள்ளளவை எட்டியுள்ள இடுக்கி அணை 26 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளதால், ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மாநிலத்தின் பல பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.\nகஞ்சிகோட் மற்றும் வாலயார் பகுதிக்‍கிடையே ரயில் தண்டவாளங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால், அவ்வழியாக ரயில் போக்‍குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்துவிழும் காட்சிகளும், சாலைகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் காட்சிகளும் செல்ஃபோன் மற்றும் வலைதளங்கள் மூலம் வேகமாக பரவி வருகின்றன.\nமேலும், அடுத்த 24 மணி நேரத்தில் ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், நிலைமையை சமாளிக்‍க கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயன், ராணுவ உதவியை நாடியுள்ளார். இதனையடுத்து, மீட்புப் பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் கேரளா விரைந்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் கிரண்பேடிக்‍கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் விடிய விடிய தர்ணா போராட்டம் - துணை ராணுவப் படை வரவழைப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 18ம் தேதி முதல் 3 நாட்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் அபாயம்\nவிதிமீறலில் ஈடுபட்ட கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா - ஆளுநர் மாளிகை முன்பு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்\nரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்‍காக மட்டுமே திருத்தங்கள் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகல்வி, வேலை வாய்ப்பில் குஜ்ஜார் உட்பட 5 இனத்தவர்களுக்‍கு 5 சதவீத இடஒதுக்‍கீடு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை - மாநிலங்களவையில் தாக்கல்\nகொல்கத்தா காவல் ஆணையரை விடுவித்தது சிபிஐ - மேகாலயாவிலிருந்து மேற்குவங்கம் செல்ல அனுமதி\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nகொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு : கொய் மலர்கள் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர ....\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் ட ....\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ....\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - ....\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/11/blog-post_06.html", "date_download": "2019-02-17T18:15:32Z", "digest": "sha1:RMESGQ2LAA4H2FVGAH5BQG7SH7M7VGPW", "length": 25864, "nlines": 253, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: நிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டரும் -: கும்ப்ளிங் கும்ப்ளிங் 6/11/2011", "raw_content": "\nநிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டரும் -: கும்ப்ளிங் கும்ப்ளிங் 6/11/2011\nPeTA, PeTA ன்னு ஒரு அமைப்பு இருக்கு. \"பீபில் பார் எதிக்கள் ட்ரீட்மென்ட் ஆப் அனிமல்ஸ்\" என்பதுதான் அதன் விரிவாக்கம். கொஞ்ச நாளுக்கு முன்னாடி நாய்களை தத்து எடுங்கள்ன்னு நம்ம திரிஷாவ வச்சு இந்தியாவுல ஒரு பெரிய காம்பைன் பண்ணினாங்க. அந்தம்மா மிருக நேயம் நெறஞ்சவங்க, அவங்க வளர்க்குற நாய் கூட தத்து எடுத்ததுதான்-பின்ன அவுங்க நாய பெத்தா எடுக்க முடியும்- அதனால அவங்கதான் இதுக்கு மிகப்பொருத்தமாக இருப்பாங்கன்னு சொன்னாங்க, த்ரிஷா பத்தி கிசு கிசு மட்டுமே எழுதற பலபேர் கூட அந்தம்மாவோட மிருக நேயத்த பாராட்டி கட்டுரயெல்லாம் எழுதினாங்க. என்னடா இது புதுசா இருக்கேன்னு யோசிச்சிட்டே இருந்தேம். அப்புறமாதான் நமக்கு அவுங்க மிருக வதைக்கு எதிராக எல்லோரையும் வெஜிடேரியன் ஆகும்படி ஒரு காம்பைன் நடத்தின சில படங்கள பார்க்க கிடைச்சுது, அதுக்கப்புறமாதான் அவங்க காம்பைன் திட்டங்கள வாசிச்சா, பாதிக்கு மேல நிர்வாணத்த மையப்படுத்தியது. அது ஏன்னு ஒரு அழகான விளக்கம் குடுத்திருக்காங்க, \"இலாப நோக்கமற்ற நிறுவனமான எங்களுக்கு விளம்பரம் செய்வதற்கு கோடி கோடியா பணம் கிடைக்கிறது கஷ்டம், ஆனா இவ்வாறான ஒரு காம்பைன் பண்ணினா இலவச விளம்பரம் கிடைக்கும், நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவுமே தப்பில்ல\" அப்புடின்னு இருக்கு அந்த விளக்கம். இப்ப புரியுதா அவங்க எதுக்கு த்ரிஷாவ தெரிவு செஞ்சாங்கன்னு\nஒஸ்தி படத்துல நடிக்கிற பொண்ணு..எவன்யா டைரக்டர்\nஒஸ்தி படம் ரிலீஸ் மறுபடியும் தள்ளி போச்சாம், 11/11/11 க்கு வரும்ன்னு எதிர்பார்க்கப்பட்ட படம், அதேபோல மயக்கம் என்னவும் 18/11/11தான் ரிலீஸ்ன்னு செல்வா சொல்லிட்டாரு. சித்தார்த்தோட தெலுங்கு படமான ஓ மை ப்ரெண்டு மட்டும்தான் இந்த டேட்டுக்கு வரும் போலிருக்கு. சிதார்த்தோட படம் பத்தி ஏன் சொல்றோம்னா அதுல ரெண்டு ஹீரோயின், ஒன்னு ஸ்ருதி, மத்தது ஹன்சிகா. வேலாயுதம் வெற்றிக்கு அப்புறமா ஹன்சிகா நமக்குதான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய நம்பிக்க துளிர் விட்டு இருந்தாலும் இந்த படம் ஜெயிச்சா மறுபடியும் தெலுங்கு வாலாக்கள் கொத்திக்கிட்டு போயிட வாய்ப்பு இருக்கு. ஏன்னா ஹன்சிகாவோட ஆகஸ்ட் வெளியீடு தெலுங்கு படம் kandireega பெரிய வெற்றி, அதே போல வேலாயுதமும் வெற்றி, அதனால ஒ மை பிரெண்ட் படத்துக்கு லக்கி சார்ம் ஹன்சிகாதான்னு சித்தார்த் சொல்றாரு. அதுதான் எதுக்கும்னு சொல்லி வச்சுக்கறோம். என்னென்ன பூஜையெல்லாம் பண்ண இருக்கோ இப்பவே ரெடியாகுங்கப்பா.\nவேலாயுதமும் ஏழாம் அறிவும் அசாசின் கிரீட் அப்புடின்குற ஒரு வீடியோ கேமோட காப்பின்னு ரெண்டு படமும் ரிலீஸ் ஆக முதல்லையே பெரிய கலவரமே நடந்திச்சு. இது என்னடா அநியாயமா இருக்குன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தோம், ஹாலிவூட் காரங்க மட்டும் நம்ம தமிழ் படங்கள காப்பி பண்ணலாம் நம்மாளுக பண்ண கூடாதா ஏற்கனவே குருவி படத்த காப்பி பண்ணி வந்த ரெண்டு ஹாலிவூட் படங்கள பத்தி நாங்க பதிவு போட்டது எல்லாருக்குமே தெரியும், இப்போ புதுசா இன்னுமொன்னு, அதுதாங்க அந்த ஜானி இங்க்லீஷ் படத்துல நம்ம தளபதியோட சிவகாசி இன்ட்ரோடக்ஸன் சீன அப்புடியே காப்பி அடிச்சிருக்காங்க, தளபதி வெல்டிங் பீம் வச்சு கதவ அவரு ஷேப்புக்கே வெட்டி எடுத்து வெளிய வருவாரே, அதே தான் அங்க ஒரு கார் லேசர் பீம் வச்சு காரோட ஷேப்புக்கே கதவ வெட்டி வெளிய வரும். யாருக்கிட்ட, நாங்கெல்லாம் தளபதி படத்த இம வெட்டாம பாக்குறவங்களாச்சே, நம்மள ஏமாத்த முடியுமா, சூரியா படத்த பாலிவூட்ல ரீமேக் பண்றாங்கன்னா தளபதி படத்த ஹாலிவூட் காரங்க சுடுறாங்க, தளபதி மாஸ சொல்ல வேற எதனாச்சு வேணுமா ஏற்கனவே குருவி படத்த காப்பி பண்ணி வந்த ரெண்டு ஹாலிவூட் படங்கள பத்தி நாங்க பதிவு போட்டது எல்லாருக்குமே தெரியும், இப்போ புதுசா இன்னுமொன்னு, அதுதாங்க அந்த ஜானி இங்க்லீஷ் படத்துல நம்ம தளபதியோட சிவகாசி இன்ட்ரோடக்ஸன் சீன அப்புடியே காப்பி அடிச்சிருக்காங்க, தளபதி வெல்டிங் பீம் வச்சு கதவ அவரு ஷேப்புக்கே வெட்டி எடுத்து வெளிய வருவாரே, அதே தான் அங்க ஒரு கார் லேசர் பீம் வச்சு காரோட ஷேப்புக்கே கதவ வெட்டி வெளிய வரும். யாருக்கிட்ட, நாங்கெல்லாம் தளபதி படத்த இம வெட்டாம பாக்குறவங்களாச்சே, நம்மள ஏமாத்த முடியுமா, சூரியா படத்த பாலிவூட்ல ரீமேக் பண்றாங்கன்னா தளபதி படத்த ஹாலிவூட் காரங்க சுடுறாங்க, தளபதி மாஸ சொல்ல வேற எதனாச்சு வேணுமா நிலைமை இப்புடி இருக்க இந்த அநியாயத்த கொஞ்சம் பாருங்க, இளைய தளபதி பிலாட் ஜெனேரேட்டர், இதுல படத்துல தளபதியோட பெயர், கூட நடிக்கற காமெடியன், தங்கச்சி பெயர் அப்புடி கொஞ்சம் விசயங்கள குடுத்தா படத்தோட கதை வர்ற மாதிரி பண்ணி வச்சிருக்காங்க. என்னா ஒரு எகத்தாளம்.அப்புறம் எதுக்கு ஜெயம் ராஜா,பாபு சிவன், பிரபு தேவா எல்லாம் இருக்காங்க\nகார்த்தி கார்த்தின்னு ஒரு மார்கட்டே இல்லாத தமிழ் சினிமா நடிகர் இருக்காராமே, அவரு எதோ சகுனின்னு ஒரு படம் நடிக்கராராமாம். அந்த படத்துல ஹீரோயின்னா ப்ரனிதா பொண்ணு நடிக்குதுன்னும், காமெடிக்கு தலைவர் சந்தானம் இருக்காருன்னும் உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும், இப்போ என்னடான்னா அந்த படத்துல புதுசா அனுஷ்கா வேற ஒரு முக்கியமான காரெக்டர் பண்றாங்களாம், ஏற்கனவே ராதிகா சரத்குமார், ரோஜா, மும்தாஜ்ன்னு ஒரு பட்டாளமே இருக்கு, போதும் போதாததுக்கு ஸ்ரேயா வேற நடிக்கறதா அரசல் புரசலா ஒரு கத இருக்கு. எதுக்குடா இம்புட்டு பெரிய பட்டாளத்த வச்சு நடிக்க வக்கிராங்கன்னு யோசிச்சிட்டே இருந்தோமா, நேத்துத்தான் அது எதுக்குன்னு வெளங்கிச்சு, ஒன்னுமில்லைங்க, இந்த கார்த்தி பய அவரோட மார்கெட் நிலவரம் தெரியாம தளபதியோட காவலன் படத்துக்கூட சிறுத்தைன்னு எதோ ஒரு படம் ரிலீஸ் பண்ணி அட்ரசே தெரியாம போச்சாமே, இப்பவும் சகுனி பொங்கலுக்குதான் வரும் போல இருக்காம், ஏற்கனவே நண்பன் பொங்கல் ரிலீஸ்னால ரொம்பவே பயந்து போயிதான் இப்படி நட்ச்சத்திர பட்டாளமா போட்டு நிரப்புறதா கோடம்பாக்கத்துல ஒரு பேச்சு இருக்கு. ஆனானப்பட்ட ரஜனிகாந்தே நண்பனுக்கு பயந்து ராணாவ தள்ளிப்போட்டப்போ, கார்த்தி என்ன கார்த்தி... (இத நீங்க நம்பினா முட்டாள், இல்லன்னா சைக்கோ எப்புடி வசதி\nகாலை வணக்கம்.ஓ.....இன்னமும் அங்க விடிஞ்சிருக்காதேசரி பரவால்ல, நல்லாருக்கு.சினிமா பத்தி ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கீகசரி பரவால்ல, நல்லாருக்கு.சினிமா பத்தி ரொம்ப நல்லா வரைஞ்சிருக்கீகஅதெப்புடி ஹன்சி மோட்டார் சைக்கிள்ள ஒக்காந்திருக்குஅதெப்புடி ஹன்சி மோட்டார் சைக்கிள்ள ஒக்காந்திருக்கு நசிஞ்சு போவாதுமொத வட நமக்கே, நமக்கா\nஹா ஹா ஹா ஹா செமையா கலக்கிட்டீங்க போங்க...\nஆஹா சமந்தா சமந்தா அழகு அழகு...\nகமலா காமேஷ்க்கு அவசரமா மாப்பிளை பார்க்கிறதா நியூஸ் வந்துச்சே, அது ஏன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி.\n//ஹன்சிகா நமக்குதான்னு பதிவுலகத்துல ஒரு பெரிய நம்பிக்க துளிர் விட்டு இருந்தாலும் இந்த படம் ஜெயிச்சா மறுபடியும் தெலுங்கு வாலாக்கள் கொத்திக்கிட்டு போயிட வாய்ப்பு இருக்கு.//\nஎன்னய்யா இது, பீதியைக் கிளப்புறீங்க..ஒரு மனுசனை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா\n// என்னென்ன பூஜையெல்லாம் பண்ண இருக்கோ இப்பவே ரெடியாகுங்கப்பா.//\nஇதுக்கு என்ன பூஜை செய்ய...ஏதாவது செய்வினை தான் வைக்கணும்.\n////பின்ன அவுங்க நாய பெத்தா எடுக்க முடியும்- /////\nகமலா காமேஷ்க்கு அவசரமா மாப்பிளை பார்க்கிறதா நியூஸ் வந்துச்சே, அது ஏன்னு இன்னைக்குத் தெரிஞ்சுக்கிட்டேன், நன்றி////\n////ஆனானப்பட்ட ரஜனிகாந்தே நண்பனுக்கு பயந்து ராணாவ தள்ளிப்போட்டப்போ, கார்த்தி என்ன கார்த்தி... (இத நீங்க நம்பினா முட்டாள், இல்லன்னா சைக்கோ எப்புடி வசதி\nஒஸ்தி, மயக்கம் என்ன படங்களோடு சேர்ந்து பப்பரப்பா பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லையும் ரிலீஸ் ஆகுதாம்... அதைப் பத்தி ஒண்ணுமே சொல்லலை...\nஹா ஹா... உந்த ஹன்சிகா போய் தொலையட்டும் அப்போத்தான் பதிவுலகில் நிம்மதியா நடமாட முடியும்... எவன பார்த்தாலும் ஹன்சி கண்சின்னு கடுபேத்துறாங்க.. இந்த செங்கோவி பாஸ் இருக்கும் வரை அது நடக்காது போல...... அந்தாளு செய்வினை செய்தாவது ஹன்சியை தமிழ் நாட்டில் நிறுத்தீரும்.... அவ்வவ்\nசித்தார் படத்தில் மறுபடியும் சுருதியா அப்போ ஏன் ஸ்ருதிய விட்டுட்டு அவரு ஹன்சி பற்றி பேசுறார்.... அழகு பிகரை விட்டுட்டு அட்டு பிகர் பற்றி பேசலாமோ....\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) November 7, 2011 at 9:31 AM\nஓட்டு போட மறந்து போய் வந்துட்டேன் .\n.உன் பொணத்த ரேவேர்ஸ்ல தாண்டி போய் ஓட்டு போடலாமா\nவிஜய் ரசிகர்கள் – சிரியுங்கள் ஆனால் சீரியஸா எடுத்துகாதீர்கள்\nஇன்னைக்குத் தான் உங்க பதிவினைப் படிக்க டைம் கிடைச்சது,\nதிரிஷாவை வைத்து விளம்பரம் ரசித்தேன்,\nஒஸ்தி பட ரிலீசும் எம்மையெல்லாம் விட்டு ஓடுப் போகப் போகும் ஹன்சியின் நிலையும் கவலையாக இருக்கு.\nஅப்புறம் மிஸ்டர் பீனின் ஜானி இங்கிலிஷ் நம்பவே முடியலைப்பா.\nவிஜய் ரசிகர்களுக்கு இது கூடவா தெரியாது\nகார்த்தி பொங்கலுக்கு விஜய் கூட போட்டியா வந்தாச்சும் தன் மார்க்கட்டை நிறுத்தலாம் என்று பார்க்கிறார்\n11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...\nஆணி ஜாஸ்தியானா - (சுய புராணம் I)\nநிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டர...\nநாம் சுதந்திரம் பெற்றோமா அடிமைப் படுத்தப்பட்டோமா\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50850", "date_download": "2019-02-17T17:58:48Z", "digest": "sha1:U2BUDPQDSAFETFJ4ZX3RU55YBANCUDOO", "length": 13824, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஞானசார தேரர் விடுவிக்கப", "raw_content": "\nஞானசார தேரர் விடுவிக்கப்படவில்லை -போராட்டத்தை தொடர்வோம் என்கிறது பொதுபலசேனா\nபொது­பல சேனாவின் பொதுச் ­செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு கடந்த தேசிய சுதந்­திர தினத்­தன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசேன பொது மன்­னிப்பு வழங்­கா­மைக்கு அர­சியல் அழுத்தங்களே கார­ண­மாகும். என்­றாலும் அவ­ரது விடு­த­லைக்­காக பொது­ப­ல­சேனா அமைப்பு உட்­பட பௌத்த அமைப்­புகள் தொடர்ந்தும் அழுத்­தங்­களைப் பிர­யோ­கிக்கும் வகை­யி­லான போராட்­டங்­களை நடத்தும் என பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்றுப் பணிப்­பாளர் டிலன்த விதா­னகே தெரி­வித்தார்.\nஞான­சார தேரரின் விடு­தலை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்குக் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், ‘கொடிய யுத்­தத்­தி­லி­ருந்து நாட்டை மீட்டெ­டுத்த இரா­ணுவ வீரர்­க­ளுக்­கா­கவும், தாய்­நாட்­டுக்­கா­கவும், பௌத்­தத்­துக்­கா­கவும் குரல் கொடுத்த ஞான­சார தேரரை விடுவிக்கும்­படி மகா­நா­யக்க தேரர்கள், சிவில் சமூக அமைப்­புகள், இந்து சம்­மே­ளனம், முஸ்­லிம்கள் என பலர் ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை­களை முன்­வைத்தும் இது­வரை ஜனா­தி­பதி அவ­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்கி விடு­தலை செய்­ய­வில்லை.\nசுதந்­திர தினத்­தன்று அவர் விடு­தலை செய்­யப்­ப­டுவார் என முழு நாடும் எதிர்பார்த்­தி­ருந்து ஏமாற்­றப்­பட்டு விட்­டது. ஞான­சார தேரரின் விடு­த­லைக்­கான போராட்­டங்­களை நாம் கைவிடப்போவதில்லை.\nஇது தொடர்பில் மீண்டும் பொது மக்­க­ளையும், மகா­நா­யக்க தேரர்களையும் தெளி­வு­ப­டுத்­த­வுள்ளோம். அவ­ருக்கு விடு­தலை கிடைக்­கும்­வரை எமது போராட்­டங்கள் தொடரும் என்றார்.\nஇதே­வேளை சிங்கள ராவய, ராவணாபலய மற்றும் சிங்களே அபி ஆகிய அமைப்புகளும் ஞானசார தேரரின் விடுதலைக்கான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளன.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/trichi/page/153?filter_by=popular7", "date_download": "2019-02-17T18:24:18Z", "digest": "sha1:FX4KAAZADZYSJITVTUV2EZ62Z46GFSOW", "length": 7670, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருச்சி | Malaimurasu Tv | Page 153", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nரூ.1 கோடி கேட்டு கத்தி முனையில் வி.சி.க. பிரமுகர் கடத்தல் | மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு\nகோலாலம்பூர்-திருச்சி பயணியிடம் 190 கிராம் தங்கம் பறிமுதல்..\nகோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி | 450 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு\nபா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சபாநாயகர் தம்பிதுரை\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் | சசிகலா அணிக்கு தேர்தல் ஆணைய கெடு இன்றுடன்...\nபுதுக்கோட்டை சாலை விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி \nதிருவெறும்பூரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தாக்கி கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே பலி..\nசெல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் | ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தல்...\nமக்கள் விரும்பாத திட்டத்தை மத்திய அரசு திணிக்காது : பாஜக இளைஞர் அணி மாநிலத்...\nஅதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா நடராஜன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.\nபுதுக்கோட்டை அருகே முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு...\nதிருவாரூரில் ரூ.75 லட்சம் மதிப்பிலான இசைப்பள்ளி கட்டடம் திறப்பு \nமணப்பாறை, மேலூரில் தடையை மீறி நடைபெற்ற ஜல்லிக்கட்டு. சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க முயன்ற...\nவங்கிகள் வைப்புத்தொகையை ரூ.5000 உயர்த்தியது ஏழைகளை பாதிக்கும் : தமிழக வங்கி ஊழியர்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supportaiadmk.org/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-2/assrbudayakumarthagaval23082016-small/", "date_download": "2019-02-17T17:43:31Z", "digest": "sha1:77FIKQSZTKIPDNA4N6OZGBUZU4FVFJAD", "length": 4477, "nlines": 68, "source_domain": "www.supportaiadmk.org", "title": "இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார் - Support AIADMK", "raw_content": "\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில் நன்றி\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை\nஅர்ஜுனா விருது பெற்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து\nதினகரனின் அறிவிப்புகள் கட்சியை கட்டுப்படுத்தாது ; அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் 4 தீர்மானங்கள்\nHome / News / இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா... / Attachment: இந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி...\nஇந்தியாவிற்கே வழிகாட்டியாக இணையவழி பட்டா வழங்கும் திட்டத்தை,முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\nஅதிமுக பொதுக்குழுவை கூட்ட டிடிவி தினகரன் கடும் எதிர்ப்பு :...\nஅ.தி.மு.க வில் குடும்ப ஆட்சிக்கு இடமில்லை : எம்.ஜி.ஆர் நூற்றாண்டு...\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு ரூ.7 லட்சம் நிதியுதவி, அரசுப் பணி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அற்புதம்மாள் நேரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://top10cinema.com/article/tl/48734/dhillukku-dhuddu-2-movie-stills", "date_download": "2019-02-17T19:19:02Z", "digest": "sha1:NDYSUDRLADL5EXOJIDNIKXAPWSMTLXUI", "length": 4172, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "தில்லுக்கு துட்டு 2 புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 புகைப்படங்கள்\nதிரைப்படங்கள் 8-Feb-2019 6:16 PM IST Top 10 கருத்துக்கள் Tweet\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n‘என் முதல் கதாநாயகன் ஆர்யாதான்’ – சந்தானம்\nசந்தானம் நடித்து கடைசியாக வெளியான படம் ‘சக்க போடு போடு ராஜா’. இந்த படம் 2017 டிசம்பர் மாதம்...\n‘நாளைய இயக்குனர்’ ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படம்\nசந்தானம் நடிக்கும் ‘தில்லுக்குதுட்டு-2’ அடுத்த மாதம் (நவம்பர்) வெளியாகும் என்று...\nசந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு-2’ முக்கிய அறிவிப்பு\nஇய்க்குனர் ராம்பாலாவும், சந்தானமும் கூட்டணி அமைத்து உருவாக்கிய படம் ‘தில்லுக்கு துட்டு’. 2016-ல்...\nமெஹந்தி சர்க்கஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா\nவந்த ராஜாவைத்தான் வருவேன் புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் - போஸ்டர்ஸ்\nவந்தா ராஜாவாதான் வருவேன் - ட்ரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் - ட்ரைலர்\nதில்லுக்கு துட்டு 2 டீஸர் 02\nதில்லுக்கு துட்டு 2 டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/india/2018/sep/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-3000866.html", "date_download": "2019-02-17T17:34:08Z", "digest": "sha1:S5S3ZPYEVPZGAJPQPO5YRX7LPW6MUSJM", "length": 7431, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "விஜயபாஸ்கர் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயம்: திமுக பொருளாாளர் துரைமுருகன்- Dinamani", "raw_content": "\nவிஜயபாஸ்கர் காட்டிக்கொடுத்துவிடுவார் என்று பயம்: திமுக பொருளாாளர் துரைமுருகன்\nBy DIN | Published on : 15th September 2018 11:05 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக அமைப்புச் செயலாளராக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நியமிக்கப்பட்டார். இதுதொடர்பான அறிவிப்பை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.\nஇந்நிலையில், திமுக பொருளாளர் துரைமுருகன், செய்தியாளர்களை சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:\nகாட்டிக்கொடுத்துவிடுவார் என்ற பயத்தில்தான் விஜயபாஸ்கரை அதிமுக அமைப்புச் செயலாளராக்கியுள்ளனர். மின்தடையே இருக்காது என ஒரு அமைச்சர் கூறுகிறார். மற்றொருவர் நிலக்கரி கேட்டு கடிதம் எழுதுகிறார்.\nமின் நிலைமை குறித்து முதலில் அவர்களுக்குள் பேசி முடிவு எடுக்கட்டும். தமிழகத்தின் நிலைமை குறித்து அமைச்சர்கள் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nஇனி மின்தடையே இருக்காது என அமைச்சர் கூறிய நிலையில் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/India/5340-the-so-called-plot-to-kill-p-m-has-to-be-designed-by-pune-police.html", "date_download": "2019-02-17T18:21:27Z", "digest": "sha1:AYGKLN7E3KB6JP3RM4RYOLEDKP6D4C37", "length": 9586, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரதமரை கொல்ல சதி; பின்னணி இதுதான்!- சொல்கிறார் ஜிக்னேஷ் மேவானி | The so called plot to kill P.M. has to be designed by Pune police", "raw_content": "\nபிரதமரை கொல்ல சதி; பின்னணி இதுதான்- சொல்கிறார் ஜிக்னேஷ் மேவானி\nபிரதமரை கொல்ல சதி நடப்பதாகக் கூறுவதே அனுதாப ஓட்டுக்களைப் பெறுவதற்காகவே என ஜிக்னேஷ் மேவானி விமர்சித்திருக்கிறார்.\nபிரதமர் மோடியை கொலை செய்ய சதி செய்வததாக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கண்டறிய பல்வேறு மாநிலங்களிலும் ரெய்டு, கைது நடந்து வருகின்றன.\nஇதனடிப்படையில் குஜராத் எம்.எல்.ஏ.வும் தலித் போராளியுமான ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில், \"பிரதமரை கொல்வதற்கு சதி என்று பிரச்சாரம் செய்யப்பட்டுவரும் கருத்துக்கு பின்னணி இதுதான். பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் உத்தரவுகளின்படி இந்த சதித்திட்டம் புனே காவல் நிலையத்தில்தான் ஜோடிக்கப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் அப்பாவி மக்களை ஏமாற்றி அனுதாப ஓட்டுகளை வாங்கத்தான் கொலை சதி என்றெல்லாம் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சமூக ஆர்வலர்களையெல்லாம் கைது செய்து ஆர்.எஸ்.எஸ்., பாஜகவை எதிர்ப்பவர்கள் மத்தியில் அச்ச உணர்வு உண்டாக்க முயற்சி நடக்கிறது\" எனப் பதிவிட்டுள்ளார்.\nமுன்னதாக, கடந்த ஜனவரி 1-ம் தேதி புனேயின் பீமா கோரிகான் பகுதியில் நடந்த கலவரத்தில் தொடர்பு இருப்பதாகவும், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டி சமூக ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், இடதுசாரித் தலைவர்கள் எனப் பலரின் வீடுகளில் புனே போலீஸார் திடீர் ரெய்டு நடத்தினார்கள்.\nகோவா, ஹரியாணா, தெலங்கானா, மும்பை, டெல்லி என 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள நகரங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.\nஇதில் வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர், சமூக ஆர்வலர் வெர்நான் கோன்சால்வேஸ், அருண் பெரேரியா, கவுதம் நவ்லகா, தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் சுதா பரத்வாஜ், தெலுங்கு கவிஞர் வரவரா ராவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஇதனைத் தொடர்ந்து இந்திய அளவில் ட்விட்டரில் #MeTooUrbanNaxal என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.\nவர்த்தகரீதியான முதல் பயணத்தை தொடங்கியது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்\n‘‘புல்வாமா தாக்குதல்; ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம்’’ - பிரதமர் மோடி மீ்ண்டும் ஆவேசம்\n‘‘முழு சுதந்திரம் கொடுத்து விட்டோம்; இனி தீவிரவாதிகளின் தலைவிதியை ராணுவம் தீர்மானிக்கும்’’ - பிரதமர் மோடி ஆவேச பேச்சு\nபிரதமர் மோடி தொடங்கிவைத்த அதிவேக வந்தே பாரத் ரயில் பாதிவழியில் நின்றது: பயணிகள் வேறு ரயிலுக்கு மாற்றம்\nபாஜகவுடன் கூட்டணி முடிவு எடுப்பதில் அதிமுக தாமதம்: கட்சியில் பிளவு ஏற்படும் என்ற அச்சம்\n‘‘இது புதிய இந்தியா; பிச்சை எடுக்கும் பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் உதவாது’’ - பிரதமர் மோடி சாடல்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபிரதமரை கொல்ல சதி; பின்னணி இதுதான்- சொல்கிறார் ஜிக்னேஷ் மேவானி\nதிறப்பு விழாவுடன் மூடப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்: அரசை நம்பிச் சென்ற வியாபாரிகள் அவதி\nமன்மோகன் சிங் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது\nவெளிமாநில ஆர்டர் கிடைக்காததால்  மண்டிகளில் பல கோடி மதிப்பிலான தேங்காய் தேக்கம்: விவசாயிகள், வியாபாரிகள் கவலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1387-2018-08-20-04-37-51", "date_download": "2019-02-17T19:01:59Z", "digest": "sha1:ZO2DSFJQUA3ED5UUHBECYGW267PQLO5B", "length": 7545, "nlines": 119, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டம் பன்னவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇளம் உலமாக்களை கௌரவிக்கும் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டம் பன்னவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருநாகலை மாவட்டம் பன்னவ பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வொன்று பன்னவ ஜும்ஆ பள்ளிவாசலில் 2018.08.17 அன்று இடம்பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் உழ்கிய்யா சம்பந்தமான வழிகாட்டல் நிகழ்வு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நீர் கொழும்பு கிளையின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/perarivalantamilnaduadmkthani", "date_download": "2019-02-17T17:49:49Z", "digest": "sha1:F2CLKOTED6LUKZAEMWF33NBWCZWVRI32", "length": 7657, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "பேரறிவாளனை பரோலில் விடுவித்த தமிழக அரசு முதலமைச்சருக்கு எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி நன்றி | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை பேரறிவாளனை பரோலில் விடுவித்த தமிழக அரசு முதலமைச்சருக்கு எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி...\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த தமிழக அரசு முதலமைச்சருக்கு எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி நன்றி\nபேரறிவாளனை பரோலில் விடுவித்த தமிழக அரசுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி நன்றி தெரிவித்தனர்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுக எம்எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமிமுன் அன்சாரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர். பரோல் வழங்க நடவடிக்கை எடுத்த முதல்வர், நிரந்தரமாக விடுவிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.\nPrevious articleநபார்டு வங்கியின் தலைவர் முதலமைச்சருடன் சந்திப்பு\nNext articleஅ.தி.மு.க அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதியை டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27122/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-02-17T17:32:42Z", "digest": "sha1:5EJCTZNKCIZCB4QY6LCQLPTFPOHAKEPF", "length": 18683, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "சிறையிலிருந்து விடுதலை பெற்ற நவாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு | தினகரன்", "raw_content": "\nHome சிறையிலிருந்து விடுதலை பெற்ற நவாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு\nசிறையிலிருந்து விடுதலை பெற்ற நவாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு\nஊழல் குற்றச்சாட்டில் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கடந்த இரண்டு மாதமாக சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் ஆகியோர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nதங்கள் மீது விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக அவர்கள் இருவரும் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவர்களது தண்டனையை நிறுத்திவைக்க கடந்த புதனன்று உத்தரவிட்டதுடன், உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கும் ஆணை இட்டது.\nமுன்னர், கடந்த ஜூலை மாதம், லண்டன் சொகுசு குடியிருப்பு வளாகம் தொடர்புடைய ஊழல் குற்றச்சாட்டுக்காக நவாஸ் ​ெஷரீப்புக்கு பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.\nஇந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் அடிடாலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நவாஸ் ஷெரீப் மற்றும் மகள் மரியம் நவாஸ் இஸ்லாமாபாத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் லாகூர் வந்தடைந்தனர். அவர்களை, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (நவாஸ்) கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.\nமேலும், பலத்த பாதுகாப்புகளுடன் வீட்டிற்கு சென்ற ஷெரீப்பை வரவேற்கும் விதமாக விமான நிலையம் முதல் லாகூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீடு வரை வீதியில் இருபுறமும் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்துடன் திரண்டு இருந்தனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டில் பனாமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஊழல் புகார் எழுந்தது. அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.\nஇந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது.\nஅதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொல்லப்பட்டவர் உருவப்படங்கள் அடையாளம் காண வெளியீடு\nதொடர் கொலையாளி ஒருவர் தம்மாள் கொல்லப்பட்டவர்களை வரைந்த உருவப்படங்களை அவர்களை அடையாளம் காண்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவு...\nசெவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தில் கடந்த எட்டு மாதங்களாக தொடர்பை இழந்திருந்த நாசாவின் ஒப்போர்சுனிட்டு ஆய்வு இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த...\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nபெண் இனப்பெருக்கப் பாதை மோசமாக நீந்தும் விந்தணுக்கள் இலக்கை எட்டுவதை தடுப்பதன் ஆதாரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.கருப்பை வாயிலில் இருந்து...\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘சுப்பர்ஜம்போ’ விமானத் தயாரிப்பை ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுத்தவுள்ளது.இந்த...\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி\nதென்கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் புரட்சிக் காவல் படையின் குறைந்தது 27 உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர்.பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய...\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nசிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி கிராமமொன்றின் ஒரு சில டஜன் கூடாரங்களுக்கு சுருங்கியுள்ளது.டெயிர் அஸ்ஸோர்...\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nவார்சோ மாநாட்டில் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக குரல் கொடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இஸ்ரேல் பிரதமர்...\nசர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பு\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவிலுள்ள கடல் கடந்த சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமை மீண்டும் திறக்கும் அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்...\nசிரியா மீது வான் தாக்குதல்: முதன்முறை இஸ்ரேல் ஒப்புதல்\nசிரியாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசும்போது, “...\nஐ.எஸ் குழுவின் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் உக்கிர மோதல்\nநூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று...\nநைஜீரிய தேர்தல் கூட்டத்தில் நெரிசல்: பலரும் உயிரிழப்பு\nநைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரியின் தேர்தல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.தெற்கு நகரான போர்ட் ஹார்கோர்டில் உள்ள...\nஒலி அளவு தொடர்பில் ஐ.நா புதிய வழிகாட்டி\nஐக்கிய நாடுகள் சபை, ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்களைப் பரிந்துரைத்துள்ளது.உலகில், கைபேசிகளையும் பிற கேட்பொலிச் சாதனங்களையும் அதிகமாகப்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhilbas.wordpress.com/2015/03/", "date_download": "2019-02-17T17:39:27Z", "digest": "sha1:G7GQNOL2MU5CR4COSB7N27SGERU675OQ", "length": 36850, "nlines": 128, "source_domain": "dhilbas.wordpress.com", "title": "March | 2015 | dhilbas", "raw_content": "\nஎனது நினைவுகளினூடே ஒரு பயணம்..\nயாருமற்ற காட்டில் தண்ணீரற்று கிடந்து, சுவரை முட்டி வெடித்து, மெல்ல துளிர் விடும் இந்த காட்டு விதை, அடுத்து வானுயர வளர்ந்துள்ள மர உச்சியினூடே உலகைக்காணும் ஆவலுடன் கரிசல்மண் துகள்களுக்குள் நீரைத் தேடுகிறது..\nபைக்கின் முன்னால் கை இரண்டையும் விரித்தவாறு முட்டுப்போட்டார்.பந்துகிண்ணமூட்டிற்கு கீழ் ஒரு கோணத்திலும்,மேல் ஒரு கோணத்திலும் வளைந்திருந்த கால்கள் நிற்க திராணியில்லாமல் நடுங்கிக்கொண்டிருந்தன.வெளிறிய காவி முண்டு.அழுக்கு வண்ண முழுக்கை சட்டையை அக்குள் வரை மடித்துவிட்டிருந்தார்.முகத்தில் குறுக்கும் நெடுக்கும் போதையேறிய நரம்புகள்.\n“எந்தா சேட்டா”என்றேன் வண்டியை அணைக்காமல்.\nவிடுக்கென்று வண்டியை அணைத்து சாவியை உருவிக்கொண்டார்.நண்பருடைய வண்டி என்பதால் பதறியடித்து இறங்கினேன்.எங்கள் பகுதியிலிருந்து பிரதான சாலையை அடையும் இடம் அது.பலசரக்குக்கடையினுள் சேட்டா ஏதோ படித்துக்கொண்டிருந்தார்.அதனையடுத்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ஏதோ காரசாரமான விவாதம்.யாருமே எங்களைக் கவனிக்கவில்லை.\n“சைபர் பார்க்ல பணி எடுக்குன்ன இன்ஜினியராணு.பாபேட்டன் வீட்டிலா தாமஸம்”\n“அடடட..நம்மட பாபேட்டன் வீட்டிலா தாமஸிக்குன்னு.நன்னாயி”என்று நீண்ட நாள் பழகியவர்போல் கழுத்தை இறுக்கி அணைத்துக்கொண்டார்.சாராயமாகள்ளா குழப்பத்தில் நானும் அணைத்துக்கொண்டேன்.”ஞான் சுந்தரன்” என்று தொடங்கி சிறிது நேரத்திற்குள் அவரைப்பற்றிய முழுமையும் கூறினார்.கடையிலிருந்து சேட்டன் வெளிவந்தார்.\n“ராகுல்காந்தி இவிட வந்த சமயத்து ஞானானு புள்ளிக்கு சோடா வேடிச்சு கொடுத்தது”என்று உணர்ச்சிப் பிளம்பாய் வெடித்துக்கொண்டிருக்கையில் கடைக்கார சேட்டன் வந்து “புள்ளி பாவம் ஆனு.ஒன்னு விட்டு வைக்கு.பணிக்குச் செல்லட்ட”என்று சாவியைப் பிடுங்கி கையில் தந்தார்.நானும் பாவம்போல் முகத்தை வைத்துக்கொண்டு வண்டியை எடுக்கையில் “அப்ப காணாம்”என்று கை உயர்த்தினார்.சிரித்து வைத்தேன்.\nஇந்த சமபவம் நடந்து இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகிறது.அதன்பின் எப்போது அந்தப் பகுதியைக் கடந்தாலும் கை காணித்து முகமன் கூறாமல் இருக்கமாட்டார்.நானும்.அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் அவரைக் கண்டதில்லை.\nபின்பொரு நாள் காலையில் வெளிறிய வெள்ளை நிறப் புடவை சுற்றி அந்தக் கடை முன்னால் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தார்.நெற்றிச் சந்தனம் பாதி கூட காய்ந்திருக்கவில்லை.ஈரத்தலையை குத்தாக முடிந்து விட்டிருந்தார்.பின்பக்கம் முழுவதும் ஈரம் கசிந்துகொண்டிருந்தது.தூரத்திலிருந்தே அந்தப் பெண்ணைப் பார்த்தவாறு வந்துகொண்டிருந்தேன்.கண் இமைக்கும் நேரத்தில் படாரென்று அந்தப்பெண்ணின் முதுகில் அறைந்தார்.அதற்குள் கடை முன்னாலிருந்தவர்கள் ஓடி வந்து பிடித்துக்கொண்டனர்.”எந்தாடி நினக்கு ஆறேழு புருசம்மாரு வேணொ”என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.மை தீட்டிய விழிகளில் கண்ணீர் நிரம்பியவாறு விறுவிறுவென்று அந்தப்பெண் அருகிலிருந்த பேருந்து நிறுத்தத்திற்குச் சென்று விட்டார்.காணச் சகியாமல் நானும் கிளம்பிவிட்டேன்.\nஅதன்பின்னும் தொடர்ச்சியாக பார்க்கையிலெல்லாம் கை உயர்த்துவார்.நானும் சிரிப்பதுபோல் பாசாங்கு செய்வேன்.நல்ல வெயில் கொளுத்திய ஒரு மாலையில் அந்தப்பெண்ணை மீண்டும் கடற்கரையில் கண்டேன்.அருகில் வாட்ட சாட்டமான மீசை அடந்த இளைஞர்.கையில் பனிக்கட்டிலில் சர்க்கரைப்பாகு பொறிகடலை கலந்த கலவையை சுவைத்துக்கொண்டிருந்தனர்.சேலை நெகிழ்ந்து கிடந்தது.என்னுடன் வந்தவர் நான் தயங்கி நிற்பதைக்கண்டு ஏதோ சொல்ல எத்தனிக்கும் முன் நகர்ந்தேன்.\nஅதன்பின் சாலையில் ஏதோ ஒரு புள்ளியில் சோகமே உருவாய் நடந்துகொண்டிருப்பார்.சேட்டனும் அதே இடத்தில் வழக்கம்போல் ஆஜராகிவிடுவார்.காட்சிகள் தொடர்ந்தது.\nஎங்கள் பகுதி அசோஸியேசன் சார்பாக டிசம்பர் மாதம் ஆண்டுவிழா நடத்துவார்கள்.எங்கள் பகுதிப் பெண்கள் சிலர் இணைந்து “திருவாதிரைக் கழி” நடனம் ஆடுவர்.அன்று அதில் நடு நாயகமாக நின்றவர் அந்தப்பெண்தான்.அற்புதமான நடனம்.நெழிவு சுழிவோடு பிரமாதப்படுத்திவிட்டனர்.எல்லா பாடலுக்கும் கையை உயர்த்திக்கொண்டு ஒரே லயத்தோடு பின்னால் குதித்துக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு மத்தியில் சேட்டனும் தன்னிலை அறியாமல் காலை உய்ர்த்துவதுபோல் ஏதோ செய்துகொண்டிருந்தார்.இப்படியாக அந்த நிகழ்ச்சி முடியும் வரை ஆடிக்கொண்டிருந்தார்.முடிந்த பிறகு அந்தப்பெண் அவரிடம் ஏதோ பேசுவதுபோல் தெரிந்தது.அவர் தலையை ஒரு இடத்தில் நிறுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்க அந்தப்பெண் கிளம்பி விறுவிறுவென சென்றுவிட்டார்.\nஅதன் பின்னர் அவரைக் காண்பதே அரிதாகிப்போனது.என்றாவது காண்கையில் வலிய சிரித்தாலும் சுரத்தில்லாமல் நின்றுகொண்டிருப்பார்.மெல்ல மெல்ல அவர் வரத்தே நின்று போனது.அந்தப் பெண்ணும் கண்ணில் சிக்கவில்லை.நானும் யாரிமாவது கேட்க வேண்டும் என்று எண்ணுவேன்.என்னவென்று கேட்பது என்ற தயக்கத்திலேயே கேட்கவில்லை.அப்படியே நினைவிலிருந்து மறைந்துவிட்டார்.\nஇரண்டு தினங்களாக சம்மந்தமே இல்லாமல் அவரைப் பற்றிய நினைவுகள் வந்து ஆட்கொண்டது.கண்டிப்பாக யாரிடமாவது கேட்டுவிடவேண்டும் என்று எண்ணி கடைக்கார சேட்டனிடம் அரைக்கிலோ பூவன்பழம் வாங்கியவாறு கேட்டேன்.\n“ஆரு சுந்தரேட்டனோ.புள்ளி மரிச்சு ஆறெழு மாசம் ஆயி.குடிச்சு குடிச்சு லிவர் அழுகிப்போயி” அதற்குமேல் எதுவும் பேசத்தோணவில்லை.நான் விடுமுறையில் சென்ற ஏதோ தினத்தில்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.பழப் பையோடு வண்டியில் ஏறும்போது “ஆ பெண்ணோ\n“வோளோ.வோளு பாலாழியில ஒரு சக்கனோடா”\n“வேற ஆரும் இல்ல ஆ சேட்டனுக்கு”\n“தோ அவிட காணுனில்ல அதானு வீடு.இப்ப கேஸிலா.சுந்தரேட்டன்ட அனியனுக்கும் ஆ கூதரப் பெண்ணுக்கும்”\nஅவர் சுட்டிய இடத்தில் சிறிய ஓட்டு வீடு மரங்களுக்கிடையில் மங்கலாகத் தெரிந்தது. இத்தனை நாட்களாக அந்த இடுக்கில் இருக்கும் அந்த வீட்டை நான் பார்த்ததேயில்லை.முற்றமெங்கும் செடி மண்டிக்கிடந்தது. திண்ணையில் ஒரு அழுக்கு முண்டு குத்துச் செடியாய் கிடந்தது.\nபழைய துறைமுகச் சாலையிலிருந்து நகரத்திற்கு பிரிந்து செல்லும் கிளைச்சாலையிலுள்ளது அந்தச் சிறிய கிராமம்.சுற்றிலும் சிதிலமடைந்து கிடக்கும் கட்டிடங்கள் கொண்ட பகுதி.கட்டிடங்கள் என்றால் மிகை கற்பனை வேண்டாம் இரண்டடுக்கு,மூன்றடுக்கு மச்சிகளுடைய ஓட்டு வீடுகள்.உடைந்த ஓட்டுவழி தலை நீட்டி நிற்கும் மரங்கள் அதன் ஆயுளைச் சொல்லிவிடும்.சமீபத்திய ஞாயிற்றுக் கிழமைகள் இதைச் சுற்றித்தான் கழிந்துகொண்டிருக்கின்றன.அந்தக் கிராமத்தின் முகப்பில் இரண்டு சிதிலமடைந்த வீடுகளுக்கிடையில் ஒரு பழைய வீடு உள்ளது.வீட்டிற்கு வெளியில் உள்ள திண்டில் அமர்ந்திருந்த அந்த முதியப்பெண்ணை முதன்முதலாய் பார்த்தபொழுதே எங்கோ பார்த்ததாக ஞாபகம்.வீட்டிற்கு வந்து மண்டையைக் குழப்பிக்கொண்டிருந்தேன்.பிடி கிடைக்கவில்லை.அடுத்தமுறை சென்றபோதும் அதே இடத்தில் கிணற்றில் தண்ணீர் இறைக்கும் ஒரு சிறிய குழந்தையைப் பார்த்துக்கொண்டிருந்தார்.அப்போதும் யாரென்று நினைவிலில்லை.இந்தப்பெண்ணை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று மீண்டும் மீண்டும் குழம்பிக்கொண்டிருந்தேன்.ஒருவழியாக சில நாட்களுக்குப்பின் நினைவுக்கு வந்தார்.\nசாய்வு நாற்காலி நாவலில் வரும் ஆசியாதான் அந்தப்பெண்.ஆம் ஆசியாவை அந்தப்பெண்ணைப்போல்தான் கற்பனை செய்து வைத்திருந்தேன்.கசங்கிய அழுக்கான முண்டு கட்டி,குளிக்காமல்,பல் தேய்க்காமல்,சிக்குத் தலையுடன்,கட்டிலிலே சோம்பிக் கிடந்து, நிமிடத்திற்கொருமுறை சோம்பல் முறித்து வாய் பிளக்கும் அந்தக் கதாபாத்திரம் சா.நா யில் மிகச்சிறந்த வடிவமைப்பு.அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதமாக வடிவமைக்கப்ப்பட்ட நாவல் சா.நா எனபதென் துணிபு.அதைவிட அந்த சவ்தா மன்ஸிலின் சித்தரிப்பு இன்னும் மனதில் எலிச் சத்தத்தோடு மண்ணடைந்து கிடக்கிறது.அந்த பெண் வசித்த வீடும் கிட்டத்தட்ட சவ்தா மன்ஸில் போன்றே அப்போது தோன்றியது.\nநாவலில் முஸ்தபாக்கண்ணு சாய்வு நாற்காலியில் கிடந்தவாறு காலை ஆட்டிக்கொண்டே மனைவி மரியத்தை “குட்டியேய்”என்று விளிப்பதெல்லாம் கவிதை.பழைய சித்தாந்தங்களில் ஊறிக்கிடந்து முஸ்தபாக் கண்ணு செய்யும் அட்டகாசங்கள்,சதா போக சிந்தனையுடன் அந்தக்குட்டிபெண் ரைஹானத்துடன் உறவுகொள்ளத் துடிக்கும் மனோபாவம் எல்லாம் அப்படியே மனதில் கோட்டோவியமாய் உறைந்து கிடக்கின்றன.முஸ்தபாக்கண்ணுவால் வீட்டிலிருந்து பிடுங்கி விற்கப்படும் ஒவ்வொரு பெருளுக்குப் பின்னாலும் இருக்கும் கதை நாவலின் முதுகெலும்பு.விற்கப்படும் பொருட்களை வாங்கும் ஆட்கள் யார் என்பதில் காலத்தை சமன் செய்கிறார் மீரான் பாய். எலிப்புழுக்கையின் நாற்றம்,முஸ்தபாக்கண்ணின் சிகரெட்,மூத்திர நாற்றம் என்று இன்னும் சவ்தா மன்ஸிலின் கவிச்சி வாடை மனதிற்குள் சுழன்றுகொண்டேயிருக்கிறது .\nஅந்த வீடும் ,அந்தப்பெண்ணும் எனக்கு சாய்வு நாற்காலியை கண்முன்னே நிறுத்திவிட்டனர்.கடந்த ஞாயிறு அந்த வழியாகக் கடக்கும்போது வீட்டுமுன் வெள்ளை முண்டு கட்டிய மனிதர்கள் கூட்டம். வாழ்ந்துகெட்ட குடும்பங்களைக் காண்கையில் மனைதை அழுந்தப் பற்றும் ஒரு பாரம்.\nமுயல்கறி சாப்பிட்டு கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இருக்கும்.இங்கு வந்தபிறகு இரண்டு வருடங்கள் கழித்துதான் முயல்கறி கிடைக்கும் அந்த ஒரு ஹோட்டலும் அறிமுகமாகியது.ஒரு தட்டு குறுமிளகிட்டு வறுத்தது இருநூற்றி ஐம்பது ஓவா என்பதால் மாதத்திற்கு ஒருமுறையோ இருமுறையோ விஜயம்.இந்த ஆறுமாத இடைவெளி எப்படியோ விழுந்துவிட்டது.இரண்டு நாட்களாக முயலின் குறுத்தெலும்பு ருசி நாவில் திரண்டெழுந்துகொண்டிருந்தது.ஊரில் இருக்கையில் முயல் கறி வேண்டுமென்றால் வேட்டை நாயை அழைத்துக்கொண்டு ஊரை அடுத்துள்ள காட்டிற்குள் நண்பர்களோடு ஒரு சுற்று சுற்றி வந்தால் மூன்று நான்கு முயல்கள் கிடைத்துவிடும்.அதைக் காட்டிலேயே சமைத்து உண்பது தனிச்சுவை.வெறும் உப்பும் ,வத்தலும் தடவி நீர் நீங்க தீச் சுவாலையில் காட்டி அற்புதமாக பொறித்தெடுப்பான் முனியாண்டி.\nஇன்று மதியம் எல்.ஐ.சி அலுவலகத்திற்கு செல்லவேண்டியிருந்தது.அதனருகில்தான் முயல்கறி கிடைக்கும் மே பிளவர் ஹோட்டலும் உள்ளது.எட்டாவது தளத்தில் உள்ள அலுவலகத்திற்குள் நுழைகையில் வாசல்வரை வரிசை நீண்டிருந்தது.வரிசையில் நின்றவாறே மைதானம் போல் விரிந்து கிடந்த அலுவலகப் பரப்பை நோக்கினால் மருந்துக்குக் கூட ஒரு ஆண் இல்லை.அவ்வளவு பேரும் நாற்பது வயதுக்கு மேலுள்ள பெண்கள்.ஒரே ஒரு முதியவர் சட்டையின் இரண்டாவது,மூன்றாவது பொத்தான்கள் இழந்து பாதுகாவலர் உடையோடு வாசலில் அமர்ந்திருந்தார்.குழிந்த வயிறு முதுகோடு ஒட்டிக்கிடந்தது.எட்டி நோக்குகையில் பணம் வசூலிப்பவரும் ஒரு ஆண்மகன் என்று தெரிந்தது.தூரத்தில் இரண்டு பெண்கள் ஒரு அம்மாவை ஏதோ கோப்பு காணவில்லை நீதான் தொலைத்துவிட்டாய் என்று வட்டமிட்டு வழக்குரைத்துக்கொண்டிருந்தனர்.திருச்சூர் வழக்குமொழி.மூன்று நான்கு சொற்களை ஒன்றுதிரட்டி ஒரே சொல்லாக்கினால் திருச்சூர் பாஸை பேசிவிடலாம்.\nஉதாரணத்திற்கு ஞான் அவட நோக்கில்ல என்பதை ஞான்வடய்க்கில என அடுக்குச் சொற்களாக்கி பேச வேண்டும்.சொற்சுவை நிறைந்த செழுமையான உரையாடல்மக்கள் தொடர்பு வரிசையில் அமர்ந்திருந்த மூன்று பெண்களும் சிரித்தே மாமாங்கம் ஆகியிருக்கும் போலிருந்தது.அத்தனை பேரின் முகத்திலும் கடுகடு சிடுசிடு.வரிசையில் நிற்பவர்கள் அதற்கும் மேல்.மூன்று ஆளுக்கு முன்னால் நின்றிருந்தவர் ஏதோ அழைப்பு வர இப்போது வருகிறேன் என்று வெளியே சென்று பேசிவிட்டு வந்தார்.அதற்கு அவரிடம் சிண்டு முடிந்துகொண்டிருந்தார் பின்னாலிருந்தவர்.உயர் ரத்த அழுத்தம் அனைவருக்கும்.பணம் கட்டி முடிக்கையில் ரசீது வாங்குவதற்குள் என் பின்னாலிருந்தவருக்கு அத்தனை அவசரம்.இடித்து வலப்பக்கம் தள்ளிவிட்டார்.விழப்போன இடத்தருகே ஏதோ இறைச்சி வாசம் வந்தது.தடுப்புக்கு மறு பக்கத்தில் யாரோ புசித்துக்கொண்டிருந்தார்கள்.சிரிப்பொலி வேறு.நல்ல பசி என்பதால் இப்போதைக்கு மேபிளவர் என்று தீர்மானித்து,தள்ளியவரிடம் வாதிக்காமல் வாசலில் சோகமே உருவாய் நின்ற முதியவரிடம் முகமன் கூறி வெளிவந்தேன். அப்போதும் திருச்சூர் மலையாளம் ஒலித்துக்கொண்டேயிருந்தது.அற்புதம்.\nஅந்த அலுவலகத்திலிருந்து மிக அருகில் வலப்புறம் வீற்றிருந்த ஹோட்டலுக்கு செல்லவேண்டும் என்றால் இடப்புற ஒருவழிச்சாலை வழியாக இரண்டு கிலோமீட்டர்கள் கிறங்கி வரவேண்டும்.பாத்தும்மாவுடைய ஆடு முன்கால் இரண்டையும் தூக்கியவாறு நின்ற சிலையை சுற்றித் திரும்புகையில் சேட்டன்களும்,சேச்சிகளும் குறுக்கும் நெடுக்கும் பாய்ந்தனர்.அவசரம் அவசரம்.எல்லோருக்கும் அவசரம்.இடப்புறம் திரும்பினால் கிஸ் ஆஃப் லவ் குழுவினர் பசு மாட்டு படத்தோடு திரண்டிருந்தனர்.வண்டியை நிறுத்த எத்தனிக்கையில் நிற்கவிடாமல் விரட்டியடித்தார் போக்குவரத்து ஒழுங்காளர்.\nஹோட்டலுக்கு வந்தாயிற்று.முயல்கறியும்,முட்டையிட்டு வறுத்த சோறும் ஆர்டர் கொடுத்துவிட்டு நால்வர் அமரும் சுற்று இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தேன்.இருவர் வந்து எதிரெதிரே அமர்ந்தனர்.தங்கச்சட்டம் பூட்டிய துளசிமாலைக் கழுத்தில் மின்னியது.நெற்றித் திலகம் கனக்கச்சிதம்.அவர்கள் ஆர்டர் செய்ததும் உடனடியாக சோற்றுக் குவியல் வந்தது சாம்பார்,ரசம்,கூட்டு பரிவட்டங்களோடு.உள்ளங்கை போட்டு நொறுங்கப் பிசைந்து பின்னங்கை ஒழுக மூச் மூச்சென்று வாரி இறைத்தனர்.நானும் கங்கணம் கட்டிக்கொண்டேன்.முயல்கறி வரட்டும் ஒருகை பார்த்துவிடலாம் என்று.முயல் கறியில் எனக்கு மிகவும் பிடித்தது வரிவரியாக பின்னிப் பிணைந்திருக்கும் குறுத்தெலும்புகளுக்கிடையில் நூலிழை போல் அடுக்கடுக்காக இருக்கும் மாமிசத் துணுக்குகள்.நல்ல மசாலா குடித்து வெந்த நெஞ்சுக்கறியை கடித்து உறிஞ்ச வேண்டும்போல் தோன்றியது.அவர்கள் முதல் சுற்று முடிக்கையில் ஆவி பறக்க கொண்டு வந்தார் சேட்டா.வெறித்தனமாக முயலைப் பற்றுகையில் பள்ளி மாணவிகள் நான்குபேர் அருகிலுள்ள இருக்கையில் வந்தமர்ந்தனர்.சிறிய கூச்சம் தொற்றிக்கொண்டதால் நினைத்ததுபோல் புசிக்க இயலவில்லை.சிறு சிறு துணுக்குகளாக கொரித்துக்கொண்டிருந்தேன்.சேட்டனுக்கு அப்போதும் வெறி அடங்கியிருக்கவில்லை.ரசத்தோடு மல்லு கட்டிக்கொண்டிருந்தார்.\nநான் முடிக்கும் தருவாயில் அவர்கள் இருக்கையும் உணவுத் தட்டுகளால் நிரம்பியது.இரண்டு பெரிய தட்டுகளில் சுண்டு விரலளவு நீளவாக்கில் துண்டுகளாக்கி பொறித்த மாட்டிறைச்சி.கூடவே சோற்றுக்குவியல்.மிகுந்த மன உளைச்சலாயிருந்தது.வாழ்நாளில் ஒரு நாளாவது இப்படி சாப்பிட்டு விட வேண்டுமென்று.அந்த அளவிற்கு வெறிகொண்டு விளாசித் தள்ளினர்.நானும் கூச்சம் விலக்கி கடைசியாகக் கிடந்த ஒரு எலும்புத் துண்டில் முழுப்பலத்தையும் காட்டினேன்.மேவாயில் குத்திக்கொண்டது.கண்ணீர் வரும்முன் கை கழுவும் இடத்திற்குச் சென்றுவிட்டேன்.வெளியேறும்போது எட்டிப் பார்த்தேன்.அடுத்த சுற்று தொடங்கியிருந்தது.\nஎனது சிறுகதை “செல்லம்மாவின் குறுக்குவலி” சொல்வனம் இதழில் வெளிவந்துள்ளது.சொல்வனத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/06/03/bookies.html", "date_download": "2019-02-17T17:42:16Z", "digest": "sha1:RK7RX4RZKWNI7A7WBI3LDTUN722GPFIU", "length": 12572, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டியிலும் சூதாட்டம் | bookies active over india, pakistan asia cup tie - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n31 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n52 min ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஇந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டியிலும் சூதாட்டம்\nகிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக சமீப காலமாக கிரிக்கெட் விளையாட்டு பாதிக்கப்பட்டிருந்தாலும், கிரிக்கெட் சூதாட்டத்தில் சூதாட்டக்காரர்கள்தங்களுடைய தொழிலில் முழு மும்முரமாக உள்ளனர்.\nடாக்காவில் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த முக்கியமானபோட்டியிலும் சூதாட்டக்காரர்கள் முழு அளவில் தங்கள் தொழிலில் ஈடுபட்டதாக அவர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையேயான ஆட்டம் மிக முக்கியமானது என்பதால், அதிக அளவில் சூதாட்டத்தில் லட்சணக்கணக்கான பணம் புரண்டுள்ளது.கிரிக்கெட் சூதாட்டம் பற்றி சிபிஐ விசாரித்து வருவதால், வெளியே அதிகம் தெரியாத வகையில் மறைமுகமாக ஏறக்குறைய அனைத்து கிரிக்கெட்சூதாட்டக்காரர்களும் தங்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.\nபாகிஸ்தான் வெல்லும் என்று ரூபாய்க்கு 65 பைசாவும், இந்தியா ஜெயிக்கும் என்று ரூபாய்க்கு 140 பைசாவும் பந்தயம் கட்டப்பட்டதாகசூதாட்டக்காரர்களுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nபோலீஸாரும், சிபிஐ அதிகாரிகளும் கண்டுபிடிக்க முடியாத வகையில் நவீன கருவிகள் உதவியுடம் கிரிக்கெட் சூதாட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதாகக்கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/sep/16/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3001344.html", "date_download": "2019-02-17T17:42:24Z", "digest": "sha1:5ELHXZNOIWGRKXYYLCISEJWR5EMUBBZC", "length": 22126, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஅண்ணா பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள்\nBy DIN | Published on : 16th September 2018 03:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூரில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.\nதிமுக சார்பில் கீழவாசல் காமராஜர் சிலையிலிருந்து அண்ணா சாலை வழியாகப் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தனர்.\nஇதில், திமுக தெற்கு மாவட்டச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் தலைமையில் திமுக உயர் நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், வர்த்தகர் அணி மாநிலத் தலைவர் சி.நா.மீ. உபயதுல்லா, மாநகரச் செயலர் டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி. இறைவன், தலைமைக் குழு உறுப்பினர் து. செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதேபோல, அதிமுக சார்பில் தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவிலிருந்து ராசா மிராசுதார் அரசு மருத்துவமனை சாலை வழியாக அண்ணா சிலை வரை ஊர்வலம் நடைபெற்றது. இதில், மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் அமுதா ரவிச்சந்திரன், மாவட்ட மாணவரணி செயலர் ஆர். காந்தி, முன்னாள் தொகுதி செயலர் துரை. திருஞானம், ஒன்றியச் செயலர் துரை. வீரணன், முன்னாள் நகரச் செயலர் வி. பண்டரிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nமேலும், கீழவாசலிலிருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநிலப் பொருளாளர் எம். ரெங்கசாமி தலைமையில் அக்கட்சியினர் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் மாவட்டச் செயலர்கள் எம். சேகர், பி. ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிராவிடர் கழகம் சார்பில் மாவட்ட த்தலைவர் சி. அமர்சிங் தலைமையில் அக்கட்சியினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nதிருவையாறு பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் அண்ணா உருவப்படத்துக்கு ஒன்றியச் செயலர் இளங்கோவன், நகரச் செயலர் செந்தில் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல, திமுக சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட அவைத் தலைவர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு காவேரி ஆற்றின் தென்கரையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் மாநகர மாவட்டத் தலைவர் ஜோதி, ஒன்றியச் செயலர் புனல் செந்தில்குமார், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு செயலர் நெப்போலியன் உள்ளிட்டோர் திருவையாறு பேருந்து நிலையத்தில் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர்.\nமதிமுக சார்பில் ஒன்றிய அவைத் தலைவர் கோவிந்தசாமி தலைமையில் ஒன்றியச் செயலர் சங்கர் உள்ளிட்டோர் திருவையாறு பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nஅதிமுகவினர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் பெரியார் சிலையிலிருந்து எம்எல்ஏ சி.வி.சேகர் தலைமையில் ஊர்வலமாகச் சென்று பெரியகடை வீதியிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகரச் செயலர் சுப.ராஜேந்திரன், ஒன்றியச்செயலர் பி.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ பி.என்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதிமுகவினர் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகத்திலிருந்து மாவட்ட துணைச் செயலர் கா.அண்ணாதுரை தலைமையில் ஊர்வலமாகச் சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் ஏ.அப்துல்சமது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஇதேபோல, மதிமுகவினர் நகரச் செயலர் எம்.செந்தில்குமார் தலைமையிலும், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஆதி.ராஜாராம், ஒன்றியத் தலைவர் ஏனாதி சி.மதன் ஆகியோர் தலைமையிலும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்துக்கு பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.\nபட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி.சுப்பிரமணியன், அதிரை பேரூர் செயலர் ஏ.பிச்சை மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.\nகும்பகோணம் காந்தி பூங்காவிலிருந்து நகர செயலாளர் ராம. ராமநாதன் தலைமையில் ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் பிர்மன் கோயில் தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nகும்பகோணம் திமுக கிழக்கு, மேற்கு ஒன்றியம் சார்பில் தாராசுரம் மார்க்கெட்டிலிருந்து மாவட்ட செயலாளர் சு. கல்யாணசுந்தரம் தலைமையில் திமுகவினர் ஊர்வலமாகச் சென்று கடைத்தெருவில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇதே போல, நகர திமுக சார்பில் கட்சியின் மாவட்ட அலுவலகத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட திமுகவினர், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மகாமககுளத்தின் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nமேற்கண்ட நிகழ்ச்சிகளில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், நகர செயலாளர் சுப. தமிழழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nதொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கும்பகோணத்திலுள்ள அரசு போக்குவரத்து தலைமை அலுவலக வாயிலில் சங்க பொதுச் செயலாளர் எஸ். பாண்டியன் தலைமையில் அண்ணாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல, திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கெளதமன் தலைமையில் மகாமக குளம் கரையிலிருக்கும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆயிகுளத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு சாரங்கபாணி சன்னதியில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் நகர செயலாளர் குருமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் வடிவேல்வாண்டையார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஅதிமுக சார்பில் எம்எல்ஏ மா. கோவிந்தராசு தலைமையில் முன்னாள் எம்எல்ஏ எஸ்.வி. திருஞானசம்பந்தம், ஒன்றிய செயலாளர்கள் பேராவூரணி உ.துரைமாணிக்கம், சேதுபாவாசத்திரம் குழ.சுந்தரராஜன் உள்ளிட்டோர் சேது சாலையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nஇதேபோல், திமுக சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் க.அன்பழகன் தலைமையில், முன்னாள் பேரூராட்சித் தலைவர் என்.அசோக்குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் என்.செல்வராஜ், மற்றும் நிர்வாகிகள்அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நகர செயலாளர் எஸ் . பாண்டியராஜன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.கபிஸ்தலத்தில்...\nமேலகபிஸ்தலம் பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்திலிருந்து மாவட்ட அதிமுக விவசாய பிரிவு தலைவர் அண்ணாமலை தலைமையில், முன்னாள் எம்எல்ஏ எம். ராம்குமார், மாவட்ட கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் எஸ்.மோகன் உள்ளிட்டோர் முன்னிலையில் பேரணியாக சென்ற அதிமுக வினர் கபிஸ்தலம் பாலக்கரை கடைவீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபாபநாசம் ஒன்றிய நகர திமுக அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்ற திமுகவினர் மாவட்ட செயலாளர் எஸ்.கல்யாணசுந்தரம் தலைமையில், பாபநாசம் ஒன்றிய செயலாளர் கோ.தாமரைசெல்வன் மாவட்ட இணை செயலாளர் கோ.வி.அய்யாராசு உள்ளிட்டோர் முன்னிலையில் பாபநாசம் மேலவீதியிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD", "date_download": "2019-02-17T18:26:07Z", "digest": "sha1:MW7B3FJKCHKP5JLIATBOFTBACROS3NPE", "length": 5806, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nகொலம்பஸ் தின வாழ்த்துக்கள் - மனைவிகள் படிக்க வேண்டாம் : ஜாம்பஜார் ஜக்கு\nகாத்திருந்து காத்திருந்து... : சரவணகுமரன்\nநான் ஒரு முறை முடிவெடுத்துட்டா\nகோழியின் அட்டகாசங்கள்-2 : வெட்டிப்பயல்\nவயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா\nநினைவுகளில் பின்சுழலும் ஒலிநாடாக்கள் 1 : கார்த்திகைப் பாண்டியன்\nபல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mykollywood.com/2018/10/30/ratsasan-bringing-the-moments-of-double-cheers-with-joy-and-celebrations-on-day-25/", "date_download": "2019-02-17T18:41:04Z", "digest": "sha1:BUT7FRCAQZPOBM4YKIRTLXMLHIYGZUNV", "length": 10568, "nlines": 147, "source_domain": "mykollywood.com", "title": "RATSASAN – BRINGING THE MOMENTS OF DOUBLE CHEERS WITH JOY AND CELEBRATIONS ON DAY 25 – www.mykollywood.com", "raw_content": "\n“டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை…\nகாஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம்…\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு…\nபாக்ஸ் ஆபீஸில் கடுமையான போட்டிக்கு மத்தியில் திரைப்படங்கள் தடுமாறி வரும் இந்த கால சூழலில் ஒரு சில படங்கள் நல்ல வலுவான மற்றும் விதிவிலக்கான கதைகள் மூலம் வெற்றியை பெறும். இது வெறும் கட்டுக்கதை அல்ல, மாறாக “ராட்சசன்” படத்தின் மிகப்பெரிய வெற்றியின் மூலம் இது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்ப கட்டத்தில் வணிக வட்டாரத்துக்கு திரையிட்டு காண்பித்ததில் இருந்து, பத்திரிகை மற்றும் ஊடகம் ஆகிய காட்சிகளிலும் நல்ல வரவேற்பை பெற்ற ராட்சசன் படம், மல்டிபிளெக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன்கள் என திரையிட்ட அனைத்து இடங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இல்லையெனில், வெளியாகி 25ஆம் நாளில் கூட எப்படி ஒரு அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓட முடியும்\n“ஆம், இதைப் பற்றி வேறு என்ன சொல்ல முடியும் அடுத்தடுத்த ஆச்சர்யங்கள் எங்களுக்கு கிடைத்தது. பார்வையாளர்களின் பரவலான நல்ல கருத்துக்கள் படத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றது. இந்த படத்தை பற்றி தொடர்ந்து அவர்கள் பேசுவது, எதிர்காலத்திக் அத்தகைய படங்களை வழங்குவதற்கான பொறுப்பை எனக்குள் செலுத்துகிறது. மேலும், யதேச்சையாக படத்தின் 25ஆம் நாள், இயக்குனர் ராம்குமார் பிறந்த நாளன்று அமைந்தது எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவருடைய பிறந்த நாள் பரிசு என்று சொல்வதை விட, அவரது நீண்ட நாளைய கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. குழுவில் உள்ள அனைவருமே வெற்றிக்கான மிகுந்த முயற்சியை மேற்கொண்டனர். நடிகர் விஷ்ணு விஷால் ஒரு நட்சத்திரமாக இந்த படத்தின் மூலம் மாறுவது ஒரு தயாரிப்பாளராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அமலா பால் ஆகட்டும் அல்லது இசையமைப்பாளர் ஜிப்ரான் ஆகட்டும் ஒவ்வொருவரும் தங்கள் இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து இந்த படத்துக்காக உழைத்தார்கள்” என்றார் ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் ஜி. டில்லி பாபு\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2011/08/", "date_download": "2019-02-17T18:19:44Z", "digest": "sha1:VNVGJKOBYMGXWSJRD5TWAGVVI2XU52MZ", "length": 19299, "nlines": 146, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 08/01/2011 - 09/01/2011", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nழ கபேயில் பிரம்மாண்ட பதிவர் சந்திப்பு முடிந்து நான், மணிஜி, அகநாழிகை வாசு, செல்வம் காரில் பொள்ளாச்சி நோக்கிக் கிளம்பினோம். வழியெல்லாம் வாசு மற்றும் மணிஜியின் போன் ஒலித்துக்கொண்டே இருந்தது எப்ப வருவீங்க எப்ப வருவீங்க கேட்டுக்கொண்டிருந்த அந்த மகானுபாவன் நம்ம கும்க்கியார்.\nஇரவு சுமார் 1.30 அளவில் பிக் அப் செய்து பொள்ளாச்சி சேரும்போது காலை 8.30. ரூம் எடுத்து காலை உணவை ஒரு பிரபல பஸ்ஸர் வீட்டில் (மிக அழகான வீடு:) உண்டுவிட்டு (மெனு-சந்தகை + அரிசி பருப்புச் சோறு + சப்பாத்தி + மோர் + பறித்து சில நாட்களே ஆன பேரீச்சம் பழங்கள்) வால்பாறை செல்வதற்கான\nப்ளானில் இறங்கினோம். பல வருடங்களுக்கு முன்பு சென்ற/கண்ட பொள்ளாச்சி வேறு. இப்பொழுது ஊரே பளபளப்பு கூடி மிக அழகாக இருந்தது.\nமிக அழகழகான வீடுகள். நாங்கள் சென்றபோது க்ளைமெட்டும் மிக அருமையாக இருந்தது. நன்றி கூறி விடைபெற்று வால்பாறை செல்லும் வழியில் குரங்குஅருவியில் ஒரு குளியல் போட்டுவிட்டு கும்க்கியார் வளைத்து, வளைத்து வண்டி ஓட்ட ஒரு கட்டத்தில் சாலையே தெரியாத அளவிற்கு பனியும் மேகமூட்டமும் அப்பிக்கொண்டிருந்தது.\nவால்பாறை செல்லும் வழியில் ஒரு வளைவு\nகொண்டை ஊசி வளைவுகளில் குன்ஸாக ஓட்டிக்கொண்டே வால்பாறை வந்தபோது மழை அடித்துப் பெய்துகொண்டிருந்தது. மூன்றாம் மாடியில் அறை எடுத்து குளிரை கம்பளியில் தடுத்து தூங்கி எழுந்தால் லேசான சாரலுடன் வாங்க பழகலாம் என்று வால்பாறை அழைத்தது.\nவால்பாறையில் ஒரு டீ எஸ்டேட்\nவால்பாறை டு அதிரம்பள்ளி வழியில்\nஅதிரம்பள்ளி நீர்விழ்ச்சிக்கு வால்பாறை வழியாக செல்லும் இடமெல்லாம் தமிழக எல்லை வரை தேயிலைத் தோட்டம். அடுக்கடுக்காக பச்சை நிறம் மட்டும் கொண்டு வரைந்த ஒரு மாடர்ன் ஓவியம் போல ஒவ்வொரு மலைச் சரிவிற்கும், ஒவ்வொருவிதமான வடிவம் கொண்டு பார்க்கும்போதே மனது\nலேசாகியது. வார்த்தைகள் இட்டு நிரப்ப முடியாத ஒரு குதூகலம் எல்லோர் மனதிலும். சரியாக தமிழ்நாடு எல்லை முடிந்து கேரள செக்போஸ்ட் ஆரம்பிக்கும்போது, வண்டியையும் வண்டி ஓட்டுபவரையும் முழு சோதனை செய்த பிறகே அனுமதிக்கிறார்கள்.\n”ஹாங் அடிச்சா தா அங்க நோக்கு தவுசண்ட் ருப்பீஸ் ஃபைனானு”\n(செக்போஸ்ட் அருகிலேயே கன கச்சிதமாக போலீஸ் ஸ்டேஷன்.\nதெய்வத்திண்ட சொந்தம் நாட்டில் வேறு தீர்த்தங்களுக்கு அனுமதி இல்லையாம். )\nதெய்வத்திண்ட நாட்டில், ஒரு காட்டில் கஜாக்கா தோஸ்த்ஸ்\nபார்டர் தாண்டியதும் அது வேறு உலகமாகிவிட்டது. தேயிலைத் தோட்டம் என்பது காட்டை அழித்து மனிதன் உருவாக்கிய பணப்பயிர். இங்கே காட்டைக் காடாகவே வைத்திருக்கிறார்கள். யாரோ ஒருவரின் ஒரு கோப்பைத் தேனீருக்காக எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பது ஓங்கி உளகளக்கும் மரங்களிலும், பூச்சிகள், பறவைகளின் ஒலிகளிலும், சாலையில் சிதைந்து கிடந்த யானைகளின் சாணங்களிலும் தெரிந்தது. ஊருக்குள் வந்து துவம்சம் செய்யும் அவற்றின் மேல் கோபம் கொள்ளுதல் ஆறாம் அறிவின் உச்சகட்ட வக்கிரம் என்பது புரிந்தது.\nஎப்படி இந்த மரத்த விட்டு வெச்சிருக்கானுவ\nவழி நெடுக அடர்ந்த காடு, கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர்களுக்கு சாலை குண்டும் குழியுமாக இருந்தது.\nசெல்லும் வழி நெடுக பரவலாக மழை. கும்க்கி எங்கேனும் யானை தெரிகிறதா என்று இரண்டு பக்கமும் பார்த்தபடி வண்டி ஓட்டிக்கொண்டு வந்தார். .\n”யானைங்க கூட்டமா வந்தா என்னங்க பண்றது\n”வாலப் பிடிச்சி கடிச்சா அதுங்க பயந்து ஓடிப் போயிடுமாம்”\nசிகரெட் சித்தர் - அட்டேன்ஷன்\nசீட்டுக்குலுக்கிப் போட்டதில் செல்வம் பெயர் வந்தது. அவரும் தயாராகவே இருந்தார்.\n கனத்த மனதுடன் அதன் சாணங்களை மிதித்து ஆதி மனித எச்சத்திற்குத் தீனி போட்டுவிட்டுக் கிளம்பினோம்.\nசாலக்குடிக்கு 30 கிலோ மீட்டருக்கும் முன்னால் வருவது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. அதற்கும் முன்னால் நாங்கள் வந்த அந்த அடர் காட்டுவழிப்பாதை முடியும் இடம் வாழச்சல். வளைந்து நெளிந்து செல்லும் அகலமான ஆறு, கரையோரம் ஒரு சேட்டனுடைய ஹோட்டல், கேபிள்ஜி சைசில் அரிசிச்சோறு, அதே ஆற்றில் தூண்டிலில் உனவுக்காகச் சிக்கி உணவான மீன் வறுவல். ஹோவென்ற மழை. மதிய உணவை மாலையில் முடித்து அழகான அந்த ஆற்றங்கரையில் காலார நடந்து, காரெடுத்து நாங்கள் சென்ற இடம் அதிரப்பள்ளி.\nநிறைய வீடுகளை ரிசார்ட்டுகளாக மாற்றி வைத்துள்ளார்கள். நாங்கள் ஒன்றைத் தேர்ந்தெடுத்து இரவு நெடுநேரம் இலக்கியப் பணி ஆற்றிவிட்டு. காலையில் அருவிக்குச் சென்றோம்.\nவாழ்வில் மறக்கமுடியாத சில மணித்துளிகளில் இந்த அருவியைக் கண்டவாறே உட்கார்ந்திருந்ததைச் சொல்லலாம். ஆறு அமைதியாக வந்து அந்தப் பள்ளத்தாக்கில் ஆக்ரோஷமாக விழுந்து வெண்பஞ்சு துகள்களாக நீர்த்திவலைகளை மேல் நோக்கித் தள்ளும் அமைதிக்கும் ரெளத்திரத்திற்குமான அந்த விளிம்பில், எதுவுமே யோசிக்க முடியாத ஒரு ஏகாந்தம் மனதில் ஏறும். குளிக்கவோ கூப்பாடுபோடவோ மனம் நாடவில்லை. அங்கே வந்த பெரும்பாலானவர்கள் அருவியின் பிரம்மாண்டத்தில் வாயடைத்துப் போய் அமைதியாக நிற்பதைப் பார்த்தேன்.\nநீயெல்லாம் மசிறுக்குக்கூடச் சமானமில்லை என்று இயற்கை அழுத்தம் திருத்தமாக மனிதனைப் பார்த்துச் சொல்லுவதைப்போல எனக்குத் தோன்றியது. இதுவரை இந்த அருவியைக் காணாதவர்கள் ஒருமுறையாவது இங்கே சென்றுவரவேண்டும் என்பது என் வேண்டுகோள். வால்பாறை வழியே சென்றுவருவது இன்னும் அற்புதமாக இருக்கும்.\nLabels: அதிரம்பள்ளி, சாலக்குடி, சுற்றுலா, பதிவர் சந்திப்பு, பொள்ளாச்சி, வால்பாறை\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2014/02/blog-post_6658.html", "date_download": "2019-02-17T19:03:58Z", "digest": "sha1:TFWSEQNZ4DSK7BE6GURBJKUFFSJXOB7Q", "length": 18022, "nlines": 154, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: இசையும் நானும் எனது நண்பனும்......", "raw_content": "\nஇசையும் நானும் எனது நண்பனும்......\nசின்ன வயசு முதலே இசையின்னா எனக்கு ரொம்ப ஆர்வம். ரேடியோ பெட்டியில இருந்து, சோனி வாக்மேன், சீ டி பிளேயர், MP3 பிளேயர் என பல பரிமாணங்களை() கண்ட இசை உலகில், எம் எஸ் வி, இளையராஜா, ஏ ஆர் ரஹ்மான், மைக்கல் ஜாக்சன், ஷகீரா என கிராமியம் முதல் மேற்கத்தியம் வரையும் இசை கேட்கவும் அதன் நுணுக்கங்களை தெளிவாக அறியவும் என நான் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். அதையும் தாண்டி, இசை கருவிகளின் மீது எனக்கு இருந்த நாட்டமும் அவற்றை கற்றுக்கொள்ள நான் செய்த முயற்சிகளும் ஏராளம். எனது இசை ஆர்வத்தின் வெளிப்பாடே இந்த பதிவு.\nஎனது இசை அறிவு, ஞானம் பற்றி சொல்ல முன், எனது நண்பனது இசை ஞானம் பற்றி சொல்கிறேன். ஏன் என்றால் ஒருவரது நண்பர்கள் என்பவர்கள் அவரது விம்பமே. \"எவனோ ஒருவன் வாசிக்கிறான்...\" பாடல் கேட்ட நாளில் இருந்து எனது நண்பன் ஒருவனுக்கு புல்லாங்குழல் இசை மீது தீராக் காதல். சாலை ஓரத்தில் யாராவது புல்லாங்குழல் வாசித்தால் கூட மணிக்கணக்கில் அவர்கள் அருகில் இருந்து ரசித்துக் கொண்டிருப்பான். அந்த இசைக் கருவியை கற்பதில் அவனுக்கு அப்படி ஒரு ஆர்வம். எப்பப் பார்த்தாலும் \"என்னைக்காவது ஒரு நாள், ஒரு புல்லாங்குழல் வாங்கிடனும் மச்சான், அதுதான் என் வாழ்க்கை லட்சியம்\" ன்னு சொல்லிக்கிட்டே இருப்பான். இவ்வாறாக பல நாட்களாக தீராத முயற்சி எடுத்து கற்றுக் கொண்ட அவன் ஒருநாள் திடீர் என என்னிடம் வந்து, \"மச்சான், இப்போ நான் செம்மையா புல்லாங்குழல் வாசிப்பேன், இனிமேல் அடுத்த கட்டத்துக்கு போகவேண்டியதுதான், நீ எனக்கு ஒரு புல்லாங்குழல் வாங்கித்தா\" ன்னான்.\nநானும் அவனுமா சேர்ந்து புல்லாங்குழல் வாங்கறதுக்காக டவுனுக்கு கடைக்குப் போனேம். நாங்க போன தெருவுல வரிசையா பல இசைக் கருவிகள் விற்கும் கடைகள் இருந்தாலும் நம்மாளு குறிப்பா ஒரு கடைக்குத்தான் போகணும்ன்னு விடாப் பிடியா இருந்தான். அந்த கடை, சிவாஜி படத்துல வார்ர கடை செட்டப்ன்னு வச்சுக்கங்களேன், அங்கேயும் தமிழ் செல்வி மாதிரி ஒரு செம பிகரு இருந்திச்சி. நம்மாளு அந்த பிகருக்கிட்ட போயி புல்லாங்குழல் குடுங்கன்னு கேட்டான், அந்த பிகரும் என்னன்ன பெயர் எல்லாமோ சொல்லி அது வேணுமா, இது வேணுமான்னு ஏராளமா கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டே இருந்திச்சு, நம்மாளும் சலிக்காம என்னெல்லாமோ பேசினான், அவனோட ஞானத்த கண்டு நான் மெய் சிலிர்க்க நின்னிட்டு இருந்தேன். கடைசியா அந்த பொண்ணும் போயி எதோ ஒரு புல்லாங்குழல் கொண்டு வந்திச்சு, நம்ம மாப்ள அத கையில வாங்கிட்டு, அப்படியே எங்கிட்ட வந்தான், கிட்ட வந்தவன் புல்லங்குழல ஒரு வாட்டி உத்துப் பார்த்தான், அப்புறம் என்னப் பார்த்து \"என்ன மச்சான் இந்த குழல்ல இத்தன ஓட்டை இருக்கு, இதுல நான் எதுல வாய் வச்சு ஊதுரது\" ன்னு கேட்டான், நான் செம டென்ஷன் ஆகிட்டேன், காண்டுல அவன்கிட்ட கேட்டேன், மச்சான் நெசமா சொல்லு, உன்னோட ஆர்வம் புல்லங்குழல் மேலயா இல்ல அந்த தமிழ் செல்வி மேலயான்னு, அதுக்கு நம்ம நண்பன் என்னைப் பார்த்து திமிராக் கேட்டானே ஒரு கேள்வி,\n\"இன்னுமாடா உனக்கு இது புரியல\nஇதற்கும் எனது இசை ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்கிறீங்களா சொல்றேன், கொஞ்ச நாளாவே இந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சிய பார்த்துக்கிட்டு இருக்கேன், அதுல யாராவது \"ரெண்டாவது சரணத்துல மூணாவது வரியில அந்த \"ச ரி த ம, க த ப நி\" ல ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக்கு மேல உள்ள படம்தான் ஞாபகம் வரும். ஏன்னா நம்ம இசை ஞானம் அப்படி.\nபடிப்பினை: ஆர்வத்துக்கும் அறிவுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும், ஆர்வம் எதனால வேணும்னாலும் வரலாம், அறிவு வரணும்னா ஆர்வம் மட்டும் இருந்து பத்தாது, தேடல், புரிதல், முயற்சி, கற்றல் என பல விடயமும் இருக்கணும், இல்லையின்னா எப்பவும் என்னையும் என் நண்பனைப் போலவும் ஆர்வக் கோளாறுதான்.\nடிஸ்கி: இந்த பதிவு எழுதினதே, கொஞ்ச நாளாவே மனசக் கொடஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு விஷயத்த உங்க கூட பகிர்ந்துக்கத்தான். அது என்னன்னு கேக்கறீங்களா, கீழே பாருங்க. எதுவுமே புரியலன்னா பெருசு படுத்தி பாருங்கய்யா, நான் படத்தைச் சொன்னேன்.\nகுழந்தைகள், இருதய நோயாளிகளுக்கு உகந்ததல்ல.\nசீரியஸ் பதிவோன்னு நினைச்சு பயந்துட்டேன்..பதிவை விட ஸ்டில்ஸ், ம்ம்\nஎன்னைக்கு நான் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொன்னீங்களோ, அன்னக்கே முடிவு பண்ணிட்டேண்ணே, இனிமே ஸ்டில்ஸ் போடறதுதான்னு.\n///நல்ல சீரியஸ் பகிர்வு.'எதை'யும் கத்துக்க முன்னாடி \"அதப்\" பத்தி பூரண() அறிவு வேணும்,ஹ///கிளிக் பண்ணிப் பாத்ததுல ஒண்ணும் பிரயோஜனமில்ல,ஹிஹி\nவணக்கம் ஐய்யா, நலம். சீரியஸ் பதிவுக்கும் நமக்கும் தான் ரொம்ப தூரம் ஆயிற்றே\n\"ஸ்ருதி கொஞ்சம் விலகிறிச்சின்னு சொல்றப்போ எனக்கு மேல உள்ள படம்தான் ஞாபகம் வரும் \"\nஅப்போ ஸ்ருதியோடு ஐக்கியமாகடீங்கனு சொல்றப்ப உங்களுக்கு என்ன படம் ஞாபகத்துக்கு வரும்\n\"இந்த பதிவு எழுதினதே, கொஞ்ச நாளாவே மனசக் கொடஞ்சிக்கிட்டு இருக்கற ஒரு விஷயத்த உங்க கூட பகிர்ந்துக்கத்தான். அது என்னன்னு கேக்கறீங்களா, கீழே பாருங்க. எதுவுமே புரியலன்னா பெருசு படுத்தி பாருங்கய்யா, நான் படத்தைச் சொன்னேன்\"\nஇப்ப என்ன ஆடாம புடிச்சிகுனும் அவ்ளோ தானே ., வாங்க ஆளுகொரு கை ...\nஐயையோ 18+ போடலையா , அப்போ இந்த கமண்ட டெலிட் பண்ணிடுங்க.\n//இப்ப என்ன ஆடாம புடிச்சிகுனும் அவ்ளோ தானே ., வாங்க ஆளுகொரு கை ...//\nஐயையோ, இந்த ஆட்டத்த்துக்கு நான் வரல.\nஆஹா என்னமோ நினைச்சி நமக்கு தெரிந்த கீபோர்ட் பற்றி கொஞ்சம் சொல்லலாம்னு வந்தா அவ்வ்வ்வ்வ்....\nஇது மாதிரி துயர் சம்பவங்கள் நடந்துராக் கூடாதுன்னுதான் \"இது ஒரு மொக்கை பதிவு\" அப்பிடின்னு பதிவு ஆரம்புத்துலயே ஒரு டிஸ்கி போட்டு வச்சிருந்தேன், எடிட்டிங்ல நம்ம ராசு மாமா தூக்கிட்டாப்போல. நம்ம கடைக்கு யாரு சீரியஸ் பதிவு தேடி வரப்போறான்னு நினைச்சிருப்பாரு.\nஹீ ஹீ..அதானே, நாம எழுதுறது பூராவுமே மொக்கதானே.. ஆனா அது மட்டுமல்ல, இது இந்த ஜோனர் படம்னு சொல்லி படம் எடுக்குறது பழைய ஸ்டைல், ரசிகர்களே பார்த்து புரிந்துகொள்ளட்டும்னு விடுறதுதான் விஜய் சேதுபதி காலத்து ஸ்டைல்.. அதான்..\nஇயக்குனர் ம.தி.சுதா வின் மிச்சக்காசு - ஒரு பின்நவீ...\nமுற்போக்கு வாதம் பேசுவது எப்படி\nஇசையும் நானும் எனது நண்பனும்......\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilentrepreneur.com/15th-international-tamil-internet-conference/", "date_download": "2019-02-17T18:45:57Z", "digest": "sha1:4IKFJBHYCS7SEPUO3KAHK2VTIIVLQ6PF", "length": 14222, "nlines": 96, "source_domain": "tamilentrepreneur.com", "title": "15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு (International Tamil Internet Conference) வரும் செப்டம்பர் 9 - 11 வரை காந்திகிராம கிராமியப் பல்கலைகழகத்தில் - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\n15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு (International Tamil Internet Conference) வரும் செப்டம்பர் 9 – 11 வரை காந்திகிராம கிராமியப் பல்கலைகழகத்தில்\nஅமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டை (15th International Tamil Internet Conference) வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமியப் பல்கலைகழகத்தில் நடத்தவுள்ளது.\n15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டிற்கு முதன்மை தலைப்பாக “கணினியெங்கும் தமிழ், கணினியெதிலும் தமிழ்’’ என வைக்கப்பட்டுள்ளது. கணினி வழி தமிழ் பல வகையிலும் வளர வேண்டும் எனும் எண்ணத்தோடு இம்மாநாட்டின் இக்கருப்பொருளைக் கொண்டுள்ளது.\n“உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்” (International Information Technology for Tamil (INFITT)) – “உத்தமம்” எனும் அமைப்பு இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளில் தொடர்ந்து தமிழ் இணைய மாநாடுகளை நடத்தி வருகிறது.\nஇம்மாநாட்டில் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என்ற 3 பிரிவுகளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ் கணிமை சார்ந்த, தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் (software companies), சுய தொழில் முனைவோர்கள் (entrepreneurs) பங்கேற்க உள்ளனர்.\nஇம்மாநாட்டின் ஓர் அங்கமாகச் செல்பேசிச் செயலிகளை உருவாக்குதல், இயந்திரக் கற்றல், கட்டற்ற மென்பொருள்கள் (software) ஆகிய தொழில்நுட்பங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் அதில் கலந்து கொள்ளலாம்.\nபுதிய தொழில்முனைவோர் தங்கள் மென்பொருட்கள் சார்ந்த அம்சங்களை மக்களிடையே பரப்ப இந்த அரங்கம் ஒரு வாய்ப்பாக அமையும்.\n15ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டில் 20,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திண்டுக்கல், மதுரை சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n1009 முறை விடாமுயற்சி செய்து 65 வயதில் KFC என்ற மிகப்பெரிய பிராண்டை உருவாக்கிய கேணல் சாண்டர்ஸ்\nசர்வதேச இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ளும் தேங்காய் நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் கண்காட்சி : India International Coir Fair 2016 கோயம்புத்தூரில் Tamil Entrepreneurs Forum Conference TEFCON2016 : Powerful one day business conference, July 2, New Jersey- USA privacy policy தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நடத்தும் அமெரிக்க நாட்டிற்கான வர்த்தக விசா மற்றும் பணி விசா பெறுவதற்கான நடைமுறைகள் குறித்த கூட்டம் வரும் மார்ச் 1 மதுரையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடும் Startup Conclave 2016 மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 வரை கோயம்புத்தூரில்\n← [Video] தொழில் போர் – Episode 7 : இந்தியாவில் எந்த கட்சி மத்திய அரசில் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசியை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை இந்திய சந்தைக்குள் அப்படி என்ன சிக்கல் உள்ளது\nஇந்திய இளம் தொழில் முனைவோர்களில் உள்ள 12 ஹீரோக்கள் →\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2008/09/killer-english.html", "date_download": "2019-02-17T18:16:15Z", "digest": "sha1:RN5JOAD6LUUAYEMIBJ463LRYQRXCZY36", "length": 23087, "nlines": 519, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: Killer English...", "raw_content": "\nஒரு மாறுதலுக்காக ஆங்கிலத்தில் நாங்கள் அன்றாடம் வழுக்குக்கின்ற இடங்கள்.. தெரியாத பாசையில் (பாசியில்) சறுக்கி விழுவோர் ஏராளம்.. ரசிப்போம் சிரிப்போம்..\nஆபிசில் உட்கார்ந்து படிச்சிட்டு இருந்தேன்...\n..என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை..சத்தம்போட்டு சிரிச்சிட்டு அப்புறம் நான் முழிச்சேன் பாருங்க.. இப்ப நினைச்சாலும் சிரிப்பை அடக்க முடியலை..அருமை..\nதமிழ்மணம் தளத்தில் இன்னும் இணையமுடியவில்லையா \nமாயா, இணைந்து விட்டேன் வெற்றிகரமாக.. நன்றிகள் நண்பர் சஜீக்கு ..\nநிமால்,சங்கநேசன்,க்ரிஷ் .. எல்லோருக்கும் நன்றிகள்.\nஓ நுவரேலியாவிற்க்கு போனதாலா நேற்று நீங்கள் விடியலுக்கு வரவில்லை. சந்துருவும் நல்லாச் செய்தார் என்ன உக்களைப்போல் இடையிடையே மனதை கொள்ளைகொள்கின்ற இடைக்காலப் பாடல்களை ஒளிபரப்பவில்லை.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50852", "date_download": "2019-02-17T18:31:18Z", "digest": "sha1:TTDHFQRTOH4EDNUPEL2NLDXUV7VQYTQU", "length": 17140, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "சகல சம்பத்துக்களும் தேட", "raw_content": "\nசகல சம்பத்துக்களும் தேடிவரும் பைரவர் வழிபாட்டை எவ்வாறு செய்வது...\nஸ்ரீ தத்துவநிதி எனும் நூல் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரைப் பற்றி விவரிக்கிறது. ஸ்ரீஸ்வர்ண பைரவியை தன் மடிமீது அமர்த்தியவாறு காட்சி தரும் இந்த மூர்த்தியை மனமுருகி வழிபட, பொன்-பொருள் சேரும்; ஐஸ்வரியம் பெருகும் என்பர்.\nஸ்ரீகால பைரவப் பெருமானின் உயர்ந்த அவதாரமே ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர். தினமும் காலை 4.30 மணி முதல் காலை 6 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்துவருவது உத்தமம்.\nவீட்டின் பூஜையறையில் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் போட்டோவை வடக்கு நோக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அந்தப் படத்தின் அருகில் கிழக்கு நோக்கி (ஒரு மஞ்சள் துண்டின் மீது-இந்த வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்) அமர்ந்து கொள்ள வேண்டும். செவ்வரளி மாலையை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்க வேண்டும்.\nதினமும் முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை மட்டுமாவது. கிழக்கு நோக்கி மண்விளக்கில் நெய்தீபம் ஏற்ற வேண்டும். சந்தனத்தை தண்ணீரில் குழைத்து ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவரின் நெற்றியில் நமது மோதிர விரலால் வைக்க வேண்டும்.\nபிறகு அவரது பாதத்திலும், பிறகு ஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி, சூலாயுதம், அமிர்தகலசம் போன்றவைகளில் வைக்க வேண்டும் குங்குமம் வைக்கக் கூடாது பிறகு, சந்தனப் பத்தியை பொருத்தி அவருக்குக் காட்ட வேண்டும் பத்தி ஸ்டாண்டில் வைத்துவிட்டு ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிக்க வேண்டும்.\nஇவ்வாறு பாடுவதற்கு முன்பே வீட்டில் சமையல் முடிந்திருந்தால் நாம் சாப்பிடுவதற்கு முன்பாக ஒரு கிண்ணத்தில் சாதத்தை வைக்க வேண்டும், அத்துடன் கொஞ்சம் வெல்லத்தூளைச் சேர்க்க வேண்டும் இந்த வெல்லத்தூள் சேர்த்த சாதக்கிண்ணத்தை ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் படத்தின் முன்பாக வைக்க வேண்டும்.\nஇரவில் தூங்குவதற்கு முன்பு (வெள்ளிக்கிழமைகளில் திருஷ்டி சுற்றிப் போடுவதற்கு முன்பு) படையலாக காலையில் வைத்த வெல்லம் கலந்த சாதத்தை கிண்ணத்தில் இருந்து இன்னொரு கிண்ணம் அல்லது காகிதத் தட்டில் கொட்டி, வீட்டிற்கு வெளியே ஓரமான இடத்தில் வைத்துவிட வேண்டும்.\nபல நாட்கள் அல்லது வாரங்கள் கழித்து பைரவர் வந்து இந்தப் படையலைச் சாப்பிடுவதைக் காண்பீர்கள், அதுவரை ஒவ்வொரு நாளும் நாம் வீட்டிற்கு வெளியே படையல் வைப்பதோடு நமது வழிபாடு நிறைவடைந்து விடுகிறது.\nஇந்த வழிபாட்டுமுறையை செய்து வரும் நாட்களில் தீட்டு நிகழ்ச்சிகளில் (ஜனனம், ருது, சிவனடி சேர்தல்) கலந்து கொண்டால் 30 நாட்களுக்கு இந்த வழிபாட்டு முறைக்கு, விடுமுறை விடுவது அவசியம்.\nமாதத்தில் சில நாட்களில் தனக்குப் பதிலாக தமது மகளைக் கொண்டு (மாற்று ஆள்) வழிபாடு செய்து கொள்ளலாம். இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது, ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறையும், நமது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்துவிடும். நமது ஆயுள் முழுவதும் வீட்டில் இந்த வழிபாட்டைச் செய்து வர சகல சம்பத்துக்களும் நம்மைத் தேடி வரும்.\nஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவருக்கு அணிவிக்கப்படும் செவ்வரளி மாலையை 24 மணி நேரத்திற்குள் எடுத்துவிடவேண்டும். காய்ந்த பூக்கள் ஒருபோதும் அவரது படத்தின் மீது இருக்கக் கூடாது. இவருக்கு ஒருபோதும் மல்லிகைப் பூக்கள் அணிவிக்கக்கூடாது. கோவிலில் வழிபட ஏற்றவர் ஸ்ரீகாலபைரவர் வீட்டில் வழிபட உகந்தவர் ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/ttv-dinakaran-23", "date_download": "2019-02-17T18:03:55Z", "digest": "sha1:XH5UOOQP77NWLGC5EXRJ7RNVXJWHZ7WX", "length": 7755, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக ஆட்சியை பிடிக்கும் – டிடிவி தினகரன் | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome தமிழ்நாடு கோவை 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக ஆட்சியை பிடிக்கும் – டிடிவி தினகரன்\n200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக ஆட்சியை பிடிக்கும் – டிடிவி தினகரன்\n200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமமுக கட்சி ஆட்சியை பிடிக்கும் என அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nகோவை கொடீசியா மைதானத்தில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், அக்கட்சியின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன், அமைப்பு செயலாளர்கள் செந்தில் பாலாஜி, சேலஞ்சர் துரை, கர்நாடகா மாநில செயலாளர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய தினகரன், இரட்டை இலை சின்னத்தை நிச்சயம் மீட்போம் என்றார். 18 எம்.எல்.ஏ-கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக அமையும் எனக்கூறிய அவர், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்றார்.\nPrevious articleஒரே தேசம், ஒரே தேர்தலில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை – அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nNext articleபா.ஜ.கவுடன் கூட்டணி தொடரும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அறிவிப்பு..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2013/12/2-2-hour-power-cuts-in-chennai-again.html", "date_download": "2019-02-17T18:40:14Z", "digest": "sha1:KIGCWO62BKGQ5YD2XURHHKGFN5WNEYER", "length": 13315, "nlines": 102, "source_domain": "www.tamilfbnews.com", "title": "சென்னையில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு! | 2-hour power cuts in Chennai again! | - Tamil Puthagam", "raw_content": "\nHome News சென்னையில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு | 2-hour power cuts in Chennai again\nசென்னையில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு | 2-hour power cuts in Chennai again\nசென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் தினமும் 2 மணி நேரம் சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்படுமென தெரிவிக்கபட்டுள்ளது.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டை சமாளிக்க மாநிலம் முழுவதும் சமமான அளவுக்கு பாரபட்சமில்லாத மின்வெட்டை அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி சுழற்சி முறையில் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. பின்னர் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்ததையடுத்து மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது.\nஇந்நிலையில் பல்வேறு மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுது போன்ற காரணங்களால் மின்பற்றாக்குறை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் மீண்டும் மின்வெட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் தினமும் 2 மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 வரை சுழற்சி முறையில் இது அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் மீண்டும் 2 மணி நேரம் மின்வெட்டு | 2-hour power cuts in Chennai again\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/121578-how-the-womenhood-being-treated-the-film-s-durga-review.html", "date_download": "2019-02-17T18:24:11Z", "digest": "sha1:UZPS3GIWRQ3KWDUUUZXKUNMH7SC3NK7W", "length": 34170, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்தச் சமுகத்தில் பெண்கள் ஓர் இரவை‌ தனியாகக் கடக்க முடியுமா..? - 'எஸ்.துர்கா' படம் எப்படி | how the womenhood being treated the film 'S durga' review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:07 (08/04/2018)\nஇந்தச் சமுகத்தில் பெண்கள் ஓர் இரவை‌ தனியாகக் கடக்க முடியுமா.. - 'எஸ்.துர்கா' படம் எப்படி\nமலையாள மாற்று சினிமாவின் அசல் முகம் என வர்ணிக்கப்படும் இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே உலகத் திரைப்படவிழாக்களில் கவனம் ஈர்த்தது.\nகாதலனுடன் ஊரைவிட்டு வெளிவரும் பெண் ஓர் இரவைக் கடக்க முடிகிறதா இந்தச் சமூகம் பகலைப் பார்க்க விடுகிறதா இந்தச் சமூகம் பகலைப் பார்க்க விடுகிறதா என்பதை 90 நிமிட த்ரில்லராக சொல்லும் படம் 'எஸ்' துர்கா. மலையாள மாற்று சினிமாவின் அசல் முகம் என வர்ணிக்கப்படும் இயக்குநர் சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் வந்திருக்கும் இப்படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே உலகத் திரைப்படவிழாக்களில் கவனம் ஈர்த்தது.\nகேரளாவின் ஏதோ ஒரு மூலையில், இரவு நேரம் ஆள் அரவமற்ற ஒரு நெடுஞ்சாலையில் சுமார் 25 வயது துர்கா (ராஜ்ஶ்ரீ தேஷ்பாண்டே) தனது காதலனுக்காக கையில் பையுடன் காத்திருக்கிறாள். அவசர அவசரமாக வரும் கபீர்(கண்ணன் நாயர்) துர்காவோடு கிளம்புகிறான். அந்த ஏகாந்தமான பொழுதில் கொஞ்சமும் பொருந்தாத அவர்களின் நெடுஞ்சாலைப் பயணம் முடிவுறா பயங்கரமான கனவொன்றை ஞாபகப்படுத்துகிறது. கண்கள் கூசும் வெளிச்சத்தை அள்ளி வீசிச்செல்லும் வாகனங்களை வகைபிரிக்காமல் அந்த இருள் சூழ்ந்த சாலையில் அவர்கள் நடந்தவாறே லிஃப்ட் கேட்டு தோல்வியடைகிறார்கள். ஒரு மோசமான இரவாக கருநாகத்தின் குறியீடாக அந்த நெடுஞ்சாலை அவர்கள் முன் நீண்டு கிடக்கிறது. வாகனங்கள் வேகத்தைக்கூடக் குறைக்காமல் அவர்களைக் கடந்து செல்கிறது. அப்போதுதான் முழுவதும் எல்.இ.டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, டெத் மெட்டல் இசை அலற சென்றுக்கொண்டிருந்த ஒரு ஆம்னி வேன் ஆபத்பாந்த்கவனாய் நின்று லிஃப்ட் கொடுக்கிறது. வண்டியிலிருக்கும் சுஜீஷ், வேத் என்ற இருவரும் காதலர்களுக்கு உதவுவதாகவும் அவர்களை 'ரயில்வே ஸ்டேஷனில்' பத்திரமாக இறக்கிவிடுவதாகவும் சொல்கிறார்கள். பயணம் ஆரம்பமாகிறது. முதல் கோணலாக சுஜீஷ் அவர்களின் பெயர் என்னவென்று விசாரிக்க கபீர் தன் பெயரை மறைக்கக்கூடத் தெரியாமல் முதலில் கபீர் என்றவன்... 'கண்ணன்' என்று திருத்திச் சொல்கிறான். அவள் பெயர் 'துர்கா' என்றதும், அவர்களின் கேலி ஆரம்பமாகிறது.\nசுஜீஷ் மேலும் அனாவசியமான கேள்விகளை அடுக்க அவனது பார்வையும், வார்த்தைகளும் துர்காவை பயமுறுத்துகிறது. இந்தியில் 'நாம் இறங்கிவிடலாம்' என்று காதலனிடம் சொல்கிறாள். வட இந்தியப் பெண் என்பதால் இன்னும் அவர்களால் பரிகாசிக்கப்பட வேறு வழியில்லாமல் பயணத்தை அவர்களுடன் தொடர வேண்டிய சூழல் காதலர்களுக்கு. காவல் துறையினரின் நெடுஞ்சாலை பரிசோதனையைக் கடந்து செல்லும் போதும் உதவி கேட்கப் பயந்து மௌனமாகிறான் கபீர். ஒரு கட்டத்தில் வேனில் இருப்பவர்களால் வரம்புமீறி கேலி செய்யப்பட்டதும் துர்காவும் கபீரும் தங்களை இறக்கிவிட இரைஞ்சுகிறார்கள். ஆனால், வேன்காரர்களைவிட்டால் அந்த நெடுஞ்சாலையில் தங்களை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட யாருமில்லை என்பதை தாமதமாக உணர்ந்து அவர்களோடு தொடர்ந்து பயணித்தாக வேண்டிய சூழல். மீண்டும் எல்லைமீறிய நடவடிக்கைகளாலும், அருவருக்கத்தக்க வார்த்தைகளாலும் காதல் ஜோடியின் கேள்விக்குறியான பயணம் தொடர்கிறது. ஒரு கட்டத்தில் அவர்களிடமிருந்து தப்பித்து அந்த நெடுஞ்சாலைப் பயணத்தைத் தொடர்கிறார்கள். அது இன்னும் மோசமான ஒரு பயணமாக நீள்கிறது. வேட்டி சட்டையணிந்த போதையேறிய இருவரின் பிடியில் சிக்கிக் கொள்கிறார்கள். மீண்டும் ஒருமுறை ஆம்னி வேன் 'நண்பர்களால்' காப்பாற்றப்பட்டு அதே வேனில் பயணத்தைத் தொடர்கிறார்கள். அவர்களின் இந்த நெடுஞ்சாலைப்பயணம் இலக்கை சென்றடைகிறார்களா என்பதை விவரிக்கிறது 'எஸ் துர்கா'.\nபடம் துவங்குவதே 'டீட்டெய்லான' துர்க்கை அம்மன் விழாவான 'கருடன் தூக்கம்' நிகழ்விலிருந்துதான். கபீர்- துர்காவின் ஒட்டுமொத்த பயணத்தின் நடுநடுவே கேரளத்தின் ஃபேமஸான இந்தத் திருவிழா குறியீடாகக் காட்டப்படுகிறது. ஒரு புறம் துர்கா என்ற பெண் தெய்வத்துக்காக உடலில் அலகு குத்தி பயபக்தியோடு வணங்கும் சமூகத்தில்தான் அதே பெயர் கொண்ட ஒரு பெண்ணுக்கு அநீதியும் இழைக்கப்படுகிறது என்பதைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய இந்தியாவின் இரவில் ஒரு பெண்ணால் ஒரு ஆணின் துணையோடுகூட சுதந்திரமாகச் செல்ல முடியாது என்பதை பொட்டில் அடித்தாற்போல சொல்லியிருக்கிறது படம்.\nதிரைக்கதை என்ற ஒன்றே எழுதப்படாத... அதற்கான தேவையும் இருக்காத 'கேண்டிட்' பாணியிலான கதை சொல்லலில் கவனம் ஈர்ப்பவர்தான் இப்படத்தின் இயக்குநர் சனல் குமார் சசிதரன். இயக்குநரின் 'ஒழிவு திவசத்துக் களி' படத்தில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இரண்டாம் பாதி போன்ற பரிசோதனை முயற்சியும், சினிமா நேர்த்தியும் இதில் இல்லை. இருந்தாலும் படத்தில் அவர் பேச நினைத்த அரசியலை சரியாக பேசியிருக்கிறார். இந்திய சமூகத்தில் மண்டிக்கிடக்கும் சாதிய அடுக்கின் கொடிய முகத்தை 'ஒழிவு திவசத்துக்களி'யில் காட்டியவர் இதில் பல அடுக்குகளாக கருத்தியல்களையும் அவர் பேச நினைத்த நுண்ணரசியலயும் பார்வையாளனுக்கு உணர்த்த முயற்சித்திருக்கிறார். ஆம். 'எஸ் துர்கா' ஒவ்வொருவருக்கும் ஒரு கதையை சொல்வாள், உணர்த்துவாள், பிரதிபலிப்பாள். இப்படத்தின் ஓட்டம் இப்படி உணர்த்தியவற்றை பலரும் பட்டியலிடலாம். மதங்கள் கடந்த காதலுக்கு இந்த சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம், இரவு நேர இந்தியா, பெண் சுதந்திரத்தின் எல்லை, காவல்துறையின் கையாலாகத்தனம், கலாச்சாரக் காவலர்களின் இன்னொரு முகம், சக மனிதர்களின் மீதான காரணமற்ற வன்மம், பாலியல் வறட்சி, தன்வழியில் மட்டுமே கவனம் செலுத்தும் மனிதர்களின் சுயநலம் என பல அடுக்குகளை குறியீடுகளாக இக்கதை நமக்குள் விதைக்கிறது. கண்ணுக்கெட்டியத் தூரத்தில் அவர்களோடு பயணிக்கும் ரயில்வே பாதை கடைசிவரை அவர்களுக்கு சாத்தியப்படாமலே அவர்களுடனே நீள்வதெல்லாம் பல உணர்வுகளை நமக்குள் கடத்திச் செல்கிறது.\nநம் வீட்டிலிருக்கும் துர்காக்கள் நம் பார்வையில் எஸ்.துர்காக்களாக தெரிந்தாலும் வெளியில் வரும்போது பலருக்கு செக்ஸி துர்காவாகத்தான் தெரிவார்கள் என்பதைச் சொல்கிறது இக்கதை\nபொதுவாக இதுபோன்ற இன்டிபெண்டென்ட் சினிமாக்களில் தொழில்நுட்ப அளவில் சிறிய பரிசோதனை முயற்சிகள் நிகழ்த்தப்படும். எஸ் துர்கா இன்னும் உச்சம் தொட்டிருக்கிறது. பல யுக்திகளைக் கையாண்டுள்ளது. யதார்த்த சினிமாவுக்கான இலக்கணங்களை தகர்த்தெறிந்துவிட்டு ஒரு த்ரில்லராய் நம்மை சீட் நுனிக்கு அழைத்து வருகிறது படத்தின் ஒளிப்பதிவும், ஒலிப்பதிவும் ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரதாப் ஜோசஃப், தன் கேமராவையும் பார்வையாளனாக மாற்றியிருக்கிறார். இரவின் இருளையும் வெளிச்சத்தின் பயங்கரத்தையும் நமக்கு(க்குள்) கடத்தியிருக்கிறார். ஒரு கதாப்பாத்திரமாகவே மாறி, கேமராவும் வேனுக்கு உள்ளே வெளியே என கதை மாந்தர்களோடு பயணிக்கிறது. கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கேமராவைக் கையாண்ட விதம் 'இந்தக் காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள் ஒளிப்பதிவு செய்திருக்கும் பிரதாப் ஜோசஃப், தன் கேமராவையும் பார்வையாளனாக மாற்றியிருக்கிறார். இரவின் இருளையும் வெளிச்சத்தின் பயங்கரத்தையும் நமக்கு(க்குள்) கடத்தியிருக்கிறார். ஒரு கதாப்பாத்திரமாகவே மாறி, கேமராவும் வேனுக்கு உள்ளே வெளியே என கதை மாந்தர்களோடு பயணிக்கிறது. கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கேமராவைக் கையாண்ட விதம் 'இந்தக் காட்சியை எப்படி எடுத்திருப்பார்கள்' என்று நம்மை பிரமிக்க வைக்கிறது. படத்தொகுப்பு செய்த சனல்குமார் சசிதரன் 'கிளாஸ்ட்ரோஃபோபிக்' எனப்படும் ஒருவித அதிர்ச்சி தரும் வகையில் காட்சிகளை அடுக்கி எடிட் செய்திருக்கிறார். அவரது வழக்கமான நம்பகத்தன்மையை நீளச்செய்யும் நீண்ட நெடிய ஷாட்கள், இரவின் நிஜ லைவ் சவுண்ட்கள் படத்தின் யதார்த்தத்திற்கு வலிமை சேர்க்கின்றன. படத்தில் வரும் கெட்டவார்த்தைகள் சென்ஸாரின் உபயோகத்தால் எக்கச்சக்க ம்யூட்கள், கட்களால் தூக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. தலைப்பில்கூட 'செக்ஸி' கட் செய்யப்பட்டு 'எஸ்' துர்காவாக மலர்ந்திருக்கும் இப்படம் நேர்மையான சினிமா ரசிகர்களுக்குக் கிடைத்த பொக்கிஷம்.\nஇந்தப்படத்துக்கு ஏன் சென்ஸாரில் இத்தனை கத்திரிகள், உள்ளூர் திரைப்படவிழாவில் இத்தனை புறக்கணிப்பும் என்பதே நம்முன் தொக்கி நிற்கும் கேள்விகள். உள்ளீடற்ற படங்கள் உலகத்திரைப்பட விழாக்களுக்கு இந்தியா சார்பாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் 'செக்ஸி துர்கா' மிக உண்மையான இந்தியச்சூழலைப் பல அடுக்கில் பேசியிருப்பதால் படைப்பு ரீதியாக இது மிக நல்ல சினிமா. மொத்தத்தில் இருட்டிலே எடுக்கப்பட்டிருந்தாலும் இப்படம் நமக்கு பல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. நிச்சயம் பார்வையாளனை ஏதோ ஒருவகையில் இப்படம் பாதிக்கும்\n''எப்படி பெயர் மாற்றினாலும் எனக்கு செக்ஸி துர்காதான்'' - சணல்குமார் சசிதரண்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/family-health-insurance/12828/", "date_download": "2019-02-17T17:31:47Z", "digest": "sha1:DWDUD4FC2UH4H4Z7IBV4TZ74XN37ER72", "length": 7641, "nlines": 119, "source_domain": "kalakkalcinema.com", "title": "Family Health Insurance - மருத்துவ காப்பீட்டு தொகை உயர்வு!", "raw_content": "\nHome Latest News மருத்துவ காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்திலிருந்து இனி ரூ.5 லட்சமாக உயர்வு: முதல்வர் ஆணை\nமருத்துவ காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்திலிருந்து இனி ரூ.5 லட்சமாக உயர்வு: முதல்வர் ஆணை\nFamily Health Insurance – சென்னை: ‘மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், ஓராண்டுக்கு வழங்கப்படும் ரூ.2 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீட்டு தொகை, தற்போது ரூ.5 லட்சம் உயர்த்தி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்’ .\nஇது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் ஏழை, எளிய மக்களுக்கும், உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 2012-ஆம் ஆண்டு ஜன.11-ஆம் தேதி,\nஅப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அம்மா அவர்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் என்ற பெயரில் இத்திட்டத்தை தொடங்கினார் .\nஇத்திட்டத்தில் இதுவரை சுமார் 26.96 லட்சம் நபர்கள் , இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.\nமேலும், இந்த திட்டத்தில் 1.58 கோடி குடும்பங்களுக்கு காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், முதலமைச்சரின் இந்த மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகள்,மேலும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக,\nதற்போது வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீட்டு தொகையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.\nஇந்நிலையில், கோரிக்கையை பரிசீலனை செய்தபின், 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டு தொகையை தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளேன்.\nஇந்நிலையில், வரும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெறும் 1.58 கோடி குடும்பங்களுக்கு, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகைக்கு கட்டணமில்லாமல் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமருத்துவ காப்பீட்டு தொகை ரூ.2 லட்சத்திலிருந்து இனி ரூ.5 லட்சமாக உயர்வு: முதல்வர் ஆணை\nPrevious articleடெல்லி ராம்லீலா மைதானத்தில் குவிந்த 24 மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள்\nNext articleஉங்கள் குழந்தைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்ட வேண்டுமா – உளவியல் ரீதியான டிப்ஸ்கள் இதோ\nஒரே வாரத்தில் முகம் பளிச்சுனு மாற வேண்டுமா\nகுழந்தையுடன் கொஞ்சி விளையாடும் தளபதி விஜய் – வைரல் வீடியோ.\nமுன்னணி நடிகரின் படத்தின் கருணாஸின் மகன் – வைரலாகும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/05/100914?ref=cineulagam-reviews-feed", "date_download": "2019-02-17T18:38:45Z", "digest": "sha1:BVC23X7WBH6L7LDODYCA7NBQKD2GLQQP", "length": 12306, "nlines": 105, "source_domain": "www.cineulagam.com", "title": "மதுரவீரன் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nமிஸ்டர் லோக்கல் டீசரில் இந்த வசனத்தை கவனித்தீர்களா\nநடிகர் விஜயகாந்தின் மகனுடைய வெளிநாட்டு காதலி யார் தெரியுமா\nதிருமணத்திற்கு முன்பு ஜோடியாக ஊர் சுற்றும் ஆர்யா-சயீஷா- முதன்முதலாக வெளியான புகைப்படங்கள்\nநடிகர் சிம்புவின் தம்பி மதம் மாற உண்மை காரணம் இதுதான்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபிரபல ஹாலிவுட் நடிகர் தோற்றத்தில் அஜித், ரசிகர்கள் கொண்டாடிய புகைப்படம் இதோ\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமுன் ஜென்மத்தில் நீங்கள் எப்படி... பிறந்த திகதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம்\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nஈழத்து சிறுமிக்கு இப்படி ஒரு சோகமா கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய் கனடாவில் இருந்து கண்ணீர் விடும் தாய்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nவிஜயகாந்த் ஒரு காலத்தில் ரஜினி, கமலுக்கு போட்டியாக இருந்த நடிகர், தீவிர அரசியலால் நடிப்பில் இருந்து விலகினார். இந்த நிலையில் தன் மகன் சண்முகபாண்டியனை விஜய்காந்த் சகாப்தம் படத்தின் மூலம் களம் இறக்கினார். ஆனால், அப்படம் பெரும் தோல்வியடைய அதை தொடர்ந்து மதுரவீரனாக மீண்டும் சண்முகபாண்டியன் களம் கான, இந்த மதுரவீரன் சகாப்தம் படைத்தாரா\nசமுத்திரக்கனி ஊரில் எல்லோரும் மதிக்கும்படி இருக்கும் ஒரு நபர். ஜல்லிக்கட்டில் மேல் ஜாதி, கீழ் ஜாதி இருக்க கூடாது எல்லோரும் இறங்கி மாடுபிடிக்க வேண்டும் என்பதே அவரின் விருப்பம்.\nஒரு கட்டத்தில் சமுத்திரக்கனியையே ஒரு கும்பல் கொல்ல, தன் அப்பாவை கொலை செய்தது யார் என்று கண்டுப்பிடிக்க, சண்முகபாண்டியன் மலேசியாவிலிருந்து தன் சொந்த ஊருக்கு வருகின்றார்.\nவந்த இடத்தில் தன் தந்தை ஜல்லிக்கட்டிற்காக தான் போராடினார் என அவரின் நோக்கம் அறிந்து ஜல்லிக்கட்டையும் நடத்த வேண்டும், அதே சமயம், தன் அப்பாவை கொன்றவனையும் பிடிக்க வேண்டும், இது இரண்டையும் சிறப்பாக சண்முகபாண்டியன் செய்தாரா\nசண்முகபாண்டியன் சகாப்தம் படத்திற்கு எவ்வளவோ தேவலாம், நல்ல முன்னேற்றம் இருந்தாலும் இன்னமும் ஏதோ கேமரா பயம் தெரிகின்றது. அப்பாவை போலவே ஆக்‌ஷன் நன்றாக வருகின்றது, இன்னும் கொஞ்சம் மெனக்கெடுத்தால் அப்பாவை போலவே ஒரு ரவுண்ட் வரலாம் சார்.\nமீனாட்சி அப்படியே கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் பொருந்தி போகின்றார். சமுத்திரக்கனி இதுவரை அவர் படங்களில் என்ன செய்தாரோ, அதே தான், அட்வைஸ் செய்வது, பொறுப்பாக இருப்பது என பார்த்து பழகி போன கதாபாத்திரம் என்றாலும் அதையும் சிறப்பாக செய்து முடித்துவிட்டார்.\nபடத்தில் சமுத்திரக்கனியின் கொலையை கண்டுப்பிடிக்க வரும் சண்முகபாண்டியன் திடிரென்று ஜல்லிக்கட்டு பக்கம் திரும்புகின்றார். அதை தொடர்ந்து தமிழகத்தில் நடந்த மாபெரும் ஜல்லிக்கட்டு போராட்ட வீடியோக்கள், விஜய் ஜல்லிக்கட்டு ஆதரவு வீடியோ என இரண்டாம் பாதி முழுவதும் பல மலரும் நினைவுகளை ஒரு தொகுப்பாக தொகுத்து கொடுத்துள்ளார் முத்தையா.\nபடத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு தான், இயக்குனரே ஒளிப்பதிவாளர் என்பதால், மிகவும் சிறப்பாக செய்துள்ளார், சந்தோஷின் பின்னணி இசை மிரட்டல்.\nஇப்படி ஒரு பாசிட்டிவான கதைக்களம், மக்கள் உணர்வோடு விளையாடும் ஒரு களம் என்றாலும், ஜல்லிக்கட்டு காட்சிகள் போதும் போதும் என்று நீள்வது கொஞ்சம் மைனஸாக தெரிகின்றது. ஏனெனில் சண்முகபாண்டியன் வந்த நோக்கத்தை விட்டு வேறு திசையில் திரும்புவது, சமுத்திரக்கனியை கொன்றவன் யார் என்ற த்ரில்லை உடைத்து கொஞ்சம் தடுமாறுகிறது திரைக்கதை.\nஜல்லிக்கட்டு என்ற வீரவிளையாட்டில் இருக்கும் ஜாதி மோதலை மிக தைரியமாக காட்டிய விதம்.\nபடத்தின் ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை.\nஜல்லிக்கட்டு போராட்ட வீடியோக்கள் நாம் இதுவரை பார்க்காத பல விஷயங்களை தொகுத்து வழங்கிய விதம்.\nமுன்பே சொன்னது போல் இரண்டு திசையில் கதை நகர்வது கொஞ்சம் திரைக்கதையில் தடுமாற்றம் தெரிகின்றது.\nஅதிலும் ஜல்லிக்கட்டு வீடியோக்கள் வந்தால் மக்கள் கைத்தட்டுவார்கள் தான், அதற்காக அத்தனை நீளமா\nமொத்தத்தில் மதுரவீரன் சகாப்தம் படைப்பாரா என்று தெரியவில்லை, ஆனால், மக்களின் மனதை வெல்வான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatchi.blogspot.com/2011/11/blog-post_18.html", "date_download": "2019-02-17T19:17:30Z", "digest": "sha1:DI2U2JSIILPO5IWVEOK6MOHD4H35JUZQ", "length": 28305, "nlines": 275, "source_domain": "aatchi.blogspot.com", "title": "ஆச்சி ஆச்சி: கற்களாலான கலைமிகு தொகுப்புகளும்,வித்தியாசமான கலைவண்ணங்களும்@சண்டிகர்", "raw_content": "நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்\nகற்களாலான கலைமிகு தொகுப்புகளும்,வித்தியாசமான கலைவண்ணங்களும்@சண்டிகர்\nஇந்தியாவின் பஞ்சாப்,ஹரியானா மாநிலத்தின் தலைநகர் சண்டிகர் மாநிலம்.சண்டிகர் தனி யூனியன் பிரதேசமாக உள்ளது.ஆங்காங்கு ப்ளாண்ட்(planned)சிட்டி,பிரில்லியண்ட் சிட்டி எனவும் எழுதப்பட்டுள்ளதைக் காணமுடிந்தது.வியாபாரப் பகுதிகளும்,சாலை போக்குவரத்தும் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்பதை சந்தேகப்படுத்தியது.எங்கும் சுத்தம்,சீரான கட்டிட அமைப்புகள்,நெரிசல் இல்லாத கடைகளின் கட்டிட அமைப்புகள்,இயற்கை அமைப்புகளுடன் அமைதியான சாலை போக்குவரத்து் இவைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே நாங்கள் சென்றது ராக் பார்க்கை சுற்றி பார்ப்பதற்கு.எதோ ராக் பார்க்காம் என்றபடிதான் சென்றோம்.நுழைவுச் சீட்டு பெற்றோம்.\n உள்நுழைந்தபோது ரெட்டை மூக்குத்திகள் பளபளக்க நுழைவுச்சீட்டை கிழித்து தந்தார் நம்மூர் முக சாயலில் அமர்ந்திருந்த ஒரு தென்னகப் பாட்டி. ”நீங்கள் தமிழா” என்றதும்,ஆமாம் விருத்தாச்சாலம்தான் எனக்கு சொந்த ஊரு,இங்கதான் 20 வருடங்களுக்கு மேலா இருக்கிறோம்னு சொன்னார்.வரிசையில் போகவேண்டியிருந்ததால் பாட்டியின் அறிமுகம் நுழைவாயிலிலே முடிந்துவிட்டது.குகைக்குள் போவதுபோல இருந்ததால் சற்று பயமாகத்தான் இருந்தது. வித்தியாசமான பாறை அமைப்புகளில் பாறைகளை தொட்டுப்பார்க்க கூட கைகளை நகர்த்தமுடியாத ஒத்தையடிப்பாதை,மிகக் குனிந்து செல்லும்படியான குகைகள், நுழைவாயில்கள் வித்தியாசமான சிற்பங்கள்,திடிரென தோன்றிய நீர்வீழ்ச்சிகளுடன் இயற்கை காட்சிகள் மனதிற்கு அமைதி,ஆச்சர்யம்,குதுகளிப்பை தந்தது.ஆனால் இங்கு எதுவும் இயற்கையானதல்ல,இயற்கை அமைப்பில் அனைத்தும் செயற்கையாக செய்யப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டபோது நம்ப முடியவில்லை.\nஇவைகளை விட பிரமாதங்கள் என்னவென்றால் இங்கு பல விலங்குகளின் உருவங்கள்,மனித பொம்மைகள்,சிலையாக செதுக்காமல் இயற்கை உருவ வடிவமைப்பு பெற்ற கற்களின் தொகுப்புகள், உபயோகப்படுத்தப்பட்ட பொருட்களாலான உருவங்கள்,பானைகள்,உடைந்த செராமிக் டைல்ஸ்களால் வடிவமைக்கப்பட்ட உருவங்கள் பார்வையாளர்களை ஈர்த்தது.\nஇது மின்சார வாரியத்தினால உபயோகிக்கப்பட்டு\nஉடைந்த கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nமீன் தொட்டிகளின் காட்சிகளும் இருந்தன.இயற்கை உருவ கற்களின் தொகுப்புகளை இங்கே கிளிக் செய்து பார்க்கலாம்..\nநேக் சந்த் என்பவரின் முயற்சியிலும் ஆர்வத்திலும் உருவானதுதான் இந்த ராக் பார்க்.இவர் அரசாங்க அதிகாரியாக பணிபுரிந்தவராம்.இந்தியா சுதந்திரம் பெற்றபோது பாக்கிஸ்தானிலிருந்து சண்டிகருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார்.அப்போதே சண்டிகர் மாநிலம் சுவிச்சர்லாந்த் மற்றும் பிரான்சு கட்டிடக்கலைபடி வடிவமைக்கப்பட்டிருந்ததாம். அருகிலிருக்கும் மிகப்பெரிய ஏரிகளிலும்,நதிகளிலும் காணப்பட்ட அழகிய இயற்கையாகவே உருவம் பெற்றுள்ள கற்கள் நேக் சந்தை ஈர்த்துள்ளது.அவைகளை ஆர்வத்துடன் சேகரித்து காட்சிக்கு வைத்திருந்துருக்கிறார்.இங்குள்ள நீர்வீழ்ச்சிகளும் இவராலே வடிவமைக்கப்பட்டதாம்.\nஐம்பது வேலை ஆட்களுடன் சுக்னா ஏரிக்கு பக்கத்தில் இந்த ராக் பார்க்கை வடிவமைத்துள்ளார். இந்த காட்சியிடம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாம்.சண்டிகரின் மருத்துவமனை, உணவகம், மின்சாரவாரியம், பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களின் நல்ல முழுமையான கழிவுப்பொருட்களை சேகரித்து விலங்கு மற்றும் மனித உருவ பொம்மைகள் செய்ய பயன்படுத்தியிருக்கிறார்.சைக்கிளின் உதிரிபாகங்களாலான பொம்மைகள் கூட சில இடங்களில் பார்த்த நினைவு உள்ளது.தாஜ்மகாலை அடுத்து இங்குதான் மக்களின் வருகை அதிகம் என சொல்லப்படுகிறது. வெளிநாட்டிலிருந்தும், இந்தியாவிலிருந்தும் நாள் ஒன்றுக்கு தோராயமாக ஐந்தாயிரம் பேர் வருகைபுரிவதாக கணக்கீடு உள்ளதாம். பஞ்சாப் மாநிலம் வந்தால் இந்த ராக் பார்க்கை பார்க்க மறந்திட வேண்டாம்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் இங்கே சென்று வந்தோம்.நாங்கள் எடுத்த புகைப்படத்திலெல்லாம் எங்களின் முகமும் இருப்பதால் கூகிளிலிருந்தே படங்களை திரட்டியிருக்கிறேன்.\nஇயற்கை உருவ கற்களின் தொகுப்பு அருமை.ரொம்ப வித்தியாசமா இருக்கு.பகிர்விற்கு நன்றி ஆச்சி\nஇயற்கை உருவ கற்களின் தொகுப்பும்\nராக் பார்க் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் அருமை.பகிர்விற்கு நன்றி\nசில முறை சண்டிகருக்கு சென்று வந்துள்ள என் கணவர் சண்டிகர் பற்றியும் இந்த பார்க்கைப் பற்றியும் நிறைய சொல்லியுள்ளார்.\nஇரு முறை வருகைதந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்.\nநேரம் கிடைக்கும்போது சென்றுவாருங்கள்.வருகைக்கு நன்றி.\nவலைப்பூவைத தேடும்போது அயல் மாநிலத்திலுள்ள தமிழர்களின் வலைப்பூவைத தேடுவதுவழக்கம். உங்கள் வலைப்பூ ஏமாற்றவில்லை. இந்தியனாக இருப்பதிலும் குறிப்பாக தமிழனாக இருப்பதிலும் உள்ள பெருமையை நிலைப்படுத்துகிறது. உறரியானா பற்றிய உங்கள் இந்தப் பதிவு கண்ணைக் கவரும் அற்புதமாய் அமைந்துவிட்டது. அவசியம் ஒருமுறையேனும் பார்க்கிற ஆர்வத்தை அனல்படுத்துகிறது. (எல்லோரா...ஒரிசா சூரியக்கோயில்.. இப்படி பல நினைவுகளோடு இதையும் பார்க்கவேண்டும் என்று)\nஉஙக்ளுக்காக ஒரு அம்மா பாடல்\nதங்கள் வருகையிலும்,கருத்திலும் மகிழ்கிறேன்.தங்களின் முதல் பின்னூட்டத்தை மீண்டும்,மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.மிக்க நன்றிகள்.\nசுற்றுலா பட்டியலில் இந்த ராக்பார்க்கையும் கட்டாயம் வைத்துக்கொள்ளுங்கள்.\n//உறரியானா//சுத்த தமிழில் இப்படிதான் எழுதனுமா சார்.இது புதிய தகவல் எனக்கு.பள்ளியில் தமிழ் ஆசிரியர் சில வார்த்தைகளை இப்படி சொல்லிக்கொடுத்தது நினைவிற்கு வந்தது.ஆனால் என்னென்னவென்று நினைவில்லை.\nருக்குமணி என்ற பெயரை உருக்குமணி என்று எழுதுவார்.இது மட்டும் நினைவில் உள்ளது.\nஅம்மாவிற்கான பாடலில் இரண்டாவது வரியிலே கண்ணீர் மறைத்துவிட்டது. கண்ணீருடனே படிக்க முடிந்தது சார்.உண்மையான நடைமுறை கருத்துக்கள் பொதிந்த பாடல்.இந்த விசியத்தில் மட்டும் இன்றும் என்னை பொய்யாகத் தேற்றி வைத்திருக்கிறேன்.\nஉடைந்த கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nமீன் தொட்டிகளின் காட்சிகளும் இருந்தன.இயற்கை உருவ கற்களின் தொகுப்புகளை/\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்.\nநல்ல பகிர்வு... ராக் கார்டன் நான்கைந்து முறை சென்று நேரிலேயே பார்த்திருக்கிறேன்... சில கிலோமீட்டர் தொலைவில் பிஞ்சோர் கார்டன் என்ற ஒன்றும் இருக்கிறது. மற்றும் ரோஸ் கார்டன், ஏரி என அழகாய் இருக்கும்...\nஆமாங்க அதையும் சேர்த்து சொல்லியிருக்கலாம்.ஆனால் ஏனோ எனக்கு ராக்பார்க்களவிற்கு ரோஸ்கார்டனை பதிவில் சொல்லனும்னு தோனல.மிகப் பெரிய தோட்டம்தான் அது.\nரோஸ் கார்டனுக்கு அடுத்து எதோ ஒரு பார்க் போனோம்.பேர் மறந்துடேன்.அங்க முதன் முதலில் ஓட்டகத்தில் ஒரு சவாரி(ஒரு சுற்று)போய்ட்டுவந்தோம்.போட்டிங் போனோம்.குழந்தைகளுக்கு பெரியவங்களுக்கு ராட்டின வகைகள்,விளையாட்டு வாகன வகைகளெல்லாம் சவாரி செய்தோம்.அது எந்த இடம்னு கணவரிடம் கேக்கனும்.நினைவில்லை.\nஇந்தியாவில் பிறந்து வளர்ந்தும் .இவ்வளவு அழகிய இடங்களை பார்க்காமல்\nவிட்டோமே என்று ஆதங்கமாக இருக்கு .எல்லாம் கைகூடி வந்தால் வாழ்நாளில் ஒருமுறையேனும் முழு இந்தியாவையும் சுற்றி பார்க்க வேண்டும் .அவ்வளவு அழகா இருக்கு உங்க பதிவும் படங்களும் .\nஎன் பதிவு உங்கள் மனதில் இப்படியொரு எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளதில் மகிழ்ச்சி.கட்டாயம் இந்தியாவை சுற்றிப்பாருங்கள்.இன்னும் நிறைய பொக்கிசங்கள் எங்கெங்கோ நிரம்பிதான் உள்ளது இந்தியாவில்.எவ்வளவோ யாராலும் பாதுகாக்கமால் அழிந்துபோனவைகளும் அதிகம்.\nஆனால் உங்க பதிவில் நீங்க பதியும் விசியங்களும்,அந்நாட்டின் இடங்களும் நான் பார்க்கும்போது நேற்று சொன்ன குருவிதான் நான்.\nஇந்த வரிகள் என் கண்ணிலும் நீரை வரவழைத்தன\nகண்ணுக்கு விருந்தளிக்கும் அழகழகான சிற்பங்கள். வீணாகும் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டு சுற்றுச் சூழலைக் காக்கும் அற்புத முயற்சிக்கு தலைவணங்குகிறேன். வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் பார்க்கவேண்டும். அழகான படங்களுடன் அனுபவம் பகிர்ந்தமைக்கு நன்றி ஆச்சி.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி.வாய்ப்பு கிடைக்கும்போது வந்துவிடுங்கள்.\nவாங்க,வாங்க.தங்கள் கருத்தில் மீண்டும் ஒருமுறை என் பதிவை படித்து சந்தோஷப்பட்டுக்கொண்டேன்.\n2016 ல் முதல் பதிவு (1)\nஅக்ஷர்தாம் - மெய் மறக்க வைக்கும் (1)\nஅழகு மயில் ஆட (1)\nஒரு நாள் நினைவுகள் (2)\nஓவியங்கள் பல விதம் (1)\nகல்விப் பசிக்கு உதவுங்கள் (1)\nகுடியரசு தின நாள் வாழ்த்துகள் (1)\nதெரிந்து கொள்ள வேண்டியவை (1)\nபுத்தக சந்தை – தில்லி (1)\nபெண்களே நாட்டின் கண்கள் (1)\nபெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள் (1)\nபை (BAG ) செய்வோம் (1)\nமுதல் வருட நிறைவு (1)\nமுதன் முதலில் எழுத்து (1)\nவை.கோபாலகிருஷ்ணன் சார் வழங்கிய விருது\nvgk sir பகிர்ந்தளித்த விருது\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து பதிவுகளைப் பெறுங்கள்\nகற்களாலான கலைமிகு தொகுப்புகளும்,வித்தியாசமான கலைவண...\nவலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் எனது பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2019-02-17T19:05:18Z", "digest": "sha1:XDCTE6A55RWR2I6YSRFTWG5GGXFRLVOM", "length": 7466, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி | இது தமிழ் “மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா “மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி\n“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி\nபிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ‘ ஷிவானி’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.\nஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதைக் கேட்டு சிரித்த ஷிவானி, “என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது , அது தவிர படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே.\nநான் கதையை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும். நான் இயல்பாகவே பயந்த பெண் தான். இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம் தான். பயம் பேய் , பிசாசினால் அல்ல. மனித உருவில் திரியும் மிருகங்களால் தான். பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண் புகைப்பட நிருபருக்காக அழுகிறது. என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதுகிறேன்” என்றார் காவ்யா ஷெட்டி.\nஅவருக்கு மிகவும் பிடித்த கதாநாயகன் யார் என்று கேட்டதற்கு, கண் இமைக்காமல், ‘ஆர்யா’ என்று கூறுகிறார்.\nPrevious Post\"அம்மா அம்மம்மா\" - சரண்யா Next Postமேகமலை ஒரு பயணம்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/paambusattai-movie-review/", "date_download": "2019-02-17T19:05:34Z", "digest": "sha1:WV7ZGWDKXFPPJTXIUADHDOO4BVG7J4X6", "length": 12193, "nlines": 141, "source_domain": "ithutamil.com", "title": "பாம்புசட்டை விமர்சனம் | இது தமிழ் பாம்புசட்டை விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா பாம்புசட்டை விமர்சனம்\nவளர்ச்சிக்காக பாம்பு தன் தோலை (சட்டையை) உரித்துக் கொள்ளும். அதே போல், தேவையின் பொருட்டு நல்லவன் எனும் சட்டையைக் கழட்ட நிர்பந்திக்கப்படுகிறான் நாயகன். நாயகன் தன் சட்டையை உரித்துக் கொள்கிறானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.\nசாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளியாக சார்லி நடித்துள்ளார். ஒரே ஒரு சோற்றுப் பருக்கையைக் கீழே சிந்திவிடும் தனது இளைய மகளிடம், ‘அரிசியைக் குப்பைக்குப் போக விடலாமா’ என அவர் நீண்ட தர்க்கத்துடன் கேட்கும் கேள்விக்குத் திரையரங்கில் கரவொலி எழுகிறது. சமீபமாய் வரும் படங்களில் சார்லி தான் ஏற்கும் குணசித்திர கதாபாத்திரங்களால் பெரிதும் ரசிக்க வைக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான கதாபாத்திரங்கள், சாமானிய மனிதர்களைக் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறது. நகைக் கடையில் வேலை செய்யும் பானு, கார்மென்ட்ஸில் வேலை பார்க்கும் கீர்த்தி சுரேஷ், ஷேர் ஆட்டோ டிரைவர் நிவாஸ் ஆதித்தன், ஃபைனான்ஸ் குருசோமசுந்தரம், பூக்காரப் பாட்டி சாப்டூர் விஜயலெட்சுமி என படம் முழுவதும் அசலான மனிதர்கள். அவர்கள்பேசும் வசனமும் ஆங்காங்கே பளீச்சிடுகின்றன. இயக்குநருடன் இணைந்து மன்னம் பிரேம்கமலும், பாரதி தம்பியும் வசனத்திற்கு உதவியுள்ளார்கள்.\nவாட்டர் கேன் போடும் பாபி சிம்ஹாவும், அவரது முதலாளியாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரனும் மட்டும் அசலான மனிதர்களுடன் ஒட்டாத தாமரை இலையாக உள்ளார்கள். முதற்பாதியில், நாயகியைக் கண்டதும் காதல் கொண்டு, விடாது தொடர்ந்து, நாயகியைப் பணிய வைத்துவிடும் வழக்கமான நாயகனாக பாபி சிம்ஹா. இரண்டாம் பாதியில், கள்ள நோட்டு கும்பலிடம் இழந்த பணத்தை மீட்க ஆவேச வேடம் கொள்கிறார். பணத்தை இழந்த கோபத்தையும், அதை மீட்க அவர் எடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்து, சட்டையைக் கிழித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படும் இயலாமையையும், தன் நடிப்பால் சுமக்க முடியாமல் திணறுகிறார் பாபி.\nபடம், ஒரே சீரான உணர்வுகளைத் தராமல் ஏற்ற இறக்கத்தோடு பயணிக்கிறது. ஒரு பக்கம் நாயகன் கோப ஆவேசம் கொண்டு துவளுகிறார், மறுபுறம் சார்லி தன் உயர்ந்த குணத்தால் நெகிழ வைக்கிறார். யதார்த்தம் என்றாலும், நாயகனின் ஹீரோயிசம் ஒவ்வொரு முறையும் தோல்வியில் முடியும் பொழுது ஒரு மனச்சோர்வு ஏற்படுகிறது. படத்திலாவது நாயகனுக்கு உடனடியாகத் தீர்வு கிடைக்கவேண்டுமா படம் சுபமாய்தான் முடிகிறது. எனினும், காட்சிகள் ஒரு சீரான ரிதத்தில் இல்லாதது சற்று அயற்சியைத் தருகிறது. நாயகனுக்கு பாக்ஸிங்கில் பயிற்சி வாய்ப்புக் கிடைப்பதும், அதற்கான சண்டைக் காட்சியையும் இன்னும் கொஞ்சம் சுவாரசியப்படுத்தியிருக்கலாம். அதையும் வசனத்தாலேயே சமாளித்துள்ளனர்.\nதேவையின் பொருட்டு, எத்தகைய சமாதானம் செய்து கொண்டாலும் அது அனைத்துமே, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற கருத்துடன் படம் முடிகிறது. படத்தொகுப்பாளர் S.P.ராஜாசேதுபதி, கொஞ்சம் கறாராக இருந்திருந்தால் படம் மறக்கவியலாதொரு அற்புதமான உணர்வைத் தந்திருக்கும். எழுதி இயக்கியுள்ளார் ஆடம் தாசன். ஷங்கரிடம் துணை இயக்குநராகப் பணி புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTAGDone Media Manobala Picture House Paambusattai review in Tamil Paambusattai thirai vimarsanam Paambusattai vimarsanam இயக்குநர் ஆடம் தாசன் கீர்த்தி சுரேஷ் குருசோமசுந்தரம் சார்லி நான் கடவுள் இராஜேந்திரன் பானு பாபி சிம்ஹா பாம்புசட்டை vimarsanam\nPrevious Postசிரிக்கச் செய்வார் ஆனந்த்ராஜ் Next Postலைஃப் விமர்சனம்\nகண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்\nபோதை ஏறினால் புத்தி மாறும்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/tag/thenkuzhal/", "date_download": "2019-02-17T18:00:44Z", "digest": "sha1:SCS2KHQHIF7KVIAPC7PXS66HRWS4ZHUO", "length": 5709, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "thenkuzhal – உள்ளங்கை", "raw_content": "\nஉங்களுக்குத் தெரியுமா – “மணப்பாறை முறுக்கு” – அது முறுக்கே அல்ல முறுக்கி (twisted) இருந்தால்தானே அது “முறுக்கு” முறுக்கி (twisted) இருந்தால்தானே அது “முறுக்கு” வெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா வெறும் தேன்குழலை முறுக்கு என்று அழைக்கிறார்களே, இது தவறல்லவா இங்கே நீங்கள் பார்ப்பதுதான் “மணப்பாறை முறுக்கு” என்று பெருவாரியாக அழைக்கப்படும் தேன்குழல். […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபூப்போன்ற நெஞ்சினிலே முள்ளிருக்கும் பூமியடா\nநன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,708\nபழக்க ஒழுக்கம் - 8,805\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/koolaalmpuuril-kaattcippttuttpptttttu-hoonnttaa-cr-v-mujennn-kaannnceptt/", "date_download": "2019-02-17T18:18:40Z", "digest": "sha1:BP6CMQMZHWPC62SZ3EF4PXK6T5QRG752", "length": 8257, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "கோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட் - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nகோலாலம்பூரில் காட்சிப்படுத்தப்பட்டது ஹோண்டா CR-V முஜென் கான்செப்ட் autonews360.com\nகோலாலம்பூரில் நடந்த சர்வதேச மோட்டார் ஷோவில், CR-V முஜென் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் காரின் வெளிப்புற தோற்றம் மற்றும் பவர்டிரெயின்கள் எந்த மாற்றும் இல்லாமல் உள்ளது.\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –...\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்...\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/05/25/hollywood-producer-harvey-weinstein-surrender-new-york-police/", "date_download": "2019-02-17T18:33:55Z", "digest": "sha1:3CADI5YCAQE6KV4U7YRXVKAHYKGAI57I", "length": 26665, "nlines": 259, "source_domain": "sports.tamilnews.com", "title": "Hollywood Producer Harvey Weinstein Surrender New York Police", "raw_content": "\nபாலியல் சர்ச்சை மன்னன் நியுயோர்க் போலீசில் சரண் 70 பெண்களும் சும்மா விடுவார்களா\nபாலியல் சர்ச்சை மன்னன் நியுயோர்க் போலீசில் சரண் 70 பெண்களும் சும்மா விடுவார்களா\nஏஞ்சலினா ஜோலி உள்பட 70 பெண்களிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் நியூயார்க் நகரில் உள்ள மன் ஹாட்டன் போலீசார் முன் இன்று சரணடைந்துள்ளார்.\nஅவரை கைது செய்த போலீசார், விலங்கு மாட்டி மன்ஹாட்டன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.\nஅவரை 10 லட்சம் டாலர் ஜாமின் தொகையில் விடுவிக்க வழக்கறிஞர்கள் முயற்சித்து வருகின்றனர்.\nஹார்வே வெயின்ஸ்டீன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் வகையில் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்யவும், அவர் செல்லும் இடத்தை கண்காணிக்கும் கருவியை பொருத்தி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கவும் போலீசார் சம்மதிக்கலாம் என கருதப்படுகிறது.\nஇவர் ஹாலிவுட் பிரபலங்களான ஏஞ்சலினா ஜோலி, லூசியா இவான்ஸ் உள்ளிட்ட சுமார் 70 பெண்களிடம் பாலியல் ரீதியாக ஹார்வே தவறாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் \nநிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்\nபெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன் கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை\nமுழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேரூந்துகளும் சேவைப் புறக்கணிப்பு\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசிய துக்க நாளாக அறிவித்தமை தவறில்லை – மாவை எம்.பி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தமிழ்த் தேசிய துக்க நாளாக அறிவித்தமை தவறில்லை – மாவை எம்.பி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/06/29/%E0%AE%88%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B2/", "date_download": "2019-02-17T17:47:23Z", "digest": "sha1:VVASIMC3RDG4XVSNN6WXRN5JTGG3PSUZ", "length": 26051, "nlines": 270, "source_domain": "sports.tamilnews.com", "title": "Eastbourne International 2018 news Tamil today | Sports news in Tamil", "raw_content": "\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ் வெற்றிபெற்றுள்ளார்.\nஜேர்மனயின் மிச்சா ஸ்வெரவ் கனடாவின் டெனிஸ் சபோவலவை எதிர்கொண்டு விளையாடினார்.\nஇந்த போட்டியின் ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய ஸ்வெரவ் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்.\nமுதல் செட்டை 6-3 என கைப்பற்றிய இவர், இரண்டாவது செட்டையும் 6-3 என கைப்பற்றி வெற்றிபெற்றார்.\nகாலிறுதியில் வெற்றிபெற்ற ஸ்வெரவ், அரையிறுதியில் கஷகஷ்தானின் மிக்ஹைல் குகுஸ்கினை எதிர்கொள்ளவுள்ளார்.\n<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>\n : பாகிஸ்தான் வீரர் செய்த மோசமான செயல்\nஉச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஐ.பி.எல். தொடரில் அசத்திய பட்லரின் அதிரடி தொடர்கிறது… : இங்கிலாந்துக்கு மீண்டும் வெற்றி\nஇந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு\nமோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்\nபந்தை சேதப்படுத்தி சிக்கிக்கொண்ட சந்திமால்… : ஐசிசியின் அதிரடி நடவடிக்கை\nஆரம்ப துடுப்பாட்டத்தில் அசத்திய ரோஹித் : சுழலில் சிக்கி வீழ்ந்தது அயர்லாந்து\n<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஒரு வெற்றியால் பூரிப்படைந்த முர்ரேவுக்கு மீண்டும் தோல்வி…\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/13_6.html", "date_download": "2019-02-17T19:13:11Z", "digest": "sha1:EXT36APQQRRNJ67JHF5XXGEVARQXHUMB", "length": 15307, "nlines": 58, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு 13 ம் திகதிவரை விளக்கமறியல் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nமட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு 13 ம் திகதிவரை விளக்கமறியல்\nநீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாகி வந்த மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவரை எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியளலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவான் இன்று புதன்கிழமை (06) உத்தரவிட்டார்.\nஅண்மையில் ஒருவரை தாக்கிய சம்பவத்தை முகநூலில் பதிவு செய்தது தொடர்பாக மட்டு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே. மோகன் மீது குற்றம் சுமத்தப்பட்டு பொலிசார் அவருக்கு எதிராக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தனர்.\nஇந்த நிலையில் தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மீது நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்துடன் நீதிமன்ற கட்டளையை மீறி அண்மையில் ஹர்தால் செய்தமை உள்ளிட் வழக்குகழுக்கு நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிசாரால் தேடிவந்துள்ள அவர் தலைமறைவாகி வந்துள்ள நிலையில்; இன்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளுடன் நீதிமன்றில் ஆஜராகியபோது நீதவான் எதிர்வரும் 13 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறும்\nஹர்தாலுக்கு அழைப்பு விடுத்து மட்டக்களப்பு பிரதேசத்தில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த மற்றும் ஹர்தாலின் போது பஸ்வண்டிமீது கல்வீச்சு நடாத்திய ஏனயவர்கள், தலைமறைவாகியுள்வர்களை நீதிமன்றில் ஆஜரர்படுத்துமாறு பொலிசாருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்து உத்தரவிட்டார்\nமட்டக்களப்பு தமிழர் உணர்வாளர் அமைப்பின் தலைவருக்கு 13 ம் திகதிவரை விளக்கமறியல் 2019-02-06T19:14:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50853", "date_download": "2019-02-17T18:47:28Z", "digest": "sha1:DKXGAPYNWIIV54AZPM7RTWJH5HCPDPO2", "length": 11781, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "சவுந்தர்யா ரஜினிகாந்த்�", "raw_content": "\nசவுந்தர்யா ரஜினிகாந்த்தின் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்: யார் அந்த மூன்று பேர்\nதன் வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று ஆண்கள் யார் யார் என்பதை ரஜினி மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் செளந்தர்யா - தொழிலதிபர் விசாகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. செளந்தர்யாவுக்கும், நடிகரும் தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் இன்று மறுமணம் நடைபெற உள்ளது.\nஇந்நிலையில் சவுந்தர்யா தனது வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள் யார் என்பதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதலில் தனது அன்பான அப்பா ரஜினிகாந்த், தனது செல்ல மகன் வேத். மூன்றாவது விசாகன் என பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த பலர் உங்களின் எண்ணம் போல வருங்கால வாழ்க்கை இனிப்பாக அமையட்டும் என வாழ்த்து சொல்லி வருகின்றனர்.\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:52:37Z", "digest": "sha1:MSJOOYHHNRIUBPUVCTRRQO6NGIRS3CMP", "length": 3750, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜெயபிரகாஷ் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nகன்னக் குழியழகி சிருஷ்டி டாங்கே நடிக்கும் \"நவரச திலகம்\"\nபர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.yarldeepam.com/news/9979.html", "date_download": "2019-02-17T18:19:37Z", "digest": "sha1:S5LWUXC75GJGXNXBGUHUPIQVWL7GTB2X", "length": 7526, "nlines": 102, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாணவிகளைக் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்! என்ன செய்தார்கள் தெரியுமா..? - Yarldeepam News", "raw_content": "\nமாணவிகளைக் கடத்திச் சென்ற மர்ம நபர்கள்\nரம் பத்தில் கல்வி பயிலும் 15 வயது மாணவிகள் இருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டதாக தாய் ஒருவர் தெரிவித்துள்ளார்.\n”நேற்றுக் காலை எனது மகளும், பெறாமகளும் நகர்ப்பகுதியில் உள்ள பாடசாலைக்கு சென்றதுடன் மாலை 1.30 மணியளவில் பாடசாலை முடிந்ததும் தமது நண்பியின் வீட்டிற்கு சென்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.\nஇந்நிலையில் பெரியார்குளம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த இருவர் அவர்களைத் தடுத்துநிறுத்தி வலுகட்டாயமாக முச்சக்கரவண்டியில் ஏற்றி சென்று சாந்தசோலை பகுதியில் யாருமற்ற வீட்டொன்றிற்கு கொண்டு சென்றதுடன் அங்கு இருவரையும் கயிற்றினால் கட்டியதுடன் தாக்கியுமுள்ளனர்.\nஅத்துடன் அலரிகொட்டையை அரைத்து வாயில் திணித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் இருந்து தப்பி வந்து எமக்கு நடந்த சம்பவத்தைத் தெரியப்படுத்தினர். பின்னர் வவுனியா வைத்தியசாலையில் நாம் அவர்களை அனுமதித்தோம்.” என்றார்.\nஇதேவேளை குறித்த மாணவிகள் இருவரும் தற்போது வவுனியா வைத்தியசாலையின் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா போலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nவற்றாப்பளை கண்ணகி அம்மனின் விழி அகழ வைக்கும் அற்புதம்: படையெடுக்கும் பக்தர்கள்\nவவுனியாவில் விபத்து- இருவர் காயம்\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nவீட்டில் தனிமையில் இருந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதி தீவிர சிகிச்சை பிரிவில்\nவெளிநாடு செல்ல முற்பட்ட 38 இலங்கையர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அணி தளபதி கைது\nதமது வீட்டிற்கு வந்த குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி\nவீட்டில் தனிமையில் இருந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதி தீவிர சிகிச்சை பிரிவில்\nவெளிநாடு செல்ல முற்பட்ட 38 இலங்கையர்களுக்கு நேர்ந்த பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://niram.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-17T17:36:23Z", "digest": "sha1:BFFWNT3T5GD2JFQMQD2T2VIUEJWEKEXM", "length": 45984, "nlines": 385, "source_domain": "niram.wordpress.com", "title": "சினிமா | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [\nதனிமனிதன் சார்பான உலகம் பற்றிய விசாரிப்புகளில், பலவேளை யாரும் அறிந்திராத பல விடயங்கள் உதிப்பதுண்டு. அது நடக்கும் தருணங்கள் எதிர்கூற முடியாதவை போலவே, அதன் போது தோன்றும் விடயங்களும் ஏற்கனவே அறிந்து கொள்ளப்படாதவையே.\nஆய்வுகளின் அடிப்படையில் தனிமனிதனின் நடவடிக்கை சார்ந்த புலங்கள் நோக்கப்படுவது, காலங்காலமாக நடந்துவருவது நாமறிந்த நிகழ்வுதான். ஆனால், அவ்வாறான ஆய்வுகளில் ஒரு சில மொத்தத்தில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டுவிடும்.\nஸ்டான்போர்ட் புலன்வழி அறிதல் மற்றும் நரம்பியல் நிழற்படவாக்க நிலையத்தில் ஒரு அரிதான பரிசோதனை இடம்பெற்றது. “முதலாவது வருடாந்த காதல் போட்டி” என்பது தான் அந்த ஆய்விற்கான பெயர்.\nஅன்பு, காதல், பாசம், நேசம் என விரியும் மனிதனின் விருப்புக்குரிய உணர்வின் அளவின் தேடலில் வெற்றியாளரைத் தேர்வு செய்கின்ற ஆய்வு அது. போட்டியின் விதிகள் இவைதாம்,\nபோட்டியாளர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றி, 5 நிமிடத்திற்கு உச்சளவில் நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தவேளையில் அவர்களின் மூளையின் செயற்பாடு fMRI யந்திரம் கொண்டு அளந்து கொள்ளப்படும்.\nமூளையில் அன்புக்குரித்தானதாக காணப்படும் நரம்பிய வேதியல் கூறுகளின் அளவு கணித்துக் கொள்ளப்படும்.\nபல்வேறு வயதுகளிலுள்ள, ஆண், பெண் ஆகிய இருபாலாரும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியின் முடிவு ஏதோவொரு வகையில் உங்களுக்கு வியப்பைத் தரக்கூடும்.\nகாதலிலுள்ள வேதியலின் சாரத்தை அழகியலாய் பதினைந்து நிமிடங்களில் மிக நேர்த்தியாக திரைக்குக் கொண்டுவர இயக்குனர் பிரண்ட் ஹொப்பிற்கு முடிந்திருக்கிறது. நுட்பத்தின் வெகுவான சங்கீரணமான தன்மைகளைத் தாண்டி, அன்பின் மென்மையை அற்புதமாகக் கொண்டு வரும் கமராக்கண் — வியப்பு.\nஒவ்வொரு போட்டியாளரும் அன்பைக் காண்கின்ற விதத்தை விபரிக்கின்ற முறை — காதல். பத்து வயதுப் பையன் மைலோ, அன்பைப் பற்றிச் சொல்லும் விபரம் — உச்சம். “Love is a feeling you have for someone you have feelings about.”\nஉத்வேகம் தரக்கூடிய, வாழ்வின் அழகிய அனுபவங்களை ஒரு கணம் உசுப்பிவிடுகின்ற இந்த ஆய்வின் ஆவணத்தை நீங்கள் கட்டாயம் காண வேண்டும். பதினைந்து நிமிடங்கள் விரிகின்ற இந்த லாவண்யத்தை காண இதுதான் தருணம்.\nதிண்காறையாகிவிட்டவைகளும், உணர்வுகளின் ஸ்பரிசத்தில் கனமிழந்து போகின்றன. “காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது” என்ற ரட்சகன் படப்பாடல் வானொலியில் கேட்கிறது.\nPosted in அனுபவம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [\nவெவ்வேறு விடயங்கள் தோன்றுவதும் மறைவதும் பின்னர் மீண்டும் தோன்றுவதுமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். இவ்வாறு தோன்றுகின்றவைகளில் சில நிலைத்து நிற்கும், சில மறைந்து போகும், இன்னும் சிலவோ, இந்த 2011 வருடம் போல் திரும்ப வரவே வராது.\nமீண்டும் வராத 2010 ஆம் ஆண்டு பற்றி நிறத்தில் சொல்லியது நேற்று போல் தோன்றுகிறது. வேகமாய் விரைந்தோடிவிட்ட பன்னிரண்டு மாதங்கள் விட்டுச் சென்ற நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன்.\nஎண்ணங்களால் வசந்தமான பல மாற்றங்கள், கடந்து போகின்ற ஆண்டில் அரங்கேறிய அழகைக் கண்டு மகிழ்கிறேன்.\nகடந்து செல்கின்ற ஆண்டில், சந்திக்க வேண்டுமென கனவு கண்ட பலரையும் இன்னும் பல்வேறு துறைகளில் தங்களை நிலை நிறுத்திய பலரையும் சந்தித்து அவர்களது அனுபவங்களோடு பயணிக்கின்ற வாய்ப்புக் கிட்டியது.\nபுரிந்துகொள்கின்ற ஆத்மாக்களின் இணைப்புக் கிடைத்தலின் அனுபவம் புரிந்து கொள்ளப் படலாம் — புரியவைக்க முடியாது.\nமகிழ்ச்சி, அதிர்ச்சி, சோகம், கவலை, வெறுப்பு, காத்திருப்பு, பரிவு, பச்சாதாபம் என ஒவ்வொரு நிமிடமும் வழங்கிய ஆயிரம் உணர்வுகளை எனது அனுபவங்களின் அத்தியாயங்களுக்குள் அடக்கிக் கொள்கிறேன்.\nஅடுத்த நிமிடம் மறைத்து வைத்திருக்கும் ஆச்சரியங்களின் வெளிப்பாடுதான், அனுபவங்களின் அத்தியாயங்களை பலவேளைகளில் நிரப்பி விடுகின்ற உண்மையும் எனக்குப் புரிகிறது.\nபிரபல நடிகையும் பாடகியுமான Doris Day இன் பாடலொன்று, எதிர்காலம் எவ்வாறிருக்குமென காண்பதற்கு அது எமதுடையதல்ல என்ற பொருள்படும் வகையில் அமைந்திருக்கும்.\nQue Sera Sera — கெய் செரா செரா. எது எப்படி உருவாகுமோ, அது அப்படியே உருவாகும். அந்தப் பாடலைக் காண்க.\nஅடுத்த ஆண்டு கொண்டுதரப் போகும், ஆச்சரியங்கள் பற்றிய பட்டியல் யாரிடமும் இல்லை. அடுத்த நிமிடத்தின் அழகிய நிலை, இந்த நிமிடத்தின் அறுவடையில் தான் இருக்கிறது.\nஇந்த நிமிடமே எல்லாமும் ஆகிறது.\nபிரபல பாடலாசிரியரும் இசையமைப்பாளருமான Woody Guthrie, 1942 இல், அடுத்த ஆண்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென எண்ணினாரோ அவற்றையெல்லாம் புத்தாண்டு தீர்மானங்களாக பட்டியற்படுத்தியிருந்தார்.\nஅந்த பொக்கிஷமான புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் பிரதி இணையத்தில் வெளியாகியது. பட்டியலில் காணப்படும் தீர்மானங்கள் இன்றும் பொருந்தும் வகையில் நாமெல்லோரும் ஒவ்வொரு நாளும் செய்யக்கூடிய விடயங்களைக் கொண்டிருப்பது — ஆச்சரியம்.\nகாலங்கள் கடந்தும், காலத்தால் அழியாத விடயங்களைத் தர முடிகின்ற கலைஞர்கள் பற்றிய நினைவு எப்போதும் எனக்கு வியப்பையும் பூரிப்பையும் தருவதுண்டு. பாரதியும் காலத்தால் அழியாத காவியம் செய்தவன் என்பேன்.\nWoody Guthrie இன் பட்டியல் உங்கள் பார்வைக்காக:\nநிறைய நல்ல நூல்கள் படிக்கலாம், நம்பிக்கையோடு இருக்கலாம், கனவுகளோடு கதை செய்யலாம், மனதை திடப்படுத்திக் கொள்ளலாம், எல்லோரிடமும் அன்பு காட்டலாம், மக்களைப் புரிந்து கொள்ளலாம் ஏன் பற்தீட்டி குளிக்கலாம். இந்த நிமிடத்திற்கு அழகு சேர்ப்பதென்பது நாம் தேர்ந்தெடுக்கும் அர்த்தமுள்ள செயல்களிலேயே தங்கியுள்ளது. தேர்ந்தெடுத்தல் உங்கள் கைகளில்.\n“நிமிடங்கள் பல சேர்ந்தே வருடமொன்றாகிறது என்பதை நான்தான் சொல்ல வேண்டுமா” என்று கோபாலு கேட்கிறான்.\nQue Sera Sera என்பது ஸ்பானிய மொழியிலமைந்த வாக்கியமாகும். Whatever will be, will be என்பதே அதன் ஆங்கில அர்த்தமாகும்.\n1956 இல் வெளியான அல்பிரட் கிட்ஸ்கொக்கின் The Man Who Knew Too Much என்ற திரைப்படத்தில் Que Sera Sera என்ற பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.\nWoody Guthrie இன் புத்தாண்டு தீர்மானப் பட்டியலின் நிழற்பட மூலம்: List Of Note\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கவிதை, சினிமா, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை\t| 4 Replies\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 36 செக்கன்களும் தேவைப்படும்.) [\n“வாகை சூட வா” என்ற படத்தில் ஓர் அற்புதமான பாட்டு வரும். “சர சர சார காத்து வீசும் போதும்..” — சின்மயி உன்னதமாகப் பாடியிருப்பார்.\nஇந்தப் பாடல் திரையில் தோன்றுகின்ற நிலையில் படத்தின் காட்சியமைப்புகள் பிரமாதமாகவும் எளிமையாகவும் ஆக்கப்பட்டிருக்கும்.\nஒரு கட்டத்தில் காட்சிப்புலத்தில், மழைகால வெள்ளத்தில் அடிபட்டு ஊருக்குள் வருகின்ற குளத்து மீன்கள் மரத்தில் ஏற முற்படுகின்றதும் அது முடியாமல் போய் கீழே விழுகின்றதுமான காட்சிகள் காட்டப்படும். கிராமிய சூழலின் பிரிக்கமுடியாத அற்புதமான பண்புகளை திரைக்குள் பார்க்க முடியும்.\nபாடசாலையில் கரைச்சல் தந்து கொண்டிருந்த அந்தக் கட்டிளம் வயது பையனுக்கு தேவைப்பட்டதெல்லாம் ஆதரவும் அரவணைப்பும் அறிவுரைகளும் தான். பாடசாலையில் அழகாய் அறிவுரை சொல்வதில் அனுபவமுள்ள ஆசான் மயில்வாகனத்திடம் அவன் அனுப்பி வைக்கப்பட்டான்.\nஇந்தப் பையன், பாடசாலையில் பல தடவைகள் நடந்து கொண்டுள்ள விதம் அவனை புனர்வாழ்வு மையத்திற்கேனும் அனுப்பித் திருத்தி எடுக்க வேண்டுமென்பதாய் பலரையும் எத்தி நின்றது.\nநிறையப் பேர் அவனோடு, அவன் குணம் சார்பாகக் கதைத்து அறிவுரை பலவும் சொல்லியிருந்தனர். ஆனால், அவனை மயில்வாகனம் சார் இதுவரையில் சந்திக்கவில்லை.\n“நீ, குழப்படி செய்யாத, தொந்தரவுக்குள் மாட்டிக் கொள்ளாத ஏதாவது வகுப்புகள் உண்டா,” அந்தப் பையனிடம் மயில்வாகனம் கேட்டார்.\n“நான் மைதிலி டீச்சரின் வகுப்பில் குழப்படி அதிகம் செய்வதில்லை” என்றான் அந்தப் பையன்.\n“அப்படி மைதிலி டீச்சரின் வகுப்பில் என்ன வித்தியாசமிருக்கிறது” என்று கேட்ட மயில்வாகனத்திற்குக் கிடைத்த பதில்கள் பல விடயங்களைச் சொல்லின.\n“மைதிலி டீச்சர், என்னை அன்போடு வகுப்பிற்குள் வரவேற்பார். அவர் தருகின்ற பாடம் எனக்கு நன்றாக புரிகின்றதா என்பதை கவனிப்பார். எனக்குச் செய்யக் கூடியதான பாட அப்பியாசங்களையே மட்டுமே அவர் எனக்குத் தருவார்” என்று அந்தப் பையன் வித்தியாசங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.\nமேற்சொன்னவற்றில் ஒன்றைத் தானும் வேறு எந்த ஆசிரியரும் செய்வதில்லை என்பதையும் அவன் சொல்லிய பதில் சுட்டி நின்றது.\nமற்ற ஆசிரியர்களை அணுகி, இந்த விடயங்களை தங்களின் பாடவேளைகளில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென மயில்வாகனம் சார் பரிந்துரைக்கின்றார். அவர்களும் அப்படியே செய்ய, என்ன ஆச்சரியம், அந்தப் பையன் குழப்படி ஏதும் செய்யாமல் பாடத்தில் கவனிக்க ஆரம்பிக்கின்றான்.\nஎதுவெல்லாம் வேலை செய்யவில்லை என்பதை அவதானிப்பதாகவே நாம் வளர்க்கப்படுகிறோம். முறைப்பாடு செய்வதிலும் முழுக் கவனம் செலுத்துகிறோம். ஆனால், “இன்று எது செயற்படுகின்றது அதனை எவ்வாறு மேம்படுத்தி நன்றாகச் செயற்படுத்தலாம் அதனை எவ்வாறு மேம்படுத்தி நன்றாகச் செயற்படுத்தலாம்” என்பது பற்றிய புரிதல்கள் கொண்டவர்களாய் உருவாதலின் அழகியலை பலவேளை மறந்து விடுகிறோம்.\nஉங்கள் வாழ்க்கையில், வேலைத்தளத்தில் ஏன் வீட்டில் பல விடயங்களை மாற்றிக் கொள்ள நீங்கள் நினைத்து முயன்றிருப்பீர்கள். எது வேலை செய்யவில்லை என்பதைப் பற்றி எண்ணி, வேதனையை விலை கொடுத்து வாங்காமல், எது வேலை செய்கிறது, அதனை எப்படி மேம்படுத்தலாம் என்பதை அவதானித்து காரியம் செய்தலே, அழகிய மாற்றத்திற்கான ஒரேயொரு வழி.\nMade to Stick என்ற நூலின் ஆசிரியர்களான ஸிப் மற்றும் டான் ஆகியோர் மாற்றம் பற்றிச் சொன்ன ஒரு விடயத்தை நிறத்தின் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமே, இந்தப் பதிவாக உருவாயிற்று.\n“எல்லோரும் மேதைகள் தாம். மீனொன்றின் ஆற்றலை அது மரத்தில் ஏறும் திறமையை வைத்து கணிப்பீடுவீர்களாயின், அந்த மீன் வாழ்நாள் முழுவதும் தன்னை முட்டாளென்றே எண்ணிக் கொள்ளும்” என்ற ஐன்ஸ்டைனின், அமுதவாக்கும் மேற்சொன்ன விடயத்திற்கு இன்னும் பலம் சேர்க்கும்.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\nஏ. ஆர். ரகுமான்: வாசிக்கப்பட வேண்டிய வாழ்க்கை\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 56 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஇந்த பதிவை ஒலி வடிவில் கேட்க:\nவாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி நிற்கும்.\nவாழ்க்கையில் என்னதான் நாம் கோலங்களை போட்டுக் கொண்டாலும், உணர்வுகளில் வீச்சில் அப்படியே அடங்கிவிடுவது இயல்பாக நடக்கும் எளிய விஞ்ஞானம் என்பேன். இது பற்றி உணர்வுகளிடம் நடிக்க முடியாது என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டில் பதிவிட்டிருந்தேன். அது ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்ட நாள். இசையில் நாயகன் ஏ. ஆர். ரகுமான், இரண்டு ஒஸ்கார் விருதுகளை வென்ற நாள்.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை\t| Tagged A. R. Rahman\t| 4 Replies\nஎந்திரனும் என் முற்றத்து மல்லிகையும்\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 13 செக்கன்களும் தேவைப்படும்.)\nஅறிவியலின் அண்மைக்கால வளர்ச்சி வியக்கத்தக்கது. விஞ்ஞானம் பற்றிய எதிர்காலத்தின் அமைவை எதிர்கூறுமாய்ப் போல், புனைக் கதைகள் விஞ்ஞான புனைகதை எழுத்தாளர்களால் வெளியிடப்படுவதும், எதிர்வு கூறப்பட்டவை ஒரு கட்டத்தில் அப்படியே நடந்துவிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nஇந்த எதிர்வு கூறல்கள் பற்றிச் சொல்லும் போது, மிக முக்கியமானவராக விஞ்ஞானி ஆதர் சி. கிளார்க்கை குறிப்பிடலாம். 1964 ஆம் ஆண்டில் அவர் எதிர்வு கூறியவற்றை நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இணையத்தின் வியாபிப்பு, அதிலே சமூக வலைப்பின்னல்களின் ஆதிக்கம் (பேஸ்புக், ட்விட்டர்) என்பனவெல்லாம் அவர் எதிர்வுகூறியது போலவே அப்படியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சினிமா, சிரிப்பு, தொழில்நுட்பம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| 17 Replies\nஆசை பற்றிய எனது குறிப்புகள்\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 3 நிமிடங்களும் 25 செக்கன்களும் தேவைப்படும்.)\n“மே மாதத்தில், எட்வர்ட் பெரிமேன் கோல் இவ்வுலகத்தை விட்டு மறைந்துவிட்டார். அதுவொரு ஞாயிற்றுக்கிழமை மதிய நேரம், வானத்தில் ஒரு மேகங்கூட காட்சி தரவில்லை.”\n“ஒரு மனிதனின் வாழ்க்கையின் மொத்த வடிவத்தை, புரிந்து கொள்வது மிகவும் கடினமானது. ஒரு மனிதன் விட்டுச் சென்ற விடயங்களை வைத்து, அவனது வாழ்க்கையைக் கணித்துக் கொள்ள முடியுமென சிலபேர் சொல்கின்றார்கள். இன்னும் சிலரோ, ஒருவன் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் கணிக்க முடியுமென நம்புகின்றனர். சிலர் அன்பு என்று கூடச் சொல்கின்றனர். ஏனையவர்களோ, வாழ்க்கைக்கு எந்தவித அர்த்தமுமேயில்லை என்று சொல்லிவிடுகிறார்கள்.”\nPosted in அதிசயம், அனுபவம், ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, சிரிப்பு, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| 4 Replies\nவானவில்லின் எதிரொலிகள்: பால்ய பருவக் கனவுகளின் தொடுவானம்\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 4 நிமிடங்களும் 49 செக்கன்களும் தேவைப்படும்.)\nமெல்ல மெல்ல நகர்ந்து கொண்டு செல்லும் நாழிகைகள் பற்றிய எண்ணம் எப்போதும், எல்லோருக்கும் விளங்குவதில்லை. ஒவ்வொரு தனிமனிதன் சார்பான தேவைகளுக்குள் காலம் கூட, தன்பக்க நியாயங்களைக் காட்டி வெவ்வேறு நேரங்களை வழங்க மறுப்பதில்லை. இது காலம், மனிதனுக்குச் செய்யும் கைமாறு என்று புரிந்துகொள்ளப்படக் கூடியதல்ல.\nஇளமைக்கால நினைவுகளில் திளைத்திருக்க, அந்த அழகிய நினைவுகளை உசுப்புவிடக்கூடிய நிகழ்வுகள் இடம்பெற வேண்டும். நிழற்படங்கள், திரைப்படங்கள் என்று விரியும் நினைவுகளின் பதிவுகள், பலவேளைகளில் பார்வையாளனை தன் நினைவுகளோடு பயணிக்கச் செய்வதுண்டு. நிழற்படங்களில் இருக்கும் மனிதர்கள் நிஜத்தில் மாறினாலும், நிழற்படத்தில் மாறாமலேயே இருப்பதால் என்னவோ என்னால் நிழற்படங்களை அதிகம் காதலிக்க முடிகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, கவிதை, சினிமா, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை\t| Tagged உறவு, எளிமை, கவலை, துக்கம், நம்பிக்கை\t| 2 Replies\nஅந்த விதியும் அர்த்தம் தொலைத்த வார்த்தைகளும்\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 2 நிமிடங்களும் 57 செக்கன்களும் தேவைப்படும்.)\nவலிகளை விலக்கி விட்டு ஓடவும் மகிழ்ச்சியை தன்னகம் கொண்டு ஆளவும் தான் யாவரும் விரும்புகின்றனர். இந்த உணர்ச்சி நிலைகள் தான் ஒவ்வொருவரினதும் உளவியல் சார்ந்த நினைவுகளுக்கு நிறம் கொடுக்கின்றன. அதிலிருந்துதான் அனுபவங்களின் அர்த்தத்தை பிரித்தெடுத்துக் கொள்ள முடிகிறது.\nதங்களை எது மகிழ்விக்கின்றதோ அதையே செய்வதில் காட்டும் அதீத ஆர்வம், எவரும் வேறெதிலும் கொள்வதில்லை. இதுதான் மரபு. மற்றவர்களுக்கு உதவுவதனால் தான் அடைந்து கொள்ளக்கூடிய அதீத மகிழ்ச்சி பற்றி வேதங்கள், புராணங்கள் என எல்லாவற்றிலும் கூறப்பட்டாலும், அதிகமானோர் அது பற்றி கருத்திலேயே கொள்வதில்லை.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, மேற்கோள், வாழ்க்கை\t| Tagged ஆர்வம், சரி, தவறு, நம்பிக்கை, பிழை, பொன் விதி, மூடநம்பிக்கை, விதி\t| 2 Replies\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகாலை - நாளின் முகவரியது\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kasturi-shankar-seeks-apology-on-video-defames-third-gender/", "date_download": "2019-02-17T19:06:03Z", "digest": "sha1:NV7QH2FI2SIYKHR4BSB7MWRXFOK4H4OV", "length": 17496, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kasturi Shankar seeks apology On Video, Defames Third Gender-வீடியோவில் கதறும் கஸ்தூரி: ‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க!’", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nவீடியோவில் கதறும் கஸ்தூரி: ‘மறுபடியும் தப்பு செய்வேன்.. அப்போ வச்சு செய்யுங்க.. இப்போ விட்டுருங்க\nகஸ்தூரி வீடு முன்பு சுமார் 50 திருநங்கைகள் போராட்டம் நடத்தினர். கஸ்தூரி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.\nநடிகை கஸ்தூரி, திருநங்கைகள் குறித்து போட்ட கமெண்ட் விவகாரம் ஆகியிருக்கிறது. இதற்காக ட்விட்டரில் மன்னிப்பு கேட்ட கஸ்தூரி, ஃபேஸ்புக் வீடியோவிலும் கதறியிருக்கிறார்.\nநடிகை கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னை பின்பற்றுபவர்களுடன் ஜாலியாக கலாய்ப்பது வழக்கம்தான். நேரம் காலம் பார்க்காமல் அதிகாலை 2 மணி, 3 மணி வரை அரட்டை அடிப்பதும் நடக்கும்\nகஸ்தூரியை ‘கன்னாபின்னா’வென ரசிகர்கள் அதில் பேசினாலும்கூட ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக்கொண்டு ட்விட்டரில் பயணிப்பதை தொடர்ந்து வருகிறார் அவர் அதேசமயம் அவ்வப்போது அரசியல் ரீதியாக சர்ச்சை கருத்துகளை வெளியிடுவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். திடீரென யாரோ ஒரு அமைச்சருடன் அல்லது அரசியல் விஐபி.யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அவரே வதந்திகளுக்கும் வழி வகுப்பார்.\nஇந்தச் சூழலில்தான் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பை, திருநங்கைகளுடன் ஒப்பிடும் வகையில் கஸ்தூரி வெளியிட்ட ட்வீட் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திருநங்கைகளை குறிப்பிடும் விதமாக கொச்சையான வார்த்தையை பயன்படுத்தியதுடன், திருநங்கை வேடமணிந்த இருவரது புகைப்படங்களையும் அதில் பதிவிட்டார்.\nதிருநங்கைகள் தரப்பில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. சென்னை ஆழ்வார்பேட்டையில் கஸ்தூரி வீடு முன்பு சுமார் 50 திருநங்கைகள் நேற்று (ஜூ 16) போராட்டம் நடத்தினர். கஸ்தூரி மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் அவர்கள் அறிவித்தனர்.\nதிருநங்கைகளின் எதிர்ப்புக்கு பணிந்த கஸ்தூரி, தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவிட்டார். ஏற்கனவே அவர் வெளியிட்ட சர்ச்சை பதிவையும் நீக்கினார். ஆனாலும் திருநங்கைகள் சமரசம் ஆகவில்லை.\nTo Read நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார்: திருநங்கைகள் பற்றி அவதூறு பதிவுக்காக\nஇந்தச் சூழலில் இன்று தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், ‘எவ்விதம் உள்நோக்கமும் இல்லாமல் வேடிக்கையாக நினைத்து நான் வெளியிட்ட பதிவு நான் மிக மதிக்கும் எனது சகோதர, சகோதரிகள் பலரது மனதை புண்படுத்தியிருக்கிறது. இதற்காக நேற்றே மன்னிப்பு கேட்டேன். அந்தப் பதிவையும் நீக்கிவிட்டேன்.\nஅதன்பிறகும் நான் வெளியிட்ட சர்ச்சைக்குரிய பதிவை ஸ்கீரின் ஷாட் எடுத்து சிலர் பரப்புகிறார்கள். இது அந்த சகோதர சகோதரிகளின் மனதை புண்படுத்துவதுடன், என்னையும் காயப்படுத்துகிறது. தயவு செய்து இதை செய்யாதீர்கள்.\n தவறு செய்யாமல் யாரும் இருந்துவிட முடியாது. இன்னும் நான் தவறு செய்வேன். அப்போ வச்சு செய்யுங்க. இப்போ இதை பிரச்னையாக்காமல் விட்டுவிடுங்கள்’ என கதறலாக வேண்டுகோள் வைத்திருக்கிறார் கஸ்தூரி.\nதிருநங்கைகள் நீதிமன்றம் செல்வதற்குள், அவர்களை நேரில் சந்தித்து சமரசம் செய்யவும் தயாராகி வருகிறார் கஸ்தூரி\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nடி.டி.வி. தினகரன் ‘தீய சக்தி’ , அமமுகவுக்கு சொற்ப ஆயுள் – கிருஷ்ணபிரியா காட்டமான பேட்டி #ietamilExclusive\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nBigg Boss 2 Tamil : பிக் பாஸ் 2 தமிழ் தொடக்கத்திலேயே தன்னுடைய வேலையை காட்டிய கமல்\nரோட்டில் சண்டைக்கு இறங்கிய அனுஷ்கா.. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோலி\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Series/6803-24-cable-sankar-series.html", "date_download": "2019-02-17T18:17:29Z", "digest": "sha1:GGICT5A5DAU42LTUDTPHDRE3HXOY7JUJ", "length": 24093, "nlines": 140, "source_domain": "www.kamadenu.in", "title": "24-சலனங்களின் எண் -26 | 24 cable sankar series", "raw_content": "\n”பப்ளிக்குல நாம க்ளோஸா காட்டிக்க வேண்டாம் நித்து” என்றவனை சற்று நேரம் உற்று பார்த்துவிட்டு, எதுவும் பேசாமல் அவனிடமிருந்து விலகி, தன் உடைகளைத் தேடி எடுத்து அணியலானாள். அவளிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லாதது அவளின் மனதை காயப்படுத்திவிட்டோம் என்று ராமுக்கு உணர்த்தியது. ஏதும் பேசாமல் அவனுடய உடைகளை அணிந்து கொண்டவன், கிளம்ப எத்தனித்தான். அவனின் கையைப் பிடித்து நிறுத்திய நித்யா, இன்னொரு கையில் ஒரு கோப்பையில் காப்பியை நீட்டினாள்.\nராம் அவளை ஏறிட்டுப் பார்த்தபடி அவளிடமிருந்து காப்பியை வாங்கி ஒரு சிப் குடித்தான். “நான் நம்ம நல்லதுக்காகத்தான் சொல்லுறேன் நித்து” என்றான் தயங்கியபடி.\n”எதுவும் சொல்ல வேணாம். இனி நாம் எக்ஸ்பிரஸ் பண்ணலை. ஓகே. காப்பி சாப்டு கிளம்பு” என்றவளை இழுத்து அணைத்தான். அவனிடமிருந்து விலக லேசாய் திமிறினாள். இன்னும் இருக்க அணைத்தான். அமைதியாய் இருந்தாள். அவளிடமிருந்த எதிர்ப்பு விலகியதை உணர்ந்து அவளை தன் கைகளிலிருந்து விடுத்து “இப்ப நான் எது சொன்னாலும் கோபமாத்தான் இருக்கும். நீ அமைதியானவுடனே சொல்றேன்” என்று கிளம்பினான்.\n“நீ கமிட்டாயிட்டேனு தெரிஞ்சா உன் ரசிகைகள் எல்லாம் மனசொடிஞ்சி போயிருவாங்க இல்லை” என்று கிண்டலடித்துவிட்டு, சிரித்தபடி “நீ கிளம்பு” என்று அவன் முதுகை பிடித்து வாசலை நோக்கித் தள்ளினாள். அவன் திரும்பிப்பார்க்க, “போடா நோ ஹார்ட் பீலீங்ஸ்” என்று சிரிக்க அவன் கிளம்பி போனான். அவன் போன திசையை கண்களில் நீருடன் பார்த்துக் கொண்டிருந்தாள் நித்யா.\nரவிக்கு தூக்கமே வரவில்லை. அநாயசமாய் லட்ச ரூபாய் ஒரு நாள் செலவு என்பது அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அதற்கு காரணம் அவனுக்கு இருந்த கடன். மணி நினைத்தால் தன் பிரச்சனையை பத்துநாள் ஷூட்டிங் செலவில் முடித்துவிடலாம். ஆனால் செய்ய மாட்டேன் என்கிற முடிவில் இருப்பவனிடம் கேட்டால் கிடைக்காது என்று தெரிந்தாலும் மீண்டும் கேட்டால் கிடைக்குமோ என்கிற நப்பாசையும் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது. சரக்கை எடுத்து ராவாக அடித்தபடி தன் நண்பர்களுக்கு போன் அடித்தான். பல பேர் அவனின் ராத்திரி சரக்கு புலம்பல்களுக்கு பழக்கமானவர்களாய் போனதால் எடுக்கவில்லை. சில பேர் திரும்பக் கூப்பிடுவதாய் கட் செய்தார்கள். எப்படி பேசினாலும் எடுக்கக்கூடிய நண்பனுக்கு கடைசியாய் போன் அடித்தான்.\n“இன்னைக்கு ஷூட்டிங் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா\nஎதிர்முனை பதில் சொல்லாமல் அமைதியாய் இருக்க, “ஒரு லட்சம் “ என்று பெருமூச்சு விட்டான் ரவி.\n“இத்தனை செலவு பண்றானே உன் கஷ்டத்தை சொல்லி கேட்க வேண்டியதுதானே\n“உன்னால எத்தனை பிஸினெஸ் முடிச்சிருக்கான் இதைக் கூட செய்ய மாட்டானாமா\n“ம்ம்.. உனக்கு தெரியுது. அவனுக்கு தெரியலையே” என்ற லேசாய் குழறலோடு அழ ஆர்மபித்தான் ரவி.\nஅவன் அழ ஆரம்பித்ததும் எதிர் முனை ஆட்டோமேட்டிக்கா ஆப் செய்துவிட.. கட் செய்யப்பட்ட போனை முகத்துக்கு முன்னே வைத்தபடி “உனக்கு நான் எத்தனை வியாபாரம் முடிச்சிக் கொடுத்திருக்கேன். நீ எனக்கு மாட்டேனு சொல்லலாமா மணி” என்று திரும்பத் திரும்பக் கேட்டபடி மட்டையானான்.\nஸ்ரீதரின் பட வேலைகள் படு சுறுசுறுப்பாய் நடை பெற ஆரம்பித்தது. இசையமைப்பாளராய் ரெண்டு மூன்று பேரிடம் பேசினான். நண்பர்களாய் இருந்தும் ஏனோ உடனே படம் பண்ண முடிகிற சூழ்நிலையில் இல்லை என்று கை விரித்தார்கள். குறிப்பாய் சமீபத்திய ஹிட் இசையமைப்பாளரான குகேஷை கேட்ட போது, “இல்ல ப்ரோ.. மூணு படம் ஒர்க் போயிட்டிருக்கு. உனக்கே தெரியும் நான் ஒரு படமெடுத்தா அதுல எவ்வளவு டெடிக்கேட்டா ஒர்க் பண்ணுவேன்னு. ராஜா சார் படம் கூட ஒண்ணு வந்திருக்கு. அவர் கம்போஸிங் எப்ப கூப்பிடுவாருனு தெரியலை. நீ வேற உடனே ஆரம்பிக்கப் போறேன்னு சொல்றே.. என்னால லேட் ஆக வேணாமில்லை” என்றான். ஸ்ரீதருக்கு புரிந்தது ராஜாவின் சின்னத்தனம்.\nமனசுக்கு கஷ்டமாய் இருந்தாலும் சிரித்தபடி வெளியே வந்தான். தெரிந்த நண்பர்களீடம் எல்லாம் இசையமைப்பாளர் இருந்தால் சொல்லும் படி கேட்க அடுத்த ரெண்டொரு நாளில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் டெமோ சிடீயுடன் வந்தார்கள். சில பேர் தங்களுடய ஸ்டூடியோவுக்கு அழைத்து நல்ல ஒலியமைப்பில் தங்களது பாடல்களை போட்டுக் காட்டினார்கள். சில பாடல்கள் அம்மாதிரியான ஸ்டூடியோ அமைப்பில் கேட்ட போது நன்றாக இருப்பதாய் பட்டாலும் மனதில் நிற்க வில்லை. யாரிடமும் சிட்சுவேஷன் சொன்னால் பாடல் போட தயாராக இல்லை. இருப்பதை போட்டுக் காட்டி கமிட் ஆக மட்டுமே ஓகே சொல்லிக் கொண்டிருந்த வேலையில், வந்தவன். நரசிம்மன். கதையில் வரும் நான்கு சிட்டுவேஷன்களை சொல்லி இதற்கான ட்யூனை போட்டுட்டு வாங்க என்றதும் ஏதும் பேசாமல் பாடல்களின் காசென்ப்டை எழுதி வாங்கிக் கொண்டு போனவன் அடுத்த நாளே இமெயில் நான்கைந்து ட்யூன்களை அனுப்பினான். நன்றாகவே இருந்தது. அழைத்து அட்வான்ஸ் வாங்கிக் கொடுத்தான். முதல் பாடல் தயாராக, சுரேந்திரனுக்கும் பாடல் மிகவும் பிடித்துப் போக, ப்ரேமியை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்து அவளின் தோள் மீது கை வைத்தபடி பாடலை திரும்பத் திரும்ப் கேட்கிற சாக்கில் அவள் மீது சாய்ந்து கொண்டேயிருந்தார்.\nஷுட் தேதி பிக்ஸ் ஆக வர்ற அக்டோபர் 18 பூஜைப் போட்டுப்பம் என்று தேதி குறித்து செயல் பட ஆரம்பித்தார்கள். ஆர்டிஸ்டுகளுக்கான ட்ரஸ் மற்றும் படத்தில் வரும் பேக்ரவுண்ட் பொருட்களீன் நிறங்களைக் கூட மிக பொறுமையாய் தெரிந்தெடுத்தான் வின்செண்ட். அவனிடம் பேசும் போது லேசான பெண் தன்மையை உணர ஆரம்பித்தான் ஸ்ரீதர்.\nஅடுத்தடுத்த நாட்களில் லொக்கேஷன் பார்க்க ஆர்மபித்தான். ஒரு சேஸிங் சீனுக்காக மொட்டை மாடியை தேடிக் கொண்டிருக்க, “எதுக்கு மாஸ்டரைகூட்டிட்டு வந்து காட்டிருங்க” என்ற காசியை பார்த்தான் ஸ்ரீதர். அவன் சொல்வதில் நியாயம் இருப்பதாய் ஸ்டண்ட், மாஸ்டரை போனில் அழைத்தான்.”மாஸ்டர் சேஸிங் சீனுக்கு லெக்கோஷன் பார்க்கணும். வேளச்சேரியில சென்னை சில்க்ஸ் பக்கத்துல இருக்கோம். வர்றீங்களா\nஅடுத்த அரை மணி நேரத்தில் மாஸ்டர் ஆஜராக., மொட்டை மாடிக்கு போக லிப்டை அழுத்தினான் ஸ்ரீதர். “நீங்க லிப்டுல போங்க. நான் நடந்து வர்றேன் “ என்றார் மாஸ்டர். படியேறுவதுதான் அவரது இரும்பு உடம்புக்கு காரணமாய் இருக்கும் என்று தோன்றியது அடுத்தடுத்து வேறுவேறு லோக்கேஷன்களைப் பார்த்துவிட, ஒவ்வொரு மொட்டை மாடிக்கும் அது எத்தனை மாடியாக இருந்தாலும் படியேறியே வந்தார். ஒரு கட்டத்தில் ஓய்ந்தார். “நாளைக்கு பார்த்துக்கலாமா சார்” என்று மூச்சிரைத்தார்.\n“அட வாங்க மாஸ்டர். லிப்ட்ல போலாம் ‘ என்று ஸ்ரீதர் அழைக்க.. ஒரு கணம் பார்வையை தழைத்துக் கொண்ட மாஸ்டர் “இல்ல வேணாம் சார். எனக்கு க்ளோஸ்ட் இடத்துல போபியா இருக்கு. என்னால ப்ளைட், பாத்ரும்னு லிப்ட் மாதிரி எடத்துல உட்கார மாட்டேன். அப்படியே மூச்சு முட்டி செத்துருவேன் போல மயக்கமா வரும். என்னால அந்த போபியாவ விட்டு வெளிய வர முடியலை. இதுனால எத்தனையோ அதர் லேங்குவேஜ் படங்களை மிஸ் பண்ணியிருக்கேன். நூறு அடி உயரத்திலேர்ந்து குதிக்க சொல்லுங்க சட்டுனு குதிச்சுருவேன். மாஸ்டருக்கு லிப்டு பயம்னு வெளிய சொன்னா சிரிப்பாங்க” என்றார் தயக்கமாய். ”கொஞ்சம் முயற்சி செய்தால் சரியாகும் மாஸ்டர் ஆனா அத நீங்க நம்பணும். அப்பத்தான் சரியாகும்” என்ற ஸ்ரீதர் அதன் பிறகு, அவரை கம்பெல் செய்யவேயில்லை.\nலொக்கேஷன் எல்லாம் பிக்ஸாகி, முதல் நாள் ஷூட்டிங். ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கான அத்தனை முஸ்தீப்புகளும் நடந்து கொண்டிருக்க, ஸ்ரீதர் கொஞ்சம் பதட்டமாய் இருந்தான். லொக்கேஷனில் தம்மடிக்க வசதியில்லாததால் மாடிக்கு போய் அடித்துவிட்டு வந்தான். சுரேந்தர் வழக்கம் போல தன் அல்லக்கைகளின் துதிப் பாடலோடு சிரித்துக் கொண்டே, வந்திருந்த ரிச் கேர்ள்ஸ்களை பார்வையிட்டுக் கொண்டிருந்தார்.\n“மொத ஷாட் நீயும், ப்ரேமியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க போறீங்க. ஜஸ்ட் ஒரு லுக், அட அழகா இருக்காளேங்குற ஃபீல் மட்டும் தான்” என்று காட்சியை ராம், ப்ரேமி இருவரையும் வைத்து விளக்கிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.\nவின்செண்ட் தன் அஸிஸ்டெண்டுகளை சத்தம் போட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தான். ரொம்பவே முனைந்து அவன் வைத்திருந்த முதல் ஷாட் ப்ரேமில் மிக அழகாய் தெரிந்தது. ஒன்றுக்கு மூன்று முறை எல்லாவற்றையும் செக் செய்துவிட்டு “ஓகே ஸ்ரீதர் நான் ரெடி” என்றான் வின்செண்ட்.\nமுதல் ஷாட் வைக்கப் போகும் போது உள்ளே வந்த சேது தினசரி பேப்பரில் வந்த ஒரு விளம்பரத்தை காட்டி, ராமுக்கு வாழ்த்து சொல்ல, அனைவரும் பாராட்டி ராமின் கைகுலுக்கினார்கள். அதில் ராமராஜின் பட விளம்பர்த்தில் ராமும் நித்யாவும் நெருக்கமாய் இருந்தார்கள். ராம் யாரையும் நேரடியாய் கண் நோக்கி பார்க்கமல தாழ்த்தபடியே பார்த்துக் கொண்டிருக்க,, ஸ்ரீதரும் விளம்பரத்தைப் பார்த்தான்.\n“வின்செண்ட் பர்ஸ்ட் ஷாட் ப்ரேமிக்கு மட்டும். ப்ரேமிங் மாத்திருங்க. ராம் நீ கொஞ்சம் வெயிட் பண்ணு” என்று மானிட்டரிலிருந்து கண் எடுக்காமல் சொன்னான் ஸ்ரீதர்.\n'24' சலனங்களின் எண்: பகுதி 44 - மரணம்\n'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தில் யோகிபாபு\nரூ.6,000 நிதியுதவி திட்டம் பிப். 24-ம் தேதி தொடக்கம்\nஜெயலலிதா பிறந்த நாளுக்கு பேனர்: அதிமுக கோரிக்கை உயர் நீதிமன்றம் நிராகரிப்பு\n'24' சலனங்களின் எண்: பகுதி 43 - டப்பிங்\nமுடிவடையாத வடிவேலு பிரச்சினை: காத்திருக்கும் இயக்குநர் சுராஜ்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு: ஆசிய கோப்பை வெற்றி குறித்து ரோஹித் சர்மா\nஒவ்வொரு முறையும் தடுமாற்றம்: வங்கதேச கேப்டன் வருத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatchi.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2019-02-17T19:17:20Z", "digest": "sha1:W4E6WV7P5EZPWSZM3RDWMATSSMJY4OUH", "length": 27499, "nlines": 218, "source_domain": "aatchi.blogspot.com", "title": "ஆச்சி ஆச்சி: மாபெரும் சாதனைப் பெண்கள்", "raw_content": "நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்\nகல்வி,கலை,விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் அல்லது வீர தீர செயல்கள் அல்லது ஒரு இளம் பெண் தனது ஆண் நண்பர்களுடன் சுற்றுவது அல்லது எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது கற்பு/ஆபரணங்கள் சூரையாடப்படாமல் இருப்பது இவைகளில் சாதனை படைப்பதெல்லாம் சாதனை எனில் ஆயிரக்கணக்கில் கொடுக்க வழியில்லாத காரணத்தினால் அடிப்படை வசதியான படுக்கை,கழிவறை,சுகாதாரம் இல்லாத அரசு மருத்துவமனைகளில் உயிரை பிரசவித்து மறு ஜென்மம் எடுக்கும் பெண்கள்தான் எனக்கு சாதனை பெண்கள்.\nதலை வலியும் வயிற்று வலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்.பிரசவ வேதனை பிரசவிக்கும் பெண்கள் மட்டுமே உணர முடியும்.மகள் அல்லது மனைவியின் பிரசவ வேதனை கண்டு மனசாட்சி உள்ள ஆண்கள் மனம் அல்லது கண்கள் கலங்குவதும் இந்த தருணம்தான்.\nகுண்டு வைத்து கொல்லப்படும் ஈழத் தமிழர்களின் வேதனைகளை தொலைக்காட்சியில் மட்டும்தானே பார்த்து கலங்கியிருப்பீர்கள்.மற்ற மாநிலங்களை விடுங்கள் நம் தமிழ்நாட்டில் ரெண்டு,மூன்று அரசு மருத்துவமனைகளைத் தவிர மற்ற அனைத்து அரசு பொது மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள் பக்கம் வலம் வாருங்கள்.நம் பெண்களின் நிலை உள்நாட்டிலே எப்படியிருக்கின்றது என்று பாருங்கள்.\nதகர கட்டில்கள்,தகர தொட்டில்கள் தேங்காய் நார் மெத்தைகள்,குறைவான பஞ்சு மெத்தைகள்,அனைத்து கட்டில்களுக்கும் மெத்தை கிடையாது,பெட்சீட்டுகள் மடுமே அதிகம் கிடைக்கும்.கட்டில்களின் எண்ணிக்கைகளை விட கர்பிணிப் பெண்கள் அதிகம் வந்துவிட்டால் அந்த பெண்களுக்கும் அவர்கள் பெற்றெடுக்கும் இந்நாட்டு குடிமகனுக்கும் கட்டாந்தரைதான்.வெயில் அல்லது மழை காலங்களில் இந்த நிலையை நினைத்துப் பாருங்கள்.\nஉதிர வாசனை பால் வாசனையில் ஈக்களும் கொசுக்களும் போட்டி போட்டுக்கொண்டு படையெடுக்கும்.தனி அறை இல்லாட்டாலும் இன்ஸ்டட் ஸ்க்ரீன் தருவார்கள்.அதுவும் தேவைப்படும் நேரங்களில் கிடைக்காது.பக்கத்து அல்லது எதிர் பெட்டிற்கு தகப்பன்,ஆண் விசிட்டர்கள் யார் இருந்தாலும் நம் குழந்தைக்கு பசி அவர்கள் சென்ற பிறகா வரும்.\nஎந்த மரப்பு மருந்தும் கொடுக்கப்படாமல் பிரசவ வலியோடு வலியாக மைனர் ஆப்ரேசன் என்று சொல்லப்படும் பிறப்புறுப்பை கிழித்து குழந்தை எடுத்த பின் அதே ரணத்தில் தையல் போட்டு கிடந்தாலும்,சிசேரியன் செய்திருந்தாலும் கழிவறைக்கு பக்கத்தில் பெட் கிடைக்கவில்லையெனில் துரதர்ஷ்டம்.10 மீட்டருக்கு அப்பால் கழிவறை இருந்தாலும் ஸ்ட்ரெக்சரில் செல்ல முடியாது.படுக்கையிலே சிறு நீர்,மலம் கழித்து எடுத்து செல்ல பிளாஸ்டிக் /அலுமினிய கோப்பைகள் வைத்திருப்பார்களே அதுவும் ஒவ்வொரு படுக்கைக்கும் கிடையாது.யார் கட்டிலுக்கு அடியில் இருக்குனு தேடனும் அல்லது அவசரத்தைப் பொருத்து நர்சம்மாக்கள் அல்லது துப்புரவாளியிடம் கேட்டு கெஞ்சனும்.\nதுப்புராவாளிகள் உதிர கவுச்சியில் வெறி கொண்டு செந்தமிழில் பேசுவதையும்,நமது பரம்பரைக்கே மகுடம் சூட்டுவதும் நொடியில் கிடைக்கும் பரிசுகள். நமக்கு பின் எவளோ எப்படியோ வந்துட்டு போகட்டுமென்று கழிவறைகளை உபயோகிக்கும் நமது பெண்மணிகள் இருக்க தண்ணீர் வசதியும் இல்லாமல் போவது கொடுமையின் உச்சம்.\nலேபர் வார்டில் மருத்துவர் நர்ஸ்களின் ஆராய்ச்சியில் கர்ப்பிணிக்கு பிரசவிக்க நேரமாகுமெனில் அவரை அனுப்பிவிட்டு அடுத்த பெண்ணிற்கு முயற்சிகள் நடக்கும்.அனுப்பிவிடப்பட்ட பெண் நல்ல நிலையில் இருந்தால் நடந்து செல்வார் அல்லது லேபர் வார்டு வாசலில் வலியில் தவித்துகொண்டிருப்பார்.தலைப் பிரசவத்தினர் பிரசவிக்க ஒத்துழைப்பதில் நேரம் எடுத்தால் மருத்துவர்/நர்ஸ்கள் தாம்பயத்தை கேவலப்படுத்தி திட்டுவதும் ,கர்ப்பிணிகளை தொடையில் சற்று கோபத்துடன் அடிப்பதும் நடக்கின்றது.பெடிற்கு வந்து நர்ஸ்கள் ஊசி போடுவது குறைவு.நர்ஸ்கள் உள்ள இடத்திற்கு வேதனையுடன் நடந்து சென்று வரிசையில் நின்று ஊசி போடுக்கொள்ள வேண்டும்.\nநமது குழந்தை உறங்கும்போது அனைத்து குழந்தைகளும் உறங்கிவிடுமாவீல்லென்று அழு குரல் சப்தத்தில் கண் அயர்ந்த குழந்தை பயத்தில் உடல் குலுங்கி அழுகத் தொடங்கும்.சுத்தமான குடிநீர் கிடைப்பதில்லை.எதோ ஒரு கர்ப்பிணியின் அலரலும், மகளின் உதிரக் கைழிவுகளை எடுத்துச் செல்லும் தாய்,குழந்தையின் மலத்தை சுத்தம் செய்யும் காட்சிகள்,நம் அருகே துப்புரவாளி சுத்தம் செய்வதையும் பார்த்துக்கொண்டேதான் நாம் சாப்பிட முடியும்.\nஎல்லாவற்றையும் விட இவ்வளவு பாடுபட்டு பெற்ற குழந்தை காணாமல் போக 100% வாய்ப்பும் உண்டு.பிரசவத்தில் தாய்க்கு ஆபத்து,குழந்தைக்கு ஆபத்து குறைகள் என்றால் போதுமான வசதி இல்லாமல் தவிக்கும் காட்சிகள் இன்னும் கொடுமை.\nஓரளவு பண வசதி கொண்டவர்களும் ஒரு வார அவஸ்தைக்கு எதற்கு ஆயிரகணக்கில் செலவு செய்ய வேண்டுமென்று துணிச்சலாக அரசு மருத்துவமனைக்கு சென்று பிரசவம் பார்த்துக்கொள்கின்றனர். தனியார் மகப்பேறு மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தாலும் அரசு மருத்துவமனைகளில் பல மடங்கு பிரசவங்கள் நடைபெறுகின்றது.இங்கு கிடைக்கும் துன்பங்களை சகித்துக்கொண்டு புன்முகத்தோடு குழந்தைக்கு பாலூட்டி வளர்க்கத் தயராகும் தாய்மார்களே சாதனைப் பெண்கள்.\nபெண்ணுரிமை பேசுபவர்களே,பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்களே,பணம் படைத்தவர்களே\nஇன்று ஒரு நாளாவது அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு முகம் சுளிக்காமல் செல்ல முடிந்தால் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள்.\n\"மாபெரும் சாதனைப் பெண்கள்தான் சந்தேகமில்லை ..\nசுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு இருந்தும் பணத்திற்காக அறுவை சிகிச்சை செய்யும் தனியார் மருத்துவத்திற்கு பயந்து அரசு மருத்துவ மனையில் பிரசவத்திற்கு சென்ற பெண்களில் நானும் ஒருத்தி நீங்கள் சொன்ன அனைத்தையும் அனுபவித்தும் பார்த்தும் இருக்கிறேன்.\nஉண்மை உண்மை நான் கண்டு இருகிறேன் மிக நல்ல பதிவை கொடுத்தீங்க இன்று தேவையான பதிவு\nஉண்மைதான்.உழைக்கும் அதுவும் கீழ்தட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் வாழ்த்து சொல்லவேண்டும்.அருமையான பதிவு வாழ்த்துக்கள்\nஅருமையாக இருக்கிறது என்று கூறமுடியாது... ஏனென்றால் உணர்வு பூர்வமாக கொடூரமா இருக்கிறது... நாமும் அங்கேயே இருக்கின்ற உணர்வை கொடுக்கிறது... நாமும் சில விசயங்களில் அக்கறையாக எடுத்துக் கொள்ளவேண்டும். பெண்கள் பிரசவத்தின் போது மறுப்பிறவி எடுக்கிறார்கள். அப்போது இந்த அவலங்களையும் அனுபவிப்பது மிகவும் கொடூரம்... இதை மாபெரும் சாதனை பெண்கள் என்பதைவிட இன்னும் மேலானவர்கள்.... வணங்குகிறோம்...\n//பெண்ணுரிமை பேசுபவர்களே,பெண்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்களே,பணம் படைத்தவர்களே இங்கு எதாவது உதவுங்கள். இன்று ஒரு நாளாவது அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்கு முகம் சுளிக்காமல் செல்ல முடிந்தால் மகளிர் தினத்தை கொண்டாடுங்கள். //\nநாட்டில் ஆங்காங்கே மிக இயல்பாக நடக்கும் இதுபோன்ற துயரங்களை மிகவும் கோர்வையாக எழுத்தில் கொண்டுவந்து குமுறியிருக்கிறீர்கள்.\nஅவர்கள் மட்டுமே, சாதனைப்பெண்கள் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது.\nவிழிப்புணர்வு தரும் மிக நல்ல பதிவுக்கும், பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.\n என் மனைவியின் இரண்டு பிரசவத்தின் போது அருகில் இருந்துள்ளேன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உங்கள் கருத்துக்களில் நியாயம் உள்ளது உங்கள் கருத்துக்களில் நியாயம் உள்ளது\nசரியான சாட்டையடி ..அரசு மருத்துவமனைகளுக்கு ...உண்மைதான் ஆச்சி வாசிக்கும்போதே மனசு கனத்து போனது ....பெண்களை அவர்களின் அத்யாவசிய தேவைகளை முதலில் இவர்கள் கருத்தில் கொள்ளட்டும் பிறகு மகளிர் தினத்தை பெருமையோடு கொண்டாடலாம் .\nசிறப்பான நாளில் நல்லதொரு பகிர்வு .உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்\nமிகவும் பரிதாபத்திற்குரிய இந்தப் பெண்களுக்கு மகளிர் தினம் பற்றித் தெரியுமா\nஅடிப்படை சுகாதாரம் கூட இவர்களுக்கு மருத்துவ மனைகளிலேயே கிடைப்பதில்லை என்பது பெரிய தலை குனிவான விஷயம்.\nஒரு சின்ன விழிப்புணர்வாவது உங்கள் பதிவு மூலம் ஏற்பட்டால் சந்தோஷமாக இருக்கும்.\nமகளிர் தினத்தன்று ஒரு அவசியமான விஷயத்தை பற்றி எழுதியதற்கு பாராட்டுக்கள்\nதமிழகம் மட்டுமல்ல ஆச்சி, தலைநகரின் பிரதான அரசு மருத்துவமனையிலே இந்த நிலை தான். ஒரே படுக்கையில் இரண்டு கர்ப்பவதிகள் படுத்திருக்கும் காட்சிகள் கண்டதுண்டு, மனம் நொந்ததுண்டு.....\nஅன்பு தோழி Anjel உங்களை பற்றி சொல்லி இந்த லிங்க் கொடுத்தாங்க...\nஎப்படி சொல்ல...மிக இயல்பாக எழுதியதாக எனக்கு தெரியவில்லை, உள்ளத்தின் ஆதங்கம், கோபம் வார்த்தைகளாய் வந்திருக்கிறது.\nவாய் சவுடால் பேசித்திரியும் அரசியல் கூட்டங்கள் இவற்றை கண்டுக் கொள்ளாது , ஆனால் மகளிர் அமைப்புகள் என்று ஒன்று இருக்கிறதல்லவா , ஆபாச சுவரொட்டிக்கு எதிராக கோஷம்\nபோடுபவர்கள், அரசு மருத்துவமனைகளில் சரியான சுகாதார வசதி செய்துக் கொடுக்கச் சொல்லி ஏன் அரசை வலியுறுத்த கூடாது \nநம் வீடு பாதுக்காப்பாக இருக்கிறது என்ற சுயநலம் ஏழை என்றும் பெண்கள் என்று பார்க்கவா போகிறது.\nஇப்படியும் இருக்கிறதா என்று படித்து மிக வருந்துகிறேன் தோழி.\nஉங்கள் உணர்விற்கு தலை வணங்குகிறேன்.\n2016 ல் முதல் பதிவு (1)\nஅக்ஷர்தாம் - மெய் மறக்க வைக்கும் (1)\nஅழகு மயில் ஆட (1)\nஒரு நாள் நினைவுகள் (2)\nஓவியங்கள் பல விதம் (1)\nகல்விப் பசிக்கு உதவுங்கள் (1)\nகுடியரசு தின நாள் வாழ்த்துகள் (1)\nதெரிந்து கொள்ள வேண்டியவை (1)\nபுத்தக சந்தை – தில்லி (1)\nபெண்களே நாட்டின் கண்கள் (1)\nபெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள் (1)\nபை (BAG ) செய்வோம் (1)\nமுதல் வருட நிறைவு (1)\nமுதன் முதலில் எழுத்து (1)\nவை.கோபாலகிருஷ்ணன் சார் வழங்கிய விருது\nvgk sir பகிர்ந்தளித்த விருது\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து பதிவுகளைப் பெறுங்கள்\nஜவஹர்லால் நேருவின் குடும்பத்தை பார்ப்போம் வாங்க\nவலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் எனது பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/58476/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T19:23:42Z", "digest": "sha1:BB4WRTTWFQMHZZLIYQUSWCRIW6G3AEF5", "length": 12112, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nநாராயணசாமி மட்டுமே காங்கிரஸ் முதல்வராக இருப்பார்: பிரதமர் ... - தினமணி\nதினமணிநாராயணசாமி மட்டுமே காங்கிரஸ் முதல்வராக இருப்பார்: பிரதமர் ...தினமணிபுதுச்சேரி: ஜூன் மாதத்திற்குப் பின்பு நாராயணசாமி மட்டுமே காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருக்கப் போகிறார் என்ற மோடி அதற்காகவே அவரைத் தாம் பாராட்டுவதாகவும் மோடி தெரிவித்தார். புதுச்சேரியை அடுத்த ஆரோவில் சர்வதேச ...தென்னிந்தியாவில் காங்கிரசுக்கு ஒரே ஒரு முதல் மந்திரிதான் ...மாலை மலர்பாஜகவின் 48 மாத ஆட்சி வளர்ச்சி அடிப்படையிலானது- பிரதமர் மோடி ...தி இந்துஆரோவில் பொன்விழாவில் கலந்துகொள்ள புதுவை வந்துள்ள பிரதமர் ...Oneindia Tamilதினமலர் -விகடன் -நியூஸ்7 தமிழ் -தினகரன்மேலும் 83 செய்திகள் »\n2 +Vote Tags: வாழ்க்கை வரலாறு முக்கிய செய்திகள்\nவெளியே முதல்வர் போராட்டம்... உள்ளே ஆளுநர் சைக்கிளிங்\nவெளியே முதல்வர் போராட்டம்... உள்ளே ஆளுநர் சைக்கிளிங் News18 தமிழ்கமலின் தொடர் விமர்சனம் குறித்த கேள்வி.. நேரடியாக பதில் சொல்லாத ஸ்டாலின் News18 தமிழ்கமலின் தொடர் விமர்சனம் குறித்த கேள்வி.. நேரடியாக பதில் சொல்லாத ஸ்டாலின்\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை BBC தமிழ்முற்றிலும் வீழ்த்தப்பட்டதா ISIS தீவிரவாத அமைப்பு BBC தமிழ்முற்றிலும் வீழ்த்தப்பட்டதா ISIS தீவிரவாத அமைப்பு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு - தினமலர்\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு தினமலர்பெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி மாலை மலர்Google செய்திகள் இல… read more\nBCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nBCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nகடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தந்தி டிவி\nகடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தந்தி டிவிசீனாவின் குயிங்காய் மாகாணம் பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த… read more\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா FilmiBeat Tamil2வது முறையாக ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த உயரிய விருது&… read more\nபயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான் - Sathiyam TV\nபயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான் Sathiyam TVபாகிஸ்தான் சதி : ஈரானிலும் தாக்குதல் நடத்தி 27 கமாண்டோ… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nஅறிவினில் உறைதல் : SELVENTHIRAN\nசவுதியில் ஒரு மழைக்காலம் : சிநேகிதன் அக்பர்\nவிபத்துகளும், விளங்காத பாடங்களும் : ஈரோடு கதிர்\nஆத்தா, நான் அமெரிக்காவுக்குக் கிளம்பறேன் : ச்சின்னப் பையன்\nபெண்களிடம் ஆண்கள் நல்ல பெயர் வாங்க ஐடியாக்கள் : கவிதை காதலன்\nநீங்கள் அவர்களைப் பார்த்திருக்கக் கூடும் : மாதவராஜ்\nசந்திரா அத்தை : பொன்ஸ்\nசும்மா டைம் பாஸ் மச்சி- 2 : அதிஷா\nவாழ்க பதிவுலகம் : கார்க்கி\nமன்னார்குடி டேஸ் - கெட்ட கிரிக்கெட்டு : RVS\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/2019/02/13/siva-mahalingam-2/", "date_download": "2019-02-17T18:25:33Z", "digest": "sha1:XPI5E66EJQ4VUDI44W3CHDEG4XNBM3OI", "length": 13604, "nlines": 176, "source_domain": "www.jaffnavision.com", "title": "ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமானார் - jaffnavision.com", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nHome ஆன்மீகம் ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமானார்\nஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமானார்\nஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் இன்று(13)அதிகாலை யாழ். கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார்.\nயாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாக கொண்ட சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் காலமாகும் போது அவருக்கு 70 வயது.\nபலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளரான இவர் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளருமாவார்.\nதிருமந்திரத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவர் பல்வேறு ஆலயங்களிலும் சமய சொற்பொழிவுகளும் ஆற்றியுள்ளார். இவரது சமய சொற்பொழிவுகள் தனித்துவமானவை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nNext articleதமிழரசுக் கட்சிக்கு மாத்திரம் உரித்து வழங்கப்படவில்லை: தர்மலிங்கம் சித்தார்த்தன் அதிரடி (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nவெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்: விஞ்ஞானிகள் சாதனை\nஅனுப்பிய குறுந்தகவலை (message) திரும்ப பெறும் வசதி: பேஸ்புக் அதிரடி\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nபேஸ்புக்கின் அடுத்த அதிரடி சேவை அறிமுகம்\nவாட்ஸ்அப்பில் அழித்த பைல்களை மீண்டும் தரவிறக்கலாம்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2017/08/05/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/19067", "date_download": "2019-02-17T18:18:17Z", "digest": "sha1:5IX73H7WMUHDGRKBFDMYDMQNHNAXKZVV", "length": 15883, "nlines": 192, "source_domain": "www.thinakaran.lk", "title": "ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை | தினகரன்", "raw_content": "\nHome ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை\nமுன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை (03) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த 33 உறுப்பினர்களின் ஒப்பத்துடன் குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை, பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nவீட்டுக் கொடுக்கல் வாங்கலில் எனது தலையீடு இல்லை\nரவி கருணாநாயக்க முறி விசாரணைக்காக ஆஜர்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே ஜே.வி.பியின் குறிக்கோள்\n'அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு 225 பேரும் போதாது' என்கிறார் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க.ஓர்...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு தடைவிதிப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்\nமக்கள் நல திட்டங்களுக்கு கட்சி வேறுபாடுகளின்றி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும். அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு...\n'எனது அபிவிருத்தி தடைக்கு நிந்தவூர் பிரதேச சபையே காரணம்'\nபைசல் காசிம் குற்றச்சாட்டுதான் மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிந்தவூர் பிரதேச சபை தொடர்ச்சியாக முட்டுக்கட்டை போட்டு வருவதால் நிந்தவூரில்...\nகட்சிக்கு வெளியிலிருந்து எவரையும் வேட்பாளராக நிறுத்தப் போவதில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்,கட்சியைச் சார்ந்தவராக இருப்பாரே தவிர,வெளிநபராக இருக்கப் போவதில்லையென பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும்...\nமக்களால் அறிய முடியாத எரிபொருள் விலைச்சூத்திரம் தேவையில்லை\nமக்கள் மீது சுமையேற்றும் எரிபொருள் விலைச்சூத்திரம் நாட்டுக்குத் தேவையில்லை என பொதுஜன பெரமுன தலைவர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். ...\nஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கம் அவசியம்\nமக்கள் வலியுறுத்துவதாக கூறுகிறார் ஹெக்டர் அப்புஹாமிஅரசியல் ஸ்திரத்தன்மைக்கு தேசிய அரசாங்கத்தின் அவசியத்தை மக்கள் வலியுறுத்தி வருவதாக ஐக்கிய...\nசிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப்படுவதன் மூலமே உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும்\nஜாதிக பல சேனாவின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரர்சிறுபான்மைக் கட்சிகள் ஒற்றுமைப் படுவதன் மூலமே பலமான சக்தியாக அமைந்து தங்களது சமூகங்களுக்கான...\nஅரசியலமைப்புத் திருத்தங்களில் மாகாணங்களை ஒன்றிணைக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை\nஅரசியலமைப்புத் திருத்தங்கள் மூலம் இரண்டு மாகாண சபைகளும் ஒன்றிணைக்கப் பட்டு அதற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவிருப்பதாக சில விஷமிகளால்...\nதமிழ்க் கூட்டமைப்பின் இராஜதந்திரம் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் முற்றாக தோற்கப்பட்டிருக்கின்றது என்பதை பகிரங்கமாக மக்கள் மத்தியில் தெரிவித்திருப்பதன் ஊடாக தங்களது...\nஅரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழு தேவை\nவாசுதேவ நாணயக்காரஅரசியலமைப்பு சபை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் பிரேரணை...\nபொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம்\n- சிவசக்தி ஆனந்தன் எம்.பி.பொருளாதர மத்தியநிலைய குழப்பங்களுக்கு சம்பந்தன் ஐயாவே முழுக்காரணம் என, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....\nஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று (11) அலரி மாளிகையில் அவர்களுக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் ரணில்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/09/12/entrance.html", "date_download": "2019-02-17T18:35:32Z", "digest": "sha1:FGQ3KQGB4TUSGFKAFJHFD4XH6PK7AJ76", "length": 12078, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "17-ல் மதுரை பல்கலைக்கழக எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு | mku conducts entrance exam for mba on 17th of this month - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n2 hrs ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n17-ல் மதுரை பல்கலைக்கழக எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு\nமதுரை காமராஜர் பல்கலைக் கழக தொலைத் தூர கல்வி இயக்ககம் சார்பில் எம்.பி.ஏ. (டி.எல்.பி) படிப்பிற்கான நுழைவுத் தேர்வு வருகிற 17ம்தேதி தமிழகத்தில் பல்வேறு மையங்களில் நடைபெற உள்ளது.\nஇதுதொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:\nமதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மாலை நேரக் கல்லூரி, மதுரை பல்கலை கல்லூரி.\nசென்னை: சென்னை ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, வேப்பேரி பெரியார் கம்ப்யூட்டர் ஆராய்ச்சி கல்வி நிறுவனம், ஐ.டி.பி.எல்.,நந்தம்பாக்கம் ஐ.டி.பி.எல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி.\nஇதுதவிர, பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்ஸ் கல்வியியல் கல்லூரி, நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி, கோவை உப்பிலிபாளையம்பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, திருச்சி புதூர் நாலு சாலை பெரியார் சிறப்பு கம்ப்யூட்டர் கல்வி நிறுவனம், ஒசூர் பரிமளம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிஆகிய மையங்களில் எம்.பி.ஏ. நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று தொலை தூர கல்வி இயக்குனர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/08154907/1226800/Aruppukkottai-near-van-accident-10-person-injured.vpf", "date_download": "2019-02-17T18:56:09Z", "digest": "sha1:QQGOUF7YA4AZRTU3CYZ6Q36USSGJ6GGU", "length": 13716, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருப்புக்கோட்டை அருகே விபத்து- பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் || Aruppukkottai near van accident 10 person injured", "raw_content": "\nசென்னை 17-02-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅருப்புக்கோட்டை அருகே விபத்து- பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம்\nபதிவு: பிப்ரவரி 08, 2019 15:49\nஅருப்புக்கோட்டை அருகே இன்று காலை வேன் மீது கார் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஅருப்புக்கோட்டை அருகே இன்று காலை வேன் மீது கார் மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.\nமதுரையைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது தலைமையில் 7 பேர் சிந்தலக்கரையில் உள்ள கோவிலுக்கு இன்று காலை ஆம்னி வேனில் புறப் பட்டனர்.\nவிருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை 4 வழிச்சாலையில் ஆம்னி வேன் சென்று கொண்டி ருந்தது. அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் வந்த ஒரு கார் பயங்கரமாக வேன் மீது மோதியது. மோதிய வேகத்தில் காரும், வேனும் ரோட்டோரமாக பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.\nஆம்னி வேன், காரில் இருந்தவர்கள் கூக்குர லிட்டனர். உடனே அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த விபத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த மாரிமுத்து, குமார், பால் பாண்டி, முத்தையா, ஈஸ்வரன், கட்டமுத்து, முருகையா மற்றும் காரில் வந்த கோவையைச் சேர்ந்த உதயகுமார் (வயது19), வளர்மதி (42), லதா மகேஸ் வரி (27) ஆகிய 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களில் 7 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டனர்.\nவிபத்து குறித்து பந்தல் குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nநன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் - ஓட்டல் ஊழியர் பலி\nமாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது\nநோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் - அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்\nகுளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர்\nவிஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20kegalle%20district%20branch", "date_download": "2019-02-17T18:22:18Z", "digest": "sha1:ILHADWYCSA66W4IDJCGRZKREMRH464LF", "length": 4404, "nlines": 86, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: acju kegalle district branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\n02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அர்க்ம் ஜுனைத் அவர்களின் தலைமையில் கிரிங்கதெனிய ஜுமுஆ மஸ்ஜிதில் நடை பெற்றது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/blog-post_25.html", "date_download": "2019-02-17T18:57:02Z", "digest": "sha1:RIF3GS676OOPTPUJSQWRM5HXJZKEMUG2", "length": 25355, "nlines": 65, "source_domain": "www.battinews.com", "title": "கல்முனையில் நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைக்காக பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும் கருத்தரங்கு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nகல்முனையில் நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைக்காக பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும் கருத்தரங்கு\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மகளிர் அபிவிருத்தி மன்றம் கண்டி மகளிர்அபிவிருத்தி நிலையத்துடன் இணைந்து கல்முனை எஸ்.எல்.ஆர் மண்டபத்தில் மகளிர் அபிவிருத்திமன்ற தலைவி திருமதி ரூத்சந்திரிகா சுரேஸ் தலைமையில கல்முனையில் நிலைமாறுகால நீதிக்கானபொறிமுறைக்காக பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும கருத்தரங்கு புதனன்று மாலை வெகுசிறப்பாக நடைபெற்றது. பிரச்சனைகளை இனம் கண்டு கலந்துரையாடி வழக்காடுதல் என்றதொனிப்பொருளில் ஆரம்பமானது.\nஇக்;கலந்துரையாடலில் கண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் திட்ட இணைப்பாளர் செல்விசியாமளர் மற்றும் உத்தியோகத்தர் அஸ்வினி ஆகியோர் கலந்து கொண்டு கலந்தரையாடலைநெறிப்படுத்தினர்.\nமேலும் அருட்திரு வினோத் சபாபதி டாக்டர் திருமதி புஸ்பலதா லோகநாதன். அதிபர்களானபிரபாகரன், டேவிட் ஆகியோரும். டெப்லிங் கல்முனை பிரதேச இணைப்பாளர் பாஸ்கர், வங்கிஅதிகாரியும் எழுத்தாளருமான எஸ்.அரசரெட்ணம், நற்பிட்டிமுனை கிராம உத்தியோகத்தர் திருமதிசிவாஜினி ஆகிய துறைசார் முக்கியங்தர்களும் கலந்து கொண்டனர்.\nஅத்துடன் மகளிர் அபிவிருத்திமன்ற உபதலைவர் திருமதி தவசாந்தி விக்கினேஸ்வரன், உபசெயலாளர் செல்வி ஆர். ஆத்மிகா ஆகியோருடன் பாதிக்கப்பட்ட பெண்கள் சார்பாகநற்பிட்டிமனையைச் சேர்ந்த திருமதி பூமணி மற்றும் சிறிமாலினி, பாண்டிருப்பைச் சேர்ந்தவிஜிதா,மற்றும் திருமதி சாந்தி ஆகியோரும் பங்கேற்றனர்.\nகலந்துரையாடல் ஆரம்பத்தில் கல்முனை மகளிர் அபிவிருத்தி மன்றம் தொடர்பாக, இரத்தினச்சுருக்கமாக அதன் தலைவி திருமதி ரூத் சந்திரிகா சுரேஸ் தெளிவு படுத்தினார். சுனாமியை தொடர்ந்துஅதற்கான பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை பொறுப்பேற்று திறம்பட பூர்த்திசெய்ததாக தெரிவித்தார். அத்துடன் அங்கத்தவர்களுக்கான மாதாந்த சேமிப்பு ரூபா இருபது இன்றுஅங்கத்தவர்களின் தேவைக்காக இலட்சக் கணக்கில் கடன் வழங்குவதற்கு வளர்ச்சி பெற்றுள்ளதாகதெரிவித்தார். சிறந்த கட்டமைப்புடனும் சீரான வலைத் தொடர்புடனும் மன்றம் செயற்படுகின்றது.எமது பெண்கள் சகல துறைகளிலும் வலுப்படுத்தும் கருத்தரங்குகள், பயிற்சிகள் தொடர்ந்துசெய்யப்பட்டுவருவதாகவம் தெரிவித்தார். இது நல்ல பெறுபேறுகளை அளித்துள்ளதாகவும்தெரிவித்தார். இவர் கூற்றுக்கு ஆதாரமாக சமூகமளித்த அங்கத்தவர்களின் செயற்பாடுகளைஅவதானிக்க கூடியதாக இருந்தது.\nகண்டி பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் தமிழ் திட்ட இணைப்பாளர் சியாமளா தங்கள் பணிகள்பற்றி சிறப்பாக குறிப்பிட்டார். காணாமல் போன கணவனை கொண்ட குடும்ப தலைவிகளை சகலதுறைகளிலும் வலுவூட்டுவதற்கும் இவர்களின் தேவைகளை இனம் கண்டு இதற்கானநடவடிக்கைகளை மேற் கொள்வதும் உரிய நிறுவனங்களோடு அவர்களை தொடர்வுபடுத்துவதும்தொடர்புகளை இலகுபடுத்துவதும் எமது முக்கிய இலக்கு. இது தொடர்பாக 8 மாவட்டங்களில் எமதுசெயற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மொழி மத இன வேறுபாடின்றி எவ்வித அரசியல்கலப்புமின்றி மூவினத்தினரும் பயனடையும் வகையில் இலங்கைபூராகவும் செயற்பட்டுவருகின்றோம். சிறந்த வலையமைப்புடன் எமது செயற்பாடுகள் குறிப்பாக பெண்கள் சிறுவர்களைமையப்படுத்தி எவ்வித வேறுபாடுமின்றி நடைபெற்றுவருகின்றது.\nபாலியல் பலாத்காரங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான காப்பகம் ஒன்றை நாம் கண்டியில்வெற்றிகரமாக நடாத்தி வருகின்றோம். அவர்களையும் அவர்களின் குழந்தைகளையும் நல்லமுறையில் பராமரித்து வருகின்றோம். கல்விக்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்அரசிடம் கூட இத்தகைய காப்பகம் இருப்பதாகத் தெரியவில்லை.\nகாணாமல் போனோர் தொடர்பாக அரசு அவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா இல்லையா என்பதைதுரிதமாக வெளிப்படுத்த வேண்டும். இது இன்று மக்கிய அவசர தேவையாகவே இனம்காணப்பட்டுஇருக்கின்றது. அதன் முலமே பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்வ பற்றி சிந்திக்கக் கூடியதாகஇருக்கும். அவ்வாறு உயிருடன் இல்லையென்றால் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.விடை தெரியாத நிலையில் அவர்களின் இளமைக்காலம் வீணடிக்கப்பட்டுவிட்டது வாழ்க்கையின்முக்கிய பகுதியை இழந்துவிட்டார்கள். அது மிகவும் சிக்கலான விடயமாகும் எனவே நாம் அரசிடம்காணாமல் போனோர் அலுவலகம் ஒன்றை அம்பாறையிலும் அமைத்து அதன் பணிகளைவிரைவபடுத்தமாறு கோரிக்கைவிடுக்கின்றோம் என தெரிவித்தார்.\nதொடர்ந்து பங்குபற்றிய தறைசார் அனுபஸ்தர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிகிர்ந்;து கொண்டனர்.நெஞ்சைத் தொட்ட அவர்களின் போர்க்கால அனுபவங்கள் பின்வருமாறு. சக ஊழியர் ஒருவருக்குநேர்ந்த அவலம் பற்றி ஒருவர் தெரிவிக்கையில் தங்களோடு பணிபரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும், மெலும் தான் உட்பட இன்னொருவரும் ஏககாலத்தில் வீடு நோக்கி சென்றுகொண்டிருந்தோம். ஆனால் பாதுகாப்பு உத்தியோகத்தர் இன்றுவiர் வீடு திரும்பவில்லை. இறுதியில்போலியான காரணத்தை முன்வைத்து பெறப்பட்ட இறப்பு சான்றிதழை முன்வைத்து பணிபரிந்தஇடத்திலிருந்து ஓரளவ சட்டரீதியான கொடுப்பனவுகளை அன்னாரின் குடும்ப்பத்திற்கு பெற்றுக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.\nஇன்னுமொரு நிபுணத்துவ சகோதரி கருத்துத் தெரிவிக்கையில், போர்க்காலச் சூழலில் பாலியல்பலாத்காரம் மூலம் கருத்தரித்து பிரசவித்த தன் குழந்தைக்கு பாலூட்ட மறுத்த கொடுமையை நேரில்தரிசித்ததாகத் தெரிவித்தார். காணாமல் போன கணவர் அல்லது விதவைப் பெண்கள் சுயமாகவாழ்வாதாரத்திற்காக சதந்திரமாக உழகை;கும்போது இதை சமூகம் சந்தேகக் கண்கொண்டு பார்க்கம்அவலமும் இருப்பதாகத் தெரிவித்தார். சிறார்கள் மன உழசை;சலுக்கும் பெண்கள் பாலியல்தேவைக்கான மன உழசை;சலில் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். பூர்த்தி செய்ய முடியாத மனஉளச்சலுக்கும் உட்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nஇன்னுமொரு சகோதரி கருத்து தெரிவிக்கையில்\nகல்முனையில் நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறைக்காக பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும் கருத்தரங்கு 2019-02-09T19:03:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50855", "date_download": "2019-02-17T17:30:53Z", "digest": "sha1:5GISFRPXA6PBTYKEKBKRUD7FEQUVUER4", "length": 11929, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கணுக்கேணிப் பகுதியில் ட", "raw_content": "\nகணுக்கேணிப் பகுதியில் டெங்கு பரப்பும் இராணுவம்\nவடதமிழீழம், முள்­ளி­ய­வளை கணுக்­கே­ணிப் பகு­தி­யில் குழாய்க் கிண­ற்றுக்­காக மக்­க­ளின் வாழ்வி­டத்­தில் முகாம் அமைத்து நிலை­கொண்­டுள்ள படை­யி­ன­ரின் நட­வ­டிக்­கை­யால், அந்­தப் பகு­தி­யில் மக்­கள் வாழ­மு­டி­யாத நிலை­யும், டெங்கு பர­வும் அபா­ய­மும் காணப்­ப­டு­வ­தாக கரை­து­றைப்­பற்று பிர­தேச சபை தவி­சா­ளர் க.தவ­ராசா தெரி­வித்­துள்­ளார்.\nஇது தொடர்­பில் அவர் ஊட­கங்­க­ளுக்கு மேலும் தெரி­வித்­த­தா­வது:\nபொது­மக்­க­ளுக்­குச் சொந்­த­மான காணி­யில் படை­யி­னர் முகாம் அமைத்­துள்­ள­னர். அவர்­க­ளது முகாம் அமைந்­துள்ள சூழல் டெங்கு பர­வும் அள­வுக்கு அசுத்­த­மாக இருக்­கின்­றது.\nஅவர்­கள் பாவிக்­கும் மல­ச­ல­கூ­டத்­தின் குழி தக­ரத்­தி­னால் மூடப்­பட்­டுள்­ளது. அதில் ஓட்­டை­கள் காணப்­ப­டு­கின்­றன. இதி­லி­ருந்து எழு­கின்ற துர்­நாற்­றத்­தால் அயல் பகு­தி­க­ளில் மக்­கள் வாழ முடி­யாத நிலமை காணப்­ப­டு­கின்­றது – என்­றார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2011/12/screen-shot.html", "date_download": "2019-02-17T19:03:18Z", "digest": "sha1:FLHVZH57JPQ6OVWJZTOJR43TVMMJRS4F", "length": 13903, "nlines": 190, "source_domain": "www.tamilpc.online", "title": "கணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க\nநாம் நம்முடைய பதிவில் சில விஷயங்களை வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்கவும் அல்லது சில விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவும் அந்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம் பதிவில் இணைப்போம். பொதுவாக நாம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க Ms Paint, picasa போன்ற மென்பொருட்களை பயன் படுத்துகிறோம். ஆனால் இதில் சில அடிப்படை வசதிகளை மட்டுமே செய்ய முடியும். ஆகவே இதற்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து வசதிகளையும் நாம் செய்ய முடியும். இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் இன்று நாம் பார்க்கும் PicPick என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஇதில் உள்ள அனைத்து வசதிகளையும் சொல்ல வேண்டுமானால் இந்த பதிவு போதாது. ஆகையால் சில உங்கள் பார்வைக்கு.\nநினைத்த பகுதியை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி.\nநீங்கள் எடுக்கும் ஸ்க்ரீன்ஷாட் நேரடியாக Ms office மென்பொருட்களில் கொண்டு வரும் சூப்பர் வசதி.\nஎடுக்கும் ஸ்க்ரீன் ஷாட்களை நேரடியாக இணையத்தில் அப்லோட் செய்து அதன் வெப் URL காணும் வசதி.\nஸ்க்ரீன்ஷாட்டை நேரடியாக சமூக தளங்களான ட்விட்டர்,பேஸ்புக் தளத்திற்கு தரவேற்றும் வசதி.\nபக்கங்களை zoom செய்யும் வசதி.\nஇணையத்தில் நீங்கள் நினைக்கும் நிறத்தை பயன்படுத்தி கொள்ளும் Color Picker வசதி.\nநீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் திரையிலேயே அப்படியே எழுதும் Whiteboard வசதி.\nஉருவாக்கும் ஸ்க்ரீன்ஷாட்டிர்க்கு பிரேம் போடும் வசதி. இன்னும் ஏராளமான வசதிகள் இதில் உள்ளன.\nமுதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nஇன்ஸ்டால் செய்து கொண்டதும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது உங்கள் கணினியின் டாஸ்க்பாரில் அதற்க்கான ஐக்கான் வந்திருக்கும்.\nஇப்பொழுது நீங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவேண்டிய பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.\nதிறந்து கொண்டு உங்கள் கணினியில் டாஸ்க் பாரில் உள்ள picpick ஐக்கானை க்ளிக் செய்து அதில் Screen Capture சென்று அடுத்து உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇல்லையேல் நம் கீபோர்டில் உள்ள Print Screen பட்டனை அழுத்தினால் அந்த பக்கம் முழுவதும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கலாம்.\nஇது போல் கொடுத்தவுடன் அடுத்து உங்களுடைய ஸ்க்ரீன்ஷாட் நேராக இந்த மென்பொருளில் வந்திருக்கும் இதில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து பின்னர் மேலே உள்ள Save என்ற பட்டனை அழுத்தி ஸ்க்ரீன்ஷாட்டை சேமித்து கொள்ளுங்கள்.\nஇது போன்று வித்தியாச வித்தியாசமாக நாம் ஸ்க்ரீன் ஷாட் உருவாக்கி கொள்ளலாம். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nபதிவை பப்ளிஷ் செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய முக்...\nஇன்டர்நெட் இல்லாமல் பேஸ்புக்கை SMS மூலம் உபயோகிக்க...\nசேவாக்,டோனி உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற...\nகணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடு...\nபிளாக்கரின் +1 பட்டனில் யார் ஓட்டு போட்டார்கள் என ...\nபதிவர்கள் செய்யும் அடிப்படை தவறுகள் - புதியவர்களுக...\nஉங்கள் தளம் ஓபன் ஆக அதிக நேரம் எடுத்து கொள்கிறதா\n11/22/2011 உங்களின் பேஸ்புக் கணக்கு ஹாக் செய்யப்பட...\nகூகுள் அட்சென்ஸ் போல WordPress தளத்தின் புதிய விளம...\nமனித உடல் உறுப்புகள் செயல்படும் விதத்தை அனிமேஷன்கள...\n11/20/2011 பேஸ்புக் தளத்தை அதிகமாக யார்/எப்படி உபய...\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் App...\n11/27/2011 பிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இ...\nஇனி உங்களுடைய பிறந்த நாளுக்கும் கூகுள் லோகவை மாற்ற...\nஉலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா\nபோட்டோக்களின் தரம் சிறிதும் குறையாமல் அளவை மட்டும்...\n7/06/2011 கணினியின் IP எண்ணை சுலபமாக கண்டறிய சிறந்...\nஆயிரக்கணக்கான அறிஞர்களின் பொன்மொழிகளை ஒரே இடத்தில்...\nஉலக மொழிகளில் தமிழுக்கு 15 வது இடம்\n♥ கணினி எழுதிய காதல் கவிதை ♥\nதமிழினம் உண்மையிலேயே உயர்ந்த இனமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/date/2017-12-31", "date_download": "2019-02-17T18:05:21Z", "digest": "sha1:A4TOBUDATPEXIQYLXJFR5AAJWR4J7RLL", "length": 7459, "nlines": 138, "source_domain": "www.thinakaran.lk", "title": "திகதி வாரியான செய்திகள் | தினகரன்", "raw_content": "\nHome திகதி வாரியான செய்திகள் திகதி வாரியான செய்திகள்\nஅரசியல் உறுதி; தனிக்கட்சி அமைப்பேன்; ரஜினி முழக்கம்\n'அரசியலுக்கு வருவது உறுதி. சட்டமன்ற...\nதுப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து; இரு சம்பவங்களில் இருவர் பலி\nமோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத...\nவேண்டுமென்று சேதப்படுத்திய நாணயத் தாள்களை மாற்ற கால அவகாசம் நீடிப்பு\nவேண்டுமென்றே சேதப்படுத்திய, மாற்றம் செய்த,...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/11/euro-2016.html", "date_download": "2019-02-17T18:17:28Z", "digest": "sha1:2Z3JICCWB5LGTNELV6CSBI42D6VRVFUK", "length": 12455, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "தீவிரவாத தாக்குதலின் எதிரொலி: பிரான்சில் போட்டிகள் நடைபெறுமா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதீவிரவாத தாக்குதலின் எதிரொலி: பிரான்சில் போட்டிகள் நடைபெறுமா\nபிரான்சில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில், ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவது சந்தேகமாக உள்ளது.\nபிரான்சில் சமீபத்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.\nஇந்நிலையில் அடுத்த ஆண்டு பிரான்சில் நடைபெறுவதாக இருந்த யூரோ- 2016, ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.\nபாரிசின் முக்கிய கால்பந்தாட்ட மைதானத்திலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால், குழப்ப நிலை நீடித்து வந்தது.\nஇந்நிலையில் திட்டமிட்ட பிரான்சில் போட்டிகள் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து போட்டி அமைப்புக்குழுவின் தலைமை நிர்வாகி ஜேக்யூஸ் லேம்பர்ட் கூறுகையில், உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஐரோப்பிய கால்பந்தாட்ட போட்டிகள், எனவே திட்டமிட்டபடி பலத்த பாதுகாப்புடன் நடைபெறும்.\nஇதனை ரத்து செய்தால் அது தீவிரவாதிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும் என தெரிவித்துள்ளார்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/04/22/tmc.html", "date_download": "2019-02-17T18:03:35Z", "digest": "sha1:6PJVCWU3GFH76LBVCJ2OXDTJKRASBU73", "length": 11433, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது த.மா.கா. | tmc announces second list of candidates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n53 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n2 வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது த.மா.கா.\nநீண்ட இழுபறிக்குப்பிறகு தமிழ் மாநில காங்கிரஸ் இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.\nமே மாதம் 10 ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் தமாகா 32 தொகுதிகளில் போட்டியிடுகிறது.இதில் 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.\nதற்போது இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nவால்பாறை (தனி) - கோவை தங்கம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/06/20/fire.html", "date_download": "2019-02-17T18:09:52Z", "digest": "sha1:4B6KOBRNDG4VKF4YHCQBS2ZPZXMPZNVQ", "length": 14030, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "வி.சி.பொருளாளர் கொலை: மதுரை அருகே பஸ் எரிப்பு | dalit panthers treasurer murder: government bus burnt near madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n59 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nவி.சி.பொருளாளர் கொலை: மதுரை அருகே பஸ் எரிப்பு\nவிடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து மதுரையில் பஸ்ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது.\nமதுரை முடக்கத்தான் கிராமத்தை சேர்ந்தவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் மாநில பொருளாளர் பாண்டி.முன்விரோதம் காரணமாக பாண்டி திங்கள் கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.\nஇந்த சம்பவம் காரணமாக கலவரம் ஏற்படக்கூடும் என கருதி அந்த பகுதியில் போலீஸ் காவல்பலப்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை மதுரையிலிருந்து கருவனூர் கிராமத்திற்கு அரசு பேருந்து ஒன்று சென்றது.அங்கு பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அந்த பேருந்து மதுரைக்கு திரும்புவதற்கு முன் கிராமத்தில் சிறிது நேரம்நிறுத்தப்பட்டிருந்தது.\nஅப்போது தீடீரென 20 பேர் கொண்ட கும்பல் பேருந்துக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடி விட்டது.\nதகவல் கிடைத்த போலீசாரும். தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்புப்படையினரால் தீ அணைக்கப்பட்டது.\nபோலீசார் விசாரணை நடத்திய போது பேருந்துக்கு தீ வைத்த கும்பல் கருவனூர் கிராமத்தில் ஒளிந்திருப்பது தெரியவந்தது.\nஇதைத் தொடர்ந்து போலீசார் மந்திக்குளம் கண்மாயில் ஒளிந்திருந்த முத்து, கண்ணன், முருகன், முத்துகிருஷ்ணன்,பாலாறு, செல்வம், பெரியசாமி, மலைச்சாமி, கருப்பையா உள்ளிட்ட 15 பேரை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில்தெரிய வந்தது. பாண்டி கொலை செய்ததை கண்டிக்கும் விதமாக பேருந்துக்கு தீ வைத்ததாக அவர்கள்போலீசாரிடம் கூறினர்.\nகைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறுமதுரை மாவட்ட டி.ஐ.ஜி. மகேந்திரன் உத்தரவிட்டார்.\nமதுரையில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் வன்முறையில் ஈடுபடுபவர்களை கண்டதும் சுட உத்தரவுபிறப்பித்து டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Environment/3627-of-a-tusker-and-its-indigenous-identity.html", "date_download": "2019-02-17T18:22:33Z", "digest": "sha1:QXJU43G7O5MTUVJMASRGWUESO4JJOCL5", "length": 10687, "nlines": 116, "source_domain": "www.kamadenu.in", "title": "இது வெறும் கதையல்ல!- பீலாண்டிக்காக தவிக்கும் பழங்குடி இதயங்களின் வலி! | Of a tusker and its indigenous identity", "raw_content": "\n- பீலாண்டிக்காக தவிக்கும் பழங்குடி இதயங்களின் வலி\nகேரள மாநிலம் அட்டப்பாடியில் உள்ள சம்பர்கோடு, அப்பர் சம்பர்கோடு மற்றும் போடி சல்லா பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களின் பாசக் கதைதான் இது. ஓராண்டாக இந்த மக்கள் போராடி வருகின்றனர். வழக்கமன வாழ்வாதாரப் போராட்டமோ என நினைக்க வேண்டாம் இது பாசப் போராட்டம்.\nதங்கள் பகுதியில் விவசாயத்தை சேதப்படுத்தி 9 பேரைக் கொன்ற பீலாண்டி என்ற காட்டு யானையை மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டுவர வேண்டும் என்பதற்காக இந்தப் போராட்டம் நடைபெறுகிறது. இத்தனை சேதங்களை சந்தித்த பிறகும் பீலாண்டி மீது இந்த மக்களுக்கு அப்படியென்ன காதல் என்கிறீர்களா கதையைப் படியுங்கள் உங்களுக்கே புரியும்.\nபீலாண்டியை எப்படியாவது மீண்டும் தங்கள் பகுதிக்கே கொண்டுவிட வேண்டும் என்பதற்காக அட்டப்பாடி பழங்குடிகள் இதுவரை பலமுறை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதிவிட்டனர். கடந்த ஆண்டுதான் பீலாண்டி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த 9 பேரைக் கொன்றதுடன் வயல்வெளிகளை நாசப்படுத்தியது. ஆனாலும் அவர்கள் பீலாண்டியை வெறுக்கவில்லை.\nமலைகிராமத்தின் மூத்தவர் ரங்கன், \"பீலாண்டியை எர்ணாகுளம் மாவட்டம் கொடநாட்டுக்கு கொண்டு சென்று ஓராண்டாகிவிட்டது. கும்கியைப் பயன்படுத்தி பீலாண்டியை பிடித்துச் சென்றபோது நாங்கள் அனைவரும் வருந்தினோம்.\nபீலாண்டியால் நாங்கள் நிறைய இழந்திருந்தால் மீண்டும் பீலாண்டி எங்கள் பகுதிக்கு வரவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் பொருத்தவரை யானைகள் தெய்வீகம் பொருந்திய படைப்புகள். அதுவுமில்லாமல் பீலாண்டியின் பெயரை சந்திரசேகரன் என மாற்றியுள்ளனர். இது நிலப்பிரபுத்துவ மனநிலை\" என்றார்.\nமற்றொரு பழங்குடிவாசியும் சமூக ஆர்வலருமான கே.ஏ.ராமு, \"இந்தியா முழுவதும் உள்ள பழங்குடிகளுக்கு நடப்பதே எங்களுக்கும் நடக்கிறது. எங்கள் பெயரைத் தேர்வு செய்ய எங்களுக்கு உரிமை இல்லையா ஒவ்வொரு பழங்குடிப் பெயரும் இந்த உலகுக்கு நாங்கள் யார் என்பதைப் பிரகடனப்படுத்துகிறது.\nபீலாண்டிக்கு நாங்கள் பெயர் சூட்டியதின் பின்னணியில் ஆழமான உணர்வு இருக்கிறது. கடந்த ஆண்டு எங்கள் பழங்குடியினத் தலைவர் பீலாண்டிதான் இந்த யானையால் முதலில் கொல்லப்பட்டார். அதன் காரணமாகவே நாங்கள் அந்த யானைக்கு பீலாண்டி எனப் பெயர் சூட்டினோம். எங்கள் பழங்குடியினத் தலைவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்தப் பெயரை நாங்கள் சூட்டியுள்ளோம்\" எனத் தெரிவித்தார்.\nபழங்குடியினப் பாடல்கள் இசையமைப்பாளர் எஸ்.பழனிசாமி, \"அட்டப்பாடி பகுதி பழங்குடிகள் யானைகள் நிலத்தை சேதப்படுத்துவதைப் புனிதமாகவே கருதுகின்றனர். யானைகளும் வனவிலங்குகள் எங்கள் வாழ்வோடு இணைந்தவை. நாங்கள் இயற்கையோடு இசைந்து வாழ்கின்றோம்\" என்றார்.\nமறக்க முடியாத நவம்பர் 7..\nகடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி பீலாண்டியின் புகழ் ஊரெங்கும் பரவியது. அட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பெரியவர்கள் 54 பேர் சிறுவர்கள் 11 பேர் என ஒரு பெரிய குழுவாக கொடநாடு யானைகள் முகாமுக்கு சென்று பீலாண்டியின் முன் மண்டியிட்டு வணங்கினர். பீலாண்டியை பகவான் என்றும் சுவாமி என்று போற்றினர்.\nபீலாண்டி மீதான பாசத்தால் இன்றளவும் போராடி வருகிறார்கள்.\n4 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது சிறுவாணி அணை\nமாங்கரை சுண்டலும்.. மணக்கும் சுக்குக் காபியும்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n- பீலாண்டிக்காக தவிக்கும் பழங்குடி இதயங்களின் வலி\n25.6.18 இந்தநாள் உங்களுக்கு எப்படி\nஇப்படிக் கேட்டால் வரதட்சனைகூட நல்லதுதான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000022453.html", "date_download": "2019-02-17T17:47:46Z", "digest": "sha1:ATHHMGMKFFMRQLCIM2QAW42DEPXV5DHI", "length": 6199, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வணிகம்", "raw_content": "Home :: வணிகம் :: எந்த தொழிலும் ஜெயிக்கலாம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஎழுத்தாளர் சோம. வள்ளியப்பன் சிறு வியாபாரிகள் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படை கருத்துக்களை மையமாக வைத்து எழுதப்பட்ட நூல். வியாபார நிர்வாகம் தொடர்பான தகவல்கள் எளிய நடையில் தக்க உதாரணங்களுடன் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிட்டமிடலும் ஊரக வளர்ச்சியும் ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் ஹிட்லரின் வதைமுகாம்கள்\nஅசுரகணம் நுண்ணுயிர்கள்: ஒரு அறிமுகம் இந்திய அரசியலமைப்பு சாஸனம்\nதிக்கு தெரியாத காட்டில் கல்லுக்குள் ஈரம் (தேசிய நீரோட்ட நாவல்) பாண்டவர் பூமி - பாகம் 2\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000023663.html", "date_download": "2019-02-17T18:12:40Z", "digest": "sha1:SKHVCQTIPRLQGF2FABGGZFCPRZBTIUD3", "length": 5420, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: குறுந்தொகை (மூன்றாவது தொகுதி)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nசினிமாவும் நானும் நில அமைப்பும் தமிழ் கவிதையும் மெகல்லன்\nஉச்சம் தொட மஞ்சணத்தி பெர்னாட்ஷாவின் கதைகள்\nமௌனியின் மறுபக்கம் நவீன கால அரபிக் கவிதைகள் வரலாறு கண்ட கடிதங்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.wysluxury.com/texas/private-jet-charter-austin/?lang=ta", "date_download": "2019-02-17T18:40:30Z", "digest": "sha1:U7UXMEGSDRXDDXJYTZDDLAIUWP346L73", "length": 15660, "nlines": 61, "source_domain": "www.wysluxury.com", "title": "அனுப்புநர் அல்லது ஆஸ்டின் தனியார் ஜெட் சாசனம் விமான, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஅனுப்புநர் அல்லது ஆஸ்டின் தனியார் ஜெட் சாசனம் விமான, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nசிறந்த தனியார் ஜெட் சாசனம் விமான அனுப்புநர் அல்லது டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nஅனுப்புநர் அல்லது ஆஸ்டின் தனியார் ஜெட் சாசனம் விமான, டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nநீங்கள் ஒரு பட்டய சேவை வாடகைக்கு வேண்டும் என்றால், நீங்கள் உங்கள் விமானம் நேரம் எந்தக் கட்டத்திலும் பறக்க தயாராக இருக்க முடியும். நீங்கள் அட்டவணை பற்றி கவலை மற்றும் நீங்கள் எடுத்து ஆஃப் மற்றும் இறங்கும் உங்கள் சொந்த காலக்கெடு அமைக்க முடியும் மாட்டேன். Book an aircraft jet charter flight in order to maximize your vacation time or to meet your business obligations.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nவெறும் தேதி அமைத்து நீங்கள் சரியான அடையாள உள்ளதா என்று உறுதி. ஓய்வு திசைகளில் இணைந்து தேவை என நீங்கள் அமைக்கப்பட்டிருக்கலாம் போகிறது. செயல்திறன் இந்த நாள் மற்றும் வயது கட்டாயமாக இருந்தது. பறக்கும் போது அனுபவம் அனுபவிக்க முடியாது, அவர்கள் போயிருக்கிறார்கள் என்ன வருந்த போகிறீர்கள் உலகத்தரம் வாய்ந்த செயல்திறன் பெறவில்லை யார் அந்த.\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nதிறந்த காலியாக லெக் தனியார் ஜெட் சாசனம் விமான\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nஎவ்வளவு தனியார் ஜெட் சாசனம் செலவாகும்\nஅட்லாண்டா ஜோர்ஜியா ல் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் சேவை காலியாக லெக் விமான அருகாமை என்னை\nசிறந்த தனியார் ஜெட் சாசனம் விமான அனுப்புநர் அல்லது டெக்சாஸ் காலியாக லெக் பரப்பிற்கு அருகில் அமைந்து என்னை\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1544-2019-01-29-12-31-45", "date_download": "2019-02-17T17:29:06Z", "digest": "sha1:WSOMCRIF4FVSIALUBVVTCULD7L5EY5ZH", "length": 17822, "nlines": 182, "source_domain": "acju.lk", "title": "அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பான முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பான முஸ்லிம் அமைப்புகளின் பிரகடனம்\nஇனங்களின் பன்மைத்துவம் இன்றியமையாததாகும். மதங்களின் பன்மைத்துவம் யதார்த்தமானதாகும். இந்த உண்மைகளை முற்று முழுதாக மதங்கள் அங்கீகரிக்கின்றன. பிற மதங்களை நிந்தனை செய்வதையோ அல்லது புண்படுத்துவதையோ ஒரு போதும் மதங்கள் அங்கீகரிப்பதில்லை.\nஇஸ்லாம் பிற மதங்களை நிந்தனை செய்வதையும் பிற மத சகோதரர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கின்றது. “அவர்கள் அழைக்கின்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் ஏச வேண்டாம் (06:108)” என புனித அல் குர்ஆன் வழிகாட்டுகின்றது. பிற மத கடவுள்களை ஏசுவதற்கே அனுமதிக்காத இஸ்லாம் பிற மத நிந்தனையில் ஈடுபடுவதை, பிற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காது என்பது தெளிவான விடயமாகும்.\nவரலாறு நெடுகிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் சமாதானமாக வாழ்ந்து, நாட்டின் அபிவிருத்திக்கு பல வகையில் பங்காற்றும் சமூகமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் மதத்தின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ இடம்பெறும் எந்தவொரு மதநிந்தனை நடவடிக்கையையும் சட்டத்தை மீறிய செயற்பாட்டையும் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்காது. மேலும் இஸ்லாத்தின் பெயரால் இடம்பெறும் எவ்வித தீவிரவாத மற்றும் மதநிந்தனையுடன் தொடர்பான செயற்பாடாக இருந்தாலும் அதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கின்றது.\nஅண்மையில் பௌத்த மத சகோதரர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அசம்பாவிதமொன்று நடந்தேறியிருக்கிறது. சந்தேகத்தின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுவதோடு, நாட்டிலும் இனங்களிடையேயும் அமைதியும் சுபிட்சமும் மலரத் தேவையான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக வாலிபர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டும் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் மதஸ்தலங்கள் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.\nஇந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் ஊடகங்களில் ஊகங்களும், வதந்திகளும், ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகளும் வெளியிடப்பட்டு வருவதனால் சமூகங்களுக்கிடையே ஐக்கியமும், சகவாழ்வும் பாதிக்கப்படுமென முஸ்லிம் சமூகம் அச்சப்படுகின்றது. எனவே ஊடக நிறுவனங்கள் ஊடக தர்மத்தைப் பேணி நாட்டின் ஒற்றுமை, ஐக்கியத்தை பாதுகாக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஅத்துடன் தீவிர மத நிந்தனைப் போக்குடையவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள் என்பது அண்மைக்காலமாக இலங்கையில் நடந்துவரும் நிகழ்வுகள் மூலம் தெளிவாகிறது. நமது நாட்டில் பிற மத நிந்தனைகளிலும் பிற மத சகோதரர்களின் உயிர்களை, உடைமைகளை துவம்சம் செய்வதிலும் சிலர் அவ்வப்போது ஈடுபட்டுவருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான நிகழ்வுகள் இதற்கு நல்லதொரு எடுத்துக்hட்டாகும். இத்தகைய வன்முறைக் கலாச்சாரம் தொடருமானால் பல்லாண்டு காலமாக நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்பி வந்த நமது தாய்நாட்டின் சுபீட்சமான எதிர்காலம் சவாலுக்குட்படும் அவல நிலை உருவாகும்.\nஎனவே எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கைகளை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்கி, நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் வன்முறைக்கும், மத நிந்தனைக்கும் இட்டுச் செல்லும் தீவிரவாத சிந்தனைகளைத் தடுத்து நிறுத்துவதில் அரசாங்கத்தின் பங்கு அளப்பரியது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.\nஎந்தவொரு மதத்தைச் சேர்ந்தவராயினும் அவரது நடத்தைகளில் அவ்வாறான அறிகுறிகள் தென்படுமானால் உண்மைகளை கண்டறியும் புலனாய்வுத்துறை, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கின்ற பொலீஸ், பாதுகாப்பை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தும் இராணுவம், நீதியை நிலைநாட்டும் நீதித்துறை என நாட்டின் அமைதிக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள அரசாங்கம் அது குறித்து மிகுந்த அவதானத்தைச் செலுத்த வெண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கிளைகளுடனான சந்திப்பும் நூல் வெளியீட்டு வைபவமும்\tஇலங்கையின் 71வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50856", "date_download": "2019-02-17T17:45:36Z", "digest": "sha1:TA4WRMQ53GY3CV5NZPUR2DOHGXTGMKL2", "length": 13893, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "கல்முனைக்கு தமிழ் பிரதே", "raw_content": "\nகல்முனைக்கு தமிழ் பிரதேசசெயலகம்; மக்கள் அவாவை நிறைவேற்றுவேன்\nகல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோள் நிறைவேற்றித்தரப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் நிகழ்விற்கு விசேட அதிதியாக வருகைதந்து உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.,கல்முனை பிரதேசத்தில் பிரதேசவாழ் மக்கள் மிகவும் வேண்டிநிற்கின்ற, கடந்தகாலங்களில் செயற்பட்டிருக்கவேண்டிய, முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன.\nஅந்தவிடயத்தில் ஒட்டுமொத்தமாக. கல்முனை பிரதேசத்தில் வாழுகின்ற தமிழ் மக்களின் ஏக வேண்டுகோளாக இருப்பது கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற வார்த்தையே.\nகல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தப்பட வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.\nகல்முனை தமிழ் பிரதேச செயலகம் ஒரு சிறந்த பிரதேச செயலகமாக நிச்சயம் குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட மாதத்திற்குள் தரமுயர்த்தப்படுமென்ற அந்த நல்ல கருத்தினை இந்த இடத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஎங்களது நீண்டகால கோரிக்கையாக இருக்கின்ற கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தி கல்முனை பிரதேச வாழ் தமிழ் மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேற்றித்தரப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன் .\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இரண்டு மில்லியன் ரூபாய் கார்மேல் பற்றிமா கல்லூரியின் மைதானத்தின் புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்வதாக கருத்தினை பகிர்ந்துகொண்டார்\nஇந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/rain-in-tamilnadu", "date_download": "2019-02-17T18:36:33Z", "digest": "sha1:IZ2CR3CJHVWSS3GU5LOFT6B53PSZNMUZ", "length": 8042, "nlines": 85, "source_domain": "www.malaimurasu.in", "title": "அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை.. | தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ..! | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை.. | தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...\nஅடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை.. | தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ..\nகாற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில், 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து இருப்பதாக கூறினார். காற்றழுத்த தாழ்வு பகுதியாக லட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதாக தெரிவித்தார். எனவே தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரித்தார்.\nPrevious articleஇந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றுக்கு தென் கொரியாவின் சங் ஹெயான் முன்னேறியுள்ளார்..\nNext articleசூரிய புயலால் பூமிக்கு ஆபத்து… | 2 நாட்களுக்கு பூமியில் பாதிப்பு இருக்கும் என நாசா எச்சரிக்கை ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர் விசாரணை\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26728/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-05092018", "date_download": "2019-02-17T17:53:35Z", "digest": "sha1:4O6AMYHUQ2IE45PJ5EDUAWUJDMELNAH4", "length": 16230, "nlines": 235, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018\nஇலங்கை ரூபாவின் விலை, என்றும் இல்லாத அளவிலும் பார்க்க அமெரிக்க டொலரிலும் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 163.3676 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 114.2381 118.9381\nஜப்பான் யென் 1.4263 1.4771\nசிங்கப்பூர் டொலர் 115.8252 119.6222\nஸ்ரேலிங் பவுண் 205.0137 211.3892\nசுவிஸ் பிராங்க் 163.3284 169.2361\nஅமெரிக்க டொலர் 160.1636 163.3676\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 43.1542\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 44.0677\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2802 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.2100 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.0498 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6391 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 11.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6291 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 08.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.5189 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.6092 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 179.9798 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.8381 ஆக பதிவாகியுள்ளமை...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 01.02.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 180.1999 ஆக பதிவாகியுள்ளமை...\nIIT இன் 24 ஆவது பட்டமளிப்பு விழா; 200 இற்கும் மேற்பட்டோருக்கு பட்டம்\nதொழில்நுட்ப மற்றும் வர்த்தகத்துறை பட்டதாரிகள்இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.01.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 181.2816 ஆக பதிவாகியுள்ளமை...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.02.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.02.2019\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/10/5300.html", "date_download": "2019-02-17T18:16:54Z", "digest": "sha1:E2FQ3MMCZFT6QGWVGWNR44ZV6W6AEZJL", "length": 16763, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா? திடுக்கிடும் உண்மை ஆதாரம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n5300 வயது பனிமனிதன் பேசுவது தமிழா\nby விவசாயி செய்திகள் 07:30:00 - 0\nஆஸ்திரியா-இத்தாலி நாட்டின் எல்லையில் பரந்து விரிந்து கிடக்கும் ஆல்ப்ஸ் மலையில் உள்ளது டைசென்ஜாக் என்கிற சிகரம். இங்கு 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் மாதம் 19-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஜெர்மன் சுற்றுலாவாசிகள் உலகையே அசத்தப்போகும் ஒன்றை கண்டுபிடித்தனர். அது 5300 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த மனிதன் ஒருவனின் உடல்.\nஇதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா அந்த உடல் 90% சதவிகிதம் அப்படியே இருந்ததுதான். அதுமட்டுமல்ல அந்த மனிதன் பயன் படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான். கடல்மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால் இப்படி அச்சு குலையாமல் அந்த உடல் கிடைத்தது.\nஇந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்த இடத்தை ‘ஊட்ஸல் ஆல்ப்ஸ்’ என்று அழைப்பார்கள். அதைக் காரணமாக வைத்து அந்த மம்மி மனிதனுக்கும் ‘ஊட்சி’ என விஞ்ஞானிகள் பெயர் வைத்தனர்.\nதோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிருந்த ஊட்சி இறப்பதற்கு முன் சாப்பிட்டது என்ன தெரியுமா சிவப்பு மானின் இறைச்சி. அவரின் உடலில் 56 இடங்களில் பச்சை குத்தியிருந்ததையும், அவருக்கு பல்வேறு எலும்புப்பிரச்சினைகள் இருந்ததையும் கண்டுபிடித்துள்ளார்கள்.\nஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்ததையும், அப்போது அவருக்கு வயது 45 என்பதையுமே கண்டுபிடித்துவிட்டார்கள். இதைவிட கூடுதல் தகவல் அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பிருந்து அவர் மனவேதனையுடன் இருந்ததையும் விரல் நகங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சியின் முழு உருவத்தையும் வடிவமைத்து அவரைப்போன்ற மெழுகுச்சிலையையும் உருவாக்கியுள்ளனர்.\nஇதையெல்லாம் கண்டு பிடித்துள்ள விஞ்ஞானிகள் மற்றொன்றையும் செய்துள்ளனர். ஆராய்ச்சியாளர்களின் தொடர்ச்சியான முயற்சியால் ஊட்சியின் குரல் தடத்தை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் பனி மனிதனின் குரலின் மூலம் உலகின் எந்த மொழியையைம் பேச வைக்க முடியும் என்கின்றனர் அழுத்தமாக.\nபொதுவாக மம்மிக்கள் கிடைத்தால் பல்வேறு ஸ்கேனிங்களை பயன்படுத்தி ஏதேனும் வித்தியாசமாக கண்டுபிடிப்பது வழக்கம். இம்முறை ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினை உருவாக்கி விட்டனர். அதாவது ஊட்சி குரல் இப்படித்தான் இருந்திருக்கும் என ஒரு டெமோ ரெடி.. அது நம் தமிழைப் போன்றே ஒலிக்கிறது.\n“ஆ, ஈ, உ ஊ” ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கும் போதுதான் நமது நுரையிரலும் குரல்வளையும் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது. அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. அப்படி இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ பைல் வெளியாகியுள்ளது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2018/05/12_24.html", "date_download": "2019-02-17T18:19:27Z", "digest": "sha1:KCGFH4VMDO3K67XB4HDJ44C4WBUBEYDI", "length": 102736, "nlines": 154, "source_domain": "www.vivasaayi.com", "title": "சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.\nசிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.\nவீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.\nகேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.\nமூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று.\nசத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான்.\nஉள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.\nசெத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.\nசிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை.\nஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு ‘அத்த உசப்பாங்’ என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்.” இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.\n“மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால ‘ரக்ரரில’ போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் ‘அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு’. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.”\n“வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்.” சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ”ச்சா வீணா இழந்திட்டம்.”\nவீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.\nவேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது.\nவீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.”\nஇப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள்.\n”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே.\nவீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான்.\nஇவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார்.\nஓயாத அலை – 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள் நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும்.\nஓயாத அலை – 03 இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான்.\nகட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.”\nஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது.\nநூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார்.\nவீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான்.\nஇறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.”\nவெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது.\nவீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன\nஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு – சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும்\nவிடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி : 2006 )சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதி லெப் கேணல் வீரமணி அவர்களின் 7 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று 24-05-13\nசாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு.\nசிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி.\nவீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வீரக்கதையிருந்தது. கற்பனைக் கதையல்ல. அவனே நாயகனாயிருந்த கதைகள். விகடம் தொனிக்க அவன் அவிட்டுவிடும் கதைகள். பச்சைப் புளுகென்று பொடியள் பழிப்பாங்கள். ஆனால் அத்தனையும் உண்மையென்றும் தெரியும். என்ன கதைச் சுவாரசியத்திற்காகக் கொஞ்சம் வால் கால் வைப்பான். புதுப் பெடியளின் கல்விக்கூடமே அவன் கதைதான். இப்போது அவனின் கதையை எல்லாரும் சொல்லவேண்டியதாய் காலம் சபித்துவிட்டது.கேடுகெட்ட சாவு எங்கள் வீரமணியை களமுனையில் சாவுகொள்ள முடியாமல் வெட்கம்கெட்ட தனமாய் கடற்கரையில் சாவுகொண்டது. அவனைக் களமுனையில் சந்திக்க சாவுக்கே துப்பில்லை, துணிச்சலில்லை. எப்படித்தான் துணிவுவரும். களமுனையில் இறுமாப்போடு இருக்கும் சாவைக் குனிந்து கும்பிடுபோடவல்லவா வைத்தான். அதற்கேது முள்ளந்தண்டு, அவனை எதிர்த்துநிற்க. பிள்ளையார் தன் கொம்பை முறித்துப் பாரதக்கதை எழுதியதுபோன்று அவன் சாவின் முள்ளந்தண்டை முறித்தல்லவா தன் குறிப்புப் புத்தகத்தில் வேவுத்தகவல் வரைந்துகொண்டு வருவான். எதையென்று சொல்வது.\nமூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் சொல்கிறார், புலிகளுக்கு இருட்டாயிருந்த கிளிநொச்சி படைத் தளத்தை வெளிச்சமாக்கிவிட்டவன் வீரமணிதான் என்று. அவர் என்னுடன் பகிர்ந்துகொண்டவற்றில் மறக்கமுடியாத கதையொன்று.\nசத்ஜெய படை நடவடிக்கையின்போது புலிகள் கிளிநொச்சியிலிருந்து பின்வாங்கிய பின் படையினரின் கிளிநொச்சித்தள முன்னரங்கக் காவல்வேலியைக் கண்டுபிடிப்பதே கடினமாயிருந்தது. படையினரின் அவதானிப்பு நிலையங்கள், தொடர் சுற்றுக்காவல்கள் எனக் காவலரணுக்கு வெளியே எதிரி இயங்கிக்கொண்டிருந்தான். இது வழமையான எதிரியின் படையச் செயற்பாட்டிலிருந்து புதுமையானதாக இருந்தது. இதனால் தொடக்கத்தில் முன்னரங்கக் காவலரணைக் கண்டுபிடிப்பதே கடினமான பணியாயிருந்தது. நெருங்கவிடாது வெளியே செயற்பட்டுக்கொண்டிருந்த படையினர் தாக்கிக்கொண்டிருந்தனர். இந்த நிலமையில் படைத் தளத்தினுள்ளே என்ன நடக்கிறது, தளத்தின் அமைப்பு எப்படி, ஆட்தொகை என்ன, அதன் வலு என்ன, பீரங்கிகள் எங்கே எதுவுமே தெரியாது. வேவு வீரர்களால் உள்நுழைய முடியாதவாறு நெருக்கமான காவலரண் தொடரும் அதிக தடைகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன. வேவுக்கான பல முயற்சிகள் தோல்விகண்டன. அப்போது அங்கே வீரமணி தேவைப்பட்டான். வீரமணியை அழைத்து, புதுமையான ஒரு உத்தியைப் பயன்படுத்தி உள்ளே அனுப்ப முடிவுசெய்யப்படுகிறது. அந்தச் சவாலான உத்திக்குச் சம்மதித்து உள்ளேபோக வீரமணி சில வீரர்களுடன் தயாராகினான்.\nஉள்ளே வெற்றிகரமாகச் சென்றுவிட்ட வீரமணியின் அணி, இரண்டாம் நாள் எதிரியால் சுற்றிவளைக்கப்பட்டு அடிவாங்கியது. அதில் அணி குலைந்து சிதறியது. வெளியே வேவுக்கு அனுப்பிய கட்டளைத் தளபதி பிரிகேடியர் பால்ராஜுக்கு செய்தி கிடைத்தது. உள்ளேயிருந்து எவரும் வரவில்லை. செய்தியுமில்லை. மறுநாளுமில்லை. நான்காம் நாள் இரு வேவுவீரர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அடிவாங்கியது, அணி குலைந்தது, தாங்கள் தப்பியது என்று நடந்ததைக் கூறினார்கள். வீரமணி இறந்திருக்கலாமென்று ஊகம் தெரிவித்தார்கள். ஐந்தாம் ஆறாம் நாளும் வீரமணி வரவில்லை. இனி உயிருடன் வீரமணி இருக்க வாய்ப்பில்லை. கொண்டுசென்ற உணவும் வந்தவர்களின் கையில்தான் இருந்தது. எனவே வீரமணி வீரச்சாவென்று தலைமைச் செயலகத்திற்குத் தகவல் அனுப்பினார் தளபதி. எட்டு, ஒன்பது என நாட்கள் நகர பத்தாம் நாள் கழித்துச் சுண்டிக்குளத்தில் சில பொதுமக்கள் காவலரணுக்கு வெளியே வந்த இரு படையினரைப் பிடித்துவிட்டதாகவும் அவர்கள் மயங்கிவிட்டதாகவும் தகவல் கிடைத்தது. அங்கே விரைந்தபோது அந்த படையினர் என்பது எங்கள் வீரமணியும் சக வேவுவீரனும் என்பது தெரியவந்தது. கிளிநொச்சியில் உள்நுழைந்து பதினொரு நாளில் சுண்டிக்குளத்தில் வெளிவந்த வீரமணி பெறுமதிவாய்ந்த தகவல்களோடும் சகிக்கமுடியாத வாழ்வனுபவத்தோடும் விலைமதிப்பற்ற படிப்பினைகளோடும் வந்தான். கிளிநொச்சி வரைபடத்தில் தளத்தின் அமைப்பை குறித்துக்கொடுத்தான் வீரமணி. புலிகளுக்குக் கிளிநொச்சி வெளிச்சமாயிற்று.\nசெத்துப் போனதாக இருந்த வீரமணி எப்படிச் சாகாமல் இருந்தான. அவனைப் பெற்றவள் அறியக்கூடாத கதைகள் அவை. அடிவாங்கி அணி குலைந்த பின் உடம்பில் தெம்பிருந்த இருநாளும் தளத்தைச் சுற்றிப்பார்த்துக் குறிப்பெடுத்தானாம். வெளியே வர முயன்றபோது முடியாமல் போனதாம். ஓவ்வொரு நாளும் வெளியேற புதிய இடந்தேடி அலைந்தானாம். தெம்பிழந்த உடலோடு பசியையும், தாகத்தையும், மயக்கத்தையும் துரத்தித்துரத்தி நகர்ந்தானாம். பச்சைப் பனம்பழத்தைத் தின்றும் தங்கள் மூத்திரம் குடித்தும் தகவல் கொண்டுவந்து சேர்த்தான். மயக்கம் தெளிந்து மறுநாள் வேண்டியதை வரைபடத்தில் குறித்துக் கொடுத்தான். இருண்டிருந்த கிளிநொச்சி புலிகளுக்கு வெளிச்சமானது இப்படித்தான்.\nசிறிலங்காவின் 50வது விடுதலை நாளிலில் கிளிநொச்சியிலிருந்து தலதாமாளிகைக்கு பேரூந்து விடுவோம் என்ற சிங்கள மமதைக்கு மூக்குடைக்க கிளிநொச்சியைத் தாக்கி நகரின் முற்பகுதியைக் கைப்பற்ற மூலகாரணமாக இருந்தவன் இவன்தான். ஓயாத அலை – 02இல் கிளிநொச்சித் தளத்தைத் தாக்கியழிக்க வேவு தொடக்கம் சமரில் மையத்தளத்திற்கான தாக்குதல் வரை முக்கிய பங்கெடுத்த வீரமணிக்கு கிளிநொச்சி விடுதலையில் உரிமையுண்டு. தொண்ணூறின் பின் வன்னியில் அவன் காணாத போர்க்களமும் இல்லை, இவன் வேவுபார்க்காத படைத்தளமும் இல்லை.\nஒரு போராளி சொன்னான். ”என்னைப் பத்தைக்குள்ள இருக்கச் சொல்லிவிட்டு மனுசன் கைக்குண்டோட கிளிநொச்சி கண்ணன் கோயிலுக்குப்போற றோட்டக் கடந்தான். கடக்கவும் சில ஆமிக்காரங்கள் முடக்கால வாறாங்கள். துலைஞ்சிது கதை. ஓடவேண்டியதுதான் எண்டு நினைக்க மனுசன் ஓடேல்ல. கைக்குண்டோட ஆமீன்ர பக்கம் பாய்ஞ்சு ‘அத்த உசப்பாங்’ என்று கத்தினார். வந்த ஆமி சுடுறதோ இல்ல அவற்ர கட்டளைக்குக் கைய மேல தூக்கிறதோ எண்டு தடுமாறிறதுக்கிடையில குண்டெறிஞ்சு வெடிக்கவைச்சார். அந்தத் திகைப்பிலிருந்து ஆமி மீளுறதுக்கிடையில என்னையும் இழுத்துக்கொண்டு மனுசன் பாய்ஞ்சிட்டான்.” இது நடந்தது 1997இல். கிளிநொச்சி A9 பாதை பிடிப்புக்கான இறுக்கமான ஒரு கூட்டுத்தளமாக இருந்தபோது. 2000பேர் கொண்ட கூட்டுத்தளத்தில் பட்டப்பகலில் படைகள் அவனைச் சல்லடைபோட்டுத் தேடின. அவனைக் காணவேயில்லை. எங்காவது ஒரு பற்றையின் ஆழத்தில் உடலைக் குறுக்கி உயிரைப் பிடித்தவாறு பதுங்கியிருந்திருப்பான் என்றா நினைக்கிறீர்கள். வீரமணியைத் தெரிந்தால் அப்படி யாரும் நினைக்கமாட்டீர்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கச் சுகமென்று “குஷிக்” குணத்தோடு தளத்தைச் சல்லடைபோட்டுக் குறிப்பெடுக்கத் தொடங்கியிருப்பான்.\n“மஞ்சுளா பேக்கரிச் சந்திக்கு இடக்கைப் பக்கமா கொஞ்சம் முன்னுக்கு பழைய சந்தைக்குப் பின்னால நாயுண்ணிப் பத்தை காடாக் கிடந்திது. நாங்கள் பகல் படுக்கைக்கு அந்த இடத்தத் தெரிஞ்செடுத்து குடைஞ்சுபோய் நடுவில கிடந்து துவக்கக் கழட்டித் துப்பரவு செய்துகொண்டிருந்தம். ஆமி றோட்டால ‘ரக்ரரில’ போனவங்கள், நிப்பாட்டிப்போட்டு இறங்கி வாறாங்கள். அவங்கள் பத்தையக் குடைஞ்சுகொண்டும் வாறாங்கள். நாயுண்ணிப் பத்தையின்ர கீழ்ச் சருகெல்லாம் கொட்டுப்பட்டு கீழ வெளியாயும் மேல பத்தையாயுமிருந்தது. அவங்கள் கண்டிட்டாங்கள் எண்டு நினைக்க, இந்த மனுசன் ‘அறுவார் நித்திரைகொள்ளவும் விடாங்கள்போல கிடக்கு’. எண்டு குண்டுக் கிளிப்பக் கழட்டினபடி முணுமுணுத்தான். பிறகு பாத்தா அவங்கள் எங்களச் சுத்தியிருந்த மரந் தடியள இழுத்துக்கொண்டுபோய் ரக்ரர் பெட்டியில ஏத்திறாங்கள், விறகுக்கு. வீரமணியண்ண ஒண்டுக்கும் கிறுங்கான். எங்கையும் சிரிப்பும் பகிடியும்தான்.”\n“வீரமணி அண்ணையோட வேவுக்குப் போறதெண்டால் எந்தப் பதட்டமும் இல்லை. படுத்தால், எழுந்தால், நிண்டால், நடந்தால் ஒரே பகிடிதான். சாகிறதெண்டாலும் மனுசன் சிரிப்புக் காட்டிப்போட்டுத்தான் சாவான்.” சொல்லிப்போட்டு வானத்தைப் பார்த்தான் அவன் ”ச்சா வீணா இழந்திட்டம்.”\nவீரமணியோடு நின்றவர்கள் கதை கதையாகச் சொல்கிறார்கள். வீரமணி இல்லை என்றது மனதில் ஒட்டிக்கொள்ளவே மறுக்கிறது. அவர்கள் சொல்வதைக் கேட்டால் போர்க்களத்தில் வீரமணியைச் சாகடிப்பது சாவுக்கு முடியாத காரியம் எனத் தெரியும்.\nவேறொரு போராளி சொன்னான், “மன்னாரில் எடிபல நடவடிக்கைக்கு முன் ஒருநாள் ஆமியின் தளத்தினுள் நுழைவதற்காகப் போய்க்கொண்டிருந்தோம். ஒரு பெரும் வெட்டையையும் நீரேரிப் பக்கவாட்டையும் கடந்து சென்றுவிட்டோம். இராணுவத்தின் தடைக்குள்போக (மிதிவெடி, முட்கம்பிவேலி கொண்ட பிரதேசம்) இன்னும் கொஞ்சத்தூரம் இருந்தது. அதைக் கடந்துதான் காவலரண்களை ஊடறுத்து உள்ளே போகவேண்டும். ஆனால் இப்போதே எங்களைக் கண்டுவிட்டு எதிரியின் ஒரு அணி காவலரணுக்கு வெளியே இடப்புறமாக நகர்ந்தது. எதிரி எம்மைக் கண்டுவிட்டு சுற்றிவளைக்கிறான் என்பதை வீரமணியண்ணை கண்டுவிட்டான். எங்களுக்குப் பின்னால் பெரிய வெட்டை. வலப்புறம் நீரேரி. இடப்புறம் இராணுவ அணி சுற்றிவளைக்கிறது. திரும்பி ஓடுவதுதான் ஒரே ஒரு மார்க்கம் என நான் நினைத்திருக்க, வீரமணியண்ண “ஓடுங்கடா தடைக்குள்ள” என்றுவிட்டு இராணுவக் காவலரண் தடைக்குள் ஓடினான். முட்கம்பிகளுக்கும் மிதிவெடிகளுக்கும் இடையில் நாம்போய் இருந்துகொண்டோம். சுற்றிவளைத்த இராணுவ அணி எங்களைத் தேடியது. நாம் எப்படி மறைந்தோமென்று அவனுக்குத் திகைப்பு. இப்படியும் ஒரு உத்தியிருப்பதை அன்று வீரமணியண்ணையிடம் படித்தேன். சுற்றிவளைத்த அணி தளம் திரும்புமுன் நாங்கள் காவலரண்களைக் கடந்து உள்ளே நுழைந்துவிட்டோம்.” எதிரியால் இதை கற்பனை செய்யவும் முடியாது.\nவீரவணக்க குறிப்பேட்டில் நினைவுக்குறிப்பு எழுதுகிறார் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ். “ஒரு தடவை, ஆனையிறவு முகாமை வேவு பார்க்கவென எதிரியின் காவலரணை ஊடறுத்துச் செல்ல ஆறு தடைகளைக் கடந்த வீரமணி இறுதியாக மண் அணையைக் கடக்க முயன்றபோது ஆமி துவக்கை நீட்டினான். உடனே வீரமணி சிங்களத்தில் ஏதோசொல்லி வெருட்ட அவன் சுடுவதை நிறுத்துகிறான். எதிரியின் குகைக்குள்ளேயே நின்று எதிரியைச் சுடவேண்டாமெனக் கட்டளையிட்டு எதிரியின் பிரதேசத்தை வேவு பார்க்கச் சென்றவன் வீரமணி.”\nஇப்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் சொன்னார், “வீரமணியினுடைய தலைமையில் வேவுபார்க்கச் சென்றோம். திரும்பிச் சுட்டதீவால் வந்துகொண்டிருந்தபோது தண்ணிக்குள்ளால் நீரேரியைக் கடந்துதான் போகவேணுமெண்டு வீரமணி சொன்னான். நடக்கக்கூடிய காரியமா மிகச் சுலபமா ஆமி காணுவான். பிரச்சினை என்னெண்டா தண்ணீன்ர நடுவுக்குள்ள குத்தி நட்டு பரண் கட்டி ஆமீன்ர அவதானிப்பு நிலையமொன்று இருந்தது. அதில இருந்து பார்த்தா தண்ணிக்குள்ள மீன் துள்ளினாலும் தெரியும். கரையில எலி ஓடினாலும் தெரியும். என்னெண்டு போறது உதுக்குள்ளால எண்டு கேட்டன். “வா. அவன் ஒண்டும் செய்யான்” என்று சொல்லிவிட்டு முன்னே நடந்தான். நேர ஆமீன்ர பரணைநோக்கி நடந்து பரணுக்குக் கீழயும் வந்திட்டம். நடுக்கமாயிருந்திது. நாங்கள் கீழ வரவும் ஆமி பரண்கால் குத்தியில தட்டினான். நின்றுவிட்டு வீரமணி ஏணியால ஏறி “கௌத” என்றான். பின் ஆமியோட சிங்களத்தில ஏதோ சொல்லிவிட்டு இறங்கிவந்தான். எங்களுக்கு நெஞ்சுக் குழிக்குள் நீர் வற்றிப்போயிற்று. ரெண்டுபேர் கிடக்கிறாங்கள் ஒருத்தன் இருக்கிறான் என்று சொன்னான். தளம் திரும்பியதும் அவனிடம் கேட்டோம் வீரமணி சொன்னவை மிகப்பெரும் வேவுப் பாடநெறிகள்.\n”எங்களுக்கு ஆபத்து வருமென்றால் அதை எதிரியின் காலுக்குள்ளபோய் நின்று ஆபத்தை பெருப்பித்துக் கொண்டால் ஆபத்தேயில்லை. இது மிகக் குழப்பமாக இருந்தாலும் வீரமணி சொல்லித்தந்த பாடம் அதுதான். வேவுக்காரர்களைப் பொறுத்தவரை எங்களைச் சுட்டால் தானும் சாகவேண்டுமென்ற நிலையை எதிரிக்குத் தோற்றுவித்தால் அவன் தன்னைக் காப்பாற்ற முடிவெடுப்பானே தவிர எங்களைக் கொல்லவல்ல. தூரத்தே நாங்கள் நகர்ந்தால் அவன் அணிகளை ஒருங்கிணைத்து எங்களைத் தாக்க முயற்சிப்பான். எந்தப் போர்வீரனும் தான் சாகாமல் எதிரியைக் கொல்லத்தான் விரும்புவான். தனது சாவும் நிச்சயம் எங்களுடைய சாவும் நிச்சயமென்றால் இந்தச் சிங்கள ஆமி சுடான்.” வீரமணியுடன் இருந்தாலே போரில் எத்தனையோ நுட்பங்களையும் நூதனங்களையும் படித்துக்கொள்ளலாம். அவன்தான் இல்லையே.\nவீரமணியின் பலம் என்னவென்றால் அவனுக்கு ஆமியைத் தெரியும் என்பதுதான். ஆமி எப்பொழுது என்ன செய்வான், என்ன செய்யமாட்டான், பலமென்ன, பலவீனம் என்ன, எந்தநேரம் என்ன தீர்மானம் எடுப்பான் என்பது வீரமணிக்கு நன்றாகத்தெரியும். ஏனென்றால் அவன் எதிரித் தளங்களுக்குள் வாழ்ந்தகாலம் அதிகம். ஆமிக்காரனின் அந்தரங்கமான “கசமுசா”க்களையும் வப்புக் கதையாக்கி எப்பொழுதும் தன்னைச்சுற்றிச் சிரிக்கும் கூட்டத்தை வைத்திருப்பான்.\nஇவனது வேவுத்திறமையும் சண்டையில் தன் அணியினரைத் துணிச்சலும் நம்பிக்கையும் கொண்டவர்களாக வழிநடத்தும் ஆளுமையையும் பார்த்த மூத்த தளபதி பிரிகேடியர் தீபன் இவனை ஒரு போர்முனைத் தளபதியாகத் தலைவருக்கு அறிமுகம் செய்தார்.\nஓயாத அலை – 03 ஒட்டுசுட்டானில் தொடங்கியபோது தன் அணிப் போராளிகளுடன் புறப்படு தளத்தில் வைத்து வீரமணி கதைத்தான் “பெடியள் நான் ஒன்றச் சொல்லித்தாறன் ஞாபகம் வைச்சிருங்கோ. தடையள உடைச்சுக்கொண்டு ஆமீன்ர காப்பரணுக்க குதிச்ச உடன “அத்த உசப்பாங்” என்று பலத்துக் கத்துங்கோ. ஆமி கையைத் தூக்கேலையென்றால் குண்டை எறிஞ்சிட்டுச் சுட்டுப் பொசுக்குங்கோ. ஞாபகம் வைச்சிருங்கோ ஆமிய சரணடையச் சொல்லுறத்துக்கு “அத்த உசப்பாங்” என்று சொல்லவேண்ணும்” இப்படி சண்டை தொடங்கமுன் பொதுவாக போராளிகளிடம் இருக்கக்கூடிய இனம்புரியாத பதட்டம் அழுத்தம் என்பவற்றிற்குப் பதிலாக ஆர்வத்தையும் துணிச்சலையும் தூண்டிவிடும் உளநுட்பம் வீரமணிக்குத்தான் கைகூடிவரும்.\nஓயாத அலை – 03 இல் ஆனையிறவுத் தளத்தைத் தாக்கியழிக்க முடிவு செய்தபோது மையப்பகுதியைத் தனிமைப் படுத்துவதற்காக முதல்கட்டத்தில் பரந்தன் உமையாள்புரத்தையும் பக்கவாட்டாக வெற்றிலைக்கேணியையும் கைப்பற்ற தலைவர் திட்டமிட்டார். ஆனால் வெற்றிலைகேணி புல்லாவெளி கைப்பற்றப்பட பரந்தன் தாக்குதலோ வெற்றியளிக்கவில்லை. பின்னர் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன் தலைமையில் பரந்தன் மீது தாக்குதல் தொடுக்க முடிவுசெய்யப்பட்டது. பகலில் சமரைத் தொடங்கத் தலைவருடன் ஆலோசித்து வந்த பிரிகேடியர் தீபன் அத்தகைய ஓரு அபாயமான சமரைத் தொடங்க வீரமணியை அழைத்தார். ஆட்லறி, ராங்கிகளை வழிநடத்தும் ஒரு மரபுப்படைக்கு அதுவும் தற்காப்புப்போரில் மிக வசதியாக இருக்கும். ஆனாலும் பகலில் சமரை எதிர்பார்க்காத எதிரி மீது முதல்முறையாகச் செய்யப்படும் பகல்பொழுதுத் தாக்குதல் வெற்றியளிக்க வாய்ப்புள்ளது என தளபதி தீர்மானித்தார். ஓயாத அலைகள் இரண்டில் எதிரியின் முறியடிப்பை மீள முறியடிக்க ஒரு எத்தனிப்பைச் செய்து வெற்றி காணப்பட்டது. அதில் ஒரு அணித் தளபதியாக களமிறங்கியவன் வீரமணி. இப்போது பகலில் தொடங்கப்படும் சமரிற்கு வீரமணியை ஒரு பகுதித் தலைவனாக நியமித்தார் தளபதி தீபன். வீரமணி சென்றான் வென்றான்.\nகட்டளைத் தளபதி தீபன் சொல்கிறார். “அந்தத் தாக்குதலின் ஒரு கட்டத்தில் வீரமணி பிடித்த காவலரண்களை எதிரியின் ராங்கியணி வந்து சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்த இடத்தில் வீரமணிக்குள்ள தெரிவு, அணிகளைப் பாதுகாப்பாகக் கொண்டு பின்வாங்கவேண்டும் அல்லது காப்பகழிகளிலிருந்து வெளியேறி ராங்கிகளை எதிர்கொள்ள வேண்டும். வீரமணி தன் சிறிய அணியை வைத்து அந்த ராங்கி அணியை முறியடித்தான். அதுதான் வெற்றியை எங்களுக்குத் தந்தது. ஒரு பகல் பொழுதில் பரந்தன் எங்கள் வசமாயிற்று.”\nஓயாத அலைகள் மூன்றில் தென்மராட்சிக்குள்ளால் நுழைந்த புலிகள் யாழ். அரியாலை வரை முன்னேறியிருந்தனர். யாழ். அரியாலையில் வீரமணி தன் அணிகளுடன் நிலைகொண்டிருந்த போது புதிதாக யாழ். தளபதியாக நியமனம் பெற்ற சரத் பொன்சேகா “கினிகிர” என்ற ஒரு படை நடவடிக்கையை அரியாலை ஊடாகத் தொடக்கினார். வீரமணி தன் அணிகளோடு அதற்கு எதிராகச் சண்டையிட்டான். தகவல் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதிக்குக் கிடைத்தது. அவர் விரைந்து அங்கே போகவும் அதற்கிடையில் அந்த நடவடிக்கையை வீரமணி முடிக்கவும் சரியாக இருந்தது.\nநூற்றுவரையில் இராணுவ உடல்களும் பலநூறு காயமடைந்த படையினரும் கொழும்பிற்குப் போக தலைமையகத்தின் உத்தரவின்றித் தன்னிச்சையாகச் செய்யப்பட்ட நடவடிக்கையின் தோல்விக்காக சரத் பொன்சேகா யாழ். தளபதிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். வீரமணியை, அவனது தனித் திறமையைத் தலைவர் பாராட்டினார்.\nவீரமணி புகழ்பூத்த சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதியானான். பின்னர் அப்படையணியின் சிறப்புத் தளபதியுமானான். 1990ஆம் ஆண்டு மாங்குளத் தாக்குதலில் காவும் குழுவாக முதற் பங்கேற்றவன் 2001இல் தீச்சுவாலையில் சிறப்புத் தளபதியாக தன் ஐம்பதாவது களத்தைக் கண்டான். தன்னுடலில் எட்டுத்தடைவை காயமுற்றான்.\nஇறுதியாக நாகர்கோவில் களமுனைக்கு பகுதித் தளபதியாக இருந்தபோது போராளிகளைப் பார்க்க பலகாரம் கொண்டுசெல்லும் மக்கள்முன் வீரமணி பேசினான். “சரத் பொன்சேகாவின் யாழ். தளபதிப் பதவியை முதல் பறிச்சது நான்தான். இப்ப படைத் தளபதிப் பதவியில் இருந்து சண்டைக்குத் திமிறுறார். சண்டையைத் தொடக்கினால் இவரை இராணுவத்தை விட்டே கலைக்கவைப்பன்.”\nவெயில் சரியாக சாய்ந்திராத ஒரு பின்னேரப்பொழுது. மக்களும் போராளிகளும் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் திரண்டிருக்க, வீரமணியைப் பேழையில் படுத்தியவாறு தூக்கிவந்தார்கள். மனைவி வீரமணியைக் கட்டிப்பிடித்துக் கதறிக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் ஆங்காங்கே விம்மல்கள் வெடிக்கின்றன. விடுதலைப்போரில் ஐம்பது போர்க்களங்கள் கண்ட ஒரு அசகாய வீரன் அமைதியாய் படுத்திருப்பது எங்களை என்னவோ செய்தது. மூத்த தளபதி பரிகேடியர் பால்ராஜ் நினைவுரையாற்றினார். “கடலில் மீனுக்குக் குண்டடித்து வீரமணிக்குக் காயம் என்றார்கள். அதிர்ந்துபோனேன். சரி காயம்தானே என்றுவிட்டிருக்கக் கையில்லையாம் என்றார்கள். கையில்லாவிட்டாலும் பரவாயில்லை வரட்டும் என்றிருந்தேன். கொஞ்ச நேரத்தில் நிலைமை மோசமாக இருப்பதாகச் சொன்னார்கள். உயிர்தப்பினாலே போதுமென்று ஏக்கமாக இருந்தது. இறுதியாய் வீரமணி செத்துவிட்டான் என்று செய்தி சொன்னார்கள்.” சாவுக்குத்தான் மனிதர்கள் அஞ்சுவார்கள். சாவு வீரமணிக்கு அஞ்சி கோழைத்தனமாய் அவனைக் கொன்றுவிட்டது. எந்த இரக்கமும் தர்மமுமில்லாமல் மகத்தான ஒரு போர்வீரனைக் கடற்கரையில் வைத்து வீழ்த்திவிட்டது. நடமாடும் ஒரு வேவுக்கல்லூரி சத்தமில்லாமல் நொருக்கப்பட்டுவிட்டது. புதைகுழிக்கு மண்போட்டு எல்லாம் முடிந்தது. இனி வீரமணி வரமாட்டான் என்றது மனதில் திரும்பவும் உறைக்கின்றது.\nவீட்டில் அந்தியேட்டிக்காகப் போயிருந்தோம். “தொப்” பென்று சத்தம் கேட்க உள்ளே என்ன நடந்தது என்று பார்த்தோம். வீரமணியின் படம் விழுந்து கண்ணாடி உடைந்துவிட்டது என்றார்கள். பக்கத்தில் இருந்தவர் சொன்னார். “படத்துக்கு அஞ்சலி செலுத்தேக்க படத்தில அவன் உயிரோட இருந்ததைக் கண்டனான். அவன் வெளியே வர எத்தனிச்சுத்தான் கண்ணாடி உடைஞ்சிருக்கவேணும்.” திரும்பி அவரின் முகத்தைப் பார்த்தேன். முகம் குலைந்து துயரத்தில் தொங்கியிருந்தது. எல்லோருக்கும் அதுதான் நப்பாசை. வீரமணி திரும்பி வந்தாலென்ன\nஆனால் வன்னிக்களத்தில் நின்ற சிங்கள படையினரைப் பொறுத்தவரை இரவில் தங்கள் தளங்களில் அலைந்துதிரியும் மெல்லிசும், ஓரல் முகமும் இளைய வயதும் மினுங்கும் கண்களும் கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லும் கொண்ட மாயப்பிசாசு – சுட எத்தனித்தால் “அத்த உசப்பாங்” என்று கீச்சிடக் கத்திவிட்டு மாயமாய்க் குண்டை வெடிக்கவைத்து மறைந்துபோகும் மர்மப் பிசாசு செத்துப்போய்விட்டது. பிசாசுக்காகப் பிக்குவிடம் மந்திரித்துக் கழுத்தில் கட்டிய தாயத்து இனித் தேவையில்லை என்றும் அவர்கள் ஆறுதலடையக்கூடும்\nவிடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி : 2006 )\n- நன்றி ஈழம் ரஞ்சன்-\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/thala-fans-celebration/12736/", "date_download": "2019-02-17T18:50:31Z", "digest": "sha1:VZI2LKVVZM7XSK66H6CRJPCUO3OHLXEJ", "length": 5876, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thala Fans Celebration : கொண்டாட்டத்தில் தல ரசிகர்கள்.!", "raw_content": "\nHome Latest News விஜய் ரசிகர்களை தொடர்ந்து கொண்டாட்டத்தில் குதித்த தல ரசிகர்கள் – காரணம் இது தான்.\nவிஜய் ரசிகர்களை தொடர்ந்து கொண்டாட்டத்தில் குதித்த தல ரசிகர்கள் – காரணம் இது தான்.\nThala Fans Celebration : விஜய் ரசிகர்களை தொடர்ந்து தல ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தில் குதித்துள்ளனர். இந்த திடீர் கொண்டாட்டத்திற்கு காரணம் என்ன தெரியுமா\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்ததாக மிக பெரிய ஜாம்புவான்களாக விளங்கி வருபவர்கள் தல அஜித், தளபதி விஜய்.\nவிஜய் நடிப்பில் இறுதியாக தீபாவளி அன்று சர்கார் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் வெளியாகி இன்றோடு 25 நாட்கள் என்பதால் ரசிகர்கள் அதனை கொண்டாடி வந்தனர்.\nதற்போது இவர்களுக்கு போட்டியாக தல ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர். அதற்கு காரணம் பில்லா பாண்டி. இதே தீபாவளி தினத்தில் தான் இப்படமும் வெளியாகி இருந்தது.\nகே.சி பிரபாத் தயாரித்து இருந்த இந்த படத்தில் ஆர்.கே சுரேஷ் தல ரசிகராக நடித்திருந்தார். இந்துஜா, சாந்தினி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபில்லா பாண்டி 25-வது நாள் கொண்டாட்டத்திற்காக பல ஹேஸ்டேக்குகளும் அதே சர்கார் கொண்டாட்டத்திற்கு நிறைய ஹேஸ்டேக்குகள் சமூக வளையதளங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.\nPrevious articleரஜினியுடன் இணையும் முருகதாஸ் படத்தின் அதிரடி அப்டேட்.\nவிஜய்க்கு 2 ஆனால் அஜித்துக்கு 1 – தமிழக வசூலில் லாபத்தை அள்ளி கொடுத்த 5 படங்கள்.\nசர்காரை பின்னுக்கு தள்ளிய விஸ்வாசம் – தமிழகத்தில் அதிக ஷேர் கொடுத்த 5 திரைப்படங்கள்.\nபெற்ற மகளை அடித்து துன்புறுத்திய நடிகர்.\nபூக்களில் இவ்வளவு மருத்துவ குணங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/06/21/%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-17T18:54:55Z", "digest": "sha1:TFJPOPZEPTXWR5LZCYI5NY5UZIANEZZ5", "length": 8679, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "ம.பி. மாநிலத்திலும் குதிரையில் சென்ற தலித் மணமகன் மீது தாக்குதல்..! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மத்தியப் பிரதேசம் / ம.பி. மாநிலத்திலும் குதிரையில் சென்ற தலித் மணமகன் மீது தாக்குதல்..\nம.பி. மாநிலத்திலும் குதிரையில் சென்ற தலித் மணமகன் மீது தாக்குதல்..\nசில நாட்களுக்கு முன்பு, பாஜக ஆளும் குஜராத்தில் தலித் மணமகன் ஒருவர் மாப்பிள்ளை ஊர்வலத்தின்போது, குதிரையிலிருந்து இறங்கிவிடப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்.\nஇந்நிலையில், பாஜக ஆட்சியிலிருக்கும் மற்றொரு மாநிலமான, மத்தியப் பிரதேசத்திலும் மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் சென்ற தலித் மணமகன், சாதி ஆதிக்க வெறியர்களால், வலுக்கட்டயமாக கீழே இறக்கி விடப்பட்டு, தாக்கப்பட்டுள்ளார். வட மாநிலங்களில் திருமணத்தின் போது, மாப்பிள்ளை குதிரையில் அமர்ந்து மணப்பெண் வீட்டுக்கு ஊர்வலமாக செல்வது வழக்கமாக உள்ளது. அந்த அடிப்படையில், மத்தியப்பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம் பதமால்கர் கிராமத்தில் அசோக் அகிர்வார், மணப்பெண் வீட்டுக்கு குதிரையில் ஊர்வலமாக சென்றுள்ளார்.\nஅப்போது அங்குள்ள ‘தாகூர்’ பிரிவைச் சேர்ந்த சாதி ஆதிக்க வெறியர்கள், ‘தலித் சமூகத்தை சேர்ந்தவர் குதிரையில் ஊர்வலம் செல்லக்கூடாது’ என்று கூறி அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கி விட்டு தாக்கியதுடன் மணப்பெண் வீட்டுக்கு நடந்து செல்ல வைத்துள்ளனர். தங்கள் பிரிவைச் சேர்ந்த ஆண்களுடன் கைகோர்த்துக் கொண்ட சாதி ஆதிக்கப் பிரிவைச் சேர்ந்த பெண்களும், இந்த சம்பவத்தில் மணமகன் ஊர்வலத்தில் வந்தவர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தற்போது மணமகனுக்கு இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.\nம.பி. மாநிலத்திலும் குதிரையில் சென்ற தலித் மணமகன் மீது தாக்குதல்..\nமத்திய பிரசேம்:ஜீப் மீது டிராக்டர் மோதி விபத்து – 12 பேர் பலி\nநிலத்தை ஆக்கிரமிக்க முயன்றதை எதிர்த்ததற்காக தலித் விவசாயி எரித்துக் கொலை\n8 வயதுச் சிறுமிக்கு வன்கொடுமை…\nசிஆர்பிஎப் அதிகாரிகள் மீது லாரி மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு\nவங்கி கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை\nநர்மதை நதிக்கரை சீரமைப்பில் பாஜக ஊழல்; ம.பி. முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட நாகா மடாதிபதிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/sep/15/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3000619.html", "date_download": "2019-02-17T17:34:00Z", "digest": "sha1:Z5AXVT77JDYUZRWQSZCCGEEXENBEXWVI", "length": 7146, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தலைக்கவச விழிப்புணர்வு பேரணி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nBy DIN | Published on : 15th September 2018 07:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாகை மாவட்டம், மயிலாடுதுறையில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஜேசீஸ் சங்கம், மயிலாடுதுறை மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஜேசீஸ் சங்கத் தலைவர் எம்.ஆர். மதிவாணன் தலைமை வகித்தார். செயலர் டி. சரவணன், திட்ட இயக்குநர் என்.கே. தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி கொடியசைத்து இருசக்கர வாகனப் பேரணியைத் தொடங்கி வைத்தார். காவேரி நகரில் புறப்பட்ட பேரணி, காந்திஜி சாலை, மணிக்கூண்டு பட்டமங்கலத் தெரு, கால்டாக்ஸ் வழியாகச் சென்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவு பெற்றது.\nகாவல் ஆய்வாளர் டில்லிபாபு, மோட்டார் வாகன ஆய்வாளர் பி. சண்முகவேல், மாயூரம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ். சத்தியநாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/National/2019/02/11103730/1227190/207-couple-marriage-in-one-day-at-Guruvayur-temple.vpf", "date_download": "2019-02-17T19:00:52Z", "digest": "sha1:NRB3A4LYV3DYMNMKUYDQHR2FYOYCAGT7", "length": 14411, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "குருவாயூர் கோவிலில் 207 ஜோடிகளுக்கு ஒரேநாளில் திருமணம் || 207 couple marriage in one day at Guruvayur temple", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகுருவாயூர் கோவிலில் 207 ஜோடிகளுக்கு ஒரேநாளில் திருமணம்\nபதிவு: பிப்ரவரி 11, 2019 10:37\nகேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூர் கோவிலில் நேற்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. #Guruvayurtemple\nகுருவாயூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்.\nகேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூர் கோவிலில் நேற்று இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது. #Guruvayurtemple\nகேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குருவாயூரில் பிரசித்திபெற்ற ஸ்ரீகிருஷ்ண சாமி கோவில் உள்ளது.\nஇந்த கோவிலில் திருமணம் செய்வது மிகவும் சிறப்பு பெற்றதாக கருதப்படுகிறது. அதே போல குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் அதிக அளவு நடைபெறும்.\nகேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களும் குருவாயூர் கோவிலில் வந்து திருமணம் செய்வது, குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுவது போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவது வழக்கம்.\nஇந்த நிலையில் நேற்று குருவாயூர் கோவிலில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 207 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்று உள்ளது.\nதை மாத வளர்பிறையில் வரும் கடைசி முகூர்த்தம் என்பதால் இந்த அளவுக்கு திருமணம் அங்கு நடைபெற்று உள்ளது. முகூர்த்த நேரமான காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை 3 மணி நேரத்தில் 207 ஜோடிகளும் மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.\nஇதன் காரணமாக திருமண வீட்டாரும், பக்தர்களும் திரண்டதால் குருவாயூர் கோவிலில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காணப்பட்டது.\nஅதேபோல நேற்று ஒரே நாளில் 851 குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டுதல் நிகழ்ச்சியும் குருவாயூர் கோவிலில் நடந்தது. #Guruvayurtemple\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சியால் நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் - பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்\nபுல்வாமாவில் பலியான வீரர்களின் குடும்பங்களுக்காக நிதி திரட்டும் சல்மான் கான்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2012/12/2012-10.html", "date_download": "2019-02-17T17:43:36Z", "digest": "sha1:PRIX4DZ45ETZVWIQXK6HM46GSVH2DBI7", "length": 20681, "nlines": 157, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: 2012 டாப் 10: தமிழ் காமெடி படங்கள்", "raw_content": "\n2012 டாப் 10: தமிழ் காமெடி படங்கள்\nவருஷம் பூரா பதிவு போடுறோமோ இல்லையோ, ஆனா வருஷ கடைசில \"டாப் 10\"கள் போட வேண்டியது ஒரு பதிவரோட முக்கிய கடமைகளில் ஒன்னு. இந்த பிளாக்ல ஒன்னுக்கு ரெண்டாவே பதிவர்கள் இருக்கோம், அப்புறம் இது கூட போடலான்னா வருங்காலத்துல நம்ம பழைய போஸ்ட்ஸ தேடி படிக்க போற() சின்னஞ்சிறுசுக நம்மள பத்தி எவ்வளவு கேவலமா நினைக்குங்க. ஆனா வெளிவர்ற எல்லா படத்தையும் பார்க்குற மக்கு பசங்க இல்ல நாங்க, கொஞ்சமாவது படத்துல என்டர்டேய்ன்மென்ட் இருக்குன்னு தெரிஞ்சா மட்டும்தான் அந்த படத்த கொஞ்சம் லேட்டானாலும் பார்போம். என்டர்டேய்ன்மென்ட்ங்குற கேட்டகரில மாஸ், ஆக்ஷன், யாரு ஹீரோ, யாரு ஹீரோயின் ப்லா ப்லான்னு நிறைய இருந்தாலும் எப்பவுமே காமெடிக்குதான் முதலிடம்.\nஎதுக்காக இவ்வளவு மொக்க போடுற மேட்டர சீக்கிரமா சொல்லுங்குறீங்களா ஓகே பாஸ். 2012ல வந்த படங்கள்ல, நாங்க பார்த்த படங்கள்ல காமெடி நல்லா இருக்குன்னு நமக்கு தோணுன சில படங்கள டாப் 10 ரேன்க் பண்ணுறோம். அம்புட்டுத்தேன்.(டாப் 10 காமெடி படங்கள்ன்னு லிஸ்ட் எடுத்தா, ரெண்டு மூணுதான் தேறும், அதுனால காமெடி காட்சிகள் டாப்பா இருந்த படங்களின் தரவரிசை). அப்புறம், ஜஸ்ட் காமெடி மட்டும்னதுனால, செம மாஸ் ஹீரோக்களின் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள படவில்லை.\n10.நீதானே என் பொன் வசந்தம்/ மிரட்டல்\nரெண்டு படமுமே பெருசா ஒன்னும் சொல்றதுகில்ல. ஆனா சந்தானத்தின் கவுன்டர்ஸ் பல இடங்கள்ல ரசிக்கிற மாதிரியும், சிரிக்கிற மாதிரியும், போரிங்கான படத்துக்கு கொஞ்சம் பூஸ்ட்டாவும் இருந்துச்சு. சந்தானமும் இல்லன்னா மிரட்டல் பார்க்குறது கொஞ்சம் கஷ்டம்தான். நீ.எ.பொ.வல சந்தானம் காமெடியும் சமந்தாவும்....\nரெண்டுமே புது டைரக்டர்ஸ் படம். ரெண்டுக்குமே காதலில் சொதப்புறதுதான் களம். காமெடியான களம். அட்டகத்தி சென்னை புறநகர் பேஸ்ட் இளைஞர்களின் அடாவடிகளுடன் கூடிய காமெடி, கொஞ்சம் சீரியஸா பார்த்தா சிரிக்கலாம். ஆனால், கா.சொ.எ எல்லாருக்கும் பொதுவான காமெடி. கா.சொ.எக்கு இன்னும் கொஞ்சம் அதிக ரேன்க் கொடுக்கலாம்ன்னாலும், இங்க ஜஸ்ட் காமெடிய வச்சி மட்டும் ரேன்க் பண்ணுறதால 9.\nசூப்பர் ஹிட்டு படம். எல்லா மேட்டரையும் சரியா மிக்ஸ் பண்ணிருந்தாங்க. சூரியோட கவுன்டர்ஸ் மட்டுமில்லாம, முக்காவாசி படம் பூராவே காமெடி டோன் இருந்துச்சு.\nரெண்டுமே ரொம்பவும் பில்ட்அப் கொடுத்து மொக்க வாங்குன படங்கள். 3ல சைக்கோ, தற்கொலைன்னு பயம் காட்டுனாங்க. சகுனில ஸ்க்ரீன்பிளே சறுக்கிடுச்சு. ஆனா ரெண்டு படத்துலயும் காமெடி போர்ஷன் சூப்பர். மெரீனால டைரக்டர் சொன்னத மட்டும் செஞ்ச சிவகார்த்திகேயன், 3ல டைமிங் காமெடில கலக்கிருந்தாரு. அதே மாதிரி, சகுனி படத்துல ஆட்டோ சவாரில சந்தானமும்-கார்த்தியும் அடிக்கிற லூட்டிகள் ஆதித்தியால பார்க்கும்போது நல்லாவே இருக்கு. யூரின் பாஸ் பண்ணி பைன் கட்டுற சீக்வென்ஸ் செம காமெடி\nமக்கள என்டர்டேய்ன் பண்ணுறதுக்காகவே அளவெடுத்து செஞ்ச படம். \"ஈ\"பண்ணுற காமெடிகள் அட்டகாசம். போனஸ்ஸா நட்புக்காக() சந்தானம்.. கிளைமேக்ஸ்க்கு அப்புறம் வர்ற காமெடி சீன்ஸ்க்காக ரெண்டு மூணு வாட்டி ரிப்பீட் பார்த்த படம்.\nசிவகார்த்திகேயனோட முழுநீள ஹீரோ அவதார படம். மிச்ச சொச்ச, சொச்ச மிச்ச காமெடி நடிகர்கள் பலபேர கூட்டணி சேர்த்துகிட்டு படம் பூரா எதோ ஒரு விதத்துல சிரிப்பு வர்ற மாதிரி சீன்ஸ் இருந்துச்சு. பட், சிவகார்த்திகேயன் கிட்ட இருந்து நாங்க இன்னும் நிறைய எதிரபார்குறோம் பாஸ்.\nஷங்கர் படம்னா எப்பவுமே காமெடி அளவா இருக்கும். ஹிந்தில ஹிட்டான அந்த படிப்ஸ் ஸ்டுடண்ட் கேரக்டருக்கு சத்தியன் செமையா பொருந்தினாரு. சத்தியனின் பாடி லேங்க்வேஜ், டயலாக் டெலிவரி எல்லாமே சூப்பர். கூடவே மாஸ் ஹீரோக்கள்ள காமெடி சரியா வர்க்அவுட் ஆகுற விஜய், அப்கமிங்ல ஜீவான்னு எல்லாரும் இருந்ததுனால, என்ஜாய் பண்ணி பார்த்த படம்.\nஉள்ளதை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக போன்ற படங்கள்ல கவுண்டமணி எனும் லெஜன்ட், அப்புறம் வின்னர், கிரி பீரியட்ல வடிவேலுன்னு கூட்டணி வச்சி காமேடில கலக்குன சுந்தர்.சி அப்பால காணமல் போயிட்டாரு. அப்புறம் சுந்தர்.சி இயக்கி, நடிச்சி வெளிவந்த சில படங்கள பார்த்தப்புறம், இந்த மனுஷனுக்குன்னு பெருசா காமடி நாலெட்ஜ் இல்ல, அந்தந்த பீரியட்ஸ்ல அசிஸ்டென்ட்ஸ்ஸா இருந்த சுராஜ், பூபதி பாண்டியன் மாதிரி ஆட்கள் தான் எடுத்து கொடுத்துருக்காங்கன்னு ஒருமுடிவுல இருந்தப்ப, சுந்தர்.சியின் கம் பேக் பிலிம். பர்ஸ்ட் ஆப் \"அகில உலக சூப்பர்ஸ்டார்\" சிவா, செகன்ட் ஆப் \"காமெடி சூப்பர்ஸ்டார்\" சந்தானம், அப்புறம் இளவரசு மாதிரி துணை கேரக்டர்ஸ்ன்னு நிஜமாவே கலகலப்புதான்.\nஒரு வேளை, இப்போ வசன அசிஸ்டென்ட்டா இருந்த கேபிள்சங்கர் அண்ணன்தான் இந்தவாட்டி கலகலப்புக்கு காரணமா இருந்துருப்பாரோ\n2. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்\n\" சந்தானம் ஃபேன்ஸ்ன்னு சொல்லிட்டு சந்தானம் இல்லாத ஒரு படத்துக்கு லீட் பொசிஷன் கொடுத்துருகீங்கன்னு கேட்டிங்கன்னா, அதுதான் பாஸ், இந்த படத்தோட வெற்றியே. செமையா என்ஜாய் பண்ணி பார்த்த படம். பிரேம், சரஸ், பக்ஸ், பஜ்ஜி ஆக்டிங், சான்ஸ்லெஸ்ன்னு கேட்டிங்கன்னா, அதுதான் பாஸ், இந்த படத்தோட வெற்றியே. செமையா என்ஜாய் பண்ணி பார்த்த படம். பிரேம், சரஸ், பக்ஸ், பஜ்ஜி ஆக்டிங், சான்ஸ்லெஸ் டயலாக் டெலிவரி, பாடி மாடுலேஷன் எல்லாத்தையும் விட்டுருங்க, ஒவ்வொரு சீனுக்கும் அந்த மூணு பிரெண்ட்ஸ்மூஞ்சில கொடுக்குற எக்ஸ்பிரெஷன்ஸ் இருக்கே.. செம செம டயலாக் டெலிவரி, பாடி மாடுலேஷன் எல்லாத்தையும் விட்டுருங்க, ஒவ்வொரு சீனுக்கும் அந்த மூணு பிரெண்ட்ஸ்மூஞ்சில கொடுக்குற எக்ஸ்பிரெஷன்ஸ் இருக்கே.. செம செம டைரக்டர் வேலைக்காரர்ன்னு தோணுது, இவருகிட்ட இருந்தும், இவரு மாதிரி புதுசா வர்ற டைரக்டர்ஸ் கிட்ட இருந்தும், நாங்க இன்னும் நிறைய எதிர் பார்க்கலாம்ன்னு தோணுது\n1. ஒரு கல் ஒரு கண்ணாடி\nகுறிப்பிட்ட ஒரு வருசத்துல, ராஜேஷ்-சந்தானம் கூட்டணில ஒரு படம் வந்துருக்குன்னா, அந்த வருசத்துல அத தாண்டி இன்னொரு படம் எப்புடிங்க பர்ஸ்ட் ப்ளேஸ்ல வரும் சோ, நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஓகே ஓகே பர்ஸ்ட்டு. ஒவ்வொரு ராஜேஷ் படமும் சந்தானத்துக்கு ஒவ்வொரு டர்னிங் பாயிண்ட்ஸ். இந்த படத்த பத்தி நாங்க பலவாட்டி எழுதியாச்சி.. பல வாட்டி பார்த்தும் இன்னும் அலுக்கல சோ, நீங்க எதிர்பார்த்த மாதிரியே ஓகே ஓகே பர்ஸ்ட்டு. ஒவ்வொரு ராஜேஷ் படமும் சந்தானத்துக்கு ஒவ்வொரு டர்னிங் பாயிண்ட்ஸ். இந்த படத்த பத்தி நாங்க பலவாட்டி எழுதியாச்சி.. பல வாட்டி பார்த்தும் இன்னும் அலுக்கல இனிமேலும் அலுக்காது அடிச்சி சொல்லுறோங்க, \"ஆல் இன் அழகுராஜா\" மட்டுமில்ல, அதுக்கு பிறகும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணில வரபோற படங்கள் எல்லாமே பிளாக்பஸ்டர்ஸ்தான்.\nஆக, கடந்த சில வருஷங்கள விட இந்த 2012 வருஷம் காமெடி ரசிகர்களுக்கு சிறப்பாவே இருந்துச்சு. இது 2013ல யும் தொடரும்னு தெரியுது 2013 வருட ஆரம்பத்துலையே சந்தானம், பவர்ஸ்டார் காம்பினேஷன்ல லட்டு தின்ன ரெடியா இருங்க காமெடி ரசிகர்களே\nபவர்ஸ்டார் இல்லாத லிஸ்ட் எல்லாம் ஒரு லிஸ்டான்னு யாருமே கமென்ட்ல கேட்டுட கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாதான் பவர்ஸ்டார் படங்கள் இங்கு இணைக்கபட்டுள்ளன.\nநான் நெனச்சேன் ஓகே ஓகே தான் 1 வத இருக்கும்னு\n\"மேதை\" படத்தை லிஸ்டுல சேர்க்காததை வன்மையாக கண்டிக்கிறேன்\nபன்னிக்குட்டி ராம்சாமி December 28, 2012 at 1:49 PM\n////பவர்ஸ்டார் இல்லாத லிஸ்ட் எல்லாம் ஒரு லிஸ்டான்னு யாருமே கமென்ட்ல கேட்டுட கூடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாதான் பவர்ஸ்டார் படங்கள் இங்கு இணைக்கபட்டுள்ளன./////\nஇதுக்குத்தான் ஊருக்கு ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா வேணும்கறது.......\nநான் நினைத்த அதே வரிசையில் வரிசைப்படுத்தியுள்ளீர்கள்..சூப்பர்..(ஆனால் நீ.எ.பொ லிஸ்ட்டில் வர தகுதியான படம் என்று தோன்றவில்லை. மிரட்டல் ஓகே.)\nதலீவர் பவர்ஸ்டார் நடித்த படம் எதுவும் ரிலிஸ் ஆகதா படியால் இந்த பதிவை நான் பகிஸ்கரிக்கிறேன்.\n2012 டாப் 10: தமிழ் காமெடி படங்கள்\nஉங்களுக்கெல்லாம் நட்புன்னா என்னன்னு தெரியுமா\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50857", "date_download": "2019-02-17T18:01:56Z", "digest": "sha1:ZKZMAU3KYWJJQT2HKCMOEVAIJRU7IML7", "length": 17676, "nlines": 129, "source_domain": "www.lankaone.com", "title": "வடக்கு கிழக்கு அபிவிருத", "raw_content": "\nவடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி த.தே.கூட்டமைப்பிடமே;அமைச்சர் விஜயகலா\nவடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடமே என கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.\nகல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் விளையாட்டு நிகழ்வுகள் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் செபமாலை சந்தியாகு தலைமையில் கடந்த 9 ஆம் திகதி மாலை கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றன.\nஇந்த நிகழ்வில் விருந்தினராகக் கலந்து உரையாற்றியபோதே கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறான கருத்தை முன்வைத்தார்.\nகல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-எமது ஐக்கிய தேசிய முன்னணியினர் ஆட்சிப்பீடமேற நூறு வீதம் பிரதான பங்காற்றியவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பினரே. இதனால்தான் ஐக்கியதேசிய முன்னணி அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கின்றது.\nஉண்மையில் ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக கூட்டமைப்பினருக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் எதிர்கால தீர்வை நோக்கியே எம்முடன் கைகோர்த்துள்ளனரே தவிர சுயநலத்திற்காகவல்ல.\nநாடாளுமன்ற உறுப்பினரும் கல்லூரியின் பழைய மாணவருமாகிய கவீந்திரன் கோடீஸ்வரனிடம் பல்வேறுபட்ட பண்முகப்படுத்தப்பட்ட நிதி இருக்கின்றது.\nநாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் கார்மேல் பற்றிமா கல்லூரியின் மைதான புனரமைப்பு பணிக்கு இரண்டு மில்லியன் ரூயாய்களை ஒதுக்கி எனது பணியினை இலகுபடுத்தியுள்ளார் எனக் கூறினார்.\nகடந்த இரு மாதங்களின் முன்பு எங்களுடைய பிரதமர் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக சட்டத்தோடு போராடி ஆட்சியை மீண்டும் கைப்பற்றினார். இதற்கு பக்கபலமாய் நின்றுதவிய சிறுபான்மை மக்களது தீர்வுகளுக்கு தமது பங்களிப்பினை தருவார் என கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.\nதமிழ் தேசியத்தை நேசிக்கின்ற எமது நாட்டிலுள்ள மக்களும் புலம்பெயர் தேசங்களில் வாழ்வோரும் பொறுமையாக இருக்க வேண்டும். சிலரது விமர்சனங்கள் எங்களை பாதிப்பதோடு மட்டுமல்லாது தெற்கிலும் பாதிப்பினை ஏற்படுத்தும்.\nநான் இரண்டு தடவைகள் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு எனது கிளிநொச்சி மாவட்ட மக்களின் வாக்குபலமே முக்கியபங்கு . இதுவே எங்களது மக்களை கௌரவப்படுத்தி என்னை கல்வி இராஜாங்க அமைச்சராக எங்களது பிரதமர் நியமிக்க காரணியாகும்.\nஎனக்கு கிடைத்துள்ள கல்வி இராஜாங்க அமைச்சு பதவியானது வடக்கு கிழக்கு மக்களுக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.\nநான் அம்பாறை மாவட்டத்திற்கு முதல்தடவையாக வருகைதந்துள்ளேன் . நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பவியேற்ற பின்பு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரிக்கு முதல்முறையாக வருகை தந்தமை எனக்கு பெருமையை தேடித்தந்துள்ளது.\nயுத்தத்தினால் பாதிப்புற்றது எமது வடக்கு கிழக்கு மாகாணங்கள் மாத்திரமே யுத்தத்தினால் போராடிவந்த இரு மாகாணங்களும் இன்று மக்களின் தேவைக்கேற்ப போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதேபோல் பாடசாலைகள் மெய்வல்லுநர் போட்டிகளுக்காக இயற்கையோடு போராடவேண்டியுள்ளது.\nஇதன் போது கல்லூரி முதல்வர் அருட்சசோதரர் செபமாலை சந்தியாகுவிடமும் ,பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினரிடமும் பாடசாலையின் குறைபாடுகளை கேட்டறிந்தார்.\nகல்லூரியின் பிரதான குறைபாடான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக கல்வி அமைச்சர் அஹிலவிராஜ் காரியவசத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு அடுத்த மாதம் ஒதுக்கப்படும் வரவு செலவு திட்ட நிதியில் அபிவிருத்திக்கு நிதியினை ஒதுக்கி தருவதாக உறுதிளித்தார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/stalin-statement-3", "date_download": "2019-02-17T17:32:42Z", "digest": "sha1:SEJV3KBVQY7OEY4APDX6ZTUBWEH4IUFT", "length": 10358, "nlines": 88, "source_domain": "www.malaimurasu.in", "title": "பணத்தட்டுப்பாடு நீங்கும் வரை அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கவேண்டும்…. திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை பணத்தட்டுப்பாடு நீங்கும் வரை அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கவேண்டும்…. திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nபணத்தட்டுப்பாடு நீங்கும் வரை அரசு ஊழியர்களுக்கு ரொக்கமாக சம்பளம் வழங்கவேண்டும்…. திமுக பொருளாளார் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nரூபாய் நோட்டு தட்டுப்பாடு சரியாகும் வரை அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரூபாய் குறித்த பிரதமரின் அறிவிப்பால், கருப்புப்பணத்தை பதுக்கியவர்கள் பாதுகாப்பாக உள்ளநிலையில், ஏழை மக்கள் நிலை நாளுக்குநாள் அவலத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவித்துள்ளார்.\nமத்தியமாநில அரசு ஊழியர்களுக்கும், பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றுவோருக்கும் இந்த மாதம் ரொக்கமாக ஊதியம் வழங்க முடியுமா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஅதேபோல, அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுகிற மூத்த குடிமக்கள் அவர்களது குடும்பத்தினர் நிலையும் நெருக்கடிக்குள்ளாகியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.\nதங்களுக்கான ஊதியத்தை ரொக்கமாகத் தரவேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராடி வருவதாக தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின்,\nமத்திய அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக, ரொக்கமாக வழங்கும் ஊதியத்தை, அரசு ஊழியர்கள், வங்கி சேவைகள் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்ய ஆணையிடுவது அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்று தெரிவித்துள்ளார்.\nஅவசரத் தேவைகளுக்கு ரொக்கப் பணமே தேவைப்படும் நிலையில், மற்ற வழிமுறைகள் அலைச்சலையும் மன உளைச்சலையுமே தரும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஎனவே, நிதி நெருக்கடி சரிசெய்யப்படும் வரை, அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்களுக்கு சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleமத்திய, மாநில அரசு ஊழியர்களின் சம்பள நாள் நெருங்குகிறது…… வங்கிகளில் அடுத்த வாரம் குவியும் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள்.\nNext articleகருப்புப்பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கை பாராட்டதக்கது…. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர் விசாரணை\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/65291-now-you-see-me-movie-review.html", "date_download": "2019-02-17T18:23:34Z", "digest": "sha1:644VMV4ZGLJMKI5SN7DACPFXRZ6PGZWI", "length": 21026, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹாரிபாட்டர் வில்லனான கதை! “Now You See Me” படம் எப்படி? | Now You See Me 2 Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:04 (17/06/2016)\nமுதல் பாகம், ஐந்து மடங்கு பணத்தை அள்ள, “நௌ யூ சீ மீ” படத்தின் தயாரிப்பு குழு, இரண்டாம் பாகம் பற்றி யோசித்து இருப்பார்கள். ஆனால், படம் முதல் பாகம் அளவுக்கு இருந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள திரையரங்கிற்குள் நுழைந்தோம்.\nமுதல் பாகத்தின் இறுதியில் போலீஸிடம் இருந்து தப்பித்த, நான்கு ஹார்ஸ்மென்களும், ரகசிய குழுவில் இருந்து அழைப்பு வருவதற்காக பதுங்கி வாழ்கிறார்கள். ஹார்ஸ்மென்களின் தலைவரான மார்க் ரஃபலோ (Mark Ruffalo), அடுத்த அசைன்மென்ட் தருகிறார். அங்கு இவர்கள் மாயாஜால வித்தைகளை அவிழ்த்தவுடன், இவர்களே வில்லன் டேனியல் ரேடிக்லிஃபிடம் (அட, நம்ம ‘ஹாரி பாட்டர்’ ஹீரோ ) மாட்டிக் கொள்கிறார்கள்.\nரேடிக்லிஃப் சொல்லும் விஷயங்களை ஹார்ஸ்மென்கள் செய்தார்களா, எப்படி தப்பித்தார்கள், முதல் பாகத்தின் வில்லன் மார்கன் ஃபிரீமென் என்ன ஆனார் என முடிகிறது கதை.\nஆரம்ப காட்சி முதல் BeLive, faint என்பதை தலைகீழாக்கி thief போன்ற வார்த்தை ஜாலங்களுடன் ஆரம்பிக்கிறது படம். முதல் பாகத்தில் வந்த இஸ்லா ஃபிஷருக்கு பதிலாக லிஸ்ஸீ கெப்லான் இந்த படத்தில் பெண் மெஜிசியனாக வருகிறார். முதல் பாகத்தில் வரும் மாயாஜால காட்சிகளில் இருக்கும் எதிர்பார்ப்பு ஏனோ, இரண்டாம் பாகத்தில் பெரிதாக இல்லை.\nசீனா, அமெரிக்கா, லண்டன் என படம் டேக் ஆஃப் ஆனாலும், கதை டேக் ஆஃப் ஆக மறுக்கிறது. ஆரம்பத்தில் வரும் தொழிலதிபர் ஓவன் கேஸ் காட்சி, கட்டிடத்தினுள் சென்று கருவியை திருடும் காட்சி போன்ற காட்சிகள் மட்டும் மேஜிக் ஸ்பெஷல்.\nமுதல் பாகத்தில் மார்கன் ஃப்ரீமென், மெயின் வில்லன் மைக்கல் கெய்ன் ஆகியோரை ஏமாற்றும் ஹீரோக்கள், இந்த பாகத்தில் வரும் இறுதிக் காட்சியில் ரசிகனை ஏமாற்றுவது போல், எடுத்து இருப்பது பெரிய அளவில் சோபிக்கவில்லை. வில்லனாக நடித்து டேனியல் ரேடிக்லிஃபும், காமெடி வில்லன் போல் காட்சி அளிப்பதால், அடப்போங்க பாஸ் என்பது போல் தான் இருக்கிறது.\nமல்ட்டி ஸ்டார் காஸ்டிங் என்றாலும், எங்குமே நகராத கதையில் அனைத்தும் வீணாக இருக்கிறது.\nஇறுதியில் கொடுக்கப்படும் மார்கன் ஃப்ரீமென் ட்விஸ்ட் எல்லாம் தமிழ்ப்படத்தில் வரும் பரவை முனியம்மா வில்லி லெவல் என திரைக்கதை எழுதிய எட் சாலமனுக்கு சொல்லிக்கொள்கிறோம்.\nபெரிய எதிர்ப்பார்ப்புடன் போனதால், படம் பெரிதாக ஈர்க்கவில்லை. மூன்றாவது பாகம் வருகிறது என உறுதி அளித்து இருக்கிறார்கள், காத்து இருப்போம்...\nமுதல் பாகம் ஐந்து மடங்கு பணத்தை அள்ள இரண்டாம் பாகத்தை “நௌ யூ சீ மீ” படத்தின் தயாரிப்பு குழு இரண்டாம் பாகம் பற்றி யோசித்து இருப்பார்கள். ஆனால் படம் முதல் பாகம் அளவுக்கு இருந்ததா என்று பார்ப்போம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/weeklydetail.php?id=44345", "date_download": "2019-02-17T18:45:10Z", "digest": "sha1:C5YFWIMRPPGO5736QBKN6YFF2R2IB545", "length": 5056, "nlines": 66, "source_domain": "m.dinamalar.com", "title": "Neolithic remains in Nile Delta | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: செப் 10,2018 08:34\n» பட்டம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/complaint-against-suriyas-sodakku-mela-song/", "date_download": "2019-02-17T19:07:40Z", "digest": "sha1:PNRMSCZGHJ7XQRTE7UBHJQKSXPSDYUNT", "length": 12807, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சூர்யா படத்தின் பாடலை எதிர்த்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் complaint against suriya's sodakku mela song", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nசூர்யா படத்தின் பாடலை எதிர்த்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nசூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை தடைசெய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nசூர்யா நடித்துள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலை தடைசெய்யக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை, 24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வருகிற பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.\nஇந்தப் படத்தில் ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலில், ‘விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது… அதிகாரத் திமிர… பணக்கார பவர…’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிகளை எதிர்த்து அதிமுக நிர்வாகி சதீஷ் குமார் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.\nஇந்தப் பாடல் வரிகளால் சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளை கொச்சைப்படுத்தும் வகையில் மீம்ஸ்கள் பதிவிடப்படுவதாகவும், எனவே இந்தப் பாடலைத் தடை செய்யுமாறும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், இந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியும் அவர் புகார் அளித்துள்ளார்.\nஇந்தப் பாடலை, மணி அமுதவனோடு சேர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனும் எழுதியுள்ளார். ஆண்டனிதாசன் இந்த பாடலைப் பாடியிருக்கிறார்.\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஜெயலலிதா வெப் சீரீஸ் : சசிகலா பாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகை\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nநண்பனாக இருந்தாலும் தவறான விஷயத்தை செய்ய மறுத்த விஜய் சேதுபதி\nTamilrockers : ஒரு அடார் லவ் படம் லீக்… வருதத்தில் படக்குழுவினர்\nஅஜித் படத்துடன் மோதத் தயாராகிறதா சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல்\nநடிகர் கார்த்தி நடித்த தேவ் படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்\nபிரமிக்க வைக்கும் சாதனை… ரவுடி பேபி பாடலை இத்தனை பேர் பார்த்திருக்கிறார்களா\nவீட்டிலேயே காதலர் தினம் கொண்டாடும் பிளான் இருக்கிறதா கட்டாயம் இந்த படங்களைப் பாருங்கள்\nபுத்தாண்டு அன்று இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ் ஆப் மெசேஜ் எத்தனை தெரியுமா\nகனிமொழி பிறந்தநாள் : ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nதஞ்சை ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ரஜினிகணேசனிடம் பேசினோம்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/01/06/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1/", "date_download": "2019-02-17T18:58:24Z", "digest": "sha1:KCATIT64BOQ3GC2C7MU3TOF56CWBWYD7", "length": 7057, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "ஊழலற்ற ஆட்சியா..? மோடி ஏமாற்றுகிறார்! ஹசாரே திடீர் பாய்ச்சல்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கர்நாடகா / ஊழலற்ற ஆட்சியா.. மோடி ஏமாற்றுகிறார்\nலோக்பால் மசோதா, லோக் ஆயுக்தா, தேர்தல் சீர்திருத்தம் ஆகிய மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, “செய் அல்லது செத்துமடி” என்ற முழக்கத்துடன், மார்ச் 23-ஆம் தேதி முதல் தில்லியில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவித்துள்ளார். இதுதொடர்பாக பேட்டி அளித்த ஹசாரே, தற்போதைய பிரதமர் நரேந்திரே மோடி லோக்பால் மசோதாவை கண்டுகொள்ளவில்லை என்றும், ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று அவர் பொய் கூறி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு கெஜ்ரிவாலையும், கிரண்பேடியையும் எனது இயக்கத்தில் சேர்த்ததுதான்” என்றும் “இருவருமே சுயநலவாதிகள்” என்றும் புலம்பியுள்ளார்.\nகர்நாடகா : கடந்த 5 ஆண்டுகளில் 3,515 விவசாயிகள் தற்கொலை\nதலித்களின் போராட்டம் நாய்கள் குறைப்பதற்கு சமம் – பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு\nகர்நாடக : சாலை விபத்தில் 10 பேர் பலி\nகர்நாடகா : கடந்த 5 ஆண்டுகளில் 3,515 விவசாயிகள் தற்கொலை\nபெங்களூரில் பாஜக பிரமுகர் வீட்டில் 10 ஆயிரம் வாக்காளர் அடையாள அட்டை – அதிர்ச்சி\nகர்நாடகாவில் வன்முறை போராட்டங்களை நடத்த சொல்லும் அமித்ஷா – வீடியோவால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/sep/16/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-3001159.html", "date_download": "2019-02-17T17:40:43Z", "digest": "sha1:VW4QRSTVQ4KSZMHO2MI4EQPSBEHWETTO", "length": 10449, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "உதகையில் கொட்டும் மழையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஉதகையில் கொட்டும் மழையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம்\nBy DIN | Published on : 16th September 2018 01:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஉதகையில் கொட்டும் மழையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஉதகையில் விஸ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா மற்றும் இந்து சேவா சங்கம் ஆகியவற்றின் சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.\nநீலகிரி மாவட்டத்தில் உதகையிலும், கேத்தியிலும் மட்டுமே சனிக்கிழமை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. கேத்தியில் வைக்கப்பட்டிருந்த 6 சிலைகள் அங்கிருந்து எல்லநள்ளி வழியாக உதகைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்ததில் விசர்ஜனம் செய்யப்பட்டன.\nஅதேபோல உதகை, காந்தல் பகுதியில் இருந்து சனிக்கிழமை காலையில் 83 சிலைகளுடன் தொடங்கிய ஊர்வலம் ரோகிணி சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம் வழியாக சேரிங்கிராஸை சென்றடைந்தது. அங்கு அன்னதானம் வழங்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேரிங்கிராஸ், கமர்ஷியல் சாலை, காபி ஹவுஸ் சந்திப்பு, மெயின் பஜார் வழியாக மின்வாரிய ரவுண்டானா பகுதியைச் சென்றடைந்து அங்கிருந்து காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. காந்தல் பகுதியும், மெயின்பஜார் பகுதியும் பதற்றம் நிறைந்த பகுதிகள் என்பதால் இவ்விரு இடங்களிலும் காலை முதலே பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nஊர்வலம் சென்ற பாதையில் ஊர்வலக் குழுவினருடன் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சண்முகப்ரியா நடந்து வந்ததுடன் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்துக்கும் அவர் சென்றிருந்தார்.\nஊர்வலத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர், உதகையிலும், கேத்தியிலும் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலம் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்ட 83 சிலைகளும் காமராஜர் சாகர் நீர்த்தேக்கத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டுள்ளன.\nஇதற்கான பாதுகாப்புப் பணியில் காவல் துறை அதிகாரிகளுடன் 300 பேர் ஈடுபட்டிருந்தனர்.\nமேலும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விசர்ஜன ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன. இந்த ஊர்வலத்தின்போது 800 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்' என்றார்.உதகையில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றபோது திடீரென மழை பெய்யத் தொடங்கியது.\nஇருப்பினும் மழையையும் பொருட்படுத்தாமல் வழக்கமான உற்சாகத்துடனேயே விநாயகர் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:29:08Z", "digest": "sha1:YBSO3MEAK2YSI4IX3VV4WSPRKOC2SFB6", "length": 10205, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "திரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nதிரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த\nஅமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.\nஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தெரிவித்தவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.\nஇந்த செயலானது வெட்கப்படவேண்டிய விடயம் என்பதுடன் மிகவும் பயங்கரமான விடயமாகும். அத்துடன் இந்திய – இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் இருந்துவரும் நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது\nஇந்திய புலனாய்வு அமைப்பு தன்னை கொலைசெய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தின்போது தெரிவித்ததாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.\nகுறித்த பத்திரிகையின் ஊடகவியலாளர் இந்த தகவல்களை அமைச்சரவையில் இருக்கும் நான்கு அமைச்சர்கள் குறிப்பிட்டதாகவே தெரிவித்திருக்கின்றார்.\nஆனால் இவ்வாறு தெரிவித்தவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தெரிவித்திருக்கவேண்டும். இதுதொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தின்போது ஆராயவும் எதிர்பார்க்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா\nகுடும்ப அரசியல் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியால், நாட்டில் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது என பாரதிய ஜனத\nமைத்திரிக்கு போட்டியாக வேறொருவரை பஷில் நிறுத்துவார்\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாள\nபல்கேரியா – இந்தியா உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய ஆலோசனை\nஇந்தியா – பல்கேரியா நாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக வெளியுறவுத்துறை அமை\nபுல்வாமா தாக்குதல் – வைரமுத்து கண்டனம்\nபுல்வாமா குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாடலாசிரியர் வைரமுத்து பயங்கரவ\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்த\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50858", "date_download": "2019-02-17T18:18:12Z", "digest": "sha1:OXZRBZ2KYJTT6MAZ3HMYP5JZCI6KMCUB", "length": 13637, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "மீண்டும் எம்முடன் முட்ட", "raw_content": "\nமீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார் மைத்திரி நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்துகிறார் ராஜித\n“2018 ஒக்டோபர் 26 அரசியல் சூழ்ச்சியூடாக ஆட்சியைக் கவிழ்த்து எம்முடன் பகிரங்கமாக முரண்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 52 நாட்களின் பின்னர் ஓர் இணக்கத்துக்கு வந்து நாம் மீளவும் ஆட்சியமைக்க உதவினார். ஆனால், அவர் மீண்டும் எம்முடன் முட்டி மோதுகின்றார்.”\n– இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன இன்று தெரிவித்தார்.\n“எதிரணியின் வீண்வம்புக் கருத்துக்களை செவிசாய்க்காமல் நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனாதிபதி செயற்பட வேண்டும். நாட்டின் நற்பெயரை அவர் பாதுகாக்க வேண்டும்” எனவும் ராஜித வலியுறுத்தினார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“ஜனாதிபதிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசு முழு ஒத்துழைப்புகளையும் அன்றும் வழங்கி வந்தது. இன்றும் வழங்கி வருகின்றது. ஆனால், அவர் எம்மை தவறாக எடைபோடுகின்றார்.\nபிரதமர், சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடன் ஜனாதிபதி மீண்டும் முட்டி மோதுகின்றார். இது நாட்டின் அரசியலுக்கு அழகு அல்ல. இதை உணர்ந்து ஜனாதிபதி செயற்பட வேண்டும்.\nஅமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் தேசிய அரசு அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி முன்வைக்கவில்லை. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானவுடன் தேசிய அரசு அமைக்கும் யோசனைக்கு ரணில் விக்கிரமசிங்க முழு ஆதரவு வழங்கினார். இதை மைத்திரிபால சிறிசேன மறக்காமல் இருந்தால் சரி.\nநாட்டின் அபிவிருத்தியை – முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டே தேசிய அரசு அமைக்கும் யோசனையை ஐக்கிய தேசிய முன்னணி முன்வைத்துள்ளது” – என்றார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanilam.com/?p=5915", "date_download": "2019-02-17T18:48:25Z", "digest": "sha1:JP2JBTGMIBJTQBOLVJY2MNIE3LOEX6IC", "length": 21260, "nlines": 228, "source_domain": "www.nanilam.com", "title": "நந்தினி சேவியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | Nanilam", "raw_content": "\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும் - June 24, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nயாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி - July 23, 2018\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு - July 22, 2018\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nநந்தினி சேவியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nமூத்த எழுத்தாளர் நந்தினி சேவியருக்கு நேற்று வியாழக்கிழமை 10.09.2015 கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் கொடகே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.\n17வது கொடகே தேசிய சாகித்திய விருது விழாவில் கொடகே நிறுவனர் தேசபந்து சிரிசுமன கொடகே விருதினை வழங்கிக் கௌரவித்தார்.\nநந்தினி சேவியர் கலை இலக்கியத்துறையில் நீண்டகாலமாக பங்களித்து வருபவர். அவரின் படைப்புக்களை ஒன்று சேர்த்து (அவர் எழுதியவற்றில் தொலைத்து விட்ட குறுநாவல்கள், சிறுகதைகள் தவிர்ந்த) அண்மையில் விடியல் பதிப்பகம் “நந்தினி சேவியர் படைப்புகள்” என்ற காத்திரமான தொகுப்பினையும் வெளியிட்டிருந்தது.\nநந்தினி சேவியர் தொடர்ந்தும் தமது எழுத்துலக அனுபவங்களை மேலும் முழுமூச்சுடன் தமிழ் இலக்கிய உலகிற்கு தருவதற்கு இந்த விருது ஒர் உந்துதலாக அமைந்துள்ளளது.\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nநந்தினி சேவியருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2010/08/1_22.html", "date_download": "2019-02-17T19:01:52Z", "digest": "sha1:SIBNMPV5FLM6RHVP3GZ7QEIEF7DTE4R2", "length": 15900, "nlines": 191, "source_domain": "www.tamilpc.online", "title": "போட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1 ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nபோட்டோஷாப்பில் உள்ள அடிப்படை பாடங்களை பற்றி நாம் தெரிந்துகொண்டால் அதில் நாம் புகுந்து விளையாடலாம். சில அடிப்படை பாடங்களை இங்கு பதிவிட விரும்புகின்றேன். போட்டோ ஸ்டுடியோ வைக்கும் அளவுக்கு நாம் அதிகமாக கற்க வேண்டியதில்லை.\nஇப்போது கற்க போகும் பாடங்களின் அடிப்படைகளை தெரிந்துகொள்வது மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளையே பூர்த்தி செய்து கொள்ளலாம். போட்டோஷாப்பில் எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். அதுபோல் போட்டோஷாப் அடிப்படை பாடங்களில் வரும் வலைப்பூவின் உதிரிப்பூக்களில் போட்டோஷாப்பை பற்றி குறிப்புகளை குறிப்பிடுகின்றேன். இந்த பதிவு போட்டோஷாப் பற்றி ஏதும் தெரியாத புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.\nஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் முதலில் போட்டோஷாப் -6, அடுத்து போட்டோஷாப்-7, போட் டோஷாப்-8 (cs-1), போட்டோ ஷாப் -9 (cs-2), போட் டோஷாப் -10 (cs-3) , இறுதியாக போட் டோ ஷாப்-11 (cs-4) வெளியிட்டுள்ளார்கள். பெரும்பாலும் நம்மிடம் போட் டோஷாப் பதிவு 7 லிருந்து பதிவு 9 வரை இருக்கலாம். பதிவு அதிகமாக செல்ல செல்ல வசதிகள் கூடிக்கொண்டு செல்லும். நமது தேவைக்கு போட் டோஷாப் 7 ,8,9 இதில் ஏதாவது ஒன்று இருந்தால் போதுமானது.\nமுதலில் உங்களது போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள். அடுத்து அதில் உள்ள File - Open - கிளிக் செய்யுங்கள். நீங்கள் மாற்ற விரும்பும் புகைப்படம் உள்ள Drive - Folder - ஐ திறந்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த மாதிரி ஓப்பன் ஆகும்.\nநீங்கள் புகைப்பட போல்டர் திறக்கும் சமயம் உங்களுக்கு புகைப்படங்கள் List ஆக தெரிய ஆரம்பிக்கும். நமக்கு தேவையான புகைப்படத்தை புகைப்பட எண் வைத்து தேட வேண்டும். அதை தவிர்க்க இதில் உள்ள View மெனு கிளிக் செய்து அதில் Thumbnail கிளிக் செய்தால் உங்களுக்கு புகைப்படம் தெளிவாகவும் தேர்வு செய்ய சுலபமான தாகவும் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான புகைப்படம் தேர்வு செய்யவும்.\nஇப்போது நீங்கள் இடப்புறம் பார்த்தால் உங்களுக்கு இந்த டூல்கள் பாக்ஸ் கிடைக்கும். இதில் பல டூல்கள் பல உபயோகத்திற்கு உள்ளது. நாம் முதலில் முதலில் உள்ள மார்க் டூலை செலக்ட் செய்வோம். நீங்கள் உங்கள் கர்சரை இந்த டூலின் அருகே கொண்டு சென்றால் உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.\nஇதில் முதலில் உள்ள Rectangular Marquee Tool செலக்ட் செயயவும். அதை நீங்கள தேர்வு செய்த படத்தின் தேவையான இடத்தில் மவுஸால் தேர்வு செய்யவும். உங்களுக்கு இந்த மாதிரி கிடைக்கும்.\nஇப்போது நீங்கள் Edit சென்று Copy யை தேர்வு செய்யவும்.\nமறந்தும் Cut தேர்வு செய்ய வேண்டாம். அடுத்து\nநீங்கள் மீண்டும் File சென்று அதில் New தேர்வு செய்யவும். உங்களுக்கு இந்த காலம் ஓப்பன் ஆகும்.\nஇதில் மாற்றங்கள் ஏதும் செய்ய வேண்டாம். அதை அப்படியே ஓகே கொடுங்கள். (நாம் நல்ல பயிற்சி பெற்றதும் மாற்றங்களை செய்வது பற்றி சொல்லி தருகின்றேன் . அப்போழுது நாம் மாற்றங்கள் செய்யலாம்).உங்களுக்கு ஒரு வெள்ளை நிற காலம் ஓப்பன் ஆகும். மீண்டும் நீங்கள் Edit சென்று அதில் உள்ள Paste கிளிக் செய்யவும். உங்களுக்கு நீங்கள் தேர்வு செய்த படம் மட்டும் காபி ஆகும்.\nஇதை தனியே Save கொடுத்து சேமித்து வைக்கவும்.\nஇது போல் Eliplitical Marque Tool செலக்ட் செய்யவும்.\nநான் இந்த படத்தில் (இது கங்கை கொண்ட சோழபுரம் கோயிலின் கோபுரம் ) கோபுரம் மட்டும் தேர்வு செய்துள்ளேன். ஏற்கனவே நாம் Rectangler Marquee Tool -ல் செய்தவாறு காபி - பேஸ்ட் செய்யவும். உங்களுக்கு இந்த மாதிரியாக படம் கிடைக்கும்.\nஇதில் உள்ள மற்ற இரண்டு டூல்கள் நமக்கு தேவை படாது. எனவே அதை விட்டு விடுவோம். போட்டோஷாப் பற்றிய அடுத்த பாடம் அடுத்த கிழமை பதிவிடுகின்றேன். நீங்கள் போட்டோஷாப்பில் பயிற்சி நன்கு எடுக்கவே இந்த இடைவெளிவிடுகின்றேன். இந்த டூலால் என்னவெல்லாம் செய்யலாம் என அடுத்த பதிவில் பதிவிடுகின்றேன். இது புதியவர்களுக்காக பதிவிட்டுள்ளேன்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nபோட்டோஷாப் அடிப்படை பாடங்கள் -2\nபோட்டோ ஷாப் அடிப்படை பாடங்கள்-1\nகணிணி வேகம் அதிகரிக்க -பகுதி 1\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nடிவைஸ் மேனேஜர் ( Device Manager ) என்றால் என்ன \nடிஸ்க் டிரைவின் பெயர், எழுத்தை மாற்றலாம்\nCache Memory என்றால் என்ன\nஹாட் டிஸ்கில் பிழைகள் கண்டறிய - Chkdsk\nFree Hide Folder மூலம் உங்கள் கோப்புகளை பாதுகாப்ப...\nWindows 7 Shortcuts... மைக்ரோசாப்ட் இயங்குதளமான X...\nWindows 7 DVD இலவசமாக கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு ...\nகோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்\nஎல்லாவிதமான வீடியோக்களையும் கணினியில் காண கால ஓட்...\nபிளாக்கரில் சுருக்கத்தை காட்ட 'மேலும் வாசிக்க' வசத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/83-viduthalai-otraipathi/175564-2019-01-23-10-26-28.html", "date_download": "2019-02-17T17:47:06Z", "digest": "sha1:MYLP2EKGPJPUR7NXQ35PCUGCH3SN3OEB", "length": 13065, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "சுபாஷ் சந்திரபோஸ்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nஇன்று (23.1.2019) சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் (1897). மோடி அரசு 2014 ஆம் ஆண்டு ஆட் சிக்கு வந்த பிறகு பரபரப்பாக தன்னை காட்டிக்கொள்ள பல விவ காரங்களைக் கையில் எடுத்தது; அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த மரணம் பற்றிய தகவலும் ஒன்று. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானுக்கு விமானத்தில் சென்ற போது தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதும், அவருக்குநினைவுத்தூண்மற்றும் அவரது சாம்பல் அங்கு வைக்கப் பட்டிருப்பதும் அனைவரும் அறிந் ததே. ஆனால் இந்த விவகாரத்தில் நீண்ட ஆண்டுகளாகவே பல்வேறு கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அதில் நேதாஜி, ரஷிய சிறையில் உயிருடன் இருக்கிறார். மற்றும் காசியாபாத்தில்(விவசாயியாக வாழ்கிறார்). இமயமலையில் சாமி யாராக உலவுகிறார். வாரணாசியில் ஆசிரமம் ஒன்றில் உயிருடன் இருக்கிறார் என்று பல்வேறு கட்டுக் கதைகள்.\nஇந்தக்கட்டுகதைகளை உயிர்ப்பித்து மெருகூட்டி மேலும் பரபரப்பாக்கும் வேலையை மோடி அரசு கையாண்டது. 2015 ஆம் ஆண்டு மோடி ரஷ்யா செல்லும் முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவணம் என்ற பெயரில் சில ஒளிப்படங்களை மத்திய அரசு வெளியிட்டது. அந்தஒளிப்படங்களில்உள்ள காகிதத்தில், நேரு ஆங்கிலேயர்களி டம் நேதாஜிக்கு எதிராக நடவ டிக்கை எடுக்கும்படி கடிதம் எழு துவதுபோல் இருந்தது. ஆனால், அந்த ஆவணங்கள் வெளிவந்த மறுநிமிடமே அதன் போலிமுகம் வெளியாகிவிட்டது. காரணம் அந்த கடிதங்களில் உள்ள எழுத்துகள் அனைத்தும் கணினியில் டைப் செய்யப்பட்டவை.நேருவின் காலத்தில் அப்போதையசெக்கோஸ் லோவியா நாட்டின் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட டைப்ரேட்டர்கள் அதிக அளவில் இந்தியாவில் புழக் கத்தில் இருந்தன. அரசு அலுவகங்களில் ஆங்கிலேய நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட டைப் ரேட்டர்கள் இருந்தன.\nஆனால் நேரு எழுதிய கடிதம் என்ற பெயரில் மோடி வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் நவீன கம்யூட்டர்கள் மூலம் டைப் செய்யப்பட்டு அது போட்டோஷாப் மூலம் பழைய காகிதம் போல் மாற்றப்பட்டிருந்தது. ஆனால், எழுத்துக்களை மாற்றாமல் விட்டு விட்டார்கள். சுபாஷ் சந்திரபோஸ் குறித்த தகவலை வெளியிட்டு காங்கிரஸின் மீது பழிபோட எண்ணிய மோடியின் எண்ணத்தில் உடனடியாக மண் விழுந்து விட்டது. இந்த விவகாரத்தில் வேடம் கலைந்த மோடி அதன் ஆவணங்களை வெளியிட்டால் நாடுகளுடனான உறவுகள் பாதிக்கும் என்று காரணத்தைக் கற்பித்து சுபாஷ் சந்திரபோஸ் விவாகாரம் இனியும் நமக்கு வாக்குவாங்க பயன்படாது என்று கூறி முடித்து வைத்தது.\n\"ஜாதியை ஒழிப்பதில் நான் அதிக தீவிர நம்பிக்கையுடையவன். அது சம்பந்தமாக என்னாலான பிரச்சாரமும் செய்துவருகிறேன். சமத்துவம், நியாயம் போன்ற கொள்கைகளையேஅடிப்படை யாகக் கொண்டு உண்டாக்கப்படும் புதிய சமூகம் சுதந்திர இந்தியா வுக்குரியதாகும். சிலர் தீண்டாமையை மாத்திரம் வெறுக்கிறார்களே ஒழிய, சமபந்தி போஜனத்தையும், கலப்பு மணத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக் கின்றனர். அத்தகைய மனோபாவம் நான் கொண்டவனல்ல. நாம் எல் லோரும் ஒன்று என்றால், மனிதனுக்கு மனிதன் எவ்வித நேற்றுமையும் இருத்தலாகாது.''\n(குடிஅரசு, 26.10.1930, பக்கம் 17)\nஉண்மை இவ்வாறு இருக்க விஜயபாரதம்' நேதாஜி அட்டைப் படம் போடுகிறது - புத்தரையே மகாவிஷ்ணு அவதாரம் ஆக்கிய கூட்டமாயிற்றே\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/67709-reasons-for-thani-oruvan-success.html", "date_download": "2019-02-17T18:19:50Z", "digest": "sha1:ZWAQL4PJUD2OXKPNW2MXYVRX3KCIE3TE", "length": 21544, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "தனி ஒருவன்.. தனி ஒருவனா? #1YearBlockBusterOfThaniOruvan | Reasons for thani oruvan success", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:29 (28/08/2016)\nதனி ஒருவன்.. தனி ஒருவனா\nபடம் வந்து கரெக்டா ஒரு வருஷம் ஆச்சு. ஒரு படம் ஏன் ஹிட்டாகுதுன்னு ஃபார்மூலா தெரிஞ்ச ஒருத்தன் இருந்தா, இன்னைய தேதிக்கு மணிக்கு ஒரு கோடிரூவா கூட அவனுக்கு சம்பளம் கொடுத்து வெச்சுக்குவாங்க. அரைச்ச மாவையே அரச்ச படங்கள் ஹிட்டாகறதும், அன்பே சிவம் மாதிரி படங்கள் ஓடாம இருக்கறதும் எல்லாமே இங்கதான்.\nசரி. தனி ஒருவன் எதுனால மக்களைக் கவர்ந்ததுன்னு யோசிச்சதுல ஒரு சில பாய்ண்ட்ஸ் தோணிச்சு:\n# தம்பி ராமையா நடிப்பு. பண்றதெல்லாம் பையன்னு ஸ்கிரீன்ல இருக்கறவங்களுக்கு தெரியாது, ஆனா பார்வையாளர்களுக்கு தெரியும். ரெண்டையும் மேனேஜ் பண்ணி அழகா நடிச்சிருந்தார்.\n# பாட்டு. வந்ததுமே கவனிக்க வெச்ச ட்யூன்ஸ். ஹிப்ஹாப் தமிழா ஆல்பத்துல இளசுகளுக்கு பழக்கமானவரா இருந்தாலும், இதான் அவரை அடையாளப்படுத்திய சினிமா ஆல்பம்னு சொல்லலாம். அதும் 'தீமைதான் வெல்லும்' - அந்த ஆரம்பமே 'என்னடா இப்டிச் சொல்றாங்க'ன்னு கவனத்தை ஈர்த்து ஹிட்டடிச்சது.\n# கதை / ஸ்கிரீன்ப்ளே. ஆரம்பத்துல தம்பி ராமையா தயங்கறப்ப நாம எதிர்பார்க்காத விதமா அவர் பையன் வந்து நின்னு பேசறதுல ஆரம்பிச்சு, கடைசி காட்சி வரை நேர்த்தியான திரைக்கதை.\n# லொகேஷன்ஸ். 'கண்ணால கண்ணால' பாட்டை நெனைச்சாலே அந்த ஸ்பாட் ஞாபகம் வருதா யெஸ். ஒரு படத்தோட லொகேஷன்ஸ் நம்ம மைண்ட்ல பச்சக்னு ஒட்டணும். இந்தப் படத்துல அது அமைஞ்சது. திரைல பார்க்கறப்ப ஒரு pleasant feel இருக்கணும். வில்லன் வீடு, ஹீரோ கேம்ப் போற இடங்கள், பாடல் லொகேஷன்ஸ்ன்னு எல்லாமே வெரிகுட் இதுல.\n# ஸ்பெஷல் சீன். ஒரு படம் ஹிட்டாக இருக்கற எல்லா காட்சிகளுமே மனசுல பதியணும், கைதட்டல் வாங்கணும்னா அதுக்கான வாய்ப்புகள் 0.01% கூட இருக்காது. ஒருத்தனுக்கு லவ் சீன் பிடிச்சா, இன்னொருத்தனுக்கு ரிவெஞ்ச் சீன் பிடிக்கலாம். அடுத்தவனுக்கு ஃபைட் பிடிக்கலாம். ஆக,ஒவ்வொரு வகை ரசிகனுக்கும் பிடிக்கற மாதிரி ஏதோ ஒரு காட்சியாவது இருக்கணும். அதையும் தாண்டி, எல்லா வகை ரசிகர்களுகும் பிடிக்கற மாதிரி ஒரே ஒரு காட்சி அமைஞ்சுட்டா அது ஷ்யூர் ஹிட். இதுல நயன்தாரா கிட்ட ஜெயம்ரவி லவ் சொல்ற காட்சி அப்படி எல்லாருக்கும் பிடிச்சதா அமைஞ்சது\n# வசனங்கள். ரொமாண்டிக்கா காதலையும் பேசியது, சீரியஸா நாட்டு நடப்பையும் பேசியது வசனங்கள். அதுவும் அந்த ' மொதல் பக்க செய்திக்கும் 11ம் பக்க செய்திக்கும் உள்ள தொடர்பை கவனிக்கணும்' மறக்க முடியுமா\n அவ்ளோ அழகு + நடிப்பு. நயனோட கரியர்ல வெறும் அழகுப்பதுமையா மட்டும் வந்து போகாம நடிப்பும் பேசப்பட்ட படம்னு லிஸ்ட் போட்டா தனி ஒருவனுக்கு தனி இடம் உண்டு.\n#ஜெயம் ரவி. அலட்டிக்காம நடிக்கணும், தனக்கு இணையா இன்னொரு கேரக்டர் இருக்கு.. அந்த கேரக்டரை ஜெயிக்கணும். இந்த சவாலை சரியா செஞ்சிருந்தார்.\nஇவ்ளோலாம் சொல்லிட்டு, கடைசியா படத்தோட வெற்றிக்குக்கான அந்த ஸ்பெஷல் காரணத்தை சொல்லாம விட்டா, விட்டுடுவீங்களா ஆம்.. தனி ஒருவனின் தனி ஒருவன். அரவிந்த்சாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/business/how-chai-business-made-this-american-woman-a-millionaire/", "date_download": "2019-02-17T19:08:17Z", "digest": "sha1:ZXCKLINQMDH2ELAMQ26DM645OZZUEGGT", "length": 13133, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இந்தியாவில் மட்டுமல்ல; அமெரிக்காவிலும் டீ கடை லாபகரமானதுதான் - How 'Chai Business' Made This American Woman A Millionaire", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஇந்தியாவில் மட்டுமல்ல; அமெரிக்காவிலும் டீ கடை லாபகரமானதுதான்\nபார்த்தவை, கேட்டவை, கற்றுக் கொண்டவை போன்றவற்றை அடிப்படையாக வைத்து 2007ம் ஆண்டு பக்தி சாய் என்ற பெயரில் வலைதளம் ஒன்றைத் தொடங்கினார்\nநாட்டின் பிரதமரும், மாநிலத்தின் (முன்னாள்) முதல்வரும் டீ கடை நடத்தியவர்கள் என்பதால் சொல்லப்படுவதல்ல இந்த தகவல். உண்மையான செய்தி. இந்தியாவில் கிடைக்கும் மணம், குணம், நிறம், சுவை இவற்றுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது என்பது இப்போது அமெரிக்காவில் வெற்றி பெற்றுள்ள “பக்தி சாய்” என்ற பெயரிலான டீக்கடையின் வெற்றியால் உறுதிப்பட்டுள்ளது.\n“பக்தி சாய்” டீக்கடையை நடத்துபவர் புருக் எடி என்ற பெண்மணி. 2014ம் ஆண்டுக்கான அமெரிக்காவின் சிறந்த தொழில்முனைவோர் என்ற பட்டத்துக்கான பரிசீலனையில் இருந்த முதல் 5 நபர்களில் புருக் எடியும் ஒருவர். அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் பிறந்து வளர்ந்த புருக் எடி 2002ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறார். மீண்டும் 2006ம் ஆண்டுதான் அமெரிக்காவுக்கு திரும்பியிருக்கிறார்.\nஇடைப்பட்ட காலத்தில்தான் இவரது நாக்கு இந்தியாவில் கிடைக்கும் ‘சாயா’வுக்கு அடிமையாகி இருக்கிறது. அதனால், அமெரிக்கா சென்ற பின்னும் அந்த சுவை, மணத்துக்கு அவர் ஏங்கினார். அதனால், இந்தியாவில் இருந்தபோது பார்த்தவை, கேட்டவை, கற்றுக் கொண்டவை போன்றவற்றை அடிப்படையாக வைத்து 2007ம் ஆண்டு பக்தி சாய் என்ற பெயரில் வலைதளம் ஒன்றைத் தொடங்கினார். அதன்மூலம் சிறிய அளவில் தொடங்கிய வியாபாரம், மெல்ல மெல்ல வளரத் தொடங்கியது.\nதொடர்ந்து அதில் கவனம் செலுத்திய புருக் எடி விரைவில் அதில் வெற்றியை எட்ட 2014ம் ஆண்டு, இந்திய பாரம்பரியம் கலந்த உணவுத்துறை தொழிலதிபராக இன்று உயர்ந்து நிற்கிறார்.\nநாவுக்கு அடிமையானவர்கள் பற்றி பொதுவாக தவறாக கருத்துகளுடன் விமர்சனம் வரும், ஆனால், இந்திய டீயின் சுவைக்கு தனது நாவை இழந்த அமெரிக்க பெண்மணியை அது வாழ வைத்துள்ளது.\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஎஸ்.பி.ஐ வங்கியின் MODS திட்டத்தின் முக்கிய பயன்கள் என்னென்ன\nஎஸ்.பி.ஐ வங்கி வாடிக்கையாளரா நீங்கள் வங்கிக்கு போகாமலே நெட் பேங்கிங் பதிவு செய்யலாம்\nNSC Vs பிக்சட் டெபாசிட் : வருமான வரிச் சட்டம் 80சி-யின் கீழ் வரி விலக்கு பெற சிறந்த திட்டம் எது\nMinimum Balance Rules: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மினிமம் பேலன்ஸ் இது தான்\nSBI Minimum Balance Rules: வாடிக்கையாளர்களுக்கு எஸ்.பி.ஐ வங்கியின் மினிமம் பேலன்ஸ் அறிவிப்பு\nICICI Minimum Balance Rules: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் ’மினிமம் பேலன்ஸ்’ ரூல்ஸ்\n350 ரூபாய் மதிப்புள்ள நாணயத்தை வெளியிட இந்திய அரசு முடிவு\nபாகுபலி திரைப்படம் தற்போது பாகிஸ்தானிலும்\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nதஞ்சை ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ரஜினிகணேசனிடம் பேசினோம்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/23190231/Government-Staff-and-Teachers-Strike-the-road3170.vpf", "date_download": "2019-02-17T18:42:54Z", "digest": "sha1:NMUMGERCISWTFW4K26DS2DFVLO2DEQK7", "length": 14785, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Government Staff and Teachers Strike the road 3,170 people, including 1,803 women, were arrested || அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டம் 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைது\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ– ஜியோ அமைப்பு சார்பில் நேற்று 2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய நிலுவைத்தொகையை வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் நேற்றுமுன்தினம் முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமுதல்நாளான நேற்று முன்தினம் தாலுகா தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2–வது நாளான நேற்று தாலுகா தலை நகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகா தலைநகரங்களிலும் மறியல் போராட்டம் நடந்தது.\nவேலூரில் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தை முன்னிட்டு துணைபோலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சங்க நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஜாக்டோ அமைப்பை சேர்ந்த பாஸ்கரன், ஜியோ அமைப்பை சேர்ந்த மாரிமுத்து, தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த இமானுவேல் ஆகியோர் தலைமை தாங்கினர்.\nதொடர்ந்து அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைதுசெய்து திருமணமண்டபத்தில் தங்கவைத்தனர். 300 பெண்கள் உள்பட 400 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதேபோன்று மாவட்டத்தில் 13 இடங்களிலும் நடந்த மறியல் போராட்டத்தில் மொத்தம் 1,803 பெண்கள் உள்பட 3,170 பேர் கைதுசெய்யப்பட்டனர்.\n2–வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது.\n1. கருங்கல் அருகே முதியவர் கல்லால் அடித்துக்கொலை தொழிலாளி கைது\nகருங்கல் அருகே முன்விரோதத்தில் முதியவரை கல்லால் அடித்துக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.\n2. உடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 3 பேர் பலி டிரைவர் கைது\nஉடையார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் பலியாயினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n3. சாராயம் விற்ற பெண், தடுப்புக்காவல் சட்டத்தில் கைது\nசாராயம் விற்ற பெண் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\n4. வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது\nதீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பகுதியில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.\n5. சேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் கட்டிட தொழிலாளி கைது\nசேலத்தில் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=1666&ncat=4", "date_download": "2019-02-17T19:20:44Z", "digest": "sha1:LOXM3EAHE3M2GEAIPXAW6HUBH4QP7XDX", "length": 19492, "nlines": 260, "source_domain": "www.dinamalar.com", "title": "டேப்களுடன் நோட்பேட் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nஇணைய உலாவித் தொகுப்புகளில் டேப்கள் பயன்பாடு கூடுதல் வசதியைத் தருவதால், அந்த வசதியை மற்ற பயன்பாட்டுத் தொகுப்புகளிலும் தரும் வகையில் அவை உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டேப்கள் பயன்பாட்டுடன், நோட்பேட் தொகுப்பு ஒன்று இப்போது கிடைக்கிறது. என்னைப் போல, அடிக்கடி நோட்பேட் பயன்படுத்துபவர்களுக்கு, இது மிக்க மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது. ஏனென்றால், மிகக் குறைந்த வசதிகளுடன் கூடிய வேர்ட் ப்ராசசர்தான் நோட்பேட். அதில் அதிக வசதிகளை எதிர்பார்க்க முடியாது என்றாலும், அடிக்கடி இந்த சில வசதிகள் இருக்கக் கூடாதா என்ற எண்ணம், இதனைப் பயன்படுத்தும்போது நமக்கு வரும். அந்த வகையில் இந்த புதிய நோட்பேட் தொகுப்பு நமக்கு ஓரளவிற்கு நிறைவைத் தருகிறது. இதன் பெயர் Caderno.\nஇதில் பல டேப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வரிகளின் எண்கள் காட்டப்படுகின்றன. INI, XML, HTML, CSS, JavaScript, PHP மற்றும் Java போன்ற புரோகிராமிங் மொழிகளுக்கென இவற்றைப் பயன்படுத்துகையில், இதன் சொற்கள் மற்றும் கட்டளைகளைத் தனியே ஹைலைட் செய்து காட்டும் வசதி தரப்பட்டுள்ளது. கம்ப்யூட்டரில் பிரச்னை ஏற்பட்டு, நோட்பேட் கிராஷ் ஆனால், இதிலிருந்து மீண்டு வரும் வசதியும் இதில் உண்டு. யூனிகோட் எழுத்து வகைகளுக்கு சப்போர்ட் உள்ளது. டெக்ஸ்ட் பைல்களை எடிட் செய்கையில் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் வசதி கிடைக்கிறது. எனவே இதனை எளிமையான முறையில் சாதாரண நோட்பேடாகவும், தேவைகளுக்கேற்ப கூடுதல் வசதிகளுடனும் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்துகையில் நமக்கு பயர்பாக்ஸ் பிரவுசரைப் பயன்படுத்தும் அனுபவம் கிட்டுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த புரோகிராமினை http://freddy1990.com என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து, இலவசமாக இறக்கிப் பயன்படுத்தலாம். பைலின் பெயர் caderno 2.10.1 Setup.exe. டவுண்லோட் செய்கையில் மூன்றுவித பைல்கள் தரப்படுகின்றன. அவை Normal, Portable மற்றும் U3.நம் தேவைக்கேற்ற பதிப்பினை எடுத்துக் கொள்ளலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் ப்ரேக்\nஇந்த வார டவுண்லோட் - விண்டோஸ் எக்ஸ்புளோரர் கூடுதல்\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் ஷார்ட் கட் கீகள்\nஇலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்\nபயர்பாக்ஸ் தரும் பனோரமா டேப் மேனேஜர்\n2038 ல் கம்ப்யூட்டர் பிரச்னை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1466-2018-11-22-07-16-32", "date_download": "2019-02-17T18:53:31Z", "digest": "sha1:DSVNNIA4IUNXO5VIEFOIEMLIAZBHC4IS", "length": 11229, "nlines": 123, "source_domain": "acju.lk", "title": "மக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nமக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம்\nமக்களை சிரமத்திற்குள்ளாக்காமல் நடந்து கொள்வோம்\nஜுமுஆ நாள் ஒரு சிறப்பான நன்நாளாகும். அந்நாளில் ஆற்றப்படும் பிரசங்கங்கள் பயனுள்ளதாக அமைத்துக் கொள்வது கதீப் மாரின் கடமையாகும். குத்பாவை சுருக்கியும் தொழுகையை நீட்டியும் செய்வது தான் ஒருவனது சன்மார்க்கத் தெளிவுக்கு ஆதாரமாகும் என்ற பொருள் பட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதை கவனத்திற்கொண்டு எமது குத்பா பிரசங்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். குத்பாவுக்கு சமுகமளிப்போரில் நோயாளிகள். வயோதிபர்கள் மற்றும் பிரயாணிகள் முதலியவர்கள் காணப்படுகிறார்கள் என்பதை நாம் கவனதிற்கொள்ள வேண்டும்.\nஇந்த மாதங்களில் லுஹருக்குரிய பாங்கின் நேரம் நேரகாலத்தோடு இருந்து வரும் அதே வேளை பாங்கு சொல்லப்பட்டு சுமார் பத்து நிமிடங்களில் ஆரம்பிக்கப்படும் குத்பா ஒரு மணி வரை நீடிப்பது எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் பலர் பல சிரமங்களை அனுபவிக்கின்றனர். எனவே குத்பாக்களை அரைமணி நேரத்திற்குள் முடித்துக் கொள்ள கதீப் மார்கள் முன்வர வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகங்களும் இதனை கவனத்திற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப் படுகின்றீர்கள்.\nமேலும் குத்பாவுக்கு வருகை தரும் காரியாலயங்களில் தொழில் புரிவோர்களதும்; அரச உத்தியோகத்தர்களதும் பகல் போசனத்திற்கும், ஜுமுஆ தொழுகைக்குமான நேரத்தை கவனத்திற் கொள்வது கதீப் மார்களின் கடமையகும். ஆதலால் வெள்ளிக் கிழமை குத்பா பிரசங்கங்களை நிகழ்த்துபவர் ஜுமுஆவில் கலந்து கொள்ளும் மக்களின் வசதிகளையும் கவனத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.\nமேலும் இவ்வருடம் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த (சாஃத) பரிட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் குறித்த நேரத்தில் பரிட்சைக்கு செல்லவேண்டிருப்பதால் குத்பாக்களை அதற்கேற்றவாறு அமைத்துக் கொள்வது தொடர்பாகவும் கதீப்மார்கள் கவனத்திற்கெடுப்பது முக்கியமாகும்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு சமர்பிக்கப்பட்டுள்ள முறையீடுகளையெல்லாம் முன்வைத்து இந்த ஊடக அறிக்கை கதீப் மார்களுக்கும் பள்ளி நிர்வாகிகளுக்கும் அனுப்பப்படுகின்றது.\nசெயலாளர் - பிரசாரக் குழு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் மக்தப் பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்\tஇலங்கை இராணுவ பயிற்சிக் கல்லூரியின் குழுவினர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தனர்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/national/national_82874.html", "date_download": "2019-02-17T18:34:58Z", "digest": "sha1:GNXZXAXVHGCGU4JMK63TZUJVERAT32VA", "length": 17832, "nlines": 123, "source_domain": "jayanewslive.com", "title": "மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீமை பரோலில் விடமுடியாது : மும்பை உயர்நீதிமன்றம்", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nசென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக தாயார் குற்றச்சாட்டு - கூட்டு சேர்ந்து பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளதாகவும் புகார்\nஎடப்பாடி அரசு அறிவித்த ரூ.2000 பணம் தேவையில்லை : அடிப்படை வசதிகள் செய்துதர தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை - கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு\nதிருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள், கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை : மக்கள் அச்சம்\nமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீமை பரோலில் விடமுடியாது : மும்பை உயர்நீதிமன்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி அபுசலீமை பரோலில் விடமுடியாது என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nமும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாகக்‍ கூறி அபுசலீம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்‍கில் ஆயுள் தண்டனை பெற்ற அவர், கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார்.\nஅபுசலீம் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதால், தனக்‍கு ஒருமாதம் பரோல் வழங்கவேண்டும் என சிறை அதிகாரிகளுக்‍கு கோரிக்‍கை விடுத்தார். ஆனால், சிறை நிர்வாகம் அனுமதி அளிக்‍காததால், மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் முறையிட்டார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. பயங்கரவாதம் போன்ற தீவிர குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதால், அபுசலீமை பரோலில் விடமுடியாது எனக்‍ கூறிய நீதிபதிகள், அவரது மனுவை தள்ளுபடி செய்தனர்.\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் கிரண்பேடிக்‍கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் விடிய விடிய தர்ணா போராட்டம் - துணை ராணுவப் படை வரவழைப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 18ம் தேதி முதல் 3 நாட்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் அபாயம்\nவிதிமீறலில் ஈடுபட்ட கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா - ஆளுநர் மாளிகை முன்பு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்\nரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்‍காக மட்டுமே திருத்தங்கள் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகல்வி, வேலை வாய்ப்பில் குஜ்ஜார் உட்பட 5 இனத்தவர்களுக்‍கு 5 சதவீத இடஒதுக்‍கீடு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை - மாநிலங்களவையில் தாக்கல்\nகொல்கத்தா காவல் ஆணையரை விடுவித்தது சிபிஐ - மேகாலயாவிலிருந்து மேற்குவங்கம் செல்ல அனுமதி\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nகொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு : கொய் மலர்கள் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர ....\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் ட ....\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ....\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - ....\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T17:43:33Z", "digest": "sha1:XJ3WDFKCIZTEHNGG22UT2JRVBPUAR5TP", "length": 12166, "nlines": 147, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வ… read more\nஇந்திய பெண்கள் தலைப்புச் செய்தி ஃபேஸ்புக் பார்வை\n அருள்மொழி உரை | காணொளி\nஇப்படிபட்ட கொடூர மனம் படைத்த குற்றவாளிகளிடமிருந்து இந்த நாட்டை காப்பாற்றி, அமைதியான நாடாக, வன்முறையற்ற சமுதாயமாக பாதுகாப்பான ஒரு இடமாக மாறுவதற்கு யார்… read more\nவீடியோ தமிழ்நாடு இந்திய பெண்கள்\nஇந்தியா என்பதே ஒரு வன்முறைதான் | உரை | காணொளி\nசெப்டம்பர் 26, 2018 சென்னையில் நடைபெற்ற ’அமைதிக்கான உரையாடல்’ நிகழ்வில் பங்கேற்று பேசிய அமைப்புசாரா தொழிலாளர் தேசிய இயக்கத்தின் தோழர் கீதா மற்றும் சட்… read more\nவீடியோ தமிழ்நாடு இந்திய பெண்கள்\nகாந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்\nசாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம். The post காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் ந… read more\nபாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | கலை நிகழ்ச்சி\nவன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கில் நடைபெற்ற கலைநிகழ்ச்ச… read more\nவீடியோ இந்திய பெண்கள் காதல் – பாலியல்\nதாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் பெண்கள் உரைகள் – படங்கள்\nவன்முறையற்ற இந்தியாவை உருவாக்க: ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணக் குழுவினர் சென்னையில் நடத்திய கருத்தரங்கின் உரைகள் - படங்கள்\nபெண் இந்திய பெண்கள் பெண்கள் மீதான பாலியல் வன்முறை\nவெள்ளை நிறம் மீதான இந்தியர்களின் ஆர்வத்தை மாற்றுவது எப்படி \nவீட்டிலே செய்யக்கூடிய மஞ்சள், தயிர், கடலை மாவு பூசுவது முதல் கடைகளில் கிடைக்கும் காஸ்மெடிக் பொருட்கள் வரை என்னுடைய தோலில் பூசப்பட்டு என்னுடைய நிறத்தை… read more\nபெண் நுகர்வு கலாச்சாரம் இந்திய பெண்கள்\nஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரைப் பயணம் | வினவு நேரலை | Live Streaming\nநெருக்கடி நிலையை மிஞ்சும் அளவுக்கு அபாயகரமான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதை உணர்ந்து பல்வேறு பெண்கள் அமைப்புகளும் குழுக்களும் பொதுமக்களுமாக ' அமைதிக்கான உ… read more\nதமிழ்நாடு இந்திய பெண்கள் பெண்கள் மீதான பாலியல் வன்முறை\n‘சாதி இன்று’ நூல் வெளியீட்டு விழா : ஏற்புரை\n(சாதியின் இன்றைய பரிமாணங்களைக் கணக்கில் கொண்டுஅதன் இருப்பை மதிப்பிடும் ‘சாதிஇன்று’ என்கிற நூல் வடிவிலானஅறிக read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nபால்ய சினேகிதனும் சில வெயில் நாட்களும் - ஒன்று : பா.ராஜாராம்\nஒரு காதணி விழாவும் என் புகைப்படப்பெட்டி& : இளவஞ்சி\nபீஸ் சால் க்கே பைலே : அபி அப்பா\nசென்னை அது ஒரு ஊரு : குசும்பன்\nதெரியாதது : ஜ்யோவ்ராம் சுந்தர்\nஇரு சம்பவங்களும் பின்னே என் சபதமும் : ச்சின்னப் பையன்\nஒற்றை மீன் : என். சொக்கன்\nபோலீஸ் ஸ்டோரி : Cable சங்கர்\nஅன்புள்ள : இம்சை அரசி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2014/06/fitness.html", "date_download": "2019-02-17T18:38:54Z", "digest": "sha1:KBOIUCNAULQLTEJWUVKMPMGUVDDJSZKY", "length": 21482, "nlines": 218, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: தமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர்: முன்னோட்டம்", "raw_content": "\nதமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர்: முன்னோட்டம்\nகொஞ்ச நாளாவே திருவள்ளுவர் கனவுல வந்து தமிழ் கூறும் நல்லுலகுக்கு நீ ஆற்றிய சேவை என்னன்னு கேள்வி மேல கேள்வியா கேக்குறாரு. எதுவுமே பண்ணாம இருக்கறதுதான் நான் ஆற்றும் மிகப்பெரிய சேவைன்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன், ஒத்துக்கற மாதிரி இல்ல, கடைசியில அவரே, நீ ஏன் தமிழ்ல அதிகமா எழுதப்படாத ஒரு விசயத்த தொடர் பதிவா எழுதக்கூடாதுன்னு கேட்டாரு. நமக்கு அப்படி எழுதுறதுக்கு என்ன தெரியும்ன்னு யோசிச்சுப் பார்த்தா, நாமதான் பெரிய அறிவாளி ஆச்சே, அதனால எதுவுமே சிக்கல. சரி, இந்த கொஞ்சநாளா நாம பண்ணிக்கிட்டு இருக்கறத பத்தி எழுதலாம்னா, இப்போ நடப்புல இருக்கறது ஹெல்த் ஆண்ட் ஃபிட்னஸ். ஓகே, அதப்பத்தியே எழுதிடலாம்ன்னு ஒரு விபரீத முடிவுல இறங்கியிருக்கோம்.\nஃபிட்னஸ் என்பது ஒரு வாழ்க்கை முறை. அன்றாட வாழ்கையில நாம பண்ணுற அத்தனை விஷயத்திலயும் மாற்றம் கொண்டுவரக்கூடிய ஒரு விஷயம்தான் இது. நாலு நாள் உணவுக்கட்டுப்பாடோ, ஒரு வார தீவிர ஒர்கவுட்டோ நம்மள மாத்திடாது. சின்ன சின்ன விஷயங்கள்ல இருந்து ஒவ்வொன்னுலையும் கவனம் செலுத்தனும், கொஞ்சம் கொஞ்சமா நம்மள மாத்திக்கணும். உடல் வலிமையை விட, மன வலிமை ரொம்ப முக்கியம். கான்சிஸ்டன்சி(Consistency) ரொம்ப முக்கியம். நம்ம உடம்பை பற்றி நம்ம எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கோம்கறதும் ரொம்ப முக்கியம்.\nமனுஷ உடம்புங்கறது இந்த உலகத்துல உள்ளதுலையே மிகவும் பிரமிப்பூட்டக்கூடிய ஒரு இயந்திரம். எல்லா இயந்திரம் போலவும் அதுக்கும் தேவையான பராமரிப்பு அவசியம். ஒரு பெட்ரோல் வண்டிக்கு டீசல் ஊத்தக்கூடாதுன்னு தெரிஞ்ச நாம, நம்ம உடம்புக்கு மட்டும் எல்லா கண்றாவியையும் கொட்டுறோம், அப்புறம் அது கட்டுக்கோப்பா இருக்கணும்ன்னு எதிர்பார்கரதுல என்ன நியாயம் மாசா மாசம், காத்து செக் பண்ணி, ஆயில் ஊத்தி, சின்ன சின்னதா வர்ற எல்லா ரிப்பேரையும் பார்த்து வாகனங்கள டாப் கண்டிஷன்ல வச்சுக்கறோம். ஒரு நீண்ட தூரப் பயணம் போகப்போறோம்னா கூலன்ல இருந்து எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கறோம், ஆனா பொறந்ததுல இருந்து சாகப்போற வரைக்கும் நம்மகூடவே இருக்கப்போற இந்த ஒடம்ப பார்த்துக்கறதுக்கு நாம எவ்வளவு அக்கறை எடுத்துக்கறோம் மாசா மாசம், காத்து செக் பண்ணி, ஆயில் ஊத்தி, சின்ன சின்னதா வர்ற எல்லா ரிப்பேரையும் பார்த்து வாகனங்கள டாப் கண்டிஷன்ல வச்சுக்கறோம். ஒரு நீண்ட தூரப் பயணம் போகப்போறோம்னா கூலன்ல இருந்து எல்லாம் சரியா இருக்கான்னு பார்த்துக்கறோம், ஆனா பொறந்ததுல இருந்து சாகப்போற வரைக்கும் நம்மகூடவே இருக்கப்போற இந்த ஒடம்ப பார்த்துக்கறதுக்கு நாம எவ்வளவு அக்கறை எடுத்துக்கறோம் ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரம் உங்கள பார்த்துக்க செலவளிச்சிக்கீங்கன்னா, நீண்ட காலத்துல நிறைய நேரமும் பணமும் மிச்சமாகும். எதுக்கும் நேரமில்ல, நேரமில்லன்னு ஓடிக்கிட்டே இருந்தா ஒரு காலத்துல நேரம் மட்டும்தான் மிச்சம் இருக்கும், அந்த நேரத்த அனுபவிக்க நம்மக்கிட்ட ஆரோக்கியமோ, இளமையோ, பணமோ எதுவுமே இருக்காது.\nஇந்த தொடர் மூலம், ஹெல்த் ஆண்ட் ஃபிட்னஸ் சம்பந்தமா பல விடயங்கள தொகுக்கலாம்ன்னு இருக்கோம். தொப்பையை குறைக்கறது, 20 நிமிஷம் மூச்சு வாங்காம நடக்குறது, இல்ல நம்ம முரண்பாடுகள் பதிவுல சொன்னது மாதிரி, ஒரு விரக்தியான நிலமையில இருந்து மீண்டு வாறது, எப்பவுமே இப்படி ஒல்லியாவே இருக்கோமே, கொஞ்சமாவது சதைப் பிடிப்பா ஆகலாம்ன்னு நினைக்கறது, இல்ல சிக்ஸ் பேக்ஸ் வச்சிக்கறதுன்னு... உங்க இலக்கு எதுவாக இருந்தாலும், நாம பயணிக்கப்போற பாதை பெருமளவு ஒன்றாகத்தான் இருக்கும். நம்ம வாழ்கையில ஒரு மாற்றம் வேணும்னா, யாரோ வந்து நமக்கு அதை பண்ணித்தரப் போறதில்லை, நாமளாத்தான் தேடிக்கணும். நம்ம சந்தோஷத்த நாமளாத்தான் உருவாக்கிக்கணும்.\nஇந்த பதிவ ரெண்டு மாதிரியா கொண்டு போகலாம்ன்னு இருக்கோம். ஒன்னு இன்னில இருந்து நான் ஃபிட்டாகப் போறேன்னு பிட்டு போடும் எல்லாருக்கும், ஒரு பதினஞ்சு வாரத்துக்குள்ள எப்படி ஒரு ஃபிட்னஸ் வாழ்க்கை முறைக்கு நம்மள தயார் படுத்திக்கறது, இன்றைய நிலமையில இருந்து நம்மள எப்படி மாத்தி நம்ம இலக்கை நோக்கி முன்னேறுவதுன்னு படிமுறையா வாரா வாரம் தகவல்கள் தரப்போறோம். இதுல உணவு, உடற்பயிற்சி இரண்டும் அடங்கலாக தகல்கள் வரும். அதன் முதல் படியா நீங்க இன்றைக்கு இருக்கற நிலை என்ன, நீங்க எங்க போகணும்ன்னு கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோசிச்சு வச்சுக்கங்க.\nஇரண்டாவது, தொடர்ச்சியாக ஃபிட்னசுடன் தொடர்புடைய பல தகல்வகளை தனிப் பதிவுகளாக தருவது. இதுல கொஞ்சம் சயின்ஸும் கலந்து இருக்கும். உணவுக் கூறுகள், பயனுள்ள உணவு வகைகள், மோட்டிவேஷன், உடல் பயிற்ச்சி, ஹுமன் அனடாமி, சப்ளிமேண்டேஷன், உடல் பயிற்சி உபகரணங்கள், ஆடைகள், மேலதிக விபரங்கள் என பல தரப்பட்ட தலைப்புகளும் அடங்கும்.\nஇது என்னடா உங்களுக்கு தேவையில்லாத வேலைன்னு யாருமே நினைச்சிடக் கூடாதுங்கறதுக்காக ஒரு மேட்டர் சொல்லிக்கறேன். நான் அறிஞ்ச வரையில் ஃபிட்னஸ் என்பதற்கு \"தமிழ் சூழலில்\" பெரியளவு முக்கியத்துவம் இருப்பதா தெரியல. அதையும் தாண்டி அங்க இங்க ஏதாவது இருந்தாலும் அதுலயும் பலது தவறான தகல்களாகவே இருக்கு. அதனால, எங்களுக்கு தெரிஞ்ச அளவுல, விஞ்ஞான பூர்வமா எழுதலாம்ன்னு இருக்கோம். அதவிட முக்கியமானது, தலைவர் சந்தானமே ஜிம்முக்கு போயி உடம்பெல்லாம் குறச்சி ஃபிட் ஆகிட்டு வராரு, தலைவர் எவ்வழியோ, தொண்டர்களும் அவ்வழியே. என்ன நான் சொல்றது. சரி, இம்புட்டு மேட்டரையும் நான் மட்டுமேதானா எழுதப் போறேன்னா அது இல்ல. இந்த தொடர்ல என்கூட மொக்கராசு மாமாவும் தொடர்ச்சியா எழுதுவாரு. அதே போல, முடிஞ்சா அப்பப்போ சில எக்ஸ்பேர்ட்ஸும் எழுதுவாங்க. இதுதான் சாமியோவ் முன்னோட்டம். இனி மெயின் பிக்சர் பார்க்க ரெடி ஆகுங்க.\nஹா ஹா. மெயின் பிக்சரும் பாருங்க, அதுவும் செம்மையா இருக்கும்.\nமொதலாவது ஸ்டில்லா இல்ல ரெண்டாவதா,மிஸ்டர்.செங்\nமிக விரிவான அலசல்.. மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nமிகவும் பயனுள்ள பின்னூட்டம், மிக மிக நன்றி.\nஹா ஹா ஹா யோவ் புட்டிபால் உமக்கு செம குசும்புயா\n//பெட்ரோல் வண்டிக்கு டீசல் ஊத்தக்கூடாதுன்னு தெரிஞ்ச நாம, நம்ம உடம்புக்கு மட்டும் எல்லா கண்றாவியையும் கொட்டுறோம், // தல திருவள்ளுவர் செம புத்திசாலி தல சரியான ஆளத்தான் புடிச்சிருக்காரு\n//சாயின்சும் கலந்து// இது நீங்க கண்டுபிடிச்ச சயின்ஸ் ஆ தல\n///அருமையான விஷயம்.எனக்கு உதவலேன்னாலும் என் பையனுக்கு உதவும்இந்த வயசில நான் சிக்ஸ் பேக் ஆகி என்ன பண்ணப் போறேன்,ஹஇந்த வயசில நான் சிக்ஸ் பேக் ஆகி என்ன பண்ணப் போறேன்,ஹஹ\nஐயா, 70வயசுல சிக்ஸ் பேக் வச்ச எத்தனையோ பேர் இருக்காங்க நாம இப்புடி சொல்லலி சொல்லியே\nதிருவள்ளுவர் ஆசய நெறவேத்துன பெறவு கம்பர் கனவுல வருவாருல்ல.\nஅவர உங்க பக்கம் அனுப்பிடுவோம்ல\nஅப்படியே முடிந்தால் இடையிடையெ பிட்னஸ் செய்து கைவிட்டு நொந்து பொன நம்ம ஹொலிவுட் நட்சத்திரங்கள் படங்களும் பொடுங்க சகோ அவ்.. அவ்......\nஒவ்வொரு இடுகைக்கும் நீண்ட இடைவெளி விட வேண்டாம்.. படிப்பவர்களுக்கு ஆர்வம் குறைந்து விடும். குறைந்தது வாரம் ஒன்று வெளியாவது போல வைத்துக்கொண்டால் சரியாக இருக்கும்.\nகண்டிப்பா... அடுத்த வாரம் இருந்து ரெண்டே போடுறோம்\nஆரம்பம் படு ஸ்ட்ராங்கா இருக்கு...\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ்...\nஉடல் கொழுப்பு என்றால் என்ன - தமிழில் ஒரு ஃபிட்னஸ்...\n - தமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர...\nதமிழில் ஒரு ஃபிட்னஸ் தொடர்: முன்னோட்டம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.easttimes.net/2019/02/blog-post_5.html", "date_download": "2019-02-17T17:51:34Z", "digest": "sha1:ZXZUXTBJ5QT33YBLEZJ6G6TJMJXVRHTW", "length": 7617, "nlines": 104, "source_domain": "www.easttimes.net", "title": "அச்சுறுத்தி தொடரும் மழை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / அச்சுறுத்தி தொடரும் மழை\nகாங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\nநாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nமன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக் கடற் பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50859", "date_download": "2019-02-17T18:34:10Z", "digest": "sha1:PNIVDSMXR7EIGXEULJHXUCAAMKAMZFT3", "length": 13452, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழர்கள் பிறமதத்தவர்க�", "raw_content": "\nதமிழர்கள் பிறமதத்தவர்கள் போன்று கோவில்களை அமைத்து நாட்டை பிடிப்பதில்லை\nதமிழர்கள் பிறமதத்தவர்கள் போன்று இந்து மக்கள் வாழாத இடங்களில் கோவில்களை அமைத்து நாட்டையும் நிலத்தினையும் பிடிப்பதில்லை என தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மற்றும் சமூகமேம்பாடு, இந்துக்கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாக ஆராயும் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.\nஇதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,\n“கடந்த ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் ஒரு அரசியல் விபத்து ஏற்பட்டது. எங்களது அரசாங்கத்தினை சில தரப்பினர் திருடமுற்பட்டனர். அந்த கும்பலை மக்களின் பலம் மற்றும் சட்டத்தின் பலத்துடன் நாங்கள் விரட்டி அடித்துள்ளோம்.\nஅதனால் எமது அமைச்சு மூலம் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களில் சிலதாமதங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வாறான விடயங்கள் சில நன்மைகளைத் தந்துள்ளன. நாரதர் கலகம் நல்லதில் முடியும் என்பது போன்று அந்த விபத்தினால் அமைச்சரவை மாற்றப்பட்டு எனக்கு அதிக பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.\nஎதிர்வரும் வரவு செலவுத்திட்டத்திற்கு பின்னர் வேறுவேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன. கடந்த மூன்று காலாண்டுகளுக்கு மூன்று கோடி ரூபாவும் அடுத்த காலாண்டுகளுக்காக 09 கோடி ரூபாவும் இந்து விவகாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.\nகடந்த காலத்தினைப்போன்று இந்து சமய விவகார அமைச்சு என்பது ஒரு உறங்கும் அமைச்சாக இருக்காது” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-02-17T18:15:33Z", "digest": "sha1:QAAAQFIEFRWXSYH36ZXVVQR7XZCASP64", "length": 23421, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "லண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nலண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம்\nலண்டனில் நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வந்த தத்துவமேதை காரல்மார்க்ஸ் கல்லறையை மர்மகும்பல் சேதப்படுத்தியுள்ளனர்.\nஜெர்மனியை சேர்ந்த புரட்சிகர தத்துவமேதை காரல் மார்க்ஸ். இவரது கருத்துக்கள் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்டவை. இவர் கடந்த 1849-ம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் குடியேறினார். அங்கு தங்கியிருந்த அவர் 1885-ம் ஆண்டு மார்ச் 14-ந்தேதி தனது 64-வது வயதில் மரணம் அடந்தார்.\nஅவரது கல்லறை வடக்கு லண்டனில் உள்ளது. அங்கு அது நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. பாரம்பரிய சின்னமாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மார்க்ஸ் கிரேவ் டிரஸ்டுக்கு சொந்தமானது. இந்த கல்லறையை யாரோ மர்ம கும்பல் இடித்து சேதப்படுத்தியுள்ளனர்.\nகல்லறையில் வைக்கப்பட்டுள்ள நினைவு கல்வெட்டும் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு 1880-ம் ஆண்டுகளில் இக்கல்லறை சேதப்படுத்தப்பட்டு பின்னர் சீரமைக்கப்பட்டது.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nபிரித்தானியா Comments Off on லண்டனில் காரல்மார்க்ஸ் கல்லறை இடித்து சேதம் Print this News\n« திருநாவுக்கரசர், திருமாவளவனுடன் ரஜினி சந்திப்பு- மகளின் திருமண அழைப்பிதழ் வழங்கினார் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பிறந்து 4 மாதமே ஆன குழந்தையை வைத்து ஆபத்தான வித்தை – மலேசியாவில் ரஷிய தம்பதி கைது »\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க்மேலும் படிக்க…\nஜூலை மாதம் விண்வெளிக்கு பயணிக்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்\nஅடுத்து வரும் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் தனது வேர்ஜின் நிறுவனத்தின் விண்கலத்தில் தாம் விண்வெளிக்கு பயணிக்கவுள்ளதாக பிரித்தானிய கோடீஸ்வரர்மேலும் படிக்க…\nஆயுதப்படைகளின் தொண்டு நிகழ்வுக்கான விருதுகளை வழங்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\nமீண்டும் சிக்கலுக்குள்ளாவதை பிரிட்டன் விரும்பாது : தெரேசா மே\nபிரெக்ஸிற்றின் பின்னரும் பிரித்தானியர்களின் வீசா இல்லாத பயணத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவு\nபிரித்தானியாவில் இராணுவச் சட்டம் அமுல் படுத்தப்படும் வாய்ப்பு\nவிபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு கோமகன் பிலிப் மன்னிப்புக் கடிதம்\nபிரித்தானிய நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கவிற்கு பிடியாணை உத்தரவு\nபிரித்தானிய கோமகன் பயணித்த வாகனம் விபத்து\nதெரேசா மே அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி\nபிரதம மந்திரி தெரசா மே யின் பிரக்சிற் உடன்படிக்கை நிராகரிக்கப் பட்டது-\nஹீத்ரோ விமானச் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nஐ.எஸ். தாக்குதலில் பிரித்தானிய இராணுவத்தினர் படுகாயம்\nபிரெக்சிற் ஒப்பந்தத்திற்கு புத்தாண்டு செய்தியூடாக ஆதரவு கோரிய பிரதமர் மே\nதாய்லாந்து குகைக்குள் சிக்கிய கால்பந்து வீரர்களை மீட்டவர்களுக்கு பிரித்தானியா கௌரவிப்பு\n77 வயதான மில்லியனர் ஒருவர் 32 வயதான இளம் பெண்ணை திருமணம்\nகுழந்தைக்கு ஹிட்லரை குறிக்கும் பெயர் சூட்டிய தம்பதிக்கு சிறை\nபுற்றுநோய் தாக்கியதாக நாடகமாடி நிதி திரட்டிய இந்திய வம்சாவளி பெண்ணுக்கு 4 ஆண்டு சிறை\nபிரதமர் தெரேசா மே நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றார்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/173421-2018-12-13-09-45-56.html", "date_download": "2019-02-17T18:57:30Z", "digest": "sha1:TTCQLDIBLAD7IKVOWS3M5BNUFZEXGRIR", "length": 17643, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "பெற்றோர்களே, பெற்றோர்களே! கேளுங்கள்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nவியாழன், 13 டிசம்பர் 2018 15:10\nஅன்பார்ந்த பெற்றோர்களே, வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது அகத்திலிருந்து - நம் உள்ளிருந்து - பெற வேண்டிய ஒன்று. வெளியிலிருந்து - கடைகளில் பொருள்கள் வாங்கி வருவது போன்றதல்ல - பெறுவது முடியாத ஒன்று\nகஷ்டம், சோதனை வந்தால் \"மகிழ்ச்சி\" போய் விடுகிறது என்பது சாதாரண, சராசரி மனிதர்களுக்கு மட்டுமே; சற்று தெளிந்தவர்களானால் நம் வாழ்க்கைக்கு குறிக்கோள் உண்டு; இலட்சிய இலக்கு - கொள்கைகள் உண்டு என்று நினைக்கும் அளவுக்கு சராசரி மனிதர்களைவிட சற்று 'உயரமாக' இருப்பவர்களுக்கு கஷ்ட, நஷ்டங்கள், கடும் சோதனைகள் துன்பத்தைத் தராது. மாறாக, நெருப்பில் போட்ட பொன்னைப் போல தகத்தகாய ஒளியாகவே மிளிரும்\n'சங்கு சுட்டாலும் வெண்மை தரும்' - இல்லையா\nஜாதி வெறி, மத வெறி மற்றும் மூடநம்பிக்கைகளும், சடங்கு சம்பிரதாயம் என்ற செல்லரித்த பழக்க வழக்கங் களும் மூளையில் சேர்ந்த குப்பைகளாக இருப்பதால் மனதில் தூய்மை இருக்க முடியாத நிலையே ஏற்படும்\n\"ஆஸ்திக்கு ஒரு ஆண்; ஆசைக்கு ஒரு பெண்\" என்பது பத்தாம் பசலித்தனமானது அல்லவா ஆசைக்கு மட்டும் தான் பெண் மகளா ஆசைக்கு மட்டும் தான் பெண் மகளா ஆஸ்தி - சொத் தில் அவருக்குப் பங்கு கிடையாதா ஆஸ்தி - சொத் தில் அவருக்குப் பங்கு கிடையாதா இன்றுள்ள சட்டத் திருத்தப்படி (தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், கலைஞர் அரசு - காரணமாக) இன்று பெண்களுக்கு மகனைப் போல மகளுக்கும் பெற்றோர் 'ஆஸ்தி\"யில் பங்குண்டே, சட்டப்படி\nஇன்று அப்பழமொழி அர்த்தமற்றதாகி விட வில்லையா 'புத்' என்ற நரகத்திற்குத் தகப்பன் போகாமல் இருக்கவே ஆண் பிள்ளை பிறக்க வேண்டும்; 'புத்திரி' ஆனாலும் அவரால் தடுக்க முடியாது என்பது காலாவதியான கருத்தல்லவா\nகாலத்திற்கேற்ப பெற்றோர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டாமா\nகுழந்தையாக இருந்த அந்தப் பெண் குழந்தையை - மகளிரை - பெற்றோர்களான தாய் - தந்தையர்களே எப்படியெல்லாம் பாசத்தைக் கொட்டிக் கொட்டி வளர்க்கிறீர்கள்; (பெண்) அவர் கேட்ட பொம்மை, அது கேட்கும் நகை 'நட்டுக்கள்' துணிமணிகள் அதிலும் புடவை அணிந்தவர்களைவிட சுரிதார், கால்சட்டை, சட்டை அணியும் உடைமாற்றத்தைக்கூட பூப்பெய்தி, பெண்களை வீட்டிலா இப்போது பூட்டி வைக்கிறீர்கள் பூப்பெய்தி, பெண்களை வீட்டிலா இப்போது பூட்டி வைக்கிறீர்கள் - இல்லையே நீங்கள் ஒப்புக் கொண்டுதானே வாங்கித் தருகிறீர்கள்\nஅதுபோல உணவு வகையாறாக்களும்கூட அப் பெண் விரும்புவது போலத்தானே வாங்கித் தருகிறீர்கள். படிப்புக்கூட விருப்பம் அறிந்துதானே படிக்க கல்விக் கான பள்ளி, கல்லூரிகள்கூட அழைத்துச் சென்று சேர்க்கிறீர்கள் 18 வயது வந்துள்ளதால் வாக்குரிமை உள்ளதால் பிள்ளைகள் - மகன் - மகள் - யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா 18 வயது வந்துள்ளதால் வாக்குரிமை உள்ளதால் பிள்ளைகள் - மகன் - மகள் - யாருக்கு, எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்த முடியுமா\nஆனால் அவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வேலையும் தேடி சம்பாதித்து தனி வாழ்க்கை நடத்தும் அளவுக்கு முதிர்ந்து முற்றிய நிலையில் அவ்விருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி காதலித்துப் பழகி மண மக்களாக வாழ விரும்பும் நிலையில், ஜாதி, மத, மூடப் பழக்க வழக்கங்கள் என்பது மூளைக் குப்பைகளாக ஏற்றப்பட்ட ஒரே காரணத்திற்காக, நமது பெண்களை கொலைக்கோ, தற்கொலைக்கோ ஆளாக்கலாமா\nஅதிலும் கொடுமை, கூலிப்படைகளை ஏவி நாம் கண்ணும் கருத்துமாய் வளர்த்த நமது செல்வங்களை கொன்று விடவோ, எரித்து விடவோ, விஷங் கொடுத்து சதி வலை பின்னிக் கொல்லத் துணியலாமா\nநம் இரத்தத்தின் இரத்தம்; சதையின் சதை - \"உன்கண்ணில் நீர் வழிந்தால் எம் நெஞ்சில் உதிரம் கொட்டுதம்மா\" என்று வளர்த்து, ஆளாக்கிய அருஞ்செல்வங்களை ஜாதி வெறி, மதவெறி, பண வெறி காரணமாக சாகடிக்க எப்படித்தான் முடிகிறது\nநாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் அல்லவா மனிதத்தை மரணப் படுகுழியில் தள்ள எப்படித்தான் மனம் வரும் மனிதத்தை மரணப் படுகுழியில் தள்ள எப்படித்தான் மனம் வரும் அருமை பெற்றோர்களே, ஒரு கணம் சிந்தியுங்கள்; கொன்ற பின் வாழ்நாள் முழுவதும் குற்றமுள்ள நெஞ்சத்தோடு உங்களால் எப்படி வாழ முடியும்\nகண்தானம், இரத்த தானம், உடல் உறுப்புக் கொடைகளை தரும்போது என் ஜாதியனுக்கு, என் மதத் தவருக்கும் மட்டும்தான் அதைப் பொருத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்க முடியுமா உங்களால்\n ஜாதிக்கு, மதத்திற்கு எந்த விஞ்ஞான அடிப்படையும் இல்லாத, இடையில் வந்த சதியாளர்களது சூழ்ச்சி அது என்று\nடாக்டர்களிடம் போகிறீர்கள். சொந்த ஜாதி பார்த்தா போகிறீர்கள் என் ஜாதிக்காரன் தான் என் நோய் தீர்க்க அனுமதிப்பேன் என்று கூற முடியுமா உங்களால்\nபின் ஏன் 18 வயது தாண்டி, 21 வயது தாண்டி - நம் காலத்தை விட உலக அறிவு இணையதளம், டிவிட்டர், பேஸ்புக், கூகுள் என்ற காலத்தில் அவர்கள் நம்மை விட அறிவாளிகள் - முடிவு செய்து கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்று ஏன் ஒப்புக் கொள்ள மறுக் கிறீர்கள்\nதிருமண வாழ்க்கை சரியாக அமைய வேண்டுமே என்ற கவலை தான் என்று ஒரு பொய்யான - போலிக் காரணத்தைக் கூறுகிறீர்கள் - மனச்சாட்சியை மறைத்து விட்டு\nபெற்றோர்கள் பார்த்து நடத்திய திருமணங்கள் எல்லாம் தோல்வியே அடைவதில்லையா\nதவறானால் அதைத் திருத்தி மாற்றுவழி கண்டறிய அச்செல்வங்களுக்கு உரிமையும் தருவதும் உண்டே; அதை ஏன் மறந்து விடுகிறீர்கள்\nதாராள மனதுடன் மனிதாபிமானத்தைக் கொன்ற 'மிருக அவதாரம்' எடுத்து விடாதீர் மனிதர்களாக வாழ்ந்து, பிள்ளைத் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகு தோழர்களாக நடத்தி மகிழ்ச்சியை அறுவடை செய்யுங்கள்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8F._%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-02-17T18:45:08Z", "digest": "sha1:WT4Q32QFDWM4YSIDVFK6KRAQQKB27LWI", "length": 17698, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகூழ்ம மின்புல புரைநகர்ச்சி செய்நுட்பத்திற்குப் பயன்படும் கருவி. அகரோசு (agarose) கூழ்மத்தை இந்த இடைமம் நிரப்பிய தொட்டியில் வைக்க வேண்டும். தொட்டிக்கு பின்னே தெரிவது மின்னழுத்தம் தரவல்ல மின்வழங்கி (மின்வாய்). இந்த மின்வாயில் இருந்து மின்னழுத்தமும் மினோட்டமும் செலுத்தப்படுகின்றது. எதிர்மின் முனையானது கறுப்புக் கம்பி (பின்னே இருப்பது). சிவப்பு மின்கம்பி நேர்ம மின்முனை. ஆகவே டி.என்.ஏ ஒளிப்படக்கருவியை நோக்கி நகருகின்றது\nடி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி (DNA gel electrophoresis) டி.என்.ஏ. கூழ் மூலக்கூற்று உயிரியலில் பயன்படுத்தபடும் ஒரு நுட்ப முறை ஆகும். இம்முறையின் துணையால் டி.என்.ஏ க்களை தனிமைப்படுத்தி, அவற்றை சாயமூட்டி, பின் புற ஊதாக்கதிர்களின் உதவியுடன் பார்க்க முடியும்..[1] மேலும் டி.என்.ஏ.க்கள் தரமானதா, தூய்மையானதா எனவும் அறிந்து கொள்ளலாம். தூய்மை எனில் இவ்விடத்தில் ஆர்.என்.ஏ பற்றி குறிக்கப்படும். ஆர்.என்.ஏ இல்லாத டி.என்.ஏக்கள் தூய்மையானதாகக் கருதப்படும்.\n1 டி.என்.ஏ. கூழ்மத்தின் மற்ற பயன்கள்\n2 கருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்\n3 நகர்தலை பாதிக்கும் கரணிகள்:\n3.1 இடைம அடர்வு அல்லது செறிவு (Buffer concentration)\n3.3 கூழ்ம அடர்வு அல்லது செறிவு\nடி.என்.ஏ. கூழ்மத்தின் மற்ற பயன்கள்[தொகு]\nஒரு கடத்தி (vector) எ.கோலி உயிரணுக்களில் இருந்து பிரிக்கப்படும் போது, அவற்றின் அடர்வை அல்லது செறிவை (concentration) தோராயமாகக் கணிக்கலாம். துல்லியமாகக் கணிக்க ஒளியலைமானி (Spectrophotometer) பயன்படுத்தப்படும்.\nடி.என்.ஏ பரும அளவுகள் (எ.கா: 600bp அல்லது 1000bp முதலியன) பற்றி அறிந்துகொள்ளலாம்.\nபக்டிரியல் படிவாக்கம் செய்யப்பட்ட டி.என்.ஏ வை , இரு கட்டுள்ள நொதிகளால் வெட்டி, அதன் அளவையும், டி.என்.ஏ நாம் விரும்பியதுதானா இல்லை (அயல் பொருள்) மாசா(contamination) என தெரிந்துகொள்ளலாம்.\nகருத்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்[தொகு]\nடி.என்.ஏ யை நகர்த்தப் பயன்படும் ஊடகமான கூழ் என்பது இங்கே அகார் எனப்படும் ஒரு வகை கடல் பாசிகளிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஒரு (Agarose) பொருளாகும். இவை கொதிநிலையில் வைத்து உருக்கி, அறை வெப்பநிலைக்கு கொண்டுவரும் பொழுது , திடமாக அதேவேளையில் மெதுமை உடையதாக (கூழ், gelly வடிவில்) மாறிவிடும். அகரோசில் உள்ள பலபடிகள் ஒன்றாக இணைந்து கூழ் போன்ற தன்மை ஏற்படுத்துவதோடு, மிக நுண்ணிய துளைகளையும் (புரைகள்) உருவாக்கும். மின் அழுத்தம் கொடுக்கும் போது, இக் கூழில் ஏற்பட்ட மிக நுண்ணிய துளைகள் (புரைகள்)(pore) வழியாக டி.என்.ஏ கள் மின்புல புரைநகர்ச்சி விளைவால் ஊடுருவி வெளியேறும். டி.என்.ஏ க்களில் பாசுபேட் (phospho group) உள்ளதால், எதிர்மின்ம நிலையைக் கொண்டிருக்கும். அதனால் நேர்மின்மத்தை நோக்கிய மின்னோட்டம் நடைபெறும்[2].\nகூழில் உள்ள நுண்ணிய புரைகள் அகரோசின் விழுக்காடு அளவை (அடர்வை அல்லது நூற்றன் பகுதியை (%)) பொறுத்து அமையும். பொதுவாக சிறிய அளவுள்ள (நீளம் குறைந்த) டி.என்.ஏ களை பார்ப்பதற்கு (எ.கா. 200bp - 10kb kb-kilo base, 1000bp=1 kb) 1- 1.2% கூழ் பயன்படுத்தப்படும். இவ்விடத்தில் விழுக்காட்டின் அளவை குறைந்தால், டி.என்.ஏ கள் விரைவாக வெளியேறுவது மட்டும் அல்லாமல், காணும் பட்டைகள் (DNA bands) தெளிவாகவும் தெரியாது.\nபெரிய அளவுள்ள (நீளம் கூடுதலான) டி.என்.ஏ (10kb- 100kb அல்லது chromosome) மிகக் குறைவான கூழ் விழுக்காட்டில் (.7-. 9%) பயன்படுத்தப்படும்.\nஇடைம அடர்வு அல்லது செறிவு (Buffer concentration)[தொகு]\nடி.ஏ.இ. (TRIS, Acetic acid, EDTA), டி.பி.இ. (Tris, Borate, EDTA) அடங்கிய இடைமங்களைப் (Buffers) பயன்படுத்தி டி.என்.ஏ யை குறிப்பிட்ட ஆகரோசு (Agarose) கூழ்மத்தினூடாக நகர்த்தலாம். இடைமத்தில் மின்மமேறியன (அயனிகள்) உள்ளதால், இவற்றை ஒரு குறிப்பிட்ட அளவுள்ள அடர்வுடன் அல்லது செறிவுடன் பயன்படுத்த வேண்டும். மிகையான அடர்வு அல்லது செறிவுடன் மின்மமேறி (அயனி) கடத்தல் ஊக்குவிக்கப்பட்டு , வெப்பநிலை உயர்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படுகின்றன. இதனால் சில வேளைகளில் டி.என்.ஏ யை நகர்த்த தேவையான கூழ்மம் உருகுவதற்கான வாய்ப்புகள் கூட உண்டு. குறைவான அடர்வு அல்லது செறிவுலோ டி.என்.ஏ நகர்த்தல்களின் விரைவு குறைக்கப்பட்டு, டி.என்.ஏ பரவி ஒழுங்கான கற்றையாகத் தெரியாது.\nடி.என்.ஏ கூழ்ம மின்புலத் புரைநகர்ச்சி மின் ஓட்டத்திற்கு நேரடியான தொடர்புடையது[3]. மிகையான மின் ஓட்டத்தில் விரைவாகவும், குறைவான மின் ஓட்டத்தில் மெதுவாகவும் நகரும்.\nகூழ்ம அடர்வு அல்லது செறிவு[தொகு]\nஅடர்வு அல்லது செறிவு அளவு கூடும் போது குறைவாகவும், அடர்வு அல்லது செறிவு குறையும் போது விரைவாகவும் ஓடும்.\nஎத்திடியம் புரோமைடு சாயம் (Ethidiyam bromide stain)\nடி.என்.எ அளவி (குறிப்பி)- DNA Markers\nகுறியீடு சாயம்- indicators dye\nஎத்திடியம் புரோமைடு டி.என்.ஏ க்களுக்கு சாயம் ஏற்றப் பயன்படுகிறது. இப்பொருள் புற்றுநோயைத் தூண்டும் பண்பு கொண்டது. மேலும் எத்திடியம் புரோமைடு டி.என்.ஏ க்களில் உள்-ஊடுருவி (inter chelating agent) அவற்றோடு பின்னிப் பிணைகின்றன. எத்திடியம் புரோமைடு புற ஊதா கதிர்களை (260-280 nm) உள்ளிழுந்து, காணும் அளவில் (செம்மஞ்சள்-சிகப்பு) (580-620 nm) கதிர்களை வெளியேற்றுவதால், நாம் டி.என்.ஏ களை பட்டைகளாக காணலாம்.\nபுரத கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\nஆர்.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி‎\nயூட்டா பல்கலைக்கழக மரபணு அறிவியல் கற்றல் மையம் - உயிரியல் ஆய்வக செய்நுட்பம் - மின்புலத் தூள்நகர்ச்சி\nவிட்டுவிட்டு நிகழும் இயல் புரத கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி\nகுடிக்கும் உரிஞ்சு குழாய் மின்புலத் தூள்நகர்ச்சி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Crime%20Corner/4110-keep-mobile-phones-out-of-the-reach-of-children.html", "date_download": "2019-02-17T18:39:43Z", "digest": "sha1:RW4LERUBVRTN3VSRUTCYEFVGHLB2DKB3", "length": 6501, "nlines": 105, "source_domain": "www.kamadenu.in", "title": "மொபைல் ஃபோன்களை குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்: ஒரு நீதிபதியின் அறிவுரை | keep mobile phones out of the reach of children.", "raw_content": "\nமொபைல் ஃபோன்களை குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்: ஒரு நீதிபதியின் அறிவுரை\nபலாத்கார வழக்கு ஒன்றை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி ஒருவர், \"இந்த கொடூர சம்பவத்துக்குக் காரணம் இலவசமாகக் கிடைக்கும் இணையம். உங்கள் குழந்தைகளிடமிருந்து செல்ஃபோன்களை விலக்கி வையுங்கள்\" என்று அறிவுரை கூறினார்.\nஉத்தரப்பிரதேசத்தின் சாஹஸ்பூரில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. 8 வயது சிறுமியை 5 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். ஐந்து பேருக்கும் வயது 9-ல் இருந்து 14 வரைதான் என்கிறது போலீஸ் ஆவணங்கள்.\nகடந்த சனுக்கிழமை மாலை தங்கள் மகள் வழக்கத்துக்கு மாறாக அமைதியாகவும் வருத்தமாகவும் இருப்பதைப் பார்த்து அவரிடம் அவரது பெற்றோர்கள் விசாரித்திருக்கின்றனர்.\nஅப்போது அந்த சிறுமி தனக்கு நேர்ந்ததை கூறியிருக்கிறார். உடனே பெற்றோர் இது குறித்து போலீஸில் புகார் தெரிவித்திருக்கின்றனர். இந்த வழக்கை விசாரித்த சிறார் நீதிமன்ற தலைமை மாஜிஸ்திரேட் 5 சிறுவர்களையும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி உத்தரவிட்டார்.\nஅந்த 5 சிறுவர்களும் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் செல்ஃபோனில் ஆபாச வீடியோ பார்த்துள்ளனர். அதன் காரணமாகவே இந்தச் செயலில் ஈடுபட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\nஇதனைத் தொடர்ந்தே நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியதோடு குழந்தைகளிடமிருந்து செல்ஃபோன்களை விலக்கி வைக்குமாறு கூறியிருக்கின்றனர்.\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nமொபைல் ஃபோன்களை குழந்தைகளிடமிருந்து விலக்கி வையுங்கள்: ஒரு நீதிபதியின் அறிவுரை\nஅப்போ நாகேஷ்... இப்போ வடிவேலு\nஅரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ராகுலின் ட்வீட்\nதேங்காய் சுடற நோம்பி தெரியுமா உங்களுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/cinema/4117-vaali-ninaivu-naal.html", "date_download": "2019-02-17T18:19:06Z", "digest": "sha1:VWUIH45SGPGS2EMF6NVD5XNQBMHQ2G4D", "length": 20437, "nlines": 140, "source_domain": "www.kamadenu.in", "title": "'வாலி’ ஞாபகம்! - இன்று கவிஞரின் நினைவு நாள் | vaali ninaivu naal", "raw_content": "\n - இன்று கவிஞரின் நினைவு நாள்\n’நான் ஆணையிட்டால்.. அது நடந்துவிட்டால்’ பாடலைக் கேட்கும் போதே ஓர் உற்சாகம் தொற்றிக்கொள்ளுமே... அது யார் எழுதிய பாடல் தெரியுமா என்று கேட்டால் கண்ணதாசன் என்பீர்கள்.\n‘அந்தநாள் ஞாபகம் வந்ததே நண்பனே நண்பனே...’ பாடலும் அப்படித்தான். நம்மை நம் பால்யத்துக்குள் கைப்பிடித்து அழைத்துச் செல்லும் பாடல் இது.\n‘புன்னகை மன்னன் பூவிழிக்கண்ணன்’ பாடலாகட்டும், ‘தரைமேல் பிறக்கவைத்தான்...’ பாடலாகட்டும்... எல்லாவற்றுக்கும் மேலாக ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ பாடலாகட்டும்... பாட்டைக் கேட்டதுமே, ‘கண்ணதாசன் கண்ணதாசன்தான்யா’ என்று சொல்லிப் பெருமைப்படுத்துவோம். பெருமிதப்படுவோம்.\nஆனால்... ஒருவரின் பலம், பலவீனம் என்றெல்லாம் பேசுகிறோமே... இதிலொரு சுவாரஸ்யம் இருக்கிறது. எது பலமோ அதுவே பலவீனமாகவும் இருக்கும். இதற்கொரு உதாரணம்... கவிஞர் வாலி. இவரின் பாடல்கள் பலவற்றை, கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் என்று சொல்லிவிடுவதுதான் இவரின் பலமும் பலவீனமும். ஆனால் தன் பலவீனங்களையெல்லாம் கடந்து, மிகப்பெரிய ராஜபாட்டையே நடத்தினார், தன் எழுத்தின் மூலமாக\nதிருச்சி ஸ்ரீரங்கத்தில் மொத்தம் மூன்று ரங்கராஜன்கள் மிகபெரிய பிரபலம். முதலாவது... ஸ்ரீரங்கம் ரங்கராஜப் பெருமாள். அடுத்து... ரங்கராஜன் என்கிற சுஜாதா. குறும்பும்குசும்புமாக, அறிவியலும் ஆன்மிகமுமாக எழுதி, தனியிடம் பிடித்தவர். மூன்றாவதாக, ரங்கராஜன் என்கிற கவிஞர் வாலி. வாலிபக் கவிஞர் வாலி\nகே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், கற்பகம் படத்தில் ‘அத்தை மடி மெத்தையடி’ பாடல்தான் வாலியின் முதல் பாடல். அதன் பிறகு தொடங்கியது வாலி(பால்) ஆட்டம்.\n‘என்ன ஆண்டவரே...’ என்று எம்.ஜி.ஆர். வாலியை அழைப்பார். அதேபோல, ‘வாங்க வாத்தியாரே...’ என்று வாலியை சிவாஜி கூப்பிடுவார். அந்த அளவுக்கு வாலிக்கு மரியாதை தந்தார்கள். அந்த அளவுக்கு வாலியின் எழுத்துகள், அவருக்கு மரியாதையைப் பெற்றுத் தந்தன.\nகே.பாலசந்தரின் படங்களுக்கு பாடல் எழுதுவதுதான் கடினமான வேலை என்று கண்ணதாசனே சொல்லியிருக்கிறார். அவரின் படங்களுக்கு ஒருகட்டத்தில் வாலி எழுதத் தொடங்கினார். ‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’ என்றெல்லாம் பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார் வாலி.\nஒருமுறை, கே.பி. தன் உதவியாளர்களுடன் இருக்க, எம்.எஸ்.வி.வும் தயாராக இருந்தார். வாலியின் பாடல்கள் ரெடி. பிற்பாடு வாலியும் வந்துவிட்டார். ‘பிரமாதம். அற்புதமான வரிகள். கண்ணதாசனுக்கு நிகரா இருக்கு ஒவ்வொரு வரியும்’ என்று சொல்லிக்கொண்டே, ‘இந்த வரியை கொஞ்சம் இப்படி மாத்திக்கலாமா’, ‘அந்த வரியை ரெண்டாவதாப் போட்டு, ரெண்டாவது வரியை அங்கே போட்டுட்டு, அதை இப்படி மாத்திக்கலாம். என்ன சொல்றீங்க’, ‘அந்த வரியை ரெண்டாவதாப் போட்டு, ரெண்டாவது வரியை அங்கே போட்டுட்டு, அதை இப்படி மாத்திக்கலாம். என்ன சொல்றீங்க’ என்று கே.பி.யும் எம்.எஸ்.வி.யும் சொல்லிக்கொண்டே இருக்க, ’சார்... அதோ... மேல இருக்கே. அது இருக்கட்டுமா’ என்று கே.பி.யும் எம்.எஸ்.வி.யும் சொல்லிக்கொண்டே இருக்க, ’சார்... அதோ... மேல இருக்கே. அது இருக்கட்டுமா அதையும் மாத்திக்கணுமா’ என்று சுட்டிக்காட்டினார் வாலி. அப்படி காகிதப் பகுதியின் மேலே இருந்ததை வாலி காண்பித்தது... பிள்ளையார் சுழியை\nஇளையராஜாவுக்கும் வாலிக்கும் அருமையானதொரு தொடர்பும் நட்பும் மரியாதையும் உண்டு. வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் கருத்துவேறுபாடு வந்ததும், தொடர்ந்து இளையராஜாவின் படங்களுக்கு வாலிதான் பாடல்களை எழுதினார். அப்படியொரு நிலையில், கமலின் படத்துக்கு இளையராஜா இசை. பாடல்கள் வாலி. ‘அண்ணே... பாட்டு நல்லா வந்திருக்குண்ணே. அந்த நாலாவது வரியை முதல் வரியா வைச்சா நல்லாருக்கும்ணே. ஆனா மெட்டுக்கு உக்காராது. அதனால, இப்படி மாத்திக்கலாமாண்ணே’ என்று இளையராஜாவும் கமலும் மாற்றி மாற்றிச் சொல்ல... கடுப்பாகிப் போன வாலி, கேலியும்கிண்டலுமாக, ‘ஏண்டா செல்ஃப் ஷேவிங்னு முடிவுபண்ணிட்டீங்க. அப்புறம் ஏண்டா, சவரப்பெட்டியோட என்னை வரச்சொன்னீங்க’ என்று தனக்கே உரிய பாணியில் கேட்டார். வெடித்துச் சிரித்தார்கள் அங்கிருந்தவர்கள்.\nஎம்.ஜி.ஆரின் படகோட்டிக்கு வாலிதான் எல்லாப்பாடல்களும் தொட்டால் பூ மலரும் பாடல், ஆகச்சிறந்த காதல் பாடலாக இன்று வரைக்கும் பேசப்படுகிறது; பாடப்படுகிறது.மேலும், எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பலவும், எம்.ஜி.ஆரின் அரசியல் எதிர்காலத்துக்கு விதைகளாகவும் உரங்களாகவும் இருந்தன. இந்தப் பாடல்களைக் கொண்டே பின்னாளில் நல்ல அறுவடையென மக்கள் ஆதரவு எனும் மகசூல் கிடைத்தது எம்.ஜி.ஆருக்கு\nஜெண்டில்மேன் படத்தில் எல்லாப் பாடல்களும் வைரமுத்து எழுதியிருப்பார். வாலி ஒரேயொரு பாடல் எழுதியிருப்பார். படத்தில் எல்லாப் பாடல்களும் ஹிட். ஆனாலும் ‘சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே’ மாஸ் ஹிட்டடித்தது. அதேபோல ஷங்கரின் காதலன் படத்தில் எல்லாப்பாடல்களும் வைரமுத்து. வாலி ஒரேயொரு பாடல்தான். ஆனாலும் வாலி எழுதிய, ‘முக்காலா முக்காபுலா’ பாட்டு ஹிட்டானதைச் சொல்லவும் வேண்டுமா\nகே.பாலசந்தருக்கும் அவரின் சிஷ்யரான கமலுக்கும் வாலி மீது அப்படியொரு காதல் உண்டு. பொய்க்கால் குதிரையில் வாலியை நடிக்கவைத்திருப்பார். அதேபோல், சத்யா படத்திலும் ஹேராம் படத்திலும் வாலி நடித்திருப்பார்.\nஒருமுறை ஷூட்டிங்கெல்லாம் முடிந்ததும் வாலி தன் சிலேடைப் பேச்சால் ரகளை பண்ணிக்கொண்டிருந்தார். கிளம்பும்போது, வாலியிடம் பேப்பரையும் பேனாவையும் கொடுத்துவிட்டு, ‘எதுனா எழுதிக்கொடுங்களேன்’ என்று கமல் ஜாலியாகச் சொல்ல... சட்டென்று எழுதி, ஒரேநிமிடத்தில் கொடுத்தார் வாலி.\nஅது... ‘நீ கே.பி. வளர்த்தெடுத்த பேபி’ என்று எழுதியிருந்தார்.\nதமிழ் அகராதியில் ‘நன்றி’ என்ற சொல்லுக்கு வாலி என்றும் அர்த்தம் இருக்கலாம். அப்படியொரு நன்றியுணர்வு மறக்காதவர் வாலி. ஆரம்பகாலத்தில், வாய்ப்பு தேடி அலைந்த தருணத்தில், சென்னை தி,நகர் சிவாவிஷ்ணு கோயிலுக்கு அருகில் உள்ள கிளப் ஹவுஸில், ரூம் எடுத்துத் தங்கியிருந்தார் வாலி. அவருடன் சேர்ந்து தங்கி, இருவருமாக சான்ஸ் தேடி அலைந்தார்கள். இருவருமே மிகப்பெரிய கோட்டை கட்டி, கொடி நாட்டினார்கள். அந்த இன்னொருவர் ... நாகேஷ்\nஅதேபோல், ‘இவன் கவிஞன். நல்லா எழுதுவான். ஒரேயொரு பாட்டு வாய்ப்பு கொடுங்க. எங்கேயோ போயிருவான். அப்புறம் ஒருபாட்டு மட்டுமே தரமாட்டீங்க. எல்லாப் பாட்டுகளும் எழுதுங்கனு சொல்லுவீங்க’ என்று காலையும் மாலையும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கவிஞர் வாலியையும் நம்பிக்கையையும் அழைத்துக்கொண்டு, சினிமாக் கம்பெனிகளில் ஏறி இறங்கியவரை, வாலி நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார். அவர்... நடிகர் வி.கோபாலகிருஷ்ணன்.\nஎன்றொரு கவிதை, வாலி எழுதிய ஆட்டோ மொழி. இன்றைக்கு பல ஆட்டோக்களிலும் வாகனங்களிலும் அந்த வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன.\nஎல்லாவற்றுக்கும் மேலாக, திருச்சி ஐயப்பன் கோயிலில், கல்வெட்டுகளில் வாலியின் பாடல் ஒன்று, பொறிக்கப்பட்டு, பக்தர்களுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. எத்தனையோ விருதுகளும் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றிருந்தாலும் வாலியின் வாழ்க்கையில், இதுவே பூரணம்; பரிபூரணம்.\nகோயிலில், கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட அந்தப் பாட்டு என்ன தெரியுமா\nவாலிபக் கவிஞர் வாலியின் நினைவு தினம் இன்று (18.7.18). அவரையும் அவர் பாடல்களையும் இந்தநாளில் நினைவுகூர்வோம். வாலியின் புகழ் ஓங்கட்டும். தமிழ் உலகில், அவரின் பெயர், என்றும் நிலைக்கட்டும்\nநான்தான் சிவாஜியின் வாரிசு: சிவகுமார்\n’இளையராஜா பாட்டு போட்டார்; நான் அழுதுட்டே ஓடிட்டேன்’ – மிஷ்கின் உருக்கம்\n‘சட்டசபையில் சட்டையை கிழிச்சுக்க மாட்டேன்’;– கமல் பேச்சு\nபெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு\n’இளையராஜா எனக்கு அப்பா மாதிரி; என் அப்பாவோட பள்ளித்தோழர்’ – ‘மேற்குதொடர்ச்சி மலை’ லெனின் பாரதி நெகிழ்ச்சி\n’கடைசி நிகழ்ச்சின்னா அது அஜித்தோடதான்’ – டிடி நெகிழ்ச்சி\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n - இன்று கவிஞரின் நினைவு நாள்\nசஷ்டி நாயகனை சஷ்டியில் வணங்குவோம்\nஹாட்லீக்ஸ் : ‘மாமூல்’ திரும்பிய மலைக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:11:19Z", "digest": "sha1:242BU7D7Z3AKQRXIFVQOYCUQSMNM2TIG", "length": 4992, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "காவியத்தலைவன் – ஸ்டில்ஸ் | இது தமிழ் காவியத்தலைவன் – ஸ்டில்ஸ் – இது தமிழ்", "raw_content": "\nHome கேலரி Movie Stills காவியத்தலைவன் – ஸ்டில்ஸ்\nPrevious Postதமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி. Next Postதெகிடி விமர்சனம்\n“கண்டிப்பா பயப்படுவீங்க” – ‘அவள்’ சித்தார்த்\nஅவள் – சர்வதேச தரத்தில் தமிழ் ஹாரர் படம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-23-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:11:35Z", "digest": "sha1:HLYWUDRQQJB56ZGZVGRN76PENUBGUQEC", "length": 4965, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "குற்றம் 23 – மோஷன் போஸ்டர் | இது தமிழ் குற்றம் 23 – மோஷன் போஸ்டர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் குற்றம் 23 – மோஷன் போஸ்டர்\nகுற்றம் 23 – மோஷன் போஸ்டர்\nPrevious Postஅச்சம் என்பது மடமையடா – ட்ரெய்லர் Next Postரசிகர்கள் மனதில் நிற்கப் போகும் தென்றல்\nகுற்றம் 23 – இறங்கி விளையாடியுள்ள இயக்குநர் அறிவழகன்\nக்ளைமேக்ஸ் படப்பிடிப்பில் குற்றம் 23\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-22-54/item/10748-2018-06-04-21-46-27", "date_download": "2019-02-17T18:27:11Z", "digest": "sha1:WIOJ2EFW3JDBLHKDOVBIFNPKWW4ISKXD", "length": 7601, "nlines": 89, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழக தேங்காய் எண்ணெய்க்கு கேரளாவில் தடை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதமிழக தேங்காய் எண்ணெய்க்கு கேரளாவில் தடை\nதிங்கட்கிழமை, 04 ஜூன் 2018 00:00\nதமிழக தேங்காய் எண்ணெய்க்கு கேரளாவில் தடை Featured\nதமிழக தயாரிப்புகள் உட்பட 45 பிராண்ட் தேங்காய் எண்ணெய்களுக்கு கேரளா திடீர் தடை விதித்துள்ளது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்களில் கலப்படம் இருப்பதாகவும், இவற்றின் உற்பத்தி, கொள்முதல், விநியோகம், விற்பனை ஆகியற்றை தடை செய்து 45 நிறுவனங்களின் எண்ணெய்களுக்கு கேரள மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 2006ம் ஆண்டு உணவு பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சி, கோவை, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தயார் செய்யப்பட்டு கேரளா கொண்டு செல்லப்படுபவை ஆகும். இந்த எண்ணெய் வகைகளின் மாதிரிகளை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்த நிலையில் அவற்றுக்கு நடத்தப்பட்ட சோதனை முடிவுகள் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பெரும்பாலன நிறுவனங்கள் பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் செயல்பட்டு வருபவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு 18 நிறுவனங்களின் எண்ணெய்கள் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த நிறுவனங்கள் வேறு பெயர்களில் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த நிறுவனங்கள் தமிழக பகுதிகளில் கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ளதா, தமிழக பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெயில் கலப்படம் உள்ளதா என்பது தொடர்பாக தமிழக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.\nதமிழக தேங்காய் எண்ணெய், கேரளாவில் தடை ,கலப்படம்\nஉலக கோப்பைக்கான இந்திய அணி : கவாஸ்கர் ஆரூடம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஅமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் விஜயகாந்த்\nபாகிஸ்தான் ஆதரவு கருத்து : டிவி நிகழ்ச்சியிலிருந்து கிரிக்கெட் வீரர் சித்து நீக்கம்\nகாஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nMore in this category: « உற்பத்தி செலவு அதிகரிப்பு : 'ரெடிமேடு' ஆடைகள் விலை உயர்கிறது\tஆப்பிள் சாதனங்களுக்கு ரூ.10,000 வரை சலுகை »\nஇணைப்பில் உள்ளவர்கள்: 162 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/blog-post_97.html", "date_download": "2019-02-17T17:56:46Z", "digest": "sha1:55GOG4PSI7EM2YURQCK5DNQZKVP4PYFE", "length": 22567, "nlines": 69, "source_domain": "www.battinews.com", "title": "ஆடு மாடுகளை அடைக்கின்ற கூடுகளிற்குள் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கற்பிக்கின்றனர் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nஆடு மாடுகளை அடைக்கின்ற கூடுகளிற்குள் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கற்பிக்கின்றனர்\nமட்டக்களப்பு மக்கள் கல்வி நிலையில் முன்நிலைக்கு வரவேண்டும் என சமூகநோக்காக நினைக்கின்ற தனியார் கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள் 10 ரூபாவுக்கு மணித்தியாலயத்திற்கு கவ்வி கற்பிக்க தயார் என்றால் மாநகரசபை கட்டிடம் கட்டித்தர தயார் என மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்\nஊடகவியலாளர்களுக்கும் மட்டு மாநகரசபை முதல்வருக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை மாநகரசபை கட்டிட்ட மண்டபத்தில் இடம்பெற்றபோது மாநகரசபை மேயர் தியாகராஜா சரவணபவன் இவ்வாறு தெரிவித்தார்\nஉள்ளுராட்சி சபை தேர்தல் நடந்து இன்று ஒருவருடம் இந்த நிலையில் நாங்கள் ஏப்ரல் மாதம் மாநகரசபையை பொறுப்பேற்று இந்த குறுகிய காலத்தில் மாநகரசபை பல தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதுடன் இதில் பல விடயங்களில் வெற்றியடைந்துள்ளோம்.\nமுதலாவது தனியார் கல்வி நிலையங்களை கடந்த வருடம் டிசம்பர் மாத விடுமுறைகாலங்களில் மாணவர்களுக்கு ஒரு இடைவெளி வேண்டும் என்ற கோரிக்கைக்கமைய தனியார் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது ஆனால் அதற்கு பின்னர் மாணவர்கள் பெற்றோர்கள் ;அந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுக்குமாறு கோரினர்\nஅதற்கமைய மாநகரசபை நியதிச் சட்டத்தின் கீழ் தனியார் கல்வி நிறுவனங்கள் நடாத்துவதற்கு விதிமுறைகள் இருக்கவேண்டும் அதனை நடைமுறைப்படுத்துமாறு அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளோம்\nஆனால் அவர்கள் அதனை செயற்படுத்த வில்லை இது தொடர்பாக பல முறைப்பாடுகளையடுத்து நாங்கள் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டோம் அங்கு தனியார் கல்வி நிறுவனங்கள் ஆடு மாடுகளை அடைக்கின்ற கூடுகளிற்குள் பிள்ளைகளுக்கு கல்வி கற்பிக்கின்றனர்.\nஒர் தனியார் கல்வி நிறுவனத்தில் ஆயிரத்து 56 பிள்ளைகள் கல்வி கற்றுவருகின்றனர். ஆனால் ஒருவிதமான பாதுகாப்புமில்லை மின்சார ஒழுக்கு மழை தூவனம் அடிக்கின்றது பிள்ளைகளுக்கு 9 இஞ்சி அகலத்தில் வாங்கில்கள் பெண்பிள்ளைகள் போவதற்கு இடைவெளியில்லை மலசல கூடவசதியில்லை மிக கேவலமாக இருந்தது\nஇவ்வாறு சகல தனியார் கல்வி நிறுவனங்களிலும் பலமுறையான குறைபாடுகள் இருக்கின்றது இதனை நாங்கள் அனுமதிக்க முடியாது. எனவே இந்த நிலையில் இப்படியான முழுகுறைபாட்டை சீர் செய்வதற்கு அவர்களுக்கு ஒரு மாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எங்கள் பிள்ளைகள் சுவாத்தியமான சுகாதாரமான சூழலில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.\nமட்டக்களப்பு மக்கள் கல்வி நிலையில் முன்னிற்கு வரவேண்டும் என நினைக்கின்ற சமூகநோக்கான தனியார் கல்வி நிறுசனங்கள் ஆசிரியர்கள் 10 ரூபாவுக்கு மணித்தியாலயத்திற்கு கவ்வி கற்பிக்க தயார் என்றால்; மாநகரசபை கட்டிடம் கட்டித்தர தயார் . மாநகரசபை கட்டித்தரும் கல்வி நிலையங்களில் அவர்கள் கல்வி கற்பிக்கலாம்.\nஇங்கு கல்வி வியாபாரமாக போயுள்ளது மணித்தியாலயத்திற்கு 40 ரூபா தொடக்கம் 80 ரூபா அதேவேளை ஒரு கல்வி நிறுவனம் ஒரு பாடத்தை மாத்தில் 28 நாட்கள் என நேர அட்டவணை வழங்கியுள்ளது இதனால் அந்த பிள்ளை 28 நாட்கள் படிக்க செல்லவேண்டும் 28 நாட்டகள் பணம் கொடுக்கவேண்டும்\nஇந்த நிலையில் ஒரு பெற்றோர் வந்து ஒரு நாளைக்கு ஒரு பிள்ளைக்கு 250 ரூபா தேவை எனவும் 3 பிள்ளையுள்ள பெற்றோருக்கு ஒரு நாளைக்கு 750 ரூபா தேவை இது ஒரு வியாபாரம் இதனை அனுமதிக்க முடியாது\nஅதேவேளை கடைகளுக்கு முன்னால் வீதியில் வாகனங்கள் நிறுத்துவதால் மக்கள் நடந்து செல்லமுடியாது போன்ற பிரச்சனைகளுக்கு இதற்கு இரு வாரங்கள் கடை உரிமையாளர்களுக்கு தீர்வு எட்டப்பட அவகாசம் வழங்கியுள்ளோம்\nஅவ்வாறே முச்சக்கரவண்டிகள் சேவை ஒரு ஓழுங்கான கட்டணங்கள் இல்லை ஒழுங்கான முறையில் வாடிக்கையாளர்களுடன் நடப்பதில்லை அதேவேளை முச்சக்கரவண்டி தரிப்பிடத்தை 4 இலச்சம் ரூபாவரை விலைக்கு விற்கின்றனர். ஒரு இளைஞன்; தனது தொழிலை செய்வதற்கு முச்சக்கரவண்டி மட்டும் தான் முதலாக இருக்கவேண்டும் . ஆனால் அதைவிடுத்து அவருக்கு இன்னொரு முதல் தேவைப்படுகின்றது இந்த ஆட்டோ தரிப்பி இடத்தை வேண்டுவதற்கு\nஅரசகாணியில் முச்சக்கரவண்டி தரிப்பிடமாக இருக்கின்றது அதனை விலைக்கு விற்கின்றனர் இது ஒரு சட்டரீதியற்ற செயற்பாடு எனவே இந்த முச்சக்கரவண்டி தரிப்பிடங்களையும் அந்த தரிப்பிடத்தில் எத்தனை முச்சக்கரவண்டிகள் தரிப்பிடலாம் என தீர்மானிப்பது வீதி அதிகாரசபைக்கும் , மாநகரசபைக்கும் ஆகும்\nஎங்களுக்கு தேவை ஒழுங்காக நிர்வாகம் நடக்கவேண்டும். மக்கள் சுமுகமாக போய் வரவேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான சேவையை கொடுக்க வேண்டும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்க வேண்டியது மாநகரசபையின் பெறுப்பு எனவே இதனடிப்படையில் முச்சக்கரவண்டி சேவையை ஒழுங்காக கொண்டுவர இருக்கின்றோம். ஏன்றார்\nஆடு மாடுகளை அடைக்கின்ற கூடுகளிற்குள் தனியார் கல்வி நிறுவனங்கள் கல்வி கற்பிக்கின்றனர் 2019-02-11T10:04:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/200-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:10:22Z", "digest": "sha1:KNPGPKWGVQV3IGO2FUFZINQIFVUWC7PK", "length": 14663, "nlines": 100, "source_domain": "www.namadhuamma.net", "title": "200 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் - அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\n200 பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி குஞ்சுகள் – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்…\nதிருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 200 பேருக்கு கோழிகுஞ்சுகளை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்.\nதிருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புறக்கடை கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 200 பயனாளிகளுக்கு கோழிகுஞ்சுகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பேசியதாவது:-\nதமிழகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தவும் 2018-19-ம் ஆண்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 77,000 பெண் பயனாளிகளுக்கு தலா 50 அசில் இன நான்கு வார வயதுடைய கோழிக்குஞ்சுகள் மற்றும் ஊரக புறக்கடை கோழி வளர்ப்புத் திட்டத்தில் வழங்க தமிழகத்தில் 31 மாவட்டங்களில் செயல்படுத்திட ஆணையிடப்பட்டது.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் கிராம ஊராட்சியில் வசிக்கும் பெண்களில் மிகவும் ஏழ்மையான,கணவனால் கைவிடப்பட்ட ,விதவை, மாற்றுத்திறனாளி ஆகியோர் இலக்கு மக்கள் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்படும் பெண் பயனாளிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் வகுப்பினை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் ரூ.2,43,70,000 மதிப்பீட்டில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பெண் பயனாளிகள் வீதம் 19 ஊராட்சி ஒன்றியத்திற்கு 3800 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பெண் பயனாளிக்கு 50 எண்ணம் கொண்ட 4 வார வயதுடைய அசில் இன நாட்டுக் கோழிகள் மற்றும் இரவு கோழி தங்கும் கூண்டு செய்திட ரூ.2500 வழங்கப்பட உள்ளது. மேலும் பயனாளிக்கு கால்நடை உதவி மருத்துவர் மூலம் ஒரு நாள் கோழி வளர்ப்பு பயிற்சி மற்றும் ரூ.30 மதிப்பீட்டில் பயிற்சி கையேடும் வழங்கப்பட உள்ளது. பயனாளிக்கு ஒரு நாள் பயிற்சிக்கு பயிற்சி ஊக்கத் தொகையாக ரூ.150 வழங்கப்பட உள்ளது.\nஇவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி தெரிவித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்பு துறை மண்டல இனை இயக்குநர் ஆறுமுக பெருமாள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், திருநெல்வேலி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பாபு, குருவிகுளம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் அந்தோணிராஜ், முக்கியபிரமுகர்கள் கண்ணன் (எ)ராஜீ, ரமேஷ், சுப்பையாபாண்டியன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nதருமபுரி மாவட்டத்துக்கு 3 நீர்ப்பாசன திட்டங்கள் – முதலமைச்சருக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் நன்றி…\nமாணவ-மாணவிகளுக்கு அம்மா அரசு உறுதுணையாக இருக்கும் – அமைச்சர் ஆர்.காமராஜ் பேச்சு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/27163/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:05:40Z", "digest": "sha1:7SAQOI6FBOBB2BU3E3I2UMZFDDYF6XEL", "length": 19366, "nlines": 185, "source_domain": "www.thinakaran.lk", "title": "உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் | தினகரன்", "raw_content": "\nHome உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்\nஉணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் காவல்துறை பற்றியும் அவதூறாக பேசிய விவகாரத்தில் விளக்கம் அளித்த கருணாஸ், உணர்ச்சிவசப்பட்டு பேசியதற்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார்.\nநடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கடந்த 16-ம் திகதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசினார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை கண்டு அஞ்சுவதாக தெரிவித்தார்.\nமேலும் காவல்துறை அதிகாரி ஒருவருக்கு சவால் விடுத்த அவர், முடிந்தால் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு நேருக்கு நேர் மோதிப்பார்க்குமாறு சவால் விடுத்தார். ஜாதி ரீதியாகவும் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை கருணாஸ் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதனை அடுத்து முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியதாக கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் பொலிஸார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தர். யூ டியூப்பில் வெளியான வீடியோவை ஆதாரமாக கொண்டு 8 பிரிவுகளின் கீழ் கருணாஸ் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன.\nஇவ்வாறு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற சூழலில் கருணாஸ் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்:- நான் பேசிய முழு வீடியோவையும் கேட்டு விட்டு என்னை விமர்சியுங்கள். அன்றைய கூட்டத்தில் பலரை ஒருமையில் பேசியதற்காக எனது மனைவியிடம் அன்றே வருத்தத்தை தெரிவித்தேன். தவறு செய்த அதிகாரிகளை தான் மேடையில் விமர்சித்தேன். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு மறுப்பது ஏன்\nகூவத்தூர் சம்வபம் தொடர்பாக பேசுகிறீர்கள். ஜனாதிபதியை நான் தான் வாக்களித்து தேர்வு செய்தேன். மறுக்க முடியுமா, அதே போலதான் கூவத்தூரிலும் முதல்வரை தேர்வு செய்தேன்.\nமுக்குலத்தோர் புலிப்படை இளைஞர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்துகின்றனர். பொய் வழக்கு தாக்கல் செய்கின்றனர். நான் யாரையும் தவறாக பேசவில்லை. குறிப்பிட்ட சமூகம் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உணர்ச்சி வசப்பட்டு பேசியதற்கான ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் பேசினார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி...\nகாதலர் தினத்தில் மத்திய பிரதேச திருநங்கையை மணந்த இளைஞர்\nமத்திய பிரதேசத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் திருநங்கையை மணந்தார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் கான், ஜெயா சிங்...\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்\nகுஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மோடி பிறந்த...\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிமுதல்\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால், பின்னால் சேர்த்தாலோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதாக அறிந்தாலோ விருதுகள் பறிக்கப்படும் என்று மத்திய...\nகாகித விமானத்துடன் நாடாளுமன்ற வாயிலில் ராகுல் காந்தி போராட்டம்\nநாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித...\nமத்திய அரசிடம் சிக்கிக் கொண்டது தமிழக அரசு: அவையில் காரசாரம்\nமத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி சட்டசபையில் குற்றம்சாட்டினார். இதனையடுத்து அவையில் காரசாரமான விவாதம்...\nராகு மிதுன ராசிக்கும் கேது தனுசு ராசிக்கும் நேற்று பிரவேசம்\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2019-ம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி நேற்று நிகழ்ந்தது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பாக அபிஷேக...\nரூ. 2000 உதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு\nமனு மீது இன்று விசாரணை2000 ரூபா உதவித் தொகை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் சட்டவிரோதம்...\nஅமெரிக்காவிடம் 72,400 நவீன ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்\nஅமெரிக்க நிறுவனமான சிக் செயர் நிறுவனத்துடன் இந்திய இராணுவம் SIG 716 வகை நவீன ரக ரைஃபிள்கள் வாங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று...\nகன்னியாகுமாரி வருகை மார்ச் 1ஆம் திகதிக்கு மாற்றம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு பதிலாக மார்ச் 1ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை...\nடெல்லி ஹோட்டலில் அதிகாலையில் தீ விபத்து\n17 பேர் பலி, பலர் படுகாயம்டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர்...\nஇரகசிய காப்பு சட்டத்தில் மோடியை கைது செய்யுங்கள்\nஅனில் அம்பானிக்கு இடைத்தரகராக செயல்படுவதாக ராகுல் காந்தி புகார்ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அதிகாரிகளுக்குத் தெரியும் முன்பே அனில் அம்பானிக்குத்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/93245-vanamagan-movie-review.html", "date_download": "2019-02-17T18:16:59Z", "digest": "sha1:CJQBCPMI7UUEZVAC3CZG7BB4TQG5VRRX", "length": 29215, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்? - ’வனமகன்’ விமர்சனம் | Vanamagan Movie Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:38 (23/06/2017)\nஆதிமனிதனும் டிஜிட்டல் தமிழச்சியும் காட்டைக் காப்பாற்ற என்ன செய்தார்கள்\n​காட்டில் வாழும் பழங்குடியின நாயகன், ஒரு விபத்தில் மெட்ரோ சிட்டி நாயகியிடம் வந்து வசிப்பதால் நிகழும் சம்பவங்களே ‘வனமகன்’.\nகார்ப்பரேட் நிறுவனத் தொழிற்சாலை ஒன்றை அந்தமான் காட்டுக்குள் அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அதனால் அங்குள்ள பழங்குடியின மக்களை அப்புறப்படுத்த சதித்திட்டம் தீட்டப்படுகிறது. அந்தப் பழங்குடியின மக்களில் ஒருவர்தான் ஜாரா (ஜெயம்ரவி). சென்னையில் வசிக்கும் டாப் பணக்காரர்களில் ஒருவரான காவியா (சயிஷா) சுற்றுலாவாக அந்தமான் வருகிறார். இவரால் ஜெயம்ரவிக்கு விபத்து ஒன்று ஏற்படுகிறது. ஜெயம்ரவியைக் காப்பாற்ற சென்னை அழைத்துவருகிறார் நாயகி சயிஷா. நகரச் சுழலில் ஜெயம்ரவி படும் திண்டாட்டம், சதித்திட்டம் தீட்டும் அந்தக் கார்ப்பரேட் நிறுவனம் யாருடையது, ஜெயம்ரவியின் மீது சயிஷாவிற்கு ஏன் காதலும் புரிதலும் வந்தது, அந்தப் பழங்குயின மக்களின் நிலை என்னவானது என்பதுதான் கதை.\nஜெயம்ரவி பக்கா ஃபிட். காட்டுமனிதனாக முரட்டு உருவத்துடன் மிரட்டுகிறார். மரங்களில் அசால்டாகத் தாவுவது, புரட்டிப் போட்டு எல்லோரையும் அடிப்பது, சயிஷாவிற்கு மட்டும் கட்டுப்படுவது என ஒரிஜினல் காட்டுத்தனம். ஜெயம்ரவிக்கு வசனம் குறைவு என்பதால் நடிப்பதற்கான ஸ்கோப் இல்லை. ஆனால், சின்னச் சின்ன மேனரிஸங்கள் மூலம் சுவாரஸ்யம் காட்டுகிறார். கூடவே ஆக்‌ஷன் காட்சிகளில் மெர்சல் காட்டுகிறார்.\nஜெயம்ரவிக்கும் சேர்த்து, நிறையவே வச​ன​ங்கள் பேசுகிறார் நாயகி சயிஷா. டிஜிட்டல் தமிழச்சிக்கான கெத்தும், ‘எலைட்’ மனுஷிக்கான தோரணையும் என பளிச்சிடுகிறார். முதல்படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு நடனமும் நடிப்பும் நன்றாகவே இருக்கிறது. ‘டேம் டேம்..’ பாடலில் இவரின் நடனத்திற்கு ஆயிரம் லைக்ஸ். காட்டுக்குள் உருண்டு புரண்டாலும் மேக்கப்புடன் ஃப்ரெஷாகவே இருப்ப​தற்கு​ டிஸ்லைக்ஸ்.\n‘சிட்டிக்குள்ள கூகுள் மேப்னா, காட்டுக்குள்ள ஈகிள் மேப்’ என்று சில இடங்களில் மட்டுமே தம்பிராமையா காமெடி தெரிகிறது.​ நெகட்டிவ்​ கேரக்டரா, பாஸிடிவ் கேரக்டரா என்ற குழப்பத்தில்​ ​ வரும் பிரகாஷ்ராஜ், அந்தக் கேரக்டருக்கு ஏற்ற உடலமைப்புடன் பொருந்தும் வேலராமமூர்த்தி என காஸ்டிங் குட்.\nகா​ட்​டையும்​,​ காடுசார்ந்த இடங்களையும் அபகரிக்க நினைக்கும் கார்ப்பரேட், அதனால் பாதிக்கப்படும் மக்கள் என வழக்கமான கான்செப்ட்தான். வசனங்களில் வலு இல்லை. காட்டுமனிதன் சிட்டிக்குள் வந்தால் என்னாவாகும் என்ற முதல்பாதி காட்சிகள் சுவாரஸ்யம். இருப்பினும் ‘டார்சான்’, ‘ஜார்ஜ் ஆஃப் தி ஜங்கிள்’ போன்ற ஹாலிவுட் படங்கள் மனதிற்குள் வந்துபோவதையும் தவிர்க்கமுடியவில்லை. 'TARZAN'-ன் நடுவில் உள்ள நான்கு எழுத்துகளை மாற்றிப்போட்டு ‘ஜாரா’ என்று ஜெயம்ரவிக்கு பெயர்வைத்தது ஹாலிவுட் படத்திற்கே ட்ரிப்யூட் செய்துவிட்டார் இயக்குநர்.\nடிவியில் வரும் புலி காட்சிகளை பார்த்துவிட்டு, நிஜத்தில் புலி வந்துவிட்டதென அம்பினால் டிவியை உடப்பது, நீச்சல் குளத்தில் இருக்கும் தண்ணீரை குடித்துவிட்டு துப்புவது, ஏசி ரூம் பிடிக்காமல் ஜன்னலைத் திறந்துவைப்பது என்று சில காட்சிகள் ஓகே. புலி வரும் சி.ஜி காட்சிகள் நேர்த்தி. ஆனால், சில 500 ரூபாய் நோட்டுகளைப் புரட்டும் காட்சியைக் கூட சி.ஜியில் உருவாக்கியிருப்பது ஆர்வக்கோளாறு.\n‘மனிதர்களுடைய குணங்கள் இல்லாத சில மனிதர்களின் கதை....’ என ஆரம்பத்தில் இடம்பெறும் நாசரின் வாய்ஸ் ஓவரும், கடைசியில் 'உலகெங்கும் வாழும் பழங்குடி ஆதிவாசி மக்களுக்கு சமர்ப்பணம்' என்ற டைட்டில் கார்டிலும் சொல்கிறார்கள். இந்த இரண்டும் நன்றாக இருக்கிறது. 'ஆதிவாசிகள்' என்ற பொருளடக்கத்தை 'கொஞ்சம் ஊறுகாய்' என்ற ரீதியிலேயே தொட்டிருக்கிறார்கள். முழுமையாக பழங்குடியின மக்களின் வாழ்க்கையையும், பிரச்னையும் காட்சிப்படுத்தத் தவறிவிட்டது.\nஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் 50-வது படம் என்பது எண்ணிக்கையில் ஓகே. ஆனால் ஒரே ஒரு பிஜிஎம் தவிர மற்ற இடங்களில் ஹாரிஸ் தென்படவில்லை. காடு சார்ந்த உணர்வை வெளிப்படுத்துவதற்குப் பதில் எலைட் இசைதான் ஒலிக்கிறது. ‘டேம் டேம்..’ ,‘யம்மா ஏ அழகம்மா..’ பாடல்கள் ரசிக்கும் ரகம். சயிஷாவுக்கும், தம்பி ராமையாவுக்கும் காட்டில் உணவு தேடி ஜெயம் ரவி ஓடும்போது ஒலிக்கும் தபேலா சற்று ஆறுதல். ஆனாலும் காட்டுக்குள் ஆப்பிள், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி எப்படி ஒரே இடத்தில் கிடைக்கிறது என்பது மட்டும்​ இயக்குநருக்கே தெரிந்த ரகசியம். ​\nமனிதர்களுடைய வாடையே படாத காட்டில் இருந்து வரும் மனிதன், இந்தப் பரபரப்பான நகரத்திற்குள் நுழைகிறார் என்பது ஹைவோல்டேஜ் ஒன்லைன். ஆனால், அதைத் திரைக்கதை வடிவத்திற்குள் கொண்டுவர ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார் இயக்குநர் விஜய்.\nபட்டணம் ரஷீதின் ஒப்பனையில் அழகான ஜெயம் ரவி, அழுக்கு முகத்துடன் 'பளிச்'சென பதிகிறார். காவ்யாவின் இண்டஸ்டிரி, காடு என ஏரியல் வ்யூக்களில் திருநாவுக்கரசின் கேமரா க்ளியர்\nசக ஆதிவாசிகள் குரங்குபோல நெஞ்சில் அடித்துக்கொள்வது, மரம் ஏறுவது, தாவுவது, குதிப்பது போன்ற காட்சிகளைப் பார்க்கும்போது, ஆதிவாசிகளின் அடிப்படை இயல்புகளைக்கூட இயக்குநர் ஆய்வு செய்யவில்லை என்பது தெரிகிறது. எமோஷனலாக மனதில் நச்செனப் பதியவேண்டிய படம். ஆனால், அண்ணன் மகளைக் காண அலைந்துகொண்டிருக்கும் சித்தப்பா, போலீஸ்காரரின் மகளைப் புலியிடம் இருந்து காப்பாற்றுவது, செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் கணவன் - மனைவியை நேரில் சந்திக்கவைத்து சேர்த்து வைப்பது, இதற்கு நடுவே இரண்டு பாடல்கள் வேறு, என ​பல​ காட்சிகள் வலிந்து திணித்த ரகம்.​ போலீஸ், ஃபாரஸ்ட் ஆஃபீஸர்கள் என்று எல்லாரையுமே பணக்காரர்கள் ஏவலுக்கு வேலை செய்யும் ரகங்களாகக் காட்டியிருப்பது சினிமாத்தனம்.​\nபுகழ், போட்டி, பொறாமை, வஞ்சம், வறுமை என்று எதுவும் இந்தக் காட்டுநாயகனான வனமகனுக்குத் தெரியாது​ என்கிறார்கள்​. அத்தோடு கதையும் தெரியாமல் போனதுதான் கொஞ்சம் நெருடல். ஆதிவாசிகள்... அவர்கள் இருப்பிடத்திற்கு வரும் ஆபத்து, இறுதியில் சுபம் என்ற வழக்கமான கதைதான் என்றாலும்​ இந்த​ ‘வனமக​னுடன் காட்டுக்குள் ஒரு வலம் வரலாம்.\nAs I Am Suffering From Kaadhal - பாலாஜி மோகனின் இந்த சீரீஸில் என்ன விசேஷம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/112630-the-real-story-of-reality-show-heroes-series-episode-5.html", "date_download": "2019-02-17T18:21:16Z", "digest": "sha1:T7B42YEYKECZDA5M4DIEH6XZ5SM25GQR", "length": 29544, "nlines": 435, "source_domain": "cinema.vikatan.com", "title": "“மார்ச்சுவரி போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி பண்ணுவார் வடிவேல் பாலாஜி..!” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை! அத்தியாயம்-5 | The real story of reality show heroes series episode 5", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:47 (04/01/2018)\n“மார்ச்சுவரி போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டே காமெடி பண்ணுவார் வடிவேல் பாலாஜி..” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை” - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nகலக்கப்போவது யாரு சீசன் 4ல தான் வடிவேல் பாலாஜி அறிமுகமானார். அந்த சீசன் எதிர்பார்த்தப்படி போகலை. வடிவேல் பாலாஜி அந்த சீசனோட வின்னரா இல்லைனாலும் வெளிய தெரிஞ்சார். அதுக்குக் காரணம், அவர் வடிவேலோட எல்லா மாடுலேஷனிலும் பேசுனதுதான். வடிவேல் வாய்ஸ்னா எல்லாரும், ‘வேணா... வலிக்கிது, அழுதுருவேன்...’னு ஒரே மாதிரிதான் பேசுவாங்க. ஆனால், வடிவேல் பாலாஜி நாய் சேகர், வண்டு முருகன், சூனா பானா என வடிவேல் சாரோட அத்தனை மாடுலேஷனிலும் கலக்குவார். அதுனாலதான் அவரை சீசன் 4 ஆடிஷனில் செலக்ட் செய்தோம்.\nஅவர் என்ன கான்செப்ட் கொண்டுவந்தாலும் அதோட சேர்த்து நடுவர்கள்கிட்ட பேசி, கேள்வி கேட்டு ஏதாவது பண்ணிட்டே இருப்பார். சீசன் 4ல நடுவர்களா இருந்த பாண்டியராஜன் சாரும் உமா ரியாஸ் மேடமும், ‘வடிவேல் பாலாஜிகிட்ட பார்த்துதான் பேசணும். அடுத்தடுத்து கவுன்ட்டர் கொடுத்துட்டே இருக்கார்’னு சொல்லுவாங்க. அந்த அளவுக்கு தைரியமா நடுவர்களையும் கலாய்ப்பார்.\nகலக்கப்போவது யாரு சீசன் 4 முடிஞ்சதும் அது இது எது ஷோல கலந்துக்கிட்டார் பாலாஜி. ‘சிரிச்சா போச்சு’வோட மிகப்பெரிய பில்லரே வடிவேல் பாலாஜிதான். இதுவரைக்கும் வடிவேல் பாலாஜி யாரையும் சிரிக்க வைக்காம போனதேயில்ல. சோலோவா வந்து சிரிக்க வைக்கிறதுதான் பாலாஜியோட ஸ்பெஷல். வடிவேலோட எல்லா கெட்டப்பையும் சிரிச்சாப் போச்சுல போட்டிருக்கார். கான்செப்ட் இல்லாத டைம்ல கெஸ்டுகள்கிட்ட, ஆங்கர்கிட்ட ஏதாவது பேசி சிரிக்க வெச்சிடுவார்.\nகெஸ்டுகளை சிரிக்க வைக்கிறதுக்காகவே சில டெம்ப்ளேட்ஸ் வச்சிருக்கார் பாலாஜி. அவர் லிப்ட்ல இருந்து வெளிய வந்ததும் சில சமயம் மூணு பேர்ல இரண்டு பேரு சிரிச்சிடுவாங்க. சிரிக்காத அந்த ஒருத்தர் பக்கத்துல போய், ‘என்ன டஃப் கொடுக்குறீயா’னு கேப்பார். அதுலையே அந்த கெஸ்ட்டும் சிரிச்சிடுவார்.\nமுன்னாடியெல்லாம் சிரிச்சா போச்சு ரவுண்டுல சிரிக்காம இருந்தா டி.வி கொடுப்பாங்க. அந்த டைம்ல வந்த எபிசோடுல யாராச்சும் சிரிக்காம இருந்தா, ‘ஒரு டிவிக்காக சிரிக்காம இருக்கியா.., நீ அந்த டிவியை வாங்கிட்டு போகும்போதே அது சுக்கு நூறா உடைஞ்சிரும்’னு சபிப்பார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க.\nமூணு கெஸ்ட்ல பெரும்பாலும் 2 ஆண், 1 பெண் வருவாங்க. மூணு பேருக்கும் கை கொடுக்கப்போவார். 2 ஆண்களுக்கும் கை கொடுத்துட்டு, பொண்ணுக்கு கை கொடுக்க போகும்போது மட்டும் வானத்தைப் பார்த்து, தரையைப் பார்த்து வெட்கப்படுவார். அதுல சிலர் சிரிச்சிடுவாங்க.\nபாலாஜி பல சமயம் லேடி கெட்டப் போடுவார். அந்த டைம் கெஸ்ட்டா வர ஆண்கள்கிட்ட, ‘என்ன குறுகுறுனு பாக்குற’, ‘என்னய்யா உன் டேஸ்ட் இவ்வளவு மட்டமா இருக்கு’, ‘நீ எதிர்பார்க்குறது என்கிட்ட இல்ல’னு சொல்லுவார். எல்லாரும் சிரிச்சிருவாங்க. இப்படி சில டெம்ப்ளேட்ஸ் வச்சுக்கிட்டு வொர்க் பண்ணுவார்.\nவடிவேல் கெட்டப் போடுறதுக்கு சமமா லேடி கெட்டப் போடுறதுக்கும் அதிகம் ஆர்வம் காட்டுவார் பாலாஜி. லேடிஸ் என்ன என்ன யூஸ் பண்றாங்க, காஸ்ட்டியூம்ஸ் எப்படி பண்றது, மேக்கப் எப்படி பண்றதுனு எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணுவார். சிரிச்சா போச்சுல லேடி கெட்டப் போடுறதுக்கு பல பேர் யோசிப்பாங்க. மீசை, தாடியை எடுக்கணும், வீட்டுல திட்டுவாங்கனு பல காரணங்கள் சொல்லுவாங்க. இப்போவரைக்கும் நான் என்ன கெட்டப் சொன்னாலும், எப்போ லேடி கெட்டப்போட சொன்னாலும் பாலாஜி பண்ணுவார். அதுதான் அவரோட ஸ்பெஷல். லேடி கெட்டப் போடுறதுக்கு சகிப்புத்தன்மை இருக்கணும். பாலாஜிகிட்ட அது நிறையவே இருக்கு.\n‘அது இது எது’க்கு கெஸ்ட்டா வர பல பேர், வந்ததும் இன்னைக்கு வடிவேல் பாலாஜி வராறானுதான் முதலில் கேட்பாங்க. அதுதான் பாலாஜியோட வெற்றி. காமெடி பண்ற பல பேரோட ரியல் லைஃப் ரொம்ப சோகமா இருக்கும்னு சொல்றதுக்கு மிகச் சிறந்த உதாரணம் வடிவேல் பாலாஜியோட வாழ்க்கைதான். கலக்கப்போவது யாரு சீசன் 4, அது இது எது ஆரம்பத்தில் பாலாஜி, பிணவறையில் போஸ்ட்மார்ட்டம் பண்ற டிப்பார்ட்மென்ட்ல வேலை பார்த்தார். அதுக்கப்பறம் அதை விட்டுட்டு முழு நேர வேலையா இதை பண்ணிட்டு இருக்கார். எனக்கு அது லேட்டாத்தான் தெரியும். அப்போதான் நான் யோசிச்சேன், எப்படி அங்க பிணங்களை போஸ்ட்மார்ட்டம் பண்ணிட்டு இங்க வந்து காமெடி பண்ணிட்டு இருந்தார்னு. அதை நினைக்கும்போது ரொம்ப ஆச்சர்யமா இருந்துச்சு.\nவடிவேல் மாதிரி பண்ற பல பேர் மத்தியில பாலாஜி மட்டும்தான் நல்லா ரீச்சானார். அதுக்குக் காரணம் வடிவேல் மாதிரி தத்ரூபமா பாலாஜி பண்ணாததுதான். அவரோட மாடுலேஷனை மட்டும் வச்சுக்கிட்டு ஸ்பாட்ல நம்மகிட்ட பேசுறவங்களை செமையா கலாய்ச்சு விட்டுருவார். அப்படித்தான் பாலாஜி அதிகமா மக்களை ரசிக்க வச்சார். யார் என்ன சொன்னாலும் டக்குனு கலாய்ச்சி விட்டிருவார். அதுக்காகவே பலபேர் உஷாரா இருப்பாங்க.\nசிரிச்சா போச்சுல அடிக்கடி பாலாஜிக்கு ஒரு சோதனை நடக்கும். அவரோட நேரத்துக்குன்னே வருகிற கெஸ்ட் எல்லாரும் வயசானவங்களா இருப்பாங்க. அந்த நேரத்துல அவங்ககிட்ட,‘வயசான காலத்துல வீட்டுல உக்காந்து டி.வி பாத்தோமா, பேர புள்ளைங்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்தோமானு இருக்கணும். அதைவிட்டுட்டு உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை. அதுவும் நான் வர எபிசோடுக்கு உங்களை யார் வரச்சொன்னா’னு கேட்பார். அப்பறம் ஒரு தடவை மூணு கெஸ்ட்ல இரண்டு பேரை சிரிக்க வச்சுட்டார். அதுல ஒரு பொண்ணு மட்டும் சிரிக்கலை. அவரும் எவ்வளவோ முட்டி மோதி பார்த்தார், ஒண்ணும் நடக்கலை. அப்போதான் ஆங்கர் பாலாஜிகிட்ட, ‘அவங்களுக்கு தமிழ் தெரியாது’னு சொல்லுவார். அப்போ ஒரு ரியாக்‌ஷன் கொடுப்பார் பாலாஜி, அல்டிமெட்டா இருக்கும்.\nபாலாஜிக்கு சில பட வாய்ப்புகள் வந்துட்டு இருக்கு. ‘சின்ன, சின்ன ரோல்கள் பண்ணி பாலாஜி மேல இருக்கிற எதிர்பார்ப்பு வீணாகிடக்கூடாதுனு நல்ல வாய்ப்பு வரும்போது பண்ணு’னு சொன்னேன். அதுக்காகக் காத்திருக்கிறார் பாலாஜி. god bless you balaji\nரியல் எஸ்டேட், கோபிநாத், தனுஷ், பொறுமை... தி மேக்கிங் ஆஃப் பழனி பட்டாளம்.. - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nலைகா வேலையை விட்டுவிட்டு ரஜினியின் ‘வருங்கால கட்சி’யில் இணைந்தது ஏன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/gaja-cyclone-relief-sun-network-donation/12321/", "date_download": "2019-02-17T17:28:47Z", "digest": "sha1:Q2YUVOW2BKWTE4S3XQNRZ3S2JZTFFGGA", "length": 5075, "nlines": 115, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sun Nwtwork Gaja Relief : சன் நெட்ஒர்க் கொடுத்த நிதியுதவி", "raw_content": "\nHome Latest News கஜா புயலுக்காக சன் நெட்ஒர்க் கொடுத்த நிதியுதவி – அடேங்கப்பா இத்னை கோடியா\nகஜா புயலுக்காக சன் நெட்ஒர்க் கொடுத்த நிதியுதவி – அடேங்கப்பா இத்னை கோடியா\nSun Nwtwork Gaja Relief : கஜா புயல் நிவாரண நிதியாக சன் நெட்ஒர்க் மிக பெரிய தொகையை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் அம்மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.\nஇதனால் அம்மாவட்ட மக்களுக்காக நடிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் தற்போது சன் நெட்ஒர்க் நிறுவனமும் நிவாரண நிதியாக ரூ 2 கோடியை அளித்துள்ளது. இதனால் சன் நெட்ஒர்க்கிற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\n#சன் குழுமம் சார்பில் ‘கஜா’ புயல் நிவாரணப் பணிக்கு ரூ.2 கோடி நிதி;\nPrevious articleநவ.30 – முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை\nNext articleசத்தம் இல்லாமல் டெல்டா மக்களுக்கு உதவிய பிரசாந்த்.\nபுருவத்தில் ஒரு கோடு, தளபதி 63-க்காக கெட்டப்பை மாற்றிய விஜய் – ட்ரெண்டாகும் புகைப்படம்.\nஅர்ஜுன் மீது மீ டூ புகார்.. அம்பலமான நடிகையின் வண்டவாளம் – ரசிகர்கள் அதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/06/13/clinton.html", "date_download": "2019-02-17T17:35:54Z", "digest": "sha1:EORRUB6V3G5I7CZNB4G3CN4XFMTSUBDC", "length": 14125, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "21ம் நூற்றாண்டை இந்தியா அலங்கரிக்கும்: கிளிண்டன் புகழாரம் | events in india to shape 21st century says clinton - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n25 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n45 min ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\n21ம் நூற்றாண்டை இந்தியா அலங்கரிக்கும்: கிளிண்டன் புகழாரம்\nஇந்தியாவில் நடக்கும் நிகழ்வுகள்தான் 21ம் நூற்றாண்டை அலங்கரிக்கப் போகின்றன என்று அமெரிக்கமுன்னாள் அதிபர் பில் கிளிண்டன் புகழ்ந்துள்ளார்.\nகுஜராத் பூகம்பப் பேரழிவிற்கு நிதி திரட்டும் ஒரு முயற்சியாக, அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பு ஒன்றுநடத்திய இரவு விருந்தின் போதுதான் கிளிண்டன் இவ்வாறு கூறினார்.\nஅமெரிக்க அதிபராக இருந்த போது, இந்தியாவிற்கு வருகை தந்த கிளிண்டனை இந்தியர்களின் கலாச்சாரமும்உபசரிப்பும் வெகுவாகவே கவர்ந்து விட்டன. அதனாலேயே பூகம்பம் ஏற்பட்ட குஜராத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம்திரும்பவும் விசிட் செய்தார்.\nபூகம்பத்தில் பாதிக்கப்பட்ட பூஜ் பகுதிகளையும், மக்களையும் கண்டு கலங்கிய கிளிண்டன், அமெரிக்காதிரும்பியதுமே இவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் சுறுசுறுப்பாக இறங்கினார். அமெரிக்காவில் வாழும்இந்தியர்கள் பூகம்ப நிதி கொடுக்க வேண்டும் என்று கிளிண்டனே வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்தார்.\nஇதையடுத்து, பூகம்ப நிவாரண நிதி திரட்டுவதற்காக ஒரு விருந்தை நடத்த, கடந்த பிப்ரவரி மாதம்ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைப்பு முடிவுசெய்தது. பில் கிளிண்டன் இந்த விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அவ்வமைப்பு அழைப்பு விடுத்தது. பெருத்த மகிழ்ச்சியுடன் கிளிண்டனும் விருந்தில்கலந்து கொண்டார்.\nவிருந்தின் போது, குஜராத் பூகம்பப் பேரழிவு சம்பந்தமான 40 புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்படக் கண்காட்சிஒன்றும் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியைக் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார் கிளிண்டன்.விருந்தையொட்டி, இசை நிகழ்ச்சிக்கும் பேஷன் ஷோவுக்கும் இந்த அமெரிக்கவாழ் இந்திய அமைப்பு ஏற்பாடுசெய்திருந்தது.\nஇந்த இரவு விருந்தில் சுமார் 700 பேர் கலந்து கொண்டனர். இந்த விருந்தின்போது மட்டும், ரூ.6.5 கோடி நிதிதிரட்டப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.50 கோடி நிதி திரட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/sep/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-16-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-1071-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-1-2998047.html", "date_download": "2019-02-17T18:18:28Z", "digest": "sha1:U6O63VI7RIZSMBSPYNJ2EMHGJKKXXY5V", "length": 21719, "nlines": 54, "source_domain": "www.dinamani.com", "title": "பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: குமரி மாவட்டத்தில் 16 இடங்களில் மறியல்: 1071 பேர் கைது; 1 - Dinamani", "raw_content": "\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: குமரி மாவட்டத்தில் 16 இடங்களில் மறியல்: 1071 பேர் கைது; 12 பேருந்துகள் உடைப்பு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, குமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை 16 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. 1,071 பேர் கைது செய்யப்பட்டனர். மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் 12 பேருந்துகள் சேதமடைந்தன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும், திங்கள்கிழமை (செப்.10) பந்த் நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.\nநாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் செல்லசாமி தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், நகரத் தலைவர் அலெக்ஸ், மாவட்டதுணைத் தலைவர் மகேஷ்லாசர், மகளிர் அணித் தலைவி தங்கம் நடேசன், மாவட்டக் குழு உறுப்பினர் அந்தோணி, மதிமுக மாவட்டச் செயலர் வெற்றிவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இசக்கிமுத்து, சிபிஎம்எல் மாவட்டச் செயலர் அந்தோணி முத்து உள்பட ஏராளமானோர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட சுமார் 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nகருங்கலில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் கிள்ளியூர் தொகுதி எம்எல்ஏ ராஜேஸ்குமாரும், திங்கள்நகரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பிரின்ஸ் எம்எல்ஏவும், கலந்துகொண்டனர். அவர்களையும் மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீஸார் கைது செய்தனர். இதே போல், கோட்டாறு, திட்டுவிளை, மார்த்தாண்டம், மேல்புரம், குழித்துறை, கண்ணநாகம், நடைக்காவு, புதுக்கடை, நித்திரவிளை, ஈத்தாமொழி, கொட்டாரம் உள்பட 16 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.\nஇந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து மறியலில் பங்கேற்ற 144 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 1,071 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nபந்த்க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சின்னமுட்டம், தேங்காய்பட்டணம், குளச்சல் ஆகிய துறைமுகங்களை சேர்ந்த விசைப்படகு மீனவர்களும், நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.\nகுலசேகரத்தில்... குலசேகரம் கான்வென்ட் சந்திப்பில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு திருவட்டாறு மேற்கு வட்டாரத் தலைவர் காஸ்டன் கிளிட்டஸ் தலைமை வகித்தார் இதில், திமுக திருவட்டாறு ஒன்றியப் பொறுப்பாளர் ஜாண்பிரைட், மாவட்ட பிரதிநிதி ஜோஸ்எட்வர்டு, மாவட்ட திமுக விவசாய தொழிலாளரணி அமைப்பாளர் அலாவுதின், ஒன்றிய மீனவரணி அமைப்பாளர் றாபி, குலசேகரம் நகர காங்கிரஸ் தலைவர் விமல் ஷெர்லின் சிங், மார்க்சிஸ்ட் கமியூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின் தாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 65 பேர் கைது செய்யப்பட்டனர்\nதிருவட்டாறு: பேருந்து நிலைய சந்திப்பில் நடைபெற்ற மறியலுக்கு திருவட்டாறு கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெகன்ராஜ் தலைமை வகித்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் புஷ்பலீலா ஆல்பன், குமரி மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலர் ஜ.ஜி.பி. ஜாண்கிறிஸ்டோபர், திமுக மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பொன்மனை பேரூர் செயலர் ஜாண்சன், காங்கிரஸ் மாநில பொதுகுழு உறுப்பினர் ரெத்தினகுமார், ஜ.என்.டி.யூ.சி மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், விவசாய காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலர் வினு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 74 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஅருமனை: அருமனை அஞ்சலக சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டார செயலர் ஜெயராஜ் தலைமை வகித்தார். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆர். லீமாரோஸ், முழுக்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் மரிய செல்வி விலாசினி, மாவட்டக் குழு உறுப்பினர் சசிகுமார், மேல்புறம் ஒன்றிய திமுக செயலர் சிற்றாறு ரவிச்சந்திரன், அருமனை நகர திமுக செயலர் பி.ஏ. தேவதாஸ், காங்கிரஸ் நிர்வாகிகள் கமலன், சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 71 பேர் கைது செய்யப்பட்டனர்.\nதிங்கள்நகரில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு குளச்சல் சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ் தலைமை வகித்தார். முன்னாள் எம்.பி. பெல்லார்மின் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர்கள் கிளாட்சன், ஜெரால்டு, கென்னடி, ஆர்.எம். டென்னிஸ், மீனவரணி தலைவர் ஜோசப்மணி, இளைஞரணி தலைவர் நரேந்திரதேவ், மாவட்ட துணைத் தலைவர் வேலுபிள்ளை, திமுக ரமேஷ்பாபு, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிவானந்தம், வழக்குரைஞர் புஷ்பதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nமறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 110 பேரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, குளச்சல் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் பேரணியாக ரவுண்டானா, ராதாகிருஷ்ணன் கோயில் சாலையை சுற்றி வந்து திங்கள்நகர் பேருந்து நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதக்கலையில் பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் தலைவர் ஹனுகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ் தொடங்கிவைத்து பேசினார். தொடர்ந்து, கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலர் சுஜா ஜாஸ்மின், மதிமுக ஜே.பி. சிங் , காங்கிரஸ் கட்சி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் லாரன்ஸ், ராஜேஷ்குமார், காந்தி இயக்கம் வழக்குரைஞர் பெல்ஜின், முஸ்லிம் லீக் அப்துல் ரஸீது, முன்னாள் எம்.பி. பெல்லார்மின் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் போராட்டம் குறித்து பேசினர்.\nபோராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சைமைன்சைலஸ், ராஜன், சேது, அரங்கசாமி, நாகராஜன், காளிபிரசாத், திமுக நகரச் செயலர் மணி, முன்னாள் எம்.எல்.ஏ. ரெஜினால்டு, முன்னாள் நகர்மன்ற தலைவர் ரேவன்கில், ஒன்றியச் செயலர் அருளானந்தஜார்ஜ், வர்க்கீஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். தக்கலை காமராஜர் பேருந்து நிலையம் முன்பிருந்து மறியல் போராட்டம் நடத்தினர். மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உள்பட 92 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nநீதிமன்ற பணி புறக்கணிப்பு: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பத்மநாபபுரம் நீதிமன்ற பணிகளைப் புறக்கணிப்பதாக வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் தினேஷ் தெரிவித்தார்.\nபேருந்து மீது கல்வீச்சு: தக்கலை பகுதியில் 4 அரசுப் பேருந்துகள் மீது கல்வீசி கண்ணாடிகளை சேதப்படுத்தியதாக காட்டாத்துறையைச் சேர்ந்த சசியை போலீஸார் கைது செய்து விசாரணை\nகுமரி மாவட்டம் கொட்டாரம் சந்திப்பில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅகஸ்தீசுவரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.பி. ராஜஜெகன் தலைமை வகித்தார். மாநில வர்த்தக காங்கிரஸ் துணைத் தலைவர் ஏ.எம்.டி. செல்லத்துரை, வடக்கு வட்டாரத் தலைவர் காலபெருமாள், மாவட்ட விவசாய தொழிற்சங்க செயலர் மலவிளை பாசி, அகஸ்தீசுவரம் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் செயலர் எஸ்.எஸ். சந்திரன், ஒன்றியக் குழு உறுப்பினர் ரகுநாதன், காங்கிரஸ் நிர்வாகிகள் அரிகிருஷ்ணபெருமாள், பாக்கியசெல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nகுழித்துறையில் நடந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டாரச் செயலர் வீ. அனந்தசேகர் தலைமை வகித்தார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மார்த்தாண்டம் வட்டார குழு உறுப்பினர்கள் இ. பத்மநாபபிள்ளை, ஏ. வின்சென்ட், குழித்துறை நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள், களியக்காவிளை பேரூராட்சி முன்னாள் உறுப்பினர்கள், காங்கிரஸ் மாவட்டச் செயலர் இ.ஜி. ரவிசங்கர், காங்கிரஸ் சேவாதள மாவட்டத் தலைவர் ஜோசப் தயாசிங், குழித்துறை நகர திமுக செயலர் பொன். ஆசைத்தம்பி, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் கிள்ளியூர் வட்டாரத் தலைவர் வழக்குரைஞர் எஸ். ராஜசேகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளைஞரணி நிர்வாகி டேவிட் உள்பட பலர் கலந்து கலந்துகொண்டனர்.\nஇப்போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 77 பேரை போலீஸார் கைது செய்தனர். கொல்லங்கோடு பகுதியில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு செயலர் விஜயமோகன் தலைமை வகித்தார். மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 35 பேரை கொல்லங்கோடு போலீஸார் கைது செய்தனர். நடைக்காவு சந்திப்பில் நடந்த சாலை மறியல் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். இங்கு சாலை மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 47 பேரை கொல்லங்கோடு போலீஸார் கைது செய்தனர்.\nபுத்தக வாசிப்பு பழக்கம் மாணவர்களை நல்வழிப்படுத்தும்'\nபுனித சவேரியார் கத்தோலிக்க கல்லூரியில் பட்டமளிப்பு\nவாக்கு ஒப்புகைச் சீட்டு கருவி விழிப்புணர்வு முகாம்\nகருங்கல் அருகே முதியவர் கொலை: தொழிலாளி கைது\nகுமரியில் ரூ.32.89 லட்சம் மதிப்பில் பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் அளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://domesticatedonion.net/tamil/author/admin/page/2/", "date_download": "2019-02-17T18:16:02Z", "digest": "sha1:PJEUKFXXKYMPC4D2WUY7Q2M276KB74V6", "length": 6397, "nlines": 49, "source_domain": "domesticatedonion.net", "title": "வெங்கட் – Page 2 – உள்ளும் புறமும்", "raw_content": "\nநாஸாபுதிதாக Eyes on Solar System என்ற விளக்க தளத்தை வெளியிட்டிருக்கிறது. நாம் சூரியக் குடும்பத்தைப் பற்றி நிறைய படித்திருப்போம். இருந்தபோதிலும் முப்பரிமாணத்தில் இதைப் பார்ப்பது நம் புரிதலை மேம்படுத்தும். இந்தத் தளத்தைப் பற்றிய விளக்கத்தை இங்கே யூட்யூப் விடியோவில் பார்க்கலாம்....\nPosted by வெங்கட் | November 26, 2011 | அறிவியல்/நுட்பம், நகைச்சுவை | 2 |\nவட அமெரிக்காவில் இலையுதிர்காலங்களில் பரவலாகக் காணப்படுவது. நாங்கள் பயணித்த ப்ரூஸ் வழித்தடத்தின் நெடுக குட்டிப் பாம்புகள் நெளிந்தன. அங்கே இறைதேடக் காத்திருக்கும்...\nஎன் வீட்டில் பூத்த வாண்டா ஆர்க்கிட். முதற்பூ பூக்க ஐந்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/11/i.html", "date_download": "2019-02-17T18:16:22Z", "digest": "sha1:G75TLEJ7V73AR2F5GLRGTBF4QK7F563P", "length": 24591, "nlines": 260, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: ஆணி ஜாஸ்தியானா - (சுய புராணம் I)", "raw_content": "\nஆணி ஜாஸ்தியானா - (சுய புராணம் I)\nஎன்னன்னே தெரியலப்பா, ஹாலிடே சீசன் ஆபர்ன்னு ஒவ்வொரு நாளும் ஏழெட்டு ஈமெயில் மட்டும் வருது, ஆனா அந்த ஹாலிடேஸ் எப்பன்னே தெரியல, ஆபிஸ்ல வேல மட்டும் கொறஞ்ச பாடில்ல. ஊருக்குள்ள அவன் அவன் ஒரே ஒரு பாஸ வச்சிக்கிட்டே சங்க அத்துக்கிட்டு திரியறானுக, நாலு பாஸ் இருக்கற நான் படுற அவஸ்த இருக்கே.....\nகொலாபரேசன் வோர்க்குன்னுட்டு நாலு காம்பெனில இருந்து நாலு பாசு நமக்கு, அதுல ஒருத்தரு நம்ம மேல பிரியப்பட்டு ஒரு பார்டிக்கு கூப்பிட்டாரு, பார்ட்டின்னா அந்த பார்ட்டி இல்லங்க, வேல விசயமா எதோ ஒரு டிஸ்கஷனாம், அது முடிஞ்சதும் பார்டியாம்னு சொல்லியிருந்தாரு, மறந்துடாம இருக்கனும்ன்னு ஒரு மெமோ வேற அடிச்சு குடுத்திருந்தாரு. நமக்குதான் எந்த எடத்துக்கும் நேரத்துக்கு போற பழக்கம் இல்லையே, ஆனா பார்டிக்கு நேரத்துக்கு போயிரனும்ன்னு கூட வேல பாக்குற நம்ம நண்பருக்கிட்டையும் சொல்லி வச்சிருந்தேன். பார்ட்டி சரியா ராத்திரி எட்டு மணிக்கு ஆரம்பிக்குது, நாம போற எடம் ஒரு மணி நேர வண்டி ஓட்டம், சரி அப்போ ஆறு மணிக்கெல்லாம் புறப்படனும்னு சரியா நேரத்துக்கே வண்டில ஏறிட்டோம், எல்லாம் ஒரு முன்ஜாக்கிரததான்.\nவண்டில ஏறி நம்ம நண்பருக்கிட்ட மெமோவ பாத்து GPS ல அட்ரெஸ போடுப்பான்னு சொல்லிட்டு, வண்டிய கெளப்பிட்டேன். அவரும் நவிகேசன் எல்லாம் போட்டு வச்சாரா சரியா ஆறு நாப்பதுக்கெல்லாம் லோகேசன் போயிட்டோம். அது நம்ம பாஸோட ஆபிஸ், அங்க பார்த்தா பார்டிக்கான அடையாளம் எதுவுமே இல்ல. என்ன வம்பாபோச்சே நம்ம நேரத்துக்கே வந்துட்டம் போலிருக்கே, இப்போ என்ன செய்யலாம்னுட்டு சரி ஆபிஸ சுத்திப்பார்போம்ன்னு கொஞ்ச நேரம் சுத்தினோம், ஆபீஸ்ல செக்கியூரிட்டிய தவிர ஒரு ஈ காக்கா கூட இல்ல, அப்பத்தான் திடீர்ன்னு ஒரு ஞானம் வந்து அந்த மெமோவ எடுத்து பார்த்தேன். மெமோ ஸ்லிப்புல மேலே ஹெட்டர்ல இருக்கற அட்ரசுக்கு நம்ம மாப்ள நவிகேசன் போட்டிருக்கறது அப்பத்தான் தெரிஞ்சிச்சு, கீழே லோகேசன் அப்புடின்னு வேற ஒரு ஹோட்டல் பெயர் போட்டிருக்கு, மறுபடியும் அதுக்கு நேவிகசன் போட்டோம், ஒரு மணிநேர தூரம்ன்னு வந்திச்சு, நல்ல வேளை நேரத்துக்கே வந்ததுன்னு நெனச்சிக்கிட்டு, மறுபடியும் கெளம்பினோம்.\nஎப்படியும் எட்டு மணிக்கு கரெக்டா போயி சேந்திடனும்ன்னு , வேகமாவே வண்டி ஓட்டினேன், டான்னு எட்டு மணிக்கு ஹோடெல்ல, நாங்க போறப்போ எல்லாரும் சாப்பிட்டுட்டு இருக்காங்க, நம்ம பாஸூ நம்மள கேவலமா ஒரு லுக்கு விட்டுட்டு, வந்ததுதான் வந்துட்டீங்க சாப்பிடுங்கன்னு சொன்னாரு, என்னாடா இது நாம கரெக்டா நேரத்துக்கு வந்தும் இந்தாளு இப்படி சொல்றாரேன்னு யோசிச்சிக்கிட்டே சாப்டோம். அப்போதான் நம்ம நண்பர் சொன்னாரு, நாம லேட் ஆனதுல டிஸ்கசன சாப்பாட்டு அப்புறம் ஷிபிட் பண்ணிட்டாங்க போல அதுதான் பாஸ் கடுப்பா இருக்காருன்னு, அதுவும் சரிதான்னு நினச்சிக்கிட்டு, சாப்பிடவும் முடியாம விடவும் முடியாம இருந்த ஐட்டங்கள் ஒன்னொன்னா டேஸ்ட் பார்த்திட்டு வந்திட்டோம், அப்புறம் ஒம்பது மணி, பத்து மணி ஆகுது பார்ட்டில தான் இருக்காங்களே தவிர டிஸ்கஷன் பத்தி ஒரு தகவலும் இல்ல, அப்புறம் பதினோரு மணியும் தாண்டிரிச்சு, ஆளாளுக்கு கெளம்பி போய்க்கிட்டே இருக்காங்க, நடுவுல நம்ம பாஸும் கெளம்பிட்டாரு, சரி டிஸ்கசன் காலின்னு நெனச்சிட்டு நாங்களும் வண்டி ஏறிட்டோம். அப்போதான் நம்ம நண்பர் மறுபடியும் மெமோ எடுத்துப் பார்த்தாரு. அதுல\nஅப்புடின்னு போட்டிருந்திச்சு, அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..\nஈ லோகத்தில் உள்ள பாஸூ எல்லாரும் பொறம்போக்கு பாஸு ஆயி.....\nடிஸ்கி: இந்த கொடுமைய மறக்க படம் பார்க்க போயி பட்ட கொடும அடுத்த வாரம்.\nசமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க...\n////சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... ////\nடாக்டரே யார் நின்னா என்ன ஆனா சமந்தாவை பாக்கிற பார்வை சரியில்லை ஹி.ஹி.ஹி.ஹி\n//// அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..////\nடாக்டரே நல்லாத்தான் பல்பு வாங்கியிருக்கீங்க..........\nசுவாரஸ்ய தொகுப்பு அப்பறம் ஒன்னு சொல்லனும் உங்கள் கடந்த பதிவுக்கு என்னால் கமண்ட் போட முடியவில்லை என் ஜடியில் போட முடியாதுனு மேசேஜ் சொன்னது என்ன ப்ராப்ளம் இப்ப ஓக்கே(அதனால் தானே கமண் போட்டு இருக்கேன்)\nசெம பல்பு - (நம்மெல்லாம் யாரு ப்ரீயா கொடுத்தா பினாயில்யே குடிபோம்லே) எப்பவுமே சோத்துமேல தான் கண்ணு என்ன பண்ண... ஹிம்.\n////சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... ////\nஎட்றா அந்த வீச்சருவாளை எலேய் சன்முகப்பாண்டி எட்றா வண்டியை.....\nகம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்\n////சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... ////\nடாக்டரே யார் நின்னா என்ன ஆனா சமந்தாவை பாக்கிற பார்வை சரியில்லை ஹி.ஹி.ஹி.ஹி////\nவிடுங்க பாஸ்... நல்ல பொண்ணு..\n//// அப்புறம்தான்யா வெளங்கிச்சு பாசு ஏன் நம்மள அப்படி மொறச்சு பார்த்தார்ன்னு. மெமோ நம்ம கையிலேயே ஒரு வாரமா இருந்திருக்கு, ஆனா தலையில இருந்தது எல்லாமே சாப்பாட்டு நேரம் மட்டும்தான், நாங்களும் கரெக்டா அந்த நேரத்துக்கே போய் சேர்ந்திருக்கோம். அப்புறம் உண்மைய எடுத்துச்சொல்லி நம்ம பாஸ சமாளிக்க நாங்க பட்ட பாடு இருக்கே..////\nடாக்டரே நல்லாத்தான் பல்பு வாங்கியிருக்கீங்க..........//\nவாங்கின பல்புகள வச்சு ஒரு பாக்டரி போடலாம்னு இருக்கேன்..\n//சுவாரஸ்ய தொகுப்பு அப்பறம் ஒன்னு சொல்லனும் உங்கள் கடந்த பதிவுக்கு என்னால் கமண்ட் போட முடியவில்லை என் ஜடியில் போட முடியாதுனு மேசேஜ் சொன்னது என்ன ப்ராப்ளம் இப்ப ஓக்கே(அதனால் தானே கமண் போட்டு இருக்கேன்)///\nஎன்னண்ணே தெரியல பாஸ்.. இந்த ப்ளாக்கர் அப்பப்போ எதாச்சு தலைவலி குடுத்துக்கிட்டே இருக்கு..\n//எப்பவுமே சோத்துமேல தான் கண்ணு என்ன பண்ண... ஹிம்.//\nMANO நாஞ்சில் மனோ said...\n////சமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க... ////\nஎட்றா அந்த வீச்சருவாளை எலேய் சன்முகப்பாண்டி எட்றா வண்டியை.....///\nஅண்ணன் மறுபடியும் டென்சன் ஆகிட்டாரே..\nகம்பியூட்டர் குளறுபடியால் கடந்த சில நாட்கள் பதிவுலகப் பக்கமோ,ஏனைய செய்தி தளங்களுக்கோ வர முடியவில்லை.இன்று சரியாக்கி விட்டோம்.தொடரும்\nவணக்கம் ஐயா.. உங்கள காணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்தோம், கம்பியூட்டர் பன்ன வேலையா அது.\nஎன்னய்யா நீரு, நான் சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிக்கிட்டு..\nபுட்டி பாலு ரொம்ப ப்ளட் வந்துச்சாய்யா.... சம்பளம் வாங்கறோம்ல... கொஞ்சமாச்சும் அவங்களுக்காக வேல பாக்கலாம்.....\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து தளங்கள்\nசமந்தா பின்னாடி நீ நிக்ரதுனால சமந்த அழகுல கொறஞ்சு ஒன்னும் போகல\nசமந்தா பின்னாடி நிக்கறது நான்தான்னு சொன்னா நம்பவா போறீங்க...///காலை வணக்கம்\"அவங்க\" பின்னாடி தான் நீங்க நிக்கணும்னு விதி இருந்தா அத பிரமனால கூட மாத்த முடியாதுன்னு தெரிஞ்சுக்குங்க\"அவங்க\" பின்னாடி தான் நீங்க நிக்கணும்னு விதி இருந்தா அத பிரமனால கூட மாத்த முடியாதுன்னு தெரிஞ்சுக்குங்கஹி\nவணக்கம் ஐயா.. உங்கள காணோம்ன்னு தேடிக்கிட்டு இருந்தோம்,கம்பியூட்டர் பன்ன வேலையா அது.///எனக்கு கம்பியூட்டர் தண்ணி காட்டுச்சு.உங்களுக்கு சாப்பாட்டு ரூபத்தில காட்டியிருக்குஎன்ன செய்ய\nஉங்க நுரை டப்பா எப்படி இருக்கு\nசாப்பாடு தான் நமக்கு முக்கியம்...\nஅத விட்டுட்டு meeting-ஆ முக்கியம்\nஓ... இதான் சமந்தாவா... என்ன சமஞ்சாப்பல\n//இந்த கொடுமைய மறக்க படம் பார்க்க போயி பட்ட கொடும அடுத்த வாரம்.\nசந்தானம் படம் போட்டு ஓட்டு கமெண்ட் கேட்கும் பாணி செம\nஆணி ஜாஸ்தியானா - (சுய புராணம் I)\nநிர்வாண மிருக நேயமும் இளைய தளபதி பிளாட் ஜெனேரேட்டர...\nநாம் சுதந்திரம் பெற்றோமா அடிமைப் படுத்தப்பட்டோமா\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2018/04/blog-post_404.html", "date_download": "2019-02-17T18:27:13Z", "digest": "sha1:PP35AMFQEMY4N4FRJWHWV5HKHWEDQZA2", "length": 12447, "nlines": 54, "source_domain": "www.battinews.com", "title": "மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nமத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்வதற்கு சர்வதேச காவல் துறையினரால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய சிவப்பு அறிவித்தல் 2018-04-20T14:59:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2019-02-17T19:10:54Z", "digest": "sha1:TLWZNPEY6NPPI2BYLXKIZVXA3A3LBN33", "length": 24539, "nlines": 104, "source_domain": "www.namadhuamma.net", "title": "அம்மாவின் பிறந்தநாள் விழாவை பெண்கள் எழுச்சி தினமாக கொண்டாட மகளிரணி தீர்மானம்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nஅம்மாவின் பிறந்தநாள் விழாவை பெண்கள் எழுச்சி தினமாக கொண்டாட மகளிரணி தீர்மானம்…\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாள் விழாவை பெண்கள் எழுச்சி தினமாக கொண்டாடுவது என கழக மகளிரணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.\nஇதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து கழக மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கழக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்ஙதியானந்த் எம்.பி. தலைமை வகித்தார். கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கழக மகளிர் அணி இணை செயலாளரும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான டாக்டர் வி.சரோஜா, கழக மகளிர் அணி இணை செயலாளர் சக்தி கோதண்டம், கழக மகளிர் அணி துணை செயலாளரும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி, கழக மகளிர் அணி துணை செயலாளர்கள் கே.எம்.கலைச்செல்வி, டி.சகுந்தலா, டாக்டர் அ.அழகு தமிழ்செல்வி, எல்.ஜெயசுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகடலூர் மேற்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் செல்வி ராமஜெயம், ஈரோடு மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா பரமசிவம், அரியலூர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜீவா அரங்கநாதன் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். கழக அமைப்பு செயலாளரும், மீன்வளம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சருமான டி.ஜெயக்குமார், கழக இலக்கிய அணி செயலாளரும், கழக செய்தி தொடர்பாளருமான பா.வளர்மதி, கழக அமைப்பு செயலாளர் ஜெ.சி.டி.பிரபாகர், அண்ணா தொழிற்சங்க பேரவைத் தலைவர் தாடி ம.ராசு, கழக அமைப்பு சாரா ஒட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன், கழக செய்தி தொடர்பாளர் நிர்மலா பெரியசாமி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நாகப்பட்டினம் மாவட்ட மகளிர் அணி செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ம.சக்தி நன்றி கூறினார்.\nகூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஉலகே வியக்கும் வண்ணம் வாழ்வில் தனக்காக வாழாமல் மக்களுக்காக வாழ்ந்த உலகம் போற்றும் உன்னத தலைவி பசித்தோர் முகம் பார் பரம்பொருள் கிட்டும் என்ற வாக்கிற்கிணங்க வாரி கொடுத்த பாரி வள்ளல் மக்கள் திலகம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் காலம் கருணை பெட்டகம் கழநி உழவர் மகனுக்கும், மடிகணினி தந்த மாசில்லா தலைவி பெண் இனத்தின் காவல் அரண் வீரத்தின் விளை நிலம் தைரியத்தில் சிங்கம் நம் தாய் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழாவினை பெண்கள் எழுச்சி தினமாக கொண்டாட வேண்டும் என கழக மகளிர் அணி தீர்மானிக்கிறது.\nஉலகில் பல சாம்ராஜ்ஜியங்கள் உருவாக காரணம் பெண். பெண் இனத்தினை வீர மங்கையாக தோன்றி தனக்கென்று ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி முகாம் தெரியாத பெண்களுக்கு முகவரியை தந்த எங்களின் உயிர் மூச்சே, கழகத்தின் சுவாசமே, கருணையின் கடலே, கழகத்தின் காவல் தெய்வமே, இன்றும் நம்மை வழி நடத்துகின்ற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71-வது பிறந்த தின விாாவை மாவட்டம், ஒன்றியம், நகரம், ஊராட்சி, கிளை கழகங்கள் தோறும் மக்கள் பயன்பெறும் வகையில் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பிப்பது என்றும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் திருஉருவ படத்தை அலங்கரித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொடியினை ஏற்றி விழாவினை சிறப்பாக நடத்துவது என கழக மகளிர் அணி தீர்மானிக்கிறது.\nதீய எண்ணம் படைத்தவர்கள் போலி திராவிடம் பேசுபவர்கள் மத்தியில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களால் தீயசக்தி என்று அடையாளம் காட்டப்பட்ட கரணாநிதி கும்பலால் தொடர்ந்து வரும் தொல்லைகளுக்கு மத்தியில் துரோகிகளின் சூழ்ச்சியை வென்று புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் கழகத்தையும், கழக அரசையும் கட்டிக்காத்து வருகின்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் கரத்தை வலுப்படுத்தி இயக்கத்தையும், அரசையும் பாதுகாக்க எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயாராக இருப்போம் என்று கழக மகளிர் அணி தீர்மானிக்கிறது.\nஏழை பங்காளர், எளியோரின் முதல்வர் மக்கள் பலன்பெறும் மராமத்து திட்டம் தந்த உழவர் திருமகன், உழைப்பால் உயர்ந்த உத்தமர், அம்மாவின் வழியில் கழக அரசின் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் கிள்ளி கொடுப்போர் மத்தியில் பொங்கல் பரிசாக ரூ.1000 அள்ளிக் கொடுத்த அம்மாவின் அன்புத்தம்பி எடப்பாடியாைரை கழக மகளிர் அணி, தமிழ் சமூகத்தின் சார்பில் நன்றி உணர்ாவோடு பாராட்டி மகிழ்கிறது.\nபாட்டாளியின் உழைப்பை உறிஞ்சிய லாட்டரி சீட்டை ஒழித்து எளியோர் வாழ்வில் ஏற்றம் கண்ட ஏழைகளின் ஒளிவிளக்கு உலகம் போற்றும் ஒப்பற்ற தாய் நம் தலைவி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் நம் தாய் மண் மாசுபடுவதை தடுப்பதற்கு நச்சு அரக்கன் நெகிழியை தடை செய்து இது அம்மாவின் அரசு என்று நிரூபித்தும், தமிழ் மண்ணை பாதுகாத்த மண்ணின் மைந்தர்கள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கழக மகளிர் அணி தமிழக மக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கிறது.\nஇந்தியத் திருநாட்டின் முதன்மையான பத்திரிகையான இந்தியா டுடே நம் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசை நாட்டிலேயே தலைசிறந்த சட்டம், ஒழுங்கு பராமரித்தலுக்கான முதல் மாநிலம் என்ற விருதினையும், சுற்றுலா மேம்பாட்டிற்கான கோவை ஆர்.எஸ்.புரம் பி.2. காவல் நிலையம் முதலிடமும், சென்னை அண்ணாநகர் காவல் நிலையம் 5-வது இடமாகவும் தேர்வு செய்யப்பட்டு விருது பெற்றமைக்கும், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் லட்சிய திட்டமான விஷன் 2023 இலனக்கை நோக்கி தமிழகத்தில் தொழில் புரட்சி ஏற்படுவதற்கு பன்னாட்டு நிறுவனங்களை அழைத்து வந்து இரண்டாம் உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு ரூ.3.4 லட்சம் கோடி முதலீட்டை பெற்றும், இதன் மூலம் 10.5 லட்சம் மக்கள் நேரடி வேலைவாய்ப்பும், மேலும் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தந்தமைக்கும் கழக அரசின் காவலர்கள் முதலமைச்சர் எடப்பாடியாரையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தையும் கழக மகளிர் அணி தமிழக மக்கள் சார்பில் பாராட்டுகிறது.\nஎளியோர்க்கான இயக்கமாக உருவாகி இந்தியத் திருநாட்டில் மூன்றாவது பேரியக்கமாக வளர்ந்து, இயக்கத்தின் காவல் அரணாக திகழ்ந்த நிரந்தர பொதுச்செயலாளர் இதயதெய்வம் அம்மாவின் தெய்வீக நல்லாசியுடன் இயக்கத்தையும், அரசையும் கட்டிக்காத்து வருகின்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கழகம் 100 சதவிகித வெற்றி பெற அயராது உழைத்து கழக வேட்பாளர்களை 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறச் செய்வோம் என கழக மகளிர் அணி சமதமேற்கிறது.\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கழகம் மாபெரும் வெற்றி பெறும் – வி.வி.ராஜன்செல்லப்பா நம்பிக்கை…\nநாடாளுமன்றத் தேர்தலில் கழக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் – எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. சூளுரை…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/75177-actress-tapsee-pannu-talks-about-amitabh-dhanush-pink-movie-and-marriage.html", "date_download": "2019-02-17T18:20:17Z", "digest": "sha1:2C33J3DJE7BGMFN6ZSEHY5PYD65WGRL6", "length": 42207, "nlines": 457, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்... பிங்க்!” டாப்ஸி டைம்ஸ் #VikatanExclusive | Actress Tapsee Pannu talks about Amitabh, Dhanush, Pink movie and marriage", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:22 (17/12/2016)\n\"அமிதாப்.. தனுஷ்.. கல்யாணம்... பிங்க்\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\nடாப்ஸி பண்ணு பேசுவதைக் கேட்டால் வாயாடிப் பொண்ணு என்று சொல்லிவிடலாம் ஒற்றை வார்த்தையில்.\nஆடுகளம் படத்தில் அறிமுகமானபோது பார்த்த அந்த டாப்ஸியா இவர் என்று கேட்க வைக்குமளவுக்கு எந்த கேள்வியைக் கேட்டாலும் பொளந்து கட்டுகிறார்.\n”எனக்கும் பக்கா கிராமத்துப் பெண்ணா நடிக்கணும்னு ரொம்ப ஆசை. ஆனா அதுக்கும் என் கலர் செட்டாகாதுனு சொல்றாங்க. கிராமத்துப் பெண்கள்னா கருப்பாதான் இருப்பாங்களா என்ன ஷூட்டிங்க்காக எத்தனையோ கிராமங்களுக்குப் போயிருக்கேன். அங்கே நான் பார்த்த பெண்கள் அழகுலேயும் கலர்லேயும் என்னை பிரமிக்க வச்சிருக்காங்க. கருப்பா, வழிய வழிய எண்ணெய் வச்சுக்கிட்டாதான் கிராமத்துப் பெண்கள்னு தமிழ் சினிமா சித்தரிச்சு வச்சிருக்கு. நிஜத்துல அப்படி இல்லை.”\nடாப்ஸி நடித்த ஹிந்திப்படமான ‘பிங்க்’ தியேட்டரைவிட்டுப்போய் பல நாட்களானால்தான் என்ன அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியாது. “'இது அமிதாப் படமில்லை. என்னை இதுல பார்க்க மாட்டீங்க... இந்த சின்னப் பொண்ணுங்க கலக்கி இருக்காங்க” என்று அமிதாப்பே பாராட்டித்தள்ளும் அளவுக்கு டாப்ஸியின் நடிப்பு பேசப்பட்டது.\n''உண்மைதான். மனசார பாராட்டறதுல அவரை மிஞ்ச ஆளே இல்லை. படம் ஆரம்பிச்ச முதல் நாள்லேருந்து, ரிலீசாகிற வரைக்கும் எல்லார்கிட்டயும் இப்படியேதான் சொல்லிக்கிட்டிருந்தார். கிரேட் ஆக்டர்” என்கிற டாப்ஸியின் பேச்சில் ‘பிங்க்’கை தவிர்க்கவே முடியவில்லை.\n''அமிதாப்ஜிகூட ஒர்க் பண்ணினது எனக்கு பெரிய ஹானர். 'பிங்க்' ஹிந்தியில எனக்கு மூணாவது படம். இவ்வளவு சீக்கிரம் அவ்வளவு பெரிய லெஜன்ட்கூட நடிக்க வாய்ப்பு கிடைச்சது ரொம்பப் பெரிய விஷயம். அவர்கிட்டருந்து நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். தான் எவ்வளவு பெரிய நடிகர் என்ற பந்தாவை அவர்கிட்ட பார்க்கவே முடியலை. அவரோட வயசும் அனுபவமும் எனக்குதான் பயத்தைக் கொடுத்தது. ஆனா அந்த செட்டுலயே அவர்தான் வயசுல கம்மினு சொல்ற அளவுக்கு அவர்கிட்ட அப்படியோர் எனர்ஜி... பணிவு... அதான் அமிதாப்ஜி.\nஎந்த விஷயத்தையும் 'டேக்கன் ஃபார் கிராண்ட்டட்'னு எடுத்துக்கக் கூடாதுங்கிற பெரிய விஷயத்தை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். படத்துல ஒவ்வொரு சீனையும் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய அவசியத்தைப் புரிய வச்சார். எதுவும் ஈஸி இல்லைங்கிறதையும் புரிய வச்சார்.''\nஅமிதாப் பச்சனுடன் நடித்த அனுபவத்தை சந்தோஷத்துடன் பகிர்கிற டாப்ஸிக்கு பெரிய வருத்தமும் இருக்கிறது.\n''நிறைய பேர் 'பிங்க்'தான் என்னோட முதல் ஹிந்தி படம்னு நினைச்சிட்டிருக்காங்க. ஆனா அதுக்கு முன்னாடியே நான் ரெண்டு ஹிந்தி படங்கள் பண்ணிட்டேன் தெரியுமா\n புது ரூபாய் நோட்டுக்காக தேசமே ஏடிம் வாசலில் க்யூவில் நிற்க, டாப்ஸியின் முதல் படம் ஹிந்திப்படம் எது என்பதா பிரச்சனை\n'பிங்க்' பட வாய்ப்பு எப்படி வந்தது\n“பாலிவுட் புரடியூசர் ஷூஜித்தோட 'ரன்னிங் ஷாதி டாட் காம்' படம் பண்ணிட்டிருந்தபோது அவர்தான் 'பிங்க்' பட வாய்ப்பையும் கொடுத்தார். நடிக்க வேணாம்... நீ நீயா இருந்தா போதும்... இந்த கேரக்டருக்கு அதுதான் தேவை'னு சொன்னார். 'பிங்க்' படத்துல கமிட் ஆனபோது அதுல அமிதாப்ஜியும் இருக்கார் என்ற விவரமே எனக்குத் தெரியாது. (யப்பா... என்னா பர்ஃபாமென்ஸ்) நான் ஒரு டெல்லி பொண்ணு. அந்தக் கேரக்டருக்கு பொருத்தமா இருப்பேன்னுதான் என்னை செலக்ட் பண்ணியிருந்தாங்க. மானபங்கப்படுத்தப்படற ஒரு பெண்ணோட கேரக்டர்ல நடிக்கப் போறோம்னு ஷூட்டிங் ஆரம்பிக்கிறதுக்குப் பல நாட்கள் முன்பிருந்தே மனசளவுல என்னைத் தயார்படுத்திக்க வேண்டியிருந்தது. அதுதான் பெரிய சேலன்ஜும்கூட. நான் நிஜமாவே அந்த மாதிரி அனுபவத்துக்குள்ளானவளா இருந்தா எப்படியிருக்கும்னு தினம் தினம் நினைச்சுப் பார்த்துக்கிட்டேன். பெண்கள் மானபங்கப்படுத்தப்படற வழக்குகள் கோர்ட்டுல எப்படிக் கையாளப்படும்னு எனக்கு சில வீடியோஸ் போட்டுக் காட்டினாங்க. அந்தக் கேரக்டருக்குள்ளேயே போனா மட்டும்தான் அந்த வலியை ஃபீல் பண்ண முடியும். இயல்பிலேயே நான் ரொம்ப சந்தோஷமான பொண்ணு. அழுகைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். படத்துல மினல் கேரக்டர் அழற சீன்ஸ்ல கிளிசரின் இல்லாம நடிச்சேன். அதுக்கான மனப் பயிற்சிகள் ரொம்பவே அதிகம்.''\nபிங்க் படத்துல வந்த மாதிரியான சம்பவங்கள் நிஜத்துல நடந்திருக்கா\n''அந்த மாதிரியான சம்பவங்கள் எனக்கு நடந்ததில்லை. ஆனா ஈவ் டீசிங்கை பார்த்திருக்கேன். 'இந்தப் பொண்ணு பசங்ககூட பேசறா... லேட்டா வீட்டுக்கு வர்றா'ங்கிற மாதிரியான கமெண்ட்ஸை சர்வசாதாரணமா எல்லா பொண்ணுங்களுமே ஃபேஸ் பண்ணிட்டுதான் இருக்கோம். அடுத்தவங்க பேசறாங்கனு நான் என்னை மாத்திக்க மாட்டேன். என்னோட அம்மா, அப்பாவும் அடுத்தவங்க பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறவங்க இல்லை.''\nமேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...\nபிங்க் படத்தைப் பார்த்துட்டு வேற யாரெல்லாம் பேசினாங்க\n''நிறைய பேர் பேசினாங்க. நிறைய ட்வீட்ஸ்... நிறைய மெசேஜஸ்.... கேமராமேன் விஜய் கே.சக்ரவர்த்தி ஒருநாள் கூப்பிட்டார். அப்போ பிங்க் ரிலீசாகி 6 வாரம் ஆகியிருந்தது. அவர்கூடப் பேசி பலவருஷங்கள் ஆகியிருந்தது. 'சென்னையில படம் பார்த்தேன். அதுவும் ரிலீசுக்கு 6 வாரம் கழிச்சு... ஒரு வார நாள்ல.... தியேட்டர் ஹவுஸ்ஃபுல். ஹிந்தி தெரியாத மக்கள் சப் டைட்டிலை வச்சு படம் பார்க்கிறாங்க. உங்க நடிப்பைப் பத்திப் பாராட்ட எனக்கு வார்த்தைகளே இல்லை.... பெருமையா இருக்கு..னு ரொம்ப நேரம் பேசிட்டிருந்தார். அது மறக்க முடியாதது.\nதமிழ் படங்களுக்கும் ஹிந்தி படங்களுக்கும் என்ன வித்யாசம் ஃபீல் பண்றீங்க\n''மொழி மட்டும்தான் வேற... ஹிந்தி நல்லா தெரியும்ங்கிறதால பாலிவுட் படங்கள்ல நடிக்கிறது எனக்கு ஈஸியாகவும் இருக்கு. ஸ்கிரிப்ட், மக்கள், அவங்களோட புரஃபஷனலிசம்னு எல்லாமே தமிழ்லயும் ஹிந்தியிலயும் ஒரே மாதிரிதான் இருக்கு.''\nஒரேயடியா பாலிவுட்லயே செட்டிலாயிட்டீங்க போலருக்கே தமிழுக்கு வர்ற ஐடியா இல்லையா\n''செட்டில் ஆகலை. எனக்குனு ஒரு வழியை அங்கே தேடிக்கிட்டேன்றதுதான் உண்மை. எனக்கு அங்க நிறைய வேலை இருக்கு. தமிழ், தெலுங்கு, ஹிந்தினு மூணு மொழிகள்ல எடுக்கிற 'காஸி' படத்துல ஸ்பெஷல் அப்பியரன்ஸ் பண்ணியிருக்கேன். அடுத்த வருஷ ஆரம்பத்துல ரிலீஸ். அப்புறம் 'பேபி'யோட சீக்வெல் பண்றேன். 'நாம் ஷபானா'னு ஒரு படத்துல டைட்டில் ரோல் பண்றேன். ஒரு கலவரத்துல சம்பந்தப்படுத்தப்படற பெண்ணோட கேரக்டர். இன்னொரு லவ் ஸ்டோரி பண்றேன். அப்புறம் ஜுட்வா 2 பண்றேன். தமிழ்ல வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. ஆனா என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கிறதில்லை. எனக்கு முக்கியத்துவம் இல்லாத படத்துல நடிக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கப் போகுது சொல்லுங்க\n இல்லை எல்லாரும் சொல்ற மாதிரி அது உங்களுக்கு பேஷனா\n''நடிப்பு என்னோட பேஷன்னு சொல்ல மாட்டேன். நான் பிளான் பண்ணி நடிக்க வரலை. இன்ஜினியரிங் முடிச்சிருந்தேன்... அந்த டைம்ல இன்ஃபோசிஸ்லருந்து எனக்கு ஆஃபர் வந்தது. எம்.பி.ஏ பண்ற ஐடியாவும் இருந்தது. ஓரளவுக்கு பணமும் இருந்தது. ஸோ... பணத்துக்காகவும் நான் நடிக்க வரலை.\nசும்மா ட்ரை பண்ணினேன். அது எனக்கு ஒர்க் அவுட் ஆயிடுச்சு. அவ்வளவுதான். மெல்ல மெல்ல நடிப்பை என்ஜாய் பண்ண ஆரம்பிச்சேன். நடிப்பு எனக்கு சந்தோஷத்தைக் கொடுக்கிறதால இங்கே இருக்கேன். என்னிக்கு அந்த சந்தோஷம் கிடைக்காமப் போகுதோ, அன்னிக்கு நடிப்புலேருந்து விலகிடுவேன்.''\n''மும்பையில இருக்கிறதால தமிழ் படங்கள் பார்க்க அதிக வாய்ப்புகள் கிடைக்கிறதில்லை. ரொம்ப நல்ல படம்னு தெரிஞ்சா, அந்தப் படத்தோட டிவிடி ரிலீசாயிருந்தா வாங்கிப் பார்ப்பேன். அதுலயும் சப் டைட்டில்ஸ் உள்ள படங்களை மட்டும்தான் பார்ப்பேன். தமிழ் எனக்குப் புரியாது. தமிழ்ல நாலு படங்கள்தான் பண்ணியிருக்கேன். தெலுங்குல நிறைய படங்கள் பண்ணிட்டேன். தெலுங்குல பேசத் தெரியும். ஆனா தமிழ்ல பேச வராது. யாராவது பேசினாங்கன்னா புரிஞ்சுப்பேன். அதுவும் ஸ்லோவா பேசினா மட்டும்தான். ஆனா தமிழ் நிஜமாகவே ஒரு அழகான மொழி. குறிப்பா அந்த 'ழ' என்ற வார்த்தை. ஐ லவ் இட்.''\n உங்க ஹிந்தி படங்கள் பார்த்துட்டு என்ன சொன்னார்\n''அப்பப்ப பேசுவோம். ஒரு நடிகரா அவரோட வளர்ச்சி பிரமிக்க வைக்குது. ஹிந்தியிலயும் படங்கள் பண்ணிட்டார். இப்ப புரடியூராகவும் அவதாரம் எடுத்திருக்கார். வாழ்க்கையையே சினிமாவுக்காக அர்ப்பணிக்கிற அற்புதமான கலைஞர் அவர். தமிழ் சினிமாவுல இன்னும் மிகப் பெரிய உயரங்களுக்குப் போவார். அவர் இன்னும் என் ஹிந்தி படங்களை பார்க்கலைனு நினைக்கிறேன்.''\nநடிப்புலேருந்து விலகினதும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ ஆசை\n''என்னைப் பத்தித் தெரியாத மக்களுக்கு மத்தியில ரொம்ப சாதாரணமான ஒரு வாழ்க்கை வாழ ஆசை. காலையில எழுந்திருக்கிறதுலேருந்து, ராத்திரி தூங்கப் போகிற வரைக்கும் எனக்குப் பிடிச்ச விஷயங்களை மட்டுமே செய்துகிட்டு, சந்தோஷமா வாழணும். பெரிய வீடோ, பெரிய காரோ வேண்டாம். செய்ய வேண்டிய விஷயங்கள்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. உலகம் முழுக்க டிராவல் பண்ணணும். ஸ்கை டைவிங், பாரா கிளைடிங்னு அட்வென்ச்சரஸ் விஷயங்களை ட்ரை பண்ணணும்..''\nவெள்ளாவியில வச்சு வெளுத்தாங்களானு பாட்டாவே பாடிட்டாங்க. உங்க கலர் பிளஸ்சா, மைனஸா\n''உண்மையில எனக்கு தமிழ்ல நிறைய வாய்ப்புகள் கிடைக்காததுக்குக் காரணமே என் கலர்தான். ரொம்ப கிளாமரா இருக்கீங்கனு சொல்றாங்க. பக்கத்துவீட்டுப் பெண் மாதிரியான கேரக்டர் எனக்குக் கிடைக்கறதில்லை. திரும்பத் திரும்ப ஆங்கிலோஇந்தியன் பொண்ணு அல்லது என்.ஆர்.ஐ கேரக்டர்தான் செட்டாகும்னு நினைக்கிறாங்க. ஸோ... என் கலர் எனக்குப் பெரிய மைனஸ். ஹிந்தி ஆடியன்சை பொறுத்தவரைக்கும் நான் கிளாமரான நடிகை இல்லை. தமிழ் ஆடியன்ஸ் பார்வையில நான் கிளாமரானவள்... அல்ட்ரா மாடர்ன் பொண்ணு...''\nசினிமா இன்டஸ்ட்ரியில ஆணாதிக்கம் இருக்கிறதா ஃபீல் பண்ணியிருக்கீங்களா\n''ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியும் அப்படித்தான் இருக்கு. ஏன் இப்படி இருக்குனு ஆரம்ப காலத்துல வருத்தப்பட்டிருக்கேன். ஆனா அந்த வருத்தம் எந்த வகையிலயும் யாரையும் பாதிக்கப் போறதில்லை, நமக்கு மட்டும்தான் பாதிப்புனு உணர்ந்தேன். இந்த நிலைமையை மாத்த நம்மால என்ன பண்ண முடியுமோ, அதைப் பண்ணணும்னு நினைக்கிறேன். ஹிந்தி சினிமாவுல நிறையவே மாற்றங்கள் வந்திருக்கு. மாசத்துல ஒரு படமாவது பெண்களை மையப்படுத்தின கதையோட வருது. ஹிந்தியில உள்ள எல்லா முன்னணி நடிகைகளும் இந்த மாதிரி சப்ஜெக்ட்ஸ் பண்றாங்க. இது மிகப் பெரிய மாற்றம். மெதுவா இது தமிழ், தெலுங்குலயும் வரும்.\nஹிந்தி படங்கள்ல நடிக்க வந்ததை நினைச்சு ரொம்பப் பெருமைப்படறேன். இப்ப நான் பண்ணிட்டிருக்கிற 'நாம் ஷபானா'வுல அக்ஷய்குமார், மனோஜ் பாஜ்பாய், மலையாள ஆக்டர் ப்ருத்விராஜ்னு பெரிய ஆட்கள் இருக்காங்க. கதையே என்னைச் சுற்றினதுதான். நான்தான் ஹீரோ மாதிரி. இந்தப் படத்துல பண்ணியிருக்கிற மூணு பெரிய நடிகர்களுமே கொஞ்சம்கூட யோசிக்காம நடிச்சிருக்காங்க. அவங்க எல்லாம் ஏற்கனவே பேர் வாங்கினவங்க. ஸ்கிரிப்டையும் கேரக்டரையும் மட்டும் பார்க்கிறவங்க. மனசளவுல ஸ்ட்ராங்கான நடிகர்களால மட்டும்தான் இப்படிப் பண்ண முடியும்.''\nஇன்ஜினியரிங் ஸ்டூடண்ட்.... இப்போ நடிகை... இன்னொரு பக்கம் 'வெட்டிங் ஃபேக்டரி'னு ஒரு கம்பெனி நடத்தறீங்க... என்னதான் உங்கத் திட்டம்\n''சினிமாவோட கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஏதாவது ஒரு விஷயம் பண்ணணும்னு நினைச்சேன். என்னோட வாழ்க்கையையே சினிமாவுக்கு அர்ப்பணிச்சிட முடியாது. சினிமாவைத் தாண்டியும் எனக்குனு ஒரு லைஃப் இருக்கு. என்னோட ஃப்ரெண்ட் இதே பிசினஸ்ல இருந்தாங்க. அவங்க சொந்தமா ஒரு கம்பெனி ஆரம்பிக்க முடிவு பண்ணினபோது, ஒரு பார்ட்னர் தேடினாங்க. நானே அவங்களுக்கு பார்ட்னராயிட்டேன். என்னோட தங்கை ஷகுனுக்கும் இதே பிசினஸ்ல ஆர்வம் இருந்தது. மூணு பேரும் சேர்ந்து வெட்டிங் ஃபேக்டரி ஆரம்பிச்சோம்.''\nஅடுத்தவங்க கல்யாணத்துக்கெல்லாம் பிளான் பண்றீங்க... உங்க கல்யாணம் பத்தி\n''நான் எதுக்கு இப்ப கல்யாணம் பண்ணணும் நான் கம்பெனி நடத்தறது அடுத்தவங்க கல்யாணங்களை நடத்தறதுக்காக மட்டும்தான்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2019-02-17T18:18:13Z", "digest": "sha1:SO53PD4TSE7ZV3WFMWN4L2W7JA6OMJBP", "length": 14764, "nlines": 232, "source_domain": "ta.wikipedia.org", "title": "வினா வெண்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nவினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஆசிரியர் தம் குருவாகிய மறைஞான சம்பந்தரை வினவுவது போலவும், அவரைப் பாராட்டுவது போலவும் பாடலிலுள்ள வினாக்கள் அமைந்துள்ளன. இதற்குத் திருவாடுதுறை நமச்சிவாய தம்பிரான் எழுதிய உரை ஒன்றும் அச்சாகியுள்ளது. இவையன்றி, சில ஏட்டுப்பிரதிகளில் காணப்படுவதாக அருணாசலம் குறிப்பிடுகிறார்.\nஇவற்றில் ஆசிரியர் உமாபதியார் தம் ஆசிரியர் மறைஞான சம்பந்தரை 'மருதைச் சம்பந்தா', 'கடந்தைச் சம்பந்தா' என விளித்து வினாக்களை வினவியுள்ளார்.\nஇராசமாணிக்கனார். மா., சைவசமய வளர்ச்சி, பூங்கொடி பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை, மூன்றாம் பதிப்பு: டிசம்பர் 1999 (முதற்பதிப்பு: 1958)\nஉமாபதி சிவாச்சாரியார், நெஞ்சுவிடு தூது, மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்.\nமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005\nமூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை\nதிருநாரையூர் விநாயகர் திருஇரட்டை மணிமாலை\nஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்\nகச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்\nகச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு\nஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்\nசைவ சித்தாந்த தமிழ் இலக்கியம்\n14 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2014, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08041310/Motherinlaw-In-the-case-of-murder-Young-man-arrested.vpf", "date_download": "2019-02-17T18:43:40Z", "digest": "sha1:JMXC55PR3PEY55XN4CEKKVP2RLT4DMPB", "length": 18926, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mother-in-law In the case of murder Young man arrested || காங்கேயம் அருகே தாய் மாமனை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாங்கேயம் அருகே தாய் மாமனை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது + \"||\" + Mother-in-law In the case of murder Young man arrested\nகாங்கேயம் அருகே தாய் மாமனை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது\nகாங்கேயம் அருகே தாய் மாமனை கொலை செய்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர். சம்பளத்தை தராததால் கொன்றதாக கைதானவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பரஞ்சேர் வழி கிராமத்தில் கல் உடைக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் நாயக் (வயது 25) என்பவர் தங்கி இருந்து தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடன் ஒடிசாவை சேர்ந்த இவருடைய அக்காள் மகன் பிஜூ ஹம்ராம்(19), நண்பர் காளியா ஆகியோர் தங்கி இருந்து வேலை செய்து வந்தனர்.\nஇந்த நிலையில் கடந்த 5-ந்தேதி சந்தோஷ் நாயக் அவருடைய அறையில் அம்மி கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது பற்றிய தகவல் அறிந்ததும் காங்கேயம் போலீசார் விரைந்து சென்று சந்தோஷ் நாயக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையில் சந்தோஷ் நாயக்குடன் தங்கி இருந்த மற்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டதால் அவர்கள் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்களை பிடிக்க காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாமி மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.\nமேலும் சந்தோஷ் நாயக்கின் அறையில் தங்கி இருந்த 2 பேரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் ஒடிசா தப்பி செல்லாமல் இருக்க அனைத்து ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் ஒடிசா செல்லும் ரெயில்களை கண்காணித்து வந்தனர்.\nஇந்த நிலையில் கேரளாவில் இருந்து கோவை, சென்னை வழியாக ஒடிசாவுக்கு செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு வந்து நின்று கொண்டிருந்தது. அப்போது ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் ஜேசுதாஸ் தலைமையிலான போலீசார் அந்த ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது அந்த ரெயிலில் உள்ள பொதுப்பெட்டி கழிவறையில் வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த பிஜூ ஹம்ராம் என்றும், இவர் தனது தாய் மாமன் சந்தோஷ் நாயக்கை அம்மி கல்லை போட்டு கொலை செய்ததாகவும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. உடனே சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசார் பிஜூஹம்ராமை காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து சந்தோஷ் நாயக்கை கொலை செய்த வழக்கில் பிஜூ ஹம்ராமை காங்கேயம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைதான பிஜூ ஹம்ராம் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு.\nஎனது தாய் மாமா சந்தோஷ் நாயக். அவர்தான் என்னையும், காளியாவையும் வேலைக்கு அழைத்து வந்து சேர்த்து விட்டார். மாதம் தோறும் கல் உடைக்கும் ஆலை நிர்வாகத்திடம் இருந்து சந்தோஷ் நாயக், எங்களது சம்பளத்தையும் சேர்த்து பெற்றுக்கொண்டு எங்களுக்கு தருவது இல்லை. இது குறித்து பலமுறை அவரிடம் கேட்டும் சம்பளத்தை தரவில்லை. இதனால் எங்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று நாங்கள் 3 பேரும், காங்கேயத்தில் உள்ள சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கினோம். பின்னர் ஆலைக்கு திரும்பி வரும்போது மது அருந்தினோம். அப்போது எங்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போதும் சம்பள பணத்தை அவரிடம் கேட்டோம். அவர் சம்பள பணத்தை தரவில்லை. எனவே சந்தோஷ் நாயக்கை கொலை செய்ய முடிவு செய்து ஈரோடு மாவட்டம் சித்தோடில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் எங்களது நண்பரான ஒடிசாவை சேர்ந்த பாபு நாயக்கிடம் (22) ஆலோசனை கேட்டோம்.\nஅவர்தான், சந்தோஷ் நாயக் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்து விட்டு கோவை வந்துவிடுங்கள் என்றும், அங்கிருந்து உங்களை ரெயிலில் ஒடிசா அனுப்பி வைப்பதாகவும் கூறினார். அதன்படி சந்தோஷ் நாயக் மீது அம்மி கல்லை போட்டு கொலை செய்து விட்டு நானும் காளியாவும் கோவை சென்றோம். அங்கு எங்களை எதிர்பார்த்து பாபு நாயக் காத்து இருந்தார். அங்கு 3 பேரும் சுற்றினோம். பின்னர் கேரளாவில் இருந்து கோவை, சென்னை வழியாக தன்பாத் வரை செல்லும் ரெயிலில் எங்களை பாபு நாயக், ஏற்றி விட்டார். இதற்கிடையில் கோவை போலீசாரிடம் பாபு நாயக் சிக்கியதால், நாங்கள் தன்பாத் ரெயிலில் ஒடிசா செல்வதை போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்படி நானும், காளியாவும் சென்னை சென்றபோது சென்னை சென்டிரல் ரெயில்வே போலீசார் என்னை பிடித்து காங்கேயம் போலீசில் ஒப்படைத்தனர். காங்கேயம் போலீசார் என்னை கைது செய்தனர். ஆனால் போலீசாரை பார்த்ததும் காளியா தப்பி ஓடிவிட்டான். நான் போலீசில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு கைதான பிஜூ ஹம்ராம் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.\nமேலும் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய பாபு நாயக்கிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அத்துடன் தலைமறைவாக உள்ள காளியாவை போலீசார் தேடி வருகிறார்கள். தாய் மாமனை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2019/02/02090405/1225722/sani-pradosham-2019.vpf", "date_download": "2019-02-17T18:57:01Z", "digest": "sha1:T2M5C66JMVFTV3QVNN25AHUC4ORCXWAO", "length": 14023, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "இன்று இந்த வருடத்திற்கான முதல் சனிப்பிரதோஷ விரதம் || sani pradosham 2019", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஇன்று இந்த வருடத்திற்கான முதல் சனிப்பிரதோஷ விரதம்\nபதிவு: பிப்ரவரி 02, 2019 09:04\nசனிப்பிரதோஷமான இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது அசைக்க முடியாத உண்மை.\nசனிப்பிரதோஷமான இன்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் விரதமிருந்து வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் விலகும் என்பது அசைக்க முடியாத உண்மை.\nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். பிற தோஷங்களை நீக்கும் வலிமை பிரதோஷத்திற்கு உண்டு. சிவனுக்கு உகந்த விஷேசங்களில் பிரதோஷமும் ஒன்று. அதிலும் சனிக்கிழமை வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nசனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம். ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் அன்று விரதமிருந்து வழிபடுவதால் சனி பிரதோஷத்துக்கு கூடுதல் சிறப்பு கிடைத்துள்ளது.\nசிவபெருமான் தேவர்களை காப்பாற்ற ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே, பிரதோஷ நேரம் சனிக்கிழமை அன்று வரும் சனி பிரதோஷம் என சிறப்பு பெறுகிறது.\nஇன்று அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும்.\nசிவன் | விரதம் |\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகுடும்ப ஒற்றுமை தரும் விரதம்\nதோஷங்களை அகற்றும் ராகு-கேது விரத வழிபாடு\nசங்கடம் தீர 'சஷ்டி' விரதம் இருங்க\nஇன்று ஸ்ரீசரஸ்வதி தேவிக்கு உகந்த வசந்த பஞ்சமி விரதம்\nகுடும்ப ஒற்றுமை தரும் விரதம்\nமனதிற்கு பிடித்த வரன் அமைய கடைபிடிக்க வேண்டிய நந்தா விரதம்\nசெல்வ வளம் தரும் சிவலிங்க விரத வழிபாடு\nகேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதன் ஐதீகம் என்ன\n16 சோமவார விரதம் தரும் நன்மைகள்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE/", "date_download": "2019-02-17T17:57:13Z", "digest": "sha1:DMDWB4URPDH2UYBYQYSYLHIXAOHR4XLS", "length": 7685, "nlines": 132, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டிணத்தில் திமுக கிராம சபா கூட்டம்...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டிணத்தில் திமுக கிராம சபா கூட்டம்…\nமல்லிப்பட்டிணத்தில் திமுக கிராம சபா கூட்டம்…\nதஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் திமுகவின் கிராம சபா கூட்டம் இன்று (ஜன 29) மாலை 5 மணியளவில் நடைபெற்றது.\nதிமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தல் படி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கிராம சபா கூட்டம் நடைபெற்று வருகிறது.பீனாமுனா நூர்தீன் தலைமையில் கூட்டம் நமைபெற்றது.முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்எஸ பழனிமாணிக்கம் கலந்துகொண்டு கூட்டத்தில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.மேலும் கஜாவில் பாதிக்கப்பட்ட பகுதியான மல்லிப்பட்டிணத்தில் அரசு நிவாரணம் மற்றும் பொருட்கள் சரிவர வழங்கப்படவில்லை என்றும் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கிடுவதில்லை என்றும் பொதுமக்கள் முறையிட்டனர்.குறைகளை கேட்ட பின் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிடுவதாக கூறினார்.\nகூட்டத்தில் பேராவூரணி முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக் குமார்,ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் MKS ஹபீப் முகமது, மூத்த நிர்வாகிகள் கபீர்தாஹீர்,காங்கிரஸ் கமிட்டி தலைவர் அப்துல் ஜப்பார்,கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் வீரப்பன், அப்துல் காதர் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் நலசங்க மாநில செயலாளர் AK.தாஜுதீன்,ராஜிவ்காந்தி பஞ்சாயத் ராஜ் சங்க வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் மற்றும் திமுகவின் நிர்வாகிகள்,தோழமை கட்சியினர்,பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.\nபட உதவி நூருல் அமீன் (திமுக இளைஞரணி)\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/author/dinesh/page/126/", "date_download": "2019-02-17T19:11:25Z", "digest": "sha1:O4HNVJ23SK3CBM43OF44JC7P6DC6HTSH", "length": 5557, "nlines": 156, "source_domain": "ithutamil.com", "title": "Dinesh R | இது தமிழ் | Page 126 Dinesh R – Page 126 – இது தமிழ்", "raw_content": "\n எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்கும் என்று நீ...\nBJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்\nசிம்லாவில் நடைபெற்றுவரும் ”சைதன் பைதக்” எனும் செயற்குழு...\nபூகம்பம், புயல், சுனாமி வந்தால்தான் நமக்குள்ளே தேசிய...\nயார பார்த்தாலும் நான் அவள காதலிக்கிறேன், இவன காதலிக்கிறேன்...\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1180559.html", "date_download": "2019-02-17T17:52:12Z", "digest": "sha1:HBR3YJOQWBYHETKV7LYN7D34FCN3C7LW", "length": 12136, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி – ஒருவர் வைத்தியசாலையில்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி – ஒருவர் வைத்தியசாலையில்..\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி – ஒருவர் வைத்தியசாலையில்..\nகண்டி – மஹியங்கன பிரதான வீதியின் தெல்தெனிய, வேகல பகுதியில் ஏற்பட்ட விபத்தில் நபர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமஹியங்கனையில் இருந்து தெல்தெனிய நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் தெல்தெனியவில் இருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇன்று (17) காலை 7 மணியளவில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகொலன்கொட பகுதியை சேர்ந்த 28 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇதேவேளை மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவிபத்துடன் தொடர்புடைய லொறி ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஎம்பிலிபிட்டிய பிரதேச சபை தலைவருக்கு சிறைத்தண்டனை..\nஎனக்கு பாதி சம்பளம் போதும் – மெக்சிகோ அதிபராக பதவியேற்க உள்ள லோபஸ் ஆப்ரதோர்..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1161408.html", "date_download": "2019-02-17T18:21:38Z", "digest": "sha1:236NPN4IVJ2ZNGW6X63UU2HZ5ZOULM6X", "length": 13755, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மனைவி இறந்ததால் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nமனைவி இறந்ததால் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை..\nமனைவி இறந்ததால் கணவன் தூக்கிட்டுத் தற்கொலை..\nதனது மனைவின் சடலத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்து கணவர் அவரது வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பொலன்னறுவை அபேபுரகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஅவர் இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் மாவனெல்லையில் உள்ள அவரது உறவினரொருவரின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் , அயல்வீட்டில் இருந்த பெண்ணொருவரை காதலித்துள்ளார்.\nகுறித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த தொடர்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.எனினும் , இருவரும் வீட்டை விட்டு வௌியேறி பொலன்னறுவை அபேபுரகல பிரதேசத்தில் அமைந்துள்ள இளைஞரின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.\nபின்னர் , பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வந்து அந்த பெண்ணை அழைத்துச் செல்ல முற்பட்டிருந்த போதும் , அவர்கள் இருவரும் சட்டரீதியாக திருமணம் செய்துக் கொண்டிருந்தமையால் அது வெற்றியளிக்கவில்லை.\nசில வருடங்களுக்கு பின்னர் அவர்களுக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ள நிலையில் அவருக்கு ஒன்றரை வயதான நிலையிலேயே இந்த துரதிருஷ்டவசமாக சம்பவத்துக்கு அவர்கள் முகங்கொடுத்துள்ளனர்.\nகடந்த தினத்தில் குறித்த இருவரும் உந்துருளியில் உறவினரொருவரின் வீட்டிற்கு சென்று வந்துள்ள நிலையில் , வரும் வழியில் அமைந்துள்ள Z D கால்வாயில் உந்துருளி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் போது , பிரதேசவாசிகளால் கணவன் காப்பாற்றப்பட்ட போதும் , அவரது மனைவி உயிரிழந்துள்ளார்.\nபின்னர் , குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.இந்நிலையில் , தனது மனைவியின் உடலத்தை பெற சில நாட்களாக முயற்சித்து வந்த கணவர் கடந்த தினத்தில் இரவு வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1176819.html", "date_download": "2019-02-17T18:53:22Z", "digest": "sha1:UT5ZKR72UPDNBNJTWEKFDVFVBQACRVTG", "length": 12120, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "விஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு..!! – Athirady News ;", "raw_content": "\nவிஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு..\nவிஜய் மல்லையாவின் பிரிட்டன் சொத்துக்களை முடக்க லண்டன் கோர்ட் உத்தரவு..\nபிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய வங்கிகளிடம் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, அதை திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். வங்கிகளுக்கு தர வேண்டிய பாக்கியை வட்டியுடன் விஜய் மல்லையா செலுத்தியே தீர வேண்டும் என்று கடன் மீட்பு தீர்ப்பாயம் உத்தரவிட்டது.\nஇந்த உத்தரவின்படி, விஜய் மல்லையாவிடம் ரூ.10 ஆயிரம் கோடி பாக்கியை வசூலித்து தரும்படி, 13 இந்திய வங்கிகள், இங்கிலாந்து ஐகோர்ட்டின் வணிக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையில், பிரிட்டனில் உள்ள மல்லையாவின் சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஇதன் மூலம், மல்லையா தற்போது தங்கியுள்ள பங்களா உள்பட அனைத்து சொத்துக்களிலும் பிரிட்டன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியும். முன்னதாக, கடந்த மே மாதம் மல்லையாவுக்கு சொந்தமாக உலகம் முழுவதும் உள்ள சொத்துக்களை முடக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.\nரூ.1.50 கோடி வரை அபராதம் – தமிழக மீனவர்கள் மீது புதிய சட்டத்தின் கீழ் இலங்கை வழக்கு\nசிறுமியை கடத்த முயன்றதாக பீகார் வாலிபர் மீது தாக்குதல்- 2 கி.மீட்டர் ஓட, ஓட விரட்டி அடித்தனர்..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/tamilgovernmentinvaikomdmk", "date_download": "2019-02-17T18:32:59Z", "digest": "sha1:ERZIKWQQVCLXWIKAREJHPAMLUJLIR5QY", "length": 7222, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழக அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது -வைகோ, மதிமுக பொதுச் செயலாளர் | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை தமிழக அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது -வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்\nதமிழக அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது -வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்\nதமிழக அரசு குண்டர் சட்டத்தை பயன்படுத்தி சர்வாதிகார போக்கில் செயல்படுவதாக என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்\nபுழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மாணவர்கள் மீதும் நெடுவாசலுக்காக போராடுபவர்கள் மீதும் அடக்குமுறையை கையாள்வது அரசின் மீது வெறுப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.\nPrevious articleஉள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி போராட்டம்-தமிழிசை சவுந்தரராஜன், தலைவர், தமிழக பாஜக\nNext articleமுதல்வர், அமைச்சர்களின் இணைய முகவரி நீக்கப்பட்ட விவகாரம்-ஆகஸ்ட் 21 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:01:26Z", "digest": "sha1:FYNBPVVPQP6GTSUBVE6ITENLF7C42GNB", "length": 15343, "nlines": 104, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய வெறுப்பு – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"இஸ்லாமிய வெறுப்பு\"\n‘என் குர்தாவுக்குள் பூணூல்’ என்று படம் எடுப்பதில்லையே, ஏன்\nரமழான் 14, 1439 (2018-05-30) 1440-01-13 (2018-09-23) E. P. றஹ்மத், நாகூர் ரிஸ்வான் இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, சவர்ண பெண்ணியம், பார்ப்பன பெண்ணியம், பார்ப்பனியம், பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள், லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா0 comment\nஉயர்சாதிப் பெண்கள் பாலியல் விடுதலை அடைந்துவிட்டார்களா அல்லது ஒடுக்கப்படுகிறார்களா பிறகு ஏன் இவர்கள் மோசமான பார்ப்பன ஆணாதிக்கத்தை மறைக்க முயல்கிறார்கள் ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை ஏன் ஒரு உயர் சாதி/வர்க்க பெண்ணின் வாழ்க்கையும் இப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன எதற்காக இந்த சவர்ண லிபரல் பெண்ணியவாதிகளின் கேமராக்கள் தலித், முஸ்லிம் பெண்களின் வாழ்வின் பக்கமே கவனம் குவிக்கின்றன அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது அருவருக்கத்தக்க வகையில் முஸ்லிம் பெண்கள் உடலில் ஆட்டம்போட அவர்களுக்கு யார் உரிமை கொடுத்தது உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை உயர்சாதிப் பெண்களின் பாலியல் வாழ்வை அவர்கள் ஏன் கண்டுகொள்வதில்லை காப் பஞ்சாயத்துக்குக் கீழும், பிருந்தாவனத்திலும் உள்ள பெண்களைப் பற்றி பேச அவர்களுக்கு ஏன் துணிவில்லை\nஉலக அரசியல் காலனிய நீக்கம்\nஅயான் ஹிர்சி அலிக்கு முஸ்லிம் பெண்களின் பதிலடி\nரமழான் 09, 1439 (2018-05-25) 1440-01-13 (2018-09-23) நாகூர் ரிஸ்வான் அயான் ஹிர்சி அலி, ஆணாதிக்கம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமிய வெறுப்புத் தொழில், இஸ்லாமோஃபோபியா, பெண் வெறுப்பு, முஸ்லிம் பெண்கள்0 comment\n“நீங்கள் எங்களுடன் நிற்பவரோ எங்களுக்கு உதவுபவரோ அல்ல. எங்களை மனிதத் தன்மையற்றவர்களாகச் சித்தரிப்பதற்காகவே (dehumanization) செயல்படும் தொழிற்துறையில் இருந்து லாபம் ஈட்டக்கூடியவர். அந்தத் தொழிற்துறை முஸ்லிம்கள் பற்றிய ஒரே விதமான பொதுமைப்படுத்தல்கள் (stereotypes), பொய்யுரைகள், வெறுப்புப் பிரச்சாரங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு லாபகரமான பிழைப்பு.”\nகாலச்சுவடு இதழின் இந்துத்துவ அரசியல்\nரபீஉல் ஆஃகிர் 14, 1439 (2018-01-02) 1439-04-14 (2018-01-02) நாகூர் ரிஸ்வான் இந்துத்துவம், இஸ்லாமிய வெறுப்பு, இஸ்லாமோஃபோபியா, கர்வாபஸி, காலச்சுவடு இதழ், பார்ப்பனியம், லவ் ஜிஹாத், ஹாதியா0 comment\nசிறுபான்மையினர், தலித்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டச் சமூகத்தினர் சந்திக்கும் முக்கியப் பிரச்னைகளிலெல்லாம் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பார்ப்பன அறிவுஜீவிகளும் லிபரல்களும் கொண்டிருப்பார்கள். இந்துத்துவவாதிகள் எந்தக் கருத்தை நிறுவ முனைகிறார்களோ அதே ‘திருப்பணியைத்’தான் இவர்களும் செய்வார்கள். ஆனால் இந்த இருசாராருக்கும் இடையில் ஒரு வேறுபாடு உண்டு. இதைப் பார்ப்பன அறிவுஜீவிகள் மதச்சார்பற்றவர்கள், முற்போக்காளர்கள் என்கிற போர்வைக்குள் இருந்து கொண்டு லாவகமாகச் செய்வதுதான் அந்த வேறுபாடு. கடந்த டிசம்பர் மாத காலச்சுவடு இதழின் தலையங்கம் இதற்கோர் உதாரணம்.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nஇத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே...\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/history-/175773----2.html", "date_download": "2019-02-17T17:53:59Z", "digest": "sha1:4PC2ZCSIOZ4X2PSFSRHBMDRMNTA5M6W2", "length": 14933, "nlines": 82, "source_domain": "www.viduthalai.in", "title": "கோவில் பிரவேச மசோதா (2)", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»வரலாற்று சுவடுகள்»கோவில் பிரவேச மசோதா (2)\nகோவில் பிரவேச மசோதா (2)\nடாக்டர் சுப்பராயன் கட்சியினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் அரசாங்கத்தாரும், உண்மையிலேயே எல்லாச் சமுகங்களும் ஒற்றுமை யடைய வேண்டும் என நினைப்பார்களாயின் இந்து மத ஆலயங்களில்., எல்லோரும் அதாவது எல்லா மதத்தைச் சேர்ந்தவர் களும் செல்லலாம் என்பதாகச் சட்டம் செய்ய வேண்டும்.\nஇப்பொழுது திரு. சுப்பராயன் அவர்களால் கொண்டு வரப்போகும் மசோதாவில் இந்துக் களாக இருக்கும் எல்லா வகுப்பினரும் மட்டும் தான் இந்து மத ஆலயங்களுக்குள் செல்ல உரிமை இருக்க வேண்டும் என்று கோருவ தாகத் தெரிகிறது. ஆகையினால் இதை நாம் மேலே கூறியவாறு திருத்தி அமைக்க முயல வேண்டுகிறோம். இவ்வாறு செய்வது எவ் வகையிலும் குற்றமாகாது. இன்று முஸ்லீம் களுடைய மசூதிகளில் முலீம்கள் அல்லாத வர்களும் சென்று தொழுவதற்கு உரிமையுண்டு. முஸ்லீம்கள் அந்நிய மதத்தி னரைத் தங்கள் மசூதிக்குள் வரக் கூடாது என்று தடுப்பதாகத் தெரியவில்லை. அது போலவே கிறிஸ்துவர்களுடைய கோயில்களிலும் யாரும் சென்று வணங்கலாம். அங்கு நடக்கும் ஜபத்தில் கலந்து கொள்ளலாம். கிறிஸ்தவர்களும் அந்நிய மதத் தினர் தங்கள் கோயில்களுக்குள் வரக்கூடாது என்று தடை செய்வதில்லை. இது போலவே புத்தர் கோயில்களிலும், எந்த மதத்தினர்களும் தாராள மாகச் செல்லலாம் இம்மாதிரியே இந்து மதக் கோயில்களுக்குள்ளும் எல்லா மதத்தினரும் ஜாதி வித்தியாசம் இல்லாமல் செல்லுவதற்கு உரிமையளிப்பதால் என்ன முழுகிப் போய் விடும் என்று கேட்கிறோம். இவ்வாறு செய்வ தனால் பல மதத்தினர்க் குள்ளும் சமத்துவம் உண்டாவதற்கும் வழி யாகும். ஆகையால், இம்முறையில் மசோ தாவைத் திருத்தியமைத்து நிறைவேற்றச் சென் னைச் சட்டசபை தைரிய மாக முன்வருமா என்று கேட்கிறோம். இவ்வாறு செய்வ தனால் பல மதத்தினர்க் குள்ளும் சமத்துவம் உண்டாவதற்கும் வழி யாகும். ஆகையால், இம்முறையில் மசோ தாவைத் திருத்தியமைத்து நிறைவேற்றச் சென் னைச் சட்டசபை தைரிய மாக முன்வருமா என்று தான் நாம் கேட்கிறோம்.\nசென்னைச் சட்டசபையில் இத்தகைய மசோதா சட்டமாக நிறைவேறுமானால், இது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்கும். சென்னைச் சட்டசபைக்கும், இப்பொழுது சென்னைச் சட்டசபையிலிருக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும், அய்க்கிய தேசியக் கட்சிக்கும் என்றென்றும் அழியாத புகழும் உண்டு இதற்கு மாறாக இம்மசோதாவைக் கொலை செய்து விடுவார்களாயின் இக்கொலைக்குக் காரணமாக இருந்த கட்சியினர்களுக்கும் தனிப்பட்ட உறுப்பினர்களுக்கும் என் றென்றும் அழியாத வசையே உண்டாகும் என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். இனி, இவ்வாலயப் பிரவேச விஷயத்தில் நமக்கு இவ்வளவு அக்கறை இருப்பதற்குக் காரணம் என்னவென்பது நம் தோழர்களுக் கெல்லாம் தெரிந்த விஷயமாகும். எல்லோரும் கோயில்களில் சென்று வணங்கவேண்டும், அங்கு தெய்வமிருக்கிறது, அல் லது கடவுளிருக் கிறது என்னும் நோக்கத்துடன் நாம் கோயில் பிர வேசத்தை ஆதரிக்க வில்லை. கோயில் களும் தேசத்தின் பொதுச்சொத்து என்ற முறை யில் வணங்குவதற்கோ, அல்லது வேடிக்கை பார்ப்பதற்கோ, அல்லது சும்மாவோ, அவை களுக்குள் நுழையக் கூடிய உரிமை தேசமக்கள் அனைவருக்கும் இருக்க வேண் டும் என்னும் எண்ணத் துடனேயே நாம் கோயில் பிரவே சத்தை முழுமனதுடன் ஆதரிக் கின் றோம். இதற்காகச் சட்டஞ்செய்யப்படும் முயற்சி யையும் வரவேற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். (முற்றும்)\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://niram.wordpress.com/2014/01/", "date_download": "2019-02-17T18:00:23Z", "digest": "sha1:4QE6IT5XWJYUZ3SLS3UR4BVQ7VFISLA6", "length": 15645, "nlines": 248, "source_domain": "niram.wordpress.com", "title": "ஜனவரி | 2014 | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [\nநல்ல கவி என்பது எங்கும் எப்போதும் ஒரே மாதிரியான தன்மைகளைக் கொண்டிருக்க முடியாது. நல்ல கவி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என நல்ல கவிதைகளையும் நல்ல கவிஞர்களையும் தேடுவதாலேயே பலரும் தேடியது கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம், புதிரோடு காலம் ஓட்டுகின்றனர்.\nநாம் எல்லோரும் இன்னொருவரோடு கதைக்கின்ற நிலையில், பயன்படுத்தும் மொழியின் அளவும் தன்மையும் பாங்கும் தனித்துவமானது. மிகவும் வித்தியாசமானது. இந்தப் பன்மைத்துவம்தான் ஒவ்வொருவரும் தனித்துவமானவர் என்ற உண்மையைச் சொல்லி நிற்கிறது.\nநீ ஒருவரைக் கூப்பிடுவதும் அவன் ஒருவரைக் கூப்பிடுவதும் வினையில் ஒன்றானாலும், மொழியின் சொற்களில் தனித்துவமானது.\nநான் கவிதைகளை வாசிக்கின்ற போது, அது நல்ல கவிதையாக இருக்க வேண்டுமென்றே விரும்புவேன். சொற்களால் வசீகரிக்கும் கவிதைகளை எனக்குப் பிடிக்கும். ஆனால், இந்த வசீகரம் என்பது நபருக்கு நபர் வித்தியாசப்படும். ஆக, நான் காண்கின்ற வசீகரத்தை ஒருவேளை உன்னால் காண முடியாமல் இருக்கலாம். நீ காண்கின்ற வசீகரத்தை ஒருவேளை என்னாலும் காண முடியாமல் இருக்கலாம்.\nநீ விரும்புவது ஒன்று. அவன் விரும்புவது வேறொன்று. வித்தியாசமானவற்றை தான், நாம் விரும்பிக் கொண்டிருக்கிறோம்.\nசில கவிதைகள் தேநீர் போன்றது, சிலதோ நெட்டையானது, சிலதோ பால் போன்றது, சிலதோ காற்றோட்டம் நிறைந்தது, இன்னும் சிலதோ ஆவல் செறிந்தது, சிலது துணிச்சலானது, சிலதோ கொழுப்புக்கூடியது, இன்னும் சிலதோ அநாதரவானது, இன்னும் சிலது திருடுவது, சிலதோ அங்கீகாரம் கேட்பது என கவிதைகள் கொள்ளும் பாத்திரங்கள் ஏராளம்.\nஆனால், நான் கவிதைகளை வாசிக்கும் போது, அவை எங்கிருந்து வந்தன என்று ஆராய்வதே கிடையாது. ஆனால், அவை எங்கே செல்லப் போகின்றன என்பதை ஆர்வமாய் அறிய ஆவல் கொண்டிருப்பேன்.\nஎனக்கு அந்தக் கவிதைகள் தன்னகம் கொண்டுள்ள அழகிய நினைவுகள் என்ன, அவற்றின் பிரியமான உணவுகள் என்ன, செய்கின்ற உடற்பயிற்சிகள் என்ன, வாசிகசாலையில் அதற்கு அங்கத்துவம் இருக்கிறதா, சந்தையில் கடைசியாக வாங்கிய காய்கறி என்ன என பலவற்றையும் அறிய ஆவல்.\nநல்ல கவிதைகள் உங்கள் அருகில் உட்கார்ந்து கொண்டு, நாளின் இடம்பெற்ற அழகிய நினைவுகளை உங்கள் காதுகளுக்குள் இனிமையாய்ச் சொல்லப் பயப்படாது.\nநல்ல கவிதை வீரமிக்கதாக இருக்கலாம். கோழையாகக் கூட இருக்கலாம். உங்களிடம், அதனை அறிமுகம் செய்து கொள்ள அது கூச்சமிக்கதாகக் கூட இருக்கலாம். ஆனாலும், நல்ல கவிதை, நீங்கள் ஆர்வமாய் அதனருகில் சென்று அதனோடு கதைக்கும் வாய்ப்பை உண்டுபண்ணும் வசீகரத்தை இயல்பிலேயே கொண்டது.\n“நீயெழுதுவது ஒரு நல்ல கவிதையாயிருக்கலாம். நீகூட ஒரு நல்ல கவிதையாய் இருக்கலாம். உன் தெரிவு” — கோபாலு சொல்லச் சொன்னான்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nஅழகிய தமிழ் இணைய எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட்ட நிலை http://t.co/s2ncENg2UR #TamilWebFont via @enathu\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, கவிதை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகாலை - நாளின் முகவரியது\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/cbse-to-conduct-re-exam-for-12th-and-10th-students/", "date_download": "2019-02-17T19:09:57Z", "digest": "sha1:R66ADMCQF6IGU4SVUURTHXEQNJPFUVTB", "length": 12317, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிமிஎஸ்சி 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு - சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பு. CBSE to conduct Re-Exam for 12th and 10th students", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nசிமிஎஸ்சி 12 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மறு தேர்வு - சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பு.\nஇணையதளத்தில் வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் 12ம், 10ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மறு தேர்வு நடக்கும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பு.\nசிபிஎஸ்இ பள்ளிகளின் 10ம் மற்றும் 12ம் வகுப்பு சமீபத்தில் நடந்து முடிந்தன. இந்தத் தேர்வு நடைபெற்று வந்த போது ஒரு சில பாடங்களின் வினாத் தாள்கள் இணையதளத்தில் வெளியானது. இவ்விவகாரம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 10ம் வகுப்பின் கணித பாடக் கேள்விகளும் வாட்ஸ் ஆப் மூலம் வெளிவந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார் மணிஷ் சிசோடியா.\nஇது தொடர்பாக நடைபெற்று வந்த விசாரணையில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தேர்வினை திசைதிருப்பு சீர்குலைக்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது. இவ்வாறு கூறிவந்த நிலையில் 12ம் வகுப்பின் எகனாமிக்ஸ் மற்றும் 10ம் வகுப்பின் கணித பாடத்தின் தேர்வை மீண்டும் நடத்த முடிவெடுத்துள்ளது.\nவிரைவில் இந்தத் தேர்வு குறித்த தகவல்களை ஒரு வாரத்திற்குள் இணையதளத்தில் அறிவிக்கும் என சிபிஎஸ்இ கல்வி வாரியம் கூறியுள்ளது.\nCBSE 12th Exam 2019: சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்கள் கவனத்திற்கு\nசி.பி.எஸ்.இ தேர்வு விதிமுறைகள் : என்கிரிப்டட் வினாத்தாள்கள் அறிமுகம் செய்யப்படுமா\nசி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 15 நாட்களுக்கு முன்பே நடத்த திட்டமிடப்பட்டது ஏன்\nCBSE Board Exam 2019 Rule: சி.பி.எஸ்.இ தேர்வுமுறையில் அதிரடி மாற்றங்கள்\nCBSE Board Exam 2019 Rule: கேள்வித்தாள் முதல் மதிப்பீடு வரை சி.பி.எஸ்.இ 2019 தேர்வில் இத்தனை ரூல்ஸா\nCBSE Board Exam 2019 Rule: மாணவர்களுக்கு ‘நோ’ கை கடிகாரம், பதிலாக மணி அடிக்கப்படும் – சி.பி.எஸ்.இ\nCTET July 2019: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி… தகுதித் தேர்வுக்கு தயாரா\nCBSE 10th, 12th Admit Card : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு இதோ\nசிபிஎஸ்இ பொதுத்தேர்வு தேதிகள் மற்றும் அட்டவணை வெளியானது\n”தவறு இருந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்” : விவேக் ஜெயராமன் விளக்கம்\nதொப்பையை குறைக்கும் உணவுகள்… ட்ரை பண்ணி பாருங்க..\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nதல 59 படத்தின் ரிலீஸ் தள்ளி போனது அஜித் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்பட்டிருந்தாலும் அதற்கான காரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம் படம் இதுவரை சுமார் 135 கோடிகளை வசூலித்து, இன்றும் தியேட்டர்களை விட்டு நீங்கமல் நிலைக் கொண்டிருக்கிறது. தள்ளிப் போகும் […]\nதல அஜித்தின் ஆக்ஷன் எபிசோட் இது\nசென்னை ரைஃபில் கிளப்பில் அஜித் ஷூட்டிங் பயிற்சி\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-madurai/madurai/2018/sep/12/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2998915.html", "date_download": "2019-02-17T17:40:33Z", "digest": "sha1:ZLO2NVKAMY367XL6LX77B2NRM3KDMWDD", "length": 6336, "nlines": 38, "source_domain": "www.dinamani.com", "title": "சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு - Dinamani", "raw_content": "\nசேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாரதியார் சிலைக்கு மாலை அணிவிப்பு\nபாரதியாரின் 97 வது நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.\nபாரதியாரின் 97 ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையடுத்து சேதுபதி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள அவரது சிலை பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nபள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மாலை அணிவித்தனர். இதில் வாரிய உறுப்பினர் இல.அமுதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nபாரதி தேசியப் பேரவை மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் அதன் மாநிலப் பொதுச்செயலர் க.ஜான்மோசஸ் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் கே.பாக்கியத்தேவர், எம்.ஜெயப்பிரகாசம், பி.சேகர் உள்ளிட்டோர் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.நன்மாறன் தலைமையில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மாலை அணிவித்தனர்.\nநேதாஜி தேசிய இயக்கம் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் தேசிய வலிமை வே.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பாரதி சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nபாரதியார் போல வேடம்: அமுதசுரபி மன்றம் சார்பில் அலுவலகத்தில் பாரதி படத்துக்கு மன்றத்தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது இருபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாரதி போல வேடமணிந்து வந்திருந்தனர்.\nநிகழ்ச்சியில் பாரதியை தேசியக் கவியாக அறிவிக்கவேண்டும். அவரது ஆளுயர சிலையை மாநகரின் முக்கிய இடத்தில் அமைக்கவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநிகழ்ச்சியில் மன்றத் துணைத்தலைவர் மு.தங்கமணி வரவேற்றார். புலவர் சங்கரலிங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாரதியார் வேடமணிந்த மாணவர்களுக்கு பாரதியார் கவிதைகள் நூல் இலவசமாக வழங்கப்பட்டன.\nகாலியாகவுள்ள 20 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலோடு தேர்தல் நடத்த வேண்டும்\n124 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்\nஉசிலை அருகே விவசாயி இறப்பில் சந்தேகம்: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சாலை மறியல்\nதிருவாதவூர் பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா\nபிரதமரின் உதவித் தொகை திட்டம்: வட்டாட்சியர் அலுவலகங்களிலும் விண்ணப்பம் அளிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:35:51Z", "digest": "sha1:RXZCGQWP7FSC2THO4EYZWTLMMHPMHQBK", "length": 8032, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "கொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nகொஞ்சி விளையாடும் விஜய் – வைரலாகும் காணொளி\nநடிகர் விஜய் படங்களில் பிசியாக நடித்தாலும், தன்னுடைய பிள்ளைகள் மீது அதிகம் அக்கறை கொண்டவர். படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் அவர்களுடன் நேரத்தை கழித்து வருகிறார்.\nஇந்தநிலையில் விஜய் தற்போது ஒரு குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இந்த காணொளி வைரலாக பரவி வருகிறது.\nவிஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சன்பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதளபதி 63 திரைப்படத்தில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்\nஅட்லி இயக்கத்தில் விஜய் – நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் தளபதி 63 திரைப்படத்தில் அறிமுக பாடலி\n1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்\nடெல்லியில் ஒரு வயது பச்சிளம் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார். குழந\nகுழந்தைகளை உரப் பைகளில் போட்டுவிட்டு வைத்தியசாலைக்குச் சென்ற தாய்\nஇரட்டைக் குழந்தைகளை பிரசவித்து உரப் பொதியொன்றில் மறைத்துவைத்துவிட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்குச\nகுழந்தையைக் கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை\nகொட்டகலை ரொசிட்டா பகுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தாயொருவரின் சடலத்தையும், கழுத்து நெறித்த\nகுழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் nappies இல் அபாயகரமான இரசாயனங்கள்\nகுழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் nappies இல் அபாயகரமான இரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பிரான\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thanjaimainthan.blogspot.com/2013/10/blog-post_12.html", "date_download": "2019-02-17T17:37:28Z", "digest": "sha1:4GBJ35ZALN6SVIAJCBR2SXIDOTFU7QP6", "length": 5445, "nlines": 51, "source_domain": "thanjaimainthan.blogspot.com", "title": "எங்க ஊரு தஞ்சாவூரு: தஞ்சை கோட்டை !!!!!!", "raw_content": "\nதஞ்சையில் கோட்டை பன்னெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.\n\"வம்புலான் சோலை மாமதில் தஞ்சை \"\n\"மறிதிரை வடவாற் றிடுபுனல் மதிகில்வாழ் முதலை\nஏற்றிநீர்க் கிடங்கில் இஞ்சிசூழு தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே \"\nவடவாற்று நீர் தஞ்சை தஞ்சை கோட்டைக்கு வந்ததை கருவூர் தேவர் குறிப்பிடுகிறார். ராஜ ராஜ சோழன். தஞ்சை நகரை இரண்டாக பிரித்து உள்ளலாலை(City),புறம்படி (Suburban) என நகரை பிரித்து அழகாக நகரமைப்பு(Town planning) செய்தார்.உள்ளாலை கோட்டைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.\nபெருவுடையார் கோவிலை சுழ்ந்துள்ள கோட்டை சிவகங்கா கோட்டை அல்லது சின்னகோட்டை எனப்படும்.செவ்வப்ப நாயக்கர் கட்டியது. அதன் பரப்பளவு 36 ஏக்கர்.1779 இல் ஸ்வார்ட்ஸ் கட்டிய கிறிஸ்து நாதர் தேவாலயம் இக்கோட்டைக்குள் உள்ளது, அங்கு வாழ்ந்தவர்கள் சின்னக்கோட்டை கிருஸ்துவர்கள் என்று அழைக்கப்பட்டனர். துளாச காலத்தில் அவர்களுக்கு மகர்நோன்புசாவடியில் இடம் அளிக்கப்பட்டது. சிவகங்கை குளம் இக்கோட்டையில் அடங்கும்.\nதஞ்சை நகரக் கோட்டை மிகப்பெரியது 530 ஏக்கர் பரப்பு உடையது. இக்கோட்டையை கருடக்கொடி என்று அழைப்பர். கருடன் வடிவில் அமைத்தால் இப்பெயர் வந்தது . இக்கோட்டையில் யாரும் பாம்பு கடித்தால் கூட மரணம் அடைவது இல்லை என்ற கதைகளும் உண்டு. கோட்டையை சுற்றி 8 காவலர் கோபுரங்கள் உள்ளன.\nதஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் \nதஞ்சாவூர் அரசினர் ராசா மிராசுதார் மருத்துவமனை வரலா...\nதஞ்சையில் 130 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிறைச்சாலை\nதேடிச்சோறு தினந்தின்று – பல சினஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் – பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என நினைத்தாயோ… இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2011/08/twitter-log.html", "date_download": "2019-02-17T17:46:01Z", "digest": "sha1:RB4HHX4VST6RD5UDNYVB4Q4FVQRCEIMH", "length": 34066, "nlines": 522, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பனியனுள் சனியனும் தோனியும் தோல்வியும் - ட்விட்டடொயிங் - Twitter Log", "raw_content": "\nபனியனுள் சனியனும் தோனியும் தோல்வியும் - ட்விட்டடொயிங் - Twitter Log\nமுன்னைய எனது ட்வீட்களின் தொகுப்புப் பதிவுக்கு\n(இதெல்லாம் தானா வாறது ;) - ட்விட்டடொயிங் - Twitter Log )\nகிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து இது இரண்டாவது தொகுப்பு...\n(வரவேற்பு கிடைக்கலேன்னா மட்டும் விட்டிடுவேனா\nதொடர்ந்து திண்ணையில் கச்சேரி போடாதோருக்காக என்னாலான ஒரு சின்ன சேவை...\nட்விட்டடொயிங் - Twitter Log\nஎனக்கு இந்த மாதிரி கள்ளு சாவி.. கள்ள சாவி எல்லாம் வேண்டாம் ;) என் மனக் கதவு எப்போதும் திறந்தே கிடக்கும் ;) #எப்பூடி\nநீங்கள் கொடுப்பதற்கு வாக்குகள் வேண்டாம்.. நிறைய இருக்கு.. அவற்றைத் திருப்பிக் கொடுங்கள். #Elections #Loshanism\nஇலவசமாகக் கிடைப்பவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்கவேண்டியவையே.. #election #Loshanism\nபொய்க்கும் நடிப்புக்கும் இடையில் நேரடியான தொடர்பு மறைமுகமாக இருக்கு.. அப்படியானால் நடிகர்கள் = பொய்யர்கள்\nராஜா, ரஹ்மானும் காப்பியடித்தவர்கள் தான். வித்யாசாகர் தன்னை விளம்பரப்படுத்தி முன்னிறுத்தத் தெரியாதவர்\nஎல்லாத்துக்கும் அழும் சில முதலைகளைப் பார்க்க வெறுப்பாய் இருக்கிறது.. அல்ல அல்ல சலிப்பாய், சிரிப்பாய் இருக்கிறது.\nவரும் வழியில் எதோ ஒரு வாகனத்தில் அடிபட்ட நாய்க்குட்டியின் வேதனை ஊளை இன்னும் மனதில் உழல்கிறது :(\nஉழைத்தால் தான் எல்லோருக்கும் சோறு. சும்மா உக்காந்தா சோறு போட யாரு.. மின்சாரக்கண்ணா சொன்ன நல்ல விஷயம்.. #vidiyal\nமன்மதன் அம்பு - தகிடு தத்தம் & வேங்கை - என்ன சொல்லப் போறே; DSPஒரே தாளக்கட்டில் கொஞ்சம் மெட்டு மாற்றி இருக்கிறார் #அவதானிப்பு\nவம்பு செஞ்சா வஞ்சம் வைப்பேன்.. அன்பு செய்தா அடங்கி நிப்பேன்.... பந்தம் படப் பாலில் பதிந்த வரிகள்..\nயார் வரவேண்டும் என்பதை விட, யார் வரக் கூடாது என்பதே முக்கியம்.... #தேர்தல் #VoteEarly\nதெய்வத்திருமகள் வந்த பிறகு - முன்பு அபியும் நானும் தந்த அதே Feeling, இந்த தந்தை-மகள் உறவு ஒரு trend ஆகி இருக்கிறது #அவதானிப்பு\nதவறான புரிதல்களும், தவறான வழிகாட்டல்களை ஏற்றுக்கொள்வதும் வீணான புலம்பல்களிலேயே விட்டு வைக்கும். #அவதானிப்பு\nஎதையும் செய்ய, சொல்ல, செய்யச்சொல்ல முதல் யோசிக்கணும்.. நடந்துமுடிந்த எவையும் வாழ்க்கையில் ரீவைண்ட் செய்தால் வரா #Loshanism\nஇத்தனை அழகாய்ப் பாடிய மஞ்சுளா அதன் பின் எங்கே போனார் உன்னைத்தானே - நல்லவனுக்கு நல்லவன் @vettrifm #vidiyal\nசலூனில் ஒலித்த பழைய பாடல்கள் வீடு வந்த பிறகும் மனதில் சீடியாக சுழல்கின்றன. பாச மலர், சவாலே சமாளி, பணத்தோட்டம், அன்பே வா + etc\nஎன்னை 'ராமன்' என்று சொல்லிக்கொள்ள என்றுமே எனக்கு விருப்பம் கிடையாது..என் தந்தையார் தசரதன் ஆகிவிடுவாரே..விடியலில் இன்று சொன்னது #Loshanism\n - அதை இன்னும் இளைய தளபதி கூடத் தேடி முடிக்கலையா\nஇன்று பகல் ஒரு வானொலியில் - பெண் அறி - யாரடி நீ மோகினி ஆண் அறி - உங்களை சொன்னீங்களா பெண் அறி - மோகினி என்ன செய்யும் 1/2\n2/2 பெண் அறி - மோகினி என்ன செய்யும் தெரியும் தானே ஹீ ஹீ #என்ன கொடுமை #NotVettri\nஇரு நண்பர்கள் தமக்குள்ள பேசிக் கொள்ளாதிருக்க மூன்றாவதாக நாம் நடுவில் இருப்பது தான் உலகில் சகிக்க முடியாத தர்மசங்கடம்.. #அனுபவம் #அவஸ்தை\nகுமரி குமரி சைஸு குமரி.. பார்த்துவிட்டா காலி மெமரி. கத்தரி கத்தரி பார்வை கத்திரி பார்த்துப்புட்டா ஆசுபத்திரி. என்ன lyrics பா. #காஞ்சனா\nஒரே சொல்.. ஆனால் எப்படி அர்த்தம் மாறிப் போகிறது.. தாத்தா.. சிங்களத்தில் அப்பா.. தமிழில் அப்பாவின்/அம்மாவின் அப்பா... #அவ்வ்\nஅஞ்சு எடுத்தவன் அமைதியா இருக்க ரெண்டு எடுத்தவன் துள்ளுரானாம் ;)\n- ஸ்ரீசாந்த் பற்றிப் போட்ட ட்வீட்\nகாத்திருப்பு கடுப்பாக்கும் நேரங்களில் தான் நாம் எப்போதோ காக்க வைத்தவர்களின் பரிதாப முகங்களும் நினைவுக்கு வந்துபோகின்றன #waiting for an hr\nஅழுத்தமாக சில விஷயங்கள் பேசும்போது பலருக்கும் 'மட்டும்' என்ற சொல் புரிவதில்லைப் போலும்..\nமீன்கள் ஸ்லிம்மாக இருக்க அவையும் சிறிய மீன்கள் சாப்பிடுவது தான் காரணமோ மீன் சாப்பிடும்போது வந்த #சந்தேகம்\nசிந்து துலானி த்ரிஷா போலத் தான் இருக்கிறார். என்ன கொஞ்சம் நீளம் ... மூக்கு. Watching Zee Tamil #அவதானிப்பு\nசனியன்களை இழுத்து பனியனுக்குள் ஏன் போட்டுக்கொள்ள வேண்டும்\nசில விஷயங்களை சொல்லாமலும், சில விஷயங்களைக் கேட்காமலும் இருப்பதே சிறந்தது.. #அனுபவம் & Vijay TV \"நீயா நானா\"வில் கேட்டது\nராமராஜனுக்குக் கொடுத்து இந்தப் பாடலைக் கொன்றுவிட்டார்களே.. நிலவுக்குப் பிறந்தவள் இவளோ - மேதை\nநேர்கோட்டுக் கதைகளை விட திருப்பங்கள் உடைய கதைகளே சுவாரஸ்யம் #வாழ்க்கை உறவுகளின் ஊடலின் பின் வரும் கூடலும் காதலும் கூடவே மன்னிப்பும் ரசனை\nநாங்கள் சீரியஸ் பார்ட்டியில்லை என்று சொல்வோர் தான் அதிகமாக சீறிப் பாயும் பார்ட்டிகள் ஆகிவிடுகிறார்கள்.. #சும்மாதோன்றியது\nடெஸ்ட் என்றவுடன் தோனி என்று கேட்டாலே தோல்வி என்று தான் காதில் விழுகிறது.... #engVind\nதத்துவங்கள், புலம்பல்கள் என்ன வித்தியாசம் தத்துவங்கள் - முடிந்தவராலும் சொல்லப்படலாம்.. புலம்பல்கள் - முடியாதவரால் மட்டுமே முனகப்படுபவை\nயாழ் மாவட்ட MP எண்ணிக்கையைக் குறைத்தாலாவது UNP அடுத்தமுறை எதிர்க்கட்சியாக வருமா அரசாங்கம் +எதிர்க்கட்சி கூட்டு சதி அரசாங்கம் +எதிர்க்கட்சி கூட்டு சதி\nசில பக்திப் பாடல்கள் ரசிக்க வைத்தாலும் (மாணிக்க வீணை,ஜனனி,சரவணப் பொய்கையில்) மீதியெல்லாம் அரோகரா அம்மா தாயே தான்\nகண்ணன் வந்தான் - பாடலுடன் அப்பா உருகுகிறார் ; நான் அப்பாவை ரசிக்கிறேன்; என் மகன் \"பாட்டு பிடிக்கல\" என்கிறான் #GenerationGap \nஊரோட இருக்கனும்டா என்னைப் போல வேரோட இருக்கனும்டா.. சிங்கம் பாட்டு வரிகளில் பிடித்தவை :) #vidiyal\nகோபம் என்பது மழை மாதிரி இருக்கவேண்டும். எந்த நேரமும் வந்தாலும் அவதி.. வராமல் போனாலும் கஷ்டம். வரவேண்டிய நேரத்தில் வரவேண்டும்.. அளவோடு..\nஎல்லாமே அப்பப்ப பார்த்ததுதான். ஆனால் இப்படி தொகுப்பாக போடுவது நல்ல ஐடியாவகத்தான் இருக்கிறது வரலாறு முக்கியமில்லையா\nஇது என்ன சுடு சொன்றியோ (சொன்றி = சோறு - நெல்லை கொடுந்தமிழ்). ஆறிப்போன பீட்சாக்களையும் வடைகளையும் திருப்பி பரிமாறுவதுதான் இந்த டிவிட்டுகள தொகுத்து பதிவென வழங்குவது. நான் சொல்வது : செல்லாது, செல்லாது ;>)\n/* ராஜா, ரஹ்மானும் காப்பியடித்தவர்கள் தான். வித்யாசாகர் தன்னை விளம்பரப்படுத்தி முன்னிறுத்தத் தெரியாதவர் */\nநான் இதில் கூடுதலாக ரசித்தது\nஇலவசமாகக் கிடைப்பவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். அவையெல்லாம் உங்களுக்கு எப்போதோ கிடைத்திருக்கவேண்டியவையே.. #election #Loshanism // நம்ம மக்கள் நேர்மையானவர்களாச்சே))\n//////அஞ்சு எடுத்தவன் அமைதியா இருக்க ரெண்டு எடுத்தவன் துள்ளுரானாம் ;)/////\nமனித நேயம் கொண்ட தமிழருக்காக (அரவணைப்போம்- 1).\n//கோபம் என்பது மழை மாதிரி இருக்கவேண்டும். எந்த நேரமும் வந்தாலும் அவதி.. வராமல் போனாலும் கஷ்டம். வரவேண்டிய நேரத்தில் வரவேண்டும்.. அளவோடு..//\nஇது நிஜம் அண்ணா. வாழ்க்கையில் பல தடவை உணர்ந்திருக்கிறேன்.\nவெற்றியின் உச்சியில் நின்ற தோனியை தோல்வி என்றீங்களே.. அதுதான் கேக்குறத்துக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு..\nஇது என்ன சுடு சொன்றியோ (சொன்றி = சோறு - நெல்லை கொடுந்தமிழ்). ஃஃஃஃஃ\nஐயா எனக்கும் பங்கிட்டுத் தாருவிங்களா \nகொஞ்சத்தை முக புத்தகத்தில் பார்த்த ஜபகம்..... நல்லா இருக்குது அண்ணா...\nஎல்லோரும் தத்துவாசிரியர் ஆகனும் எனும் குறிக்கோளோடு தான் கிளம்பியிருக்கிறீங்க போல இருக்கு...\nநான் சும்மா ஜோக்கிற்கு சொன்னேன்.\nடுவிட்ஸ் எல்லாமே சூப்பர். அரசியலினையும், அன்றாட நிகழ்வுகளையும் நச்சென்று உறைக்கும் வண்ணம் தாங்கி வந்திருக்கிறது உங்கள் டுவிட்ஸ்.\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஅவசரகால சட்டம் - நீக்கமும், நோக்கமும்.. இனி\nசுருட்டப்பட்ட இந்தியாவும், சுழற்றக் காத்துள்ள இலங்...\nபனியனுள் சனியனும் தோனியும் தோல்வியும் - ட்விட்டடொய...\nகிறீஸ் மனிதன் கதை உண்மையா\nசோதனை மேல் சோதனை.. அவ்வ்வ்வ்..\nநத்தை, நாம், நாடாளுமன்றம் .... இந்த வீடு நமக்கு சொ...\nஹர்பஜன் - உலக சாதனை\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.easttimes.net/2016/11/blog-post_48.html", "date_download": "2019-02-17T17:36:21Z", "digest": "sha1:XHBHBJF6OD7Y3X2OGUF4G2KAMJZLUQNF", "length": 7058, "nlines": 101, "source_domain": "www.easttimes.net", "title": "ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்புடையதல்ல – ஜே.வி.பி. - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / ஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்புடையதல்ல – ஜே.வி.பி.\nஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்புடையதல்ல – ஜே.வி.பி.\nஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்புடையதல்ல என ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகங்களை அச்சுறுத்தும் ஆபத்தான நடைமுறையை அராசங்கம் பின்பற்றி வருவதாக பாராளுமன்றில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅண்மையில் நாட்டின் பிரதான செய்தித் தாள்களின் முதல்பக்கச் செய்திகள் நாட்டை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி குற்றம் சுமத்தியிருந்தார் எனவும் இது ஓர் அடக்குமுறைக்கான உதாரணம் எனவும் தெரிவித்துள்ள அவர் ஊடகங்கள் ஒழுக்க விதிகளை மீறும் போது அது பற்றி விமர்சனம் செய்வதற்கு ஓர் முறையுண்டு எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஊடகங்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைகள் ஏற்புடையதல்ல – ஜே.வி.பி. Reviewed by East Times | Srilanka on November 28, 2016 Rating: 5\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/90357-actress-sri-divya-birthday-special.html", "date_download": "2019-02-17T18:53:49Z", "digest": "sha1:XCMOQEMLVLTTBHGSVP43PRAYMTKEDEXT", "length": 24658, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "சின்னி கொடுக்கு, மிஸ் பீன்.. நயன்தாரா ஃபேன்..! ஸ்ரீதிவ்யாவின் பெர்சனல் #HBDSriDivya | Actress Sri Divya Birthday Special", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (25/05/2017)\nசின்னி கொடுக்கு, மிஸ் பீன்.. நயன்தாரா ஃபேன்..\n`வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஶ்ரீதிவ்யா. கல்யாணம், காதுகுத்து, ஆடல்பாடல் நிகழ்ச்சிகள் என ஸ்பீக்கர் தேயத் தேய ஒலித்த 'ஊதா கலரு ரிப்பன்...' பாடல், ஶ்ரீதிவ்யாவின் அடையாளம் ஆகிப்போக, தொடர்ந்து 'ஜீவா', 'வெள்ளக்காரதுரை', 'காக்கிச்சட்டை' சமீபத்தில் வெளியான 'சங்கிலி புங்கிலி கதவ தொற' வரை பத்துக்கும் அதிகமான படங்களில் நடித்துவிட்டார். ஹீரோயின் ரேஸில், ஶ்ரீதிவ்யாவிடம் ஆமை நடையும் இல்லை, முயல் வேகமும் இல்லை. ஆனால், ரேஸில் இருக்கிறார். இன்று பிறந்த நாள் காணும் ஶ்ரீதிவ்யாவை வாழ்த்துவோமே\nஹைதராபாத்தில் பிறந்த ஶ்ரீதிவ்யாவுக்கு, இயல்பிலேயே நடிப்பு ஆர்வம் இருந்ததால்தான், மூன்று வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தெலுங்கு டிவி சீரியல்களிலும், சில தெலுங்குப் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். சில வருட இடைவெளிக்குப் பிறகு, 2010-ம் ஆண்டில் வெளியான 'மனசாரா' என்ற தெலுங்குப் படத்தில் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படம் தோல்வி. அடுத்த படமான 'பஸ் ஸ்டாப்' வெற்றிபெற்று, இவருக்கான இடத்தில் இறக்கிவிட்டது.\nமூன்று தெலுங்குப் படங்களுக்குப் பிறகு, பொன்ராம் இயக்கிய 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் மூலம் தமிழில் என்ட்ரி. 'ஊதா கலரு ரிப்பன்' பாடலும், பாவாடை தாவணியில் இவர் காட்டிய ஸ்மார்ட் அண்ட் ஸ்வீட் மேனரிசங்களும் ஆசம். நான்கு வரிகளைக் கடக்கும்போதே, 'ஊதா கலரு ரிப்பன்... உனக்கு யாரு அப்பன்' என்ற வரிகள் மனசுக்குள் கடந்துபோயிருக்கும்.\nஶ்ரீதிவ்யாவின் அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. இருப்பினும் முறைப்பும் விறைப்புமாக முறுக்கிக்கொண்டு நிற்காமல், அன்பான அப்பாவாக, அமைதியான அதிகாரியாக இருப்பாராம்.\nதவிர, ஶ்ரீதிவ்யா, ஶ்ரீரம்யா இருவர் மீதும் அப்பாவுக்குப் பாசம் அதிகம். ஶ்ரீதிவ்யாவின் அக்கா ஶ்ரீரம்யாவும் நடிகைதான். தமிழில் 'யமுனா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஶ்ரீதிவ்யாவைப் பற்றி, அக்கா ஶ்ரீரம்யா என்ன சொல்றாங்க தெரியுமா\n``என் தங்கச்சி ஶ்ரீதிவ்யாவை நினைச்சுப் பெருமைப்பட்ட தருணங்கள்தான் அதிகம். தவிர, அவ்ளோ நல்ல பொண்ணு. சின்ன வயசுல ரெண்டு பேருக்கும் சாக்லேட் கிடைக்கும்போது, நான் வேகமா சாப்பிட்டு முடிச்சுட்டு அவளுடையதையும் கேட்பேன். கொஞ்சம்கூட யோசிக்காம சட்டுனு கொடுத்துடுவா. ரொம்பப் பாசமானவள்'' என நெகிழ்கிறார்.\nதெலுங்கில் 'சக்கரவாகம்' என்ற சீரியலில் அக்கா, தங்கையாகவே நடித்திருக்கும் ஶ்ரீரம்யா - ஶ்ரீதிவ்யாவுக்கு, டபுள் ஹீரோயின் கதையில் திரைப்படத்திலும் ஒன்றாக நடிக்கவேண்டும் என்பது ஆசையாம். ஶ்ரீதிவ்யாவுக்குப் பிடித்த நடிகர் விஜய். ''அவர் எனர்ஜியான நடிகர். அவரோட டான்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'' எனப் புகழும் ஶ்ரீதிவ்யா, விஜய்யுடன் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை கால்ஷீட் பிரச்னையால் இழந்த வருத்தத்தில் இருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என்பதும், அந்த கேரக்டர் 'மெளனராகம்' ரேவதி கேரக்டர்போல இருக்க வேண்டும் என்பதும் ஶ்ரீதிவ்யாவின் ஆசை.\nநயன்தாராவின் வெறித்தனமான ரசிகை ஸ்ரீதிவ்யா. ‘காஷ்மோரா’ பட ரிலீஸின்போது தனது தலைவி வைத்திருப்பதுபோல் கறுப்பு நிற\nபிஎம்டபிள்யூ காரை வாங்கி, அவரிடமே ஆசீர்வாதமும் வாங்கிவிட்டாராம்.\nசின்ன வயதில் ஶ்ரீதிவ்யா ஓவர் சேட்டை. இவருடைய சேட்டைகளைப் பார்த்து, இவரது அம்மா 'சின்னி கொடுக்கு' எனப் பட்டப்பெயர் வைத்திருக்கிறார். 'கொடுக்கு' என்றால் பையன் என்று அர்த்தம். ``உன்னை பையன் மாதிரி வளர்த்துட்டோம். உன் சேட்டையும் அப்படித்தான் இருக்கு'' என விளக்கம் சொன்ன அம்மா, ஶ்ரீதிவ்யாவை 'சின்னி கொடுக்கு' என்றே அழைப்பாராம். தவிர, 'மிஸ்டர் பீன்' ஷோவின் தீவிர ரசிகை ஶ்ரீதிவ்யா. பள்ளியில் படிக்கும்போது, மிஸ்டர் பீன் கதைகளை மணிக்கணக்கில் தோழிகளிடம் அளந்துவிடுவார் ஶ்ரீதிவ்யா. இதனால், 'மிஸ் பீன்' என்றும் பட்டப்பெயர் வைத்துவிட்டார்கள் தோழிகள்.\nஹேப்பி பர்த்டே 'மிஸ் பீன்\nஶ்ரீதிவ்யா பிறந்தநாள் birthdayநடிகைSri Divya\n - ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினிதொடர் பாகம் 12\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/2-point-o-collection-befor-release/11597/", "date_download": "2019-02-17T17:28:52Z", "digest": "sha1:2UBE72BLZMTIFPK566DJGDJFYSVM4TIO", "length": 5393, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "2 Point O Collection : ரிலீஸுக்கு முன்பே இதனை கோடி வசூலா?", "raw_content": "\nHome Latest News ரிலீஸுக்கு முன்பே இதனை கோடி வசூலா – அதிர வைக்கும் 2 பாயிண்ட் ஓ.\nரிலீஸுக்கு முன்பே இதனை கோடி வசூலா – அதிர வைக்கும் 2 பாயிண்ட் ஓ.\n2 Point O Collection Before Release : 2 பாயிண்ட் ஓ படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே ரூ 120 கோடி வசூல் செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.\nதமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் ஆகியோரை வைத்து இயக்கியுள்ள படம் 2 பாயிண்ட் ஓ.\nவரும் நவம்பர் 29-ம் தேதி வெளியாக உள்ள இந்த படம் செல்போன் கதிர்வீச்சுகளால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பேச உள்ளது.\nஇப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் ரூ 650 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.\nஇப்படத்தின் தமிழக தியேட்டர் ரைட்ஸ் ரூ 120 கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nபடம் ரிலீஸாவதற்கு முன்பாகவே ரூ 120 கோடி வசூல் செய்த ஓர் படம் 2 பாயிண்ட் ஓ தான் என்ன கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.\nPrevious articleமத்திய அரசு முன்கூட்டியே நிதி ஒதுக்கி இருக்கவேண்டும்: ஸ்டாலின் ஆவேச பேச்சு.\nNext articleமகளிர் டி-20 உலக கோப்பை : இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி.\nஎன்னுடைய இலக்கு இதுவல்ல – அரசியல் குறித்து ரஜினிகாந்த் அதிரடி அறிக்கை.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி\nசர்கார் திருட்டு கதைனு சொல்லாதீங்க – பிரபல முன்னணி இயக்குனர் ஆவேசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:44:53Z", "digest": "sha1:X3GQIK4DTI3FJHMUFXHF6G4RAOPAW5BB", "length": 7185, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனகாபள்ளி மண்டலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 43 மண்டலங்களில் ஒன்று. [1]\nஇந்த மண்டலத்தின் எண் 33. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு அனகாபள்ளி சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]\nஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன. [1]\nஅல்லிகொண்டு பாலம் (ஏ.கே. பாலம்)\nபாபய்ய சந்த பாலம் (பி.எஸ். பாலம்)\nசிந்தனிப்புல அக்ரஹாரம் (சி. என். அக்ரஹாரம்)\nவேடஜங்காலபாலம் (வி. ஜே. பாலம்)\n↑ மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2014, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/03004939/Me-Too-affair-penalty-for-women-harassing-men--Sonaxi.vpf", "date_download": "2019-02-17T18:49:27Z", "digest": "sha1:DLEFFL4Y44JFHMAEYPEM4RMWREB47U77", "length": 13032, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Me Too affair: penalty for women harassing men - Sonaxi Sinha || மீ டூ விவகாரம்: ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை - சோனாக்சி சின்ஹா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமீ டூ விவகாரம்: ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை - சோனாக்சி சின்ஹா + \"||\" + Me Too affair: penalty for women harassing men - Sonaxi Sinha\nமீ டூ விவகாரம்: ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை - சோனாக்சி சின்ஹா\nமீ டூ விவகாரத்தில், ஆண்களை துன்புறுத்தும் பெண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என சோனாக்சி சின்ஹா கூறியுள்ளார்.\nமீ டூ விவகாரம் நாட்டையே உலுக்கி வருகிறது. டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் மீது இந்தி நடிகைகள் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் நானா படேகர் மீது தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார். பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர்கள் படங்களில் நடிக்க மறுத்து அக்‌ஷய்குமார், அமீர்கான் ஆகியோர் விலகி உள்ளனர். தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா மீ டூ குறித்து அளித்த பேட்டி வருமாறு:-\n“பெண்களிடம் ஆண்கள் தவறாக நடந்தால் அதை தட்டி கேட்க வேண்டும். எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். தவறு செய்கிற ஆண்களுக்கு 100 சதவீதம் தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தவறாக நடப்பவர்களை நான் சும்மா விட மாட்டேன்.\nஅதே மாதிரி பெண்களால் எந்த ஆணாவது பாதிக்கப்பட்டால் அந்த பெண்களுக்கும் 100 சதவீதம் தண்டனை கொடுக்க வேண்டும். நீதி கிடைப்பதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் கூடாது. நியாயம் இரு சாராருக்கும் பொதுவாக வேண்டும். யார் மீது குற்றம்சாட்டு வந்தாலும் அதில் உண்மையை தெரிந்து கொண்ட பிறகுதான் மற்றவர்கள் அதுபற்றி வெளியே பேசவேண்டும்.”\n1. ‘மீ டூ’ விவகாரத்தில் மோதல் - சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில்\nமீ டூ விவகாரம் தொடர்பாக, சவுகார் ஜானகிக்கு சின்மயி பதில் அளித்துள்ளார்.\n2. ‘மீ டூ’ விவகாரம்: முன்னாள் இந்திய அழகி பாலியல் குற்றச்சாட்டு\nமீ டூ விவகாரம் தொடர்பாக, முன்னாள் இந்திய அழகி பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார்.\n3. மீடு விவகாரம்: நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு விடுவோம் எனக் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள் - சொர்ணமால்யா\nமீ டூ விவகாரத்தில் நாங்கள் ஆதாரங்களை வெளியிட்டு விடுவோம் எனக் குற்றவாளிகள் பயப்படுகிறார்கள். எங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் வெளியிடமாட்டோம் என சொர்ணமால்யா கூறி உள்ளார்.\n4. மீ டூ விவகாரம் : பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மேகாலயா பெண் குற்றச்சாட்டு\nபாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக 2 பாதியார்கள் மீது மீ டூ இயக்கம் மூலம் மேகாலயா பெண் குற்றம்சாட்டி உள்ளார்.\n5. மீ டூ விவகாரம்: தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் -ஏ.ஆர்.ரஹ்மான்\nமீ டூ விவகாரத்தில் தைரியமாக பேசும் அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாராட்டுக்கள் என ஏ.ஆர்.ரஹ்மான் கூறி உள்ளார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\n2. சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா\n3. சர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\n4. 48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்\n5. ‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=1", "date_download": "2019-02-17T19:08:27Z", "digest": "sha1:MAKGZAPEGVNHUZLADTQ46B323TBRAFOD", "length": 10751, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமனமும் செயலும் ஒருங்கே அமையப்பெற்ற ஒன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். அடுத்தவர் சுமத்திய வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மனவருத்தம் அகலும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். பெண்களுக்கு மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.\nஆதிபராசக்தி அன்னையை தரிசித்து வருவது உடல் ஆரோக்கியத்தை தரும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். நல்ல பலனை தரும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2/", "date_download": "2019-02-17T19:08:41Z", "digest": "sha1:PTBF4Z76HTRDIQA3JVWG63LWTIC7ETAR", "length": 16831, "nlines": 102, "source_domain": "www.namadhuamma.net", "title": "புதுச்சேரி ஆளுநரின் செயலை கண்டித்து சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை உடைத்து கழக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபுதுச்சேரி ஆளுநரின் செயலை கண்டித்து சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை உடைத்து கழக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்\nபுதுச்சேரி ஆளுநரின் செயலை கண்டித்து சட்டசபை வளாகத்தில் ஹெல்மெட்டை உடைத்து கழக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்தினர்.\nபுதுச்சேரி மாநில சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது:-\nபுதுச்சேரி ஆளுநரும், முதல்வரும் மலிவு விளம்பர மோதலில் ஈடுபட்டு புதுச்சேரியின் வளர்ச்சியை போட்டி போட்டு குட்டி சுவராக்கியுள்ளனர். இருவரின் மோதல் மற்றும் அதிகார போட்டிக்கு மக்கள் பகடைக்காயாக்கப்பட்டுள்ளனர். மக்கள் கடந்த மூன்று தினங்களாக அல்லோலப்பட்டு வருகின்றனர். மக்களை பற்றி சிறிதும் கவலைப்படாமல் முதல்வர் வழக்கம்போல் ஆளுநரை வசை பாடுகின்றார். ஆளுநரும் அதிகார வெறி மற்றும் பழிவாங்கும் சிந்தனையுடன் தெருவில் இறங்கி ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை மிரட்டுவது மிக மோசமான செயல்.\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி ஹெல்மெட் அணிந்து செல்லுவதை கழகம் எதிர்க்கவில்லை. ஹெல்மெட் அணிந்து செல்லும் வகையில் புதுச்சேரி போக்குவரத்து சாலை வசதி இல்லை. ஒவ்வொரு 50 மீட்டருக்குள் ஒரு சாலை சந்திப்பு வருகிறது. நகரத்தில் 100 பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. எனவே நகரப் பகுதியை தவிர்த்து ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கலாம்.\nகடந்த ஒருவாரத்திற்கு முன் முதல்வர் போக்குவரத்து வாரவிழாவில் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பேசி, 3 மாத காலத்திற்குள் ஹெல்மெட் அணிவதை படிப்படியாக கட்டாயமாக்கலாம் என்று கூறினார். உடன் ஆளுநர் முதல்வர் என்ன மூன்றுமாதம் அவகாசம் தருவது, உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று டிஜிபியை அழைத்து உத்தரவிட்டார். உடன் அவரும் ஹெல்மெட் வாங்குவதற்குக்கூட நேரம் தராமல் மறுநாள் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.\nபுதுச்சேரியில் மக்கள் ஆட்சி நடைபெறுகின்றதா அல்லி தர்பார் ஆட்சி நடைபெறுகின்றதா அல்லி தர்பார் ஆட்சி நடைபெறுகின்றதா ஏற்கனவே போக்குவரத்து அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிடம் நகர பகுதியை தவிர்த்து பிற இடங்களில் அமல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கியுள்ளோம். அடக்கு முறையால் நமது எண்ணத்தை யாரும் மக்கள் மீது திணித்துவிட முடியாது.\nஅரசின் தவறான முடிவால் சம்பளம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர், ரோடியர் மில்லில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியம் கிடைக்காததால் கடந்த 5 ஆண்டுகளில் 130க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை.\nஇதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் ஹெல்மெட் அமல்படுத்துவதில் மட்டும் ஆளுநர் தீவிரம் காட்டுவது ஏன் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது ஹெல்மெட் அணியாததற்கு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கான அபராதத்தை முதல்வரே செலுத்த வேண்டும். அதுபோல் ஏற்கனவே வசூல் செய்தவர்களிடம் அபராதத் தொகையை திருப்பித்தர வேண்டும். முதல்வரிடம் உள்ள துறைகளின் அதிகாரிகள் முதல்வரின் உத்தரவுகளை பின்பற்றாமல் இருந்து வருகின்றனர்.\nஇதன் பின்னர் கட்டாய ஹெல்மெட் என்ற பெயரில் மக்களுக்கு தொல்லை தரும் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து சட்டமன்ற வளாகத்தில் எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் ஹெல்மெட்டை உடைத்து போராட்டத்தை நடத்தினர்.\nபாலக்கோட்டில் 200 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டு கோழிக்குஞ்சுகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்….\nகழக அரசின் சாதனை விளக்க பிரச்சார வாகனங்கள் – மாவட்ட செயலாளர் தச்சை கணேஷ்ராஜா துவக்கி வைத்தார்…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxODgyMg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-3-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T18:19:49Z", "digest": "sha1:AT3TTRYEBELHKRKNBOMYQUAVWNL6DX4Z", "length": 6549, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து: தேவஸ்தானம் அறிக்கை\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. புரட்டாசி மாதத்தையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவது வழக்கமாக உள்ளது. இதனையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் வழங்கக்கூடிய விஐபி தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி இன்று, நாளை 28, 29 , 30 ஆகிய தேதிகளிலும், அக்டோபர் மாதம் 9 நாட்களிலும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அரசாங்க ரீதியான பதவியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நேரடியாக வந்தால் மட்டுமே விஐபி தரிசனம் செய்து வைக்கப்படும் என்றும், மற்ற எந்த வித சிபாரிசு கடிதங்களின் மூலம் விஐபி தரிசனம் வழங்க முடியாது என தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராணுவ கான்வாயில் தாக்குதல்; பாகிஸ்தான் வீரர்கள் 9 பேர் பலி\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் ஹேக்கர்களால் முடக்கம்\nபயங்கரவாதி மசூத் அசார் விவகாரம்: சீனா நிலைப்பாட்டில் மாற்றம்\nபாகிஸ்தான் தூண்டுதலில் தற்கொலை படை தாக்குதல்: குற்றம் சாட்டுகிறது ஈரான்\nகிம் சந்திப்பு வெற்றிகரமானதாக இருக்கும்: டிரம்ப்\nசிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபுதுச்சேரியின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம்... நாராயணசாமி பேட்டி\nரஜினி அறிக்கையின் படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருகிறார்... தமிழிசை பேட்டி\nதிமுக தலைவர் குறித்து கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது... உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nபுதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்... திருமாவளவன் பேட்டி\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி\nகப்தில் அதிரடியில் நியூசி. 2வது வெற்றி\nஇரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா மீண்டும் சாம்பியன்\nரவுண்டு டேபிள் கோல்ப் போட்டி\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் கேம்ப்பெல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26788/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%827-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-18-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=1", "date_download": "2019-02-17T17:35:31Z", "digest": "sha1:X6RUAJMRKRNYT65XNQGIESQN3XXSEVHA", "length": 18955, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஜப்பானிடம் ரூ.7 ஆயிரம் கோடி பெறுமதியான 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டம் | தினகரன்", "raw_content": "\nHome ஜப்பானிடம் ரூ.7 ஆயிரம் கோடி பெறுமதியான 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டம்\nஜப்பானிடம் ரூ.7 ஆயிரம் கோடி பெறுமதியான 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டம்\nஜப்பானிடம் இருந்து 7 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான 18 புல்லட் ரயில்களை இந்தியா வாங்கவுள்ளது.\nநாட்டின் முதல் புல்லட் ரயிலை மும்பை மற்றும் அகமதாபாத்துக்கு இடையே 2022 ஆம் ஆண்டில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானின் உதவியுடன் 508 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிவேக ரயில் பாதையையும் அமைக்க இருக்கிறது.\nஅதிவேக ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் நிகழ்ச்சியில் ஜப்பானின் உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜப்பானிய வடிவமைப்பிலேயே புல்லட் ரயில்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகிலேயே உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஜப்பான் புல்லட் ரயில்களில் தானியங்கி பாதுகாப்பு வசதியும் உள்ளது.\nமும்பை-, அகமதாபாத் இடையே இயக்கப்படும் புல்லட் ரயிலை நாள்தோறும் 18,000 பேர் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எகனாமிக் வகுப்புக்கு 3000 ரூபாய் நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளனர். அனைத்து வசதிகளையும் கொண்ட முதல் வகுப்பு விமானக் கட்டணத்துக்கு நிகராக இருக்கும் என்று கூறப்படுகிறது.பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்திய ரயில்வே, காலப்போக்கில் தனியார் பங்களிப்புடன் புல்லட் ரயில் போக்குவரத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவாசாகி மற்றும் ஹிட்டாச்சி போன்ற புல்லட் ரயில் நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய முடிவு செய்துள்ளது.\nமேன் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் புல்லட் ரயில் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபுல்லட் ரயில் போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கூறிய அவர்கள், நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தவுடன் காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்றனர்.\nகுஜராத்தில் 350 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மகாராஷ்டிராவில் 150 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமையவுள்ள புல்லட் ரயில் பாதையில் 12 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.\nஇதற்காக ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இந்தியா நிதி கோரியுள்ளது. 88000 கோடி ரூபாயை 0.1 சதவீத வட்டி வீதத்தில் வாங்குகிறது.\nகடன் தொகை விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து 15 வது ஆண்டில் கடனை திருப்பிச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடெல்லி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து; 17 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் இன்று (12) அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி, சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.மத்திய டெல்லியில் கரோல் பாக்...\nநடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா - விசாகன் திருமணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு...\nமோடி கலந்துகொண்ட அரச நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது வேதனை\nபிரதமர் மோடி கலந்துகொண்ட அரச நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது வேதனைக்குரியது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும்\nபாராளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறியுள்ளார்.நாமக்கல் மாவட்டம்...\nஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி மாநில முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திரா...\nஜெயா மரண விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு\nமுன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து...\nராகுல், பிரியங்கா தமிழகத்தில் தீவிர தேர்தல் பிரசாரம்\nகாங்கிரஸ் – திமுக கூட்டணியில் இணைய கமலுக்கு அழகிரி அழைப்புமக்களவை தேர்தலுக்கான பிரசாரத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...\nமோடிக்கு எதிராக திருப்பூரில் கறுப்புக் கொடி\nவைகோ உட்பட மதிமுகவினர் கைதுபிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்ட்டார். ...\nதிமுகவை கமல் விமர்சித்தது கண்டனத்துக்குரியது\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிகமல் அவசியமில்லாமல் திமுக வை விமர்சித்தது வன்மையான கண்டனத்துக்குரியது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்....\n‘‘வெற்றிடம் என நம்பி வீணாகப் போனவர் விரக்தியில் திமுகவை விமர்சிக்கிறார்’’ -\nகமல் மீது வாகை சந்திரசேகர் தாக்குதல்திமுகவை ஊழல் கட்சி என கமல்பேட்டி அளிக்க, அதற்கு பதிலடி தரும் விதமாக, \"வெற்றிடம் என நம்பி வந்தவர் விரக்தியில்...\nதமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் பன்னீர் செல்வம்\nதமிழக சட்டசபையில் நேற்று துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2019- 2020ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.இந்த நிலையில், 2019-...\nசங்கீத வித்வான் போல ஓபிஎஸ் வாசித்தார்தமிழக அரசின் பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.2019 -20-ம்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/02/un.html", "date_download": "2019-02-17T18:53:40Z", "digest": "sha1:FHLRZU5BIQV5RX5UXJQWTBTC4FIVHAIR", "length": 13969, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "செய்யித் அல் ஹூஸைன் இலங்கையை வந்தடைந்தார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசெய்யித் அல் ஹூஸைன் இலங்கையை வந்தடைந்தார்\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் நேற்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்துள்ளார்.\nஇலங்கையை வந்தடைந்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்யித் ராத் அல் ஹூஸைன் எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே அவர் இன்று இலங்கை வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nசெய்யித் ராத் அல் ஹூஸைனின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட அரச தலைவர்கள் பலருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅத்துடன் இன்று மற்றும் நாளை \\ அவர் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை விஜயம்\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செய்த் ராத் ஹுஸைன் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று(சனிக்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.\nஇதன்போது ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிருவனங்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய ஹைப்ரிட் நீதிமன்றம் தொடர்பில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎதிர்வரும் 9 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ள இவர் தனது விஜயம் குறித்து இறுதி தினத்தன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/11/22020903/People-who-eat-food-in-the-grocery-road-by-losing.vpf", "date_download": "2019-02-17T18:51:04Z", "digest": "sha1:BQVWPA7DJ35E2L4FUV5YDXUVZHMFTK53", "length": 16469, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "People who eat food in the grocery road by losing homes by kaja storm || கஜா புயலால் வீடுகளை இழந்து தவிப்பு சாலையில் உணவு சமைத்து சாப்பிடும் பொதுமக்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகஜா புயலால் வீடுகளை இழந்து தவிப்பு சாலையில் உணவு சமைத்து சாப்பிடும் பொதுமக்கள் + \"||\" + People who eat food in the grocery road by losing homes by kaja storm\nகஜா புயலால் வீடுகளை இழந்து தவிப்பு சாலையில் உணவு சமைத்து சாப்பிடும் பொதுமக்கள்\nகறம்பக்குடி பகுதியில் 6-வது நாளாக குடிநீர், மின்வினியோகம் பாதிப்பு மற்றும் வீடுகளை இழந்து தவிக்கும் பொதுமக்கள் சாலையில் உணவு சமைத்து சாப்பிடுகின்றனர். புயல் பாதிப்புகளை பார்வையிட வந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களிடம் பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆவேசப்பட்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா பகுதிகள் கஜா புயலின் தாக்குதலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.\nஇந்த தாலுகாவில் உள்ள 39 ஊராட்சிகளில் 70 சதவீதம் ஓட்டு வீடுகள் மற்றும் குடிசைகள் சேதமடைந்துள்ளன. காட்டாத்தி ஊராட்சியில் ஏராளமான வீடுகளை பொதுமக்கள் இழந்துள்ளனர். தங்குவதற்கு இடமின்றி தவித்தவர்களுக்கு அப்பகுதி இளைஞர்கள், பொதுமக்கள் சாலைகளிலேயே உணவு சமைத்து, அவர்களுக்கு வழங்கினர்.\nபுயல்பாதித்து 6 நாட்கள் ஆகியும் இந்த பகுதியில் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. மின்சாரம் எப்போது வரும் என்ற நிச்சயமற்ற நிலை உள்ளது. மின்சாரம் இல்லாததால் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட வில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் கோபமடைந்துள்ளனர். புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிட வந்த வெளிமாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜகிருஷ்ணன், (அந்தியூர்), கோவிந்தராசு (பேராவூரணி) மற்றும் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகம், திருச்சி எம்.பி. குமார் உள்ளிட்டவர்களை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டு ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஉடனடியான போலீசாரும் அதிகாரிகளும் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள். ஆங்காங்கே முற்றுகை, மறியல் என பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதால் கறம்பக்குடி பகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட சுற்றுலாத்துறை அமைச்சர் கருப்பண்ணன் மக்களை சந்திக்காமல் அதிகாரிகளை மட்டும் பார்த்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே நெல், கரும்பு, வாழை, தென்னை, பலா ஆகியவை புயலால் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தவித்து வருகிறார்கள். இதனால் வாழ்வாதாரம் இன்றி எதிர்காலம் கேள்வி குறியாகிப்போன விவசாயிகள், கறம்பக்குடி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் வந்து அரசு என்ன உதவி செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.\n1. பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி: பொதுமக்கள் ‘திடீர்’ சாலை மறியல்\nதெங்கால் அருகே தமிழக அரசு வழங்கும் ரூ.2 ஆயிரத்துக்கான பயனாளிகளை தேர்வு செய்வதில் குளறுபடி இருப்பதாக கூறி பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.\n2. தேவகோட்டை நகராட்சியில் மறுசுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்\nதேவகோட்டை நகராட்சியின் மறு சுழற்சி குப்பை சேகரிக்கும் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.\n3. குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nஊத்துக்கோட்டை அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.\n4. நல்லூர் பொன்முத்துநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கூடாது பொதுமக்கள் கலெக்டரிடம் மனு\nநல்லூர் பொன்முத்துநகர் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n5. நம்பியூரில் பதுக்கி வைத்து மது விற்பனை: 3 கடைகளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள் 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்\nநம்பியூரில் பதுக்கி வைத்து மதுவை விற்ற 3 கடைகளுக்குள் பொதுமக்கள் புகுந்து அடித்து நொறுக்கினர். கடந்த 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்து பொதுமக்கள் இச்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/11/03042144/ISL-Football-PuneKerala-Match-Draw.vpf", "date_download": "2019-02-17T18:49:56Z", "digest": "sha1:JSFKU2K62WWE4JREPQPPKPO7HQ3LXOLO", "length": 10139, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football: Pune-Kerala Match 'Draw' || ஐ.எஸ்.எல். கால்பந்து: புனே-கேரளா ஆட்டம் ‘டிரா’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்து: புனே-கேரளா ஆட்டம் ‘டிரா’\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், புனே மற்றும் கேரளா அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.\n5-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.) போட்டியில் நேற்றிரவு புனேயில் நடந்த எப்.சி.புனே சிட்டி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. 13-வது நிமிடத்தில் மார்கோ ஸ்டான்கோவிச் (புனே), 61-வது நிமிடத்தில் நிகோலா கிர்மாரேவிச் (கேரளா) ஆகியோர் கோல் போட்டனர். முன்னதாக 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை புனே வீரர் எமிலியானோ அல்பரோ, கம்பத்தில் அடித்து வீணாக்கினார். கேரளா தொடர்ச்சியாக சந்தித்த 4-வது டிரா இதுவாகும். புனே அணி 2 டிரா, 3 தோல்வி என்று 2 புள்ளியுடன் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது கொல்கத்தா\n10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.\n2. தேர்தல் நெருங்கும் நிலையில் ‘கை’ கோவிலை நோக்கி படையெடுக்கும் அரசியல்வாதிகள்\n2019 தேர்தல் நெருங்கும் நிலையில் கேரளாவில் உள்ள கை கோவிலை நோக்கி அரசியல்வாதிகள் படையெடுத்துள்ளனர்.\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது.\n4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதல்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோத உள்ளன.\n5. ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி-கவுகாத்தி ஆட்டம் டிரா\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், டெல்லி-கவுகாத்தி அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. ஐ.எஸ்.எல். கால்பந்தில் சென்னை அணி 12–வது தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.pricedekho.com/ta/shirts/top-10-shirts-price-list.html", "date_download": "2019-02-17T18:24:26Z", "digest": "sha1:XTMR4N4GFEGY57XYKGOHBP4SO6FISG75", "length": 19460, "nlines": 432, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஷிர்ட்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஷிர்ட்ஸ் India விலை\nகாட்சி சிறந்த 10 ஷிர்ட்ஸ் India என இல் 17 Feb 2019. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஷிர்ட்ஸ் India உள்ள ட்ரெண்ட்ஸ்டெர் மென் s சொல்லிட போர்மல் ஷர்ட் SKUPDc6178 Rs. 650 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nரஸ் 2000 2001 அண்ட் பாபாவே\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nரேமண்ட் மென் காட்டன் ப்ளேண்டெட் ஷர்ட் பாப்பிரிக் ஸ்கேபி௦௯ ப்ளூ\nகாட்டன் கிங் மென் ஸ் போர்மல் ஷர்ட் 12241 ஸ்ட்ரிப்ஸ் ஹஸ் 38 மூலத்திலர் 44\nமுப்தி மென் S பிரிண்டெட் காசுல ஷர்ட்\nரேமண்ட் மென் காட்டன் ப்ளேண்டெட் ஷர்ட் பாப்பிரிக் வித் பிரீ ஹண்ட்கேற்சிஎபி ஸ்கேபி௦௯ ப்ளூ\nஆர் பிங்க் எத்தினிக் பிரிண்டெட் 3 4 ஸ்லீவ்ஸ் ரவுண்டு நெக் பொலிகாட்டோன் டாப்\nதுர்ட்லே மென் ஸ் பிசினஸ் ஷர்ட்\nலவ் பிரேம் இந்தியா எல்லோ ஹஉண்டெட் ஹவுஸ் பிரிண்ட் ஷர்ட்\n- பாப்பிரிக் Poly Silk\nஸ்டிப்ப் காலர் மென் ஸ் போர்மல் ஒக்ஸ்பிஒர்து ஷர்ட் கோல்லேச்டின்\nஅமெரிக்கன் ஸ்வான் ப்ளூ ஷர்ட்\nஹக் மென்ஸ் போர்மல் லினன் செக்ஸ் ஹலஃ ஸ்லீவ்ஸ் கபோர்ட் பிட் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=2", "date_download": "2019-02-17T19:07:16Z", "digest": "sha1:H7ISDJSPERUIIIUU4CYHR5PFALM7RPKA", "length": 10420, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவரவுக்கேற்ற செலவு செய்யும் இரண்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் வீண்செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவும் இருக்கும். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிருப்தி உண்டாகலாம். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். உஷ்ண சம்பந்தமான நோய் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். உறவினர்களிடம் கவனம் தேவை. பெண்களுக்கு மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். அரசியல் வாதிகளுக்கு வரவு நன்றாக இருக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். விளையாட்டு போட்டிகளின் போது உடல் நலத்தின் மீது அதிக கவனம் அவசியம்.\nதிருப்பாவை சொல்லி தாயாரை வணங்கி வர துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/28742/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T17:48:05Z", "digest": "sha1:JLWVEYN7JNRGPTKJF2HFBAFWVYIEOTQE", "length": 10721, "nlines": 146, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஜெயலலிதா செயல்: கருணாநிதி விமர்சனம் - தினமலர்\nதினமலர்ஜெயலலிதா செயல்: கருணாநிதி விமர்சனம்தினமலர்சென்னை:'அமைச்சரவை பதவியேற்பு விழாவில், ஸ்டாலினுக்கு பின்வ\n2 +Vote Tags: செய்திகள் கர்நாடகா முக்கிய செய்திகள்\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை\n என்ன சொல்கிறது வெள்ளை மாளிகை BBC தமிழ்முற்றிலும் வீழ்த்தப்பட்டதா ISIS தீவிரவாத அமைப்பு BBC தமிழ்முற்றிலும் வீழ்த்தப்பட்டதா ISIS தீவிரவாத அமைப்பு\nBCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nBCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nகடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - தந்தி டிவி\nகடும் பனிப்புயல் - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு தந்தி டிவிசீனாவின் குயிங்காய் மாகாணம் பனிப்புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த… read more\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா FilmiBeat Tamil2வது முறையாக ஜி.வி. பிரகாஷிற்கு கிடைத்த உயரிய விருது&… read more\nபயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான் - Sathiyam TV\nபயங்கரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் 27 ராணுவ வீரர்கள் பலி -ஈரான் Sathiyam TVபாகிஸ்தான் சதி : ஈரானிலும் தாக்குதல் நடத்தி 27 கமாண்டோ… read more\nடேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் இவர்தான் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக் - News18 தமிழ்\nடேட்டிங் செய்ய விரும்பும் நடிகர் இவர்தான் - ஐஸ்வர்யா ராஜேஷ் ஓபன் டாக் News18 தமிழ்ஐஸ்வர்யா ராஜேஷுக்கு துரோகம் செய்த காதலன் Filmi… read more\nதூக்கம் இல்லாமல் தொடர்ந்து 48 மணிநேரம் நடித்த விஷால் - FilmiBeat Tamil\nதூக்கம் இல்லாமல் தொடர்ந்து 48 மணிநேரம் நடித்த விஷால் FilmiBeat Tamil48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால் தினத் தந்தி48 மணி நேரம்… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் க& : முகில்\nஅன்ரிசர்வ்ட் பயணம் : லதானந்த்\nமிக்கி என்றொரு தமிழ் நாய் : தமிழ்நதி\nநான்தான் \\'தருமி\\' நாகேஷ் : சுரேஷ் கண்ணன்\nமுரசு, செல்லினம் முத்து நெடுமாறன் பேசுகிறார் : கானா பிரபா\nவட அமெரிக்க நேர்முகத் தேர்வு : புகாரி\nஇளமையென்னும் பூங்காற்று : மாதவராஜ்\nநிருபர் (கதை - 9) - போட்டிக்கான சிறுகதை : மொழி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%20%E2%80%93%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T17:49:15Z", "digest": "sha1:HNFWUWELSSNZ3S3FTMDI4SJWSRLFLYRE", "length": 5826, "nlines": 103, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nவி ஆர் எஸ்ஸில் வெளிவந்த கணவர்களும்., வெளிவரத் துடிக்கும் கணவர்களும் : தேனம்மை லெக்ஷ்மணன்\nமணிரத்னம்..மௌனராகம்.. கணவன் மனைவி அழகியல் : ஜாக்கி சேகர்\nவோட்டர் கேட் : Jana\nசி.ஐ.டி. ஷங்கர் தோன்றும் \\\"ஆப்பரேஷன் ப்ளூ ஃபிலிம் : அரை பிளேடு\nஎன்ஃபீல்ட் புல்லட் : இளவஞ்சி\nபன்னீர் சோடா : அநன்யா மஹாதேவன்\nஎழுத்தாளர், மணல் வீடு சிற்றிதழ் ஆசிரியர் மு.ஹரிகிருஷ்ணன் : Yathra\nசில்லறை : என். சொக்கன்\nஜெகன் மோகினி : இரும்புத்திரை\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/lookoo-tticainnning-cennnttr/", "date_download": "2019-02-17T18:23:54Z", "digest": "sha1:55L76XA7NYDKENJZG7QZV5JJDSFXU6F6", "length": 8048, "nlines": 89, "source_domain": "tamilthiratti.com", "title": "லோகோ டிசைனிங் சென்டர் - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nலோகோ டிசைனிங் சென்டர் tamilsitruli.blogspot.qa\nலோகோ டிசைனிங் சென்டர்(Cut & Paste மட்டும்) கட்டிங்.வெட்டிங்.ஓட்டிங்\nமிகவும் சிறந்த முறையில் Cut & Paste தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகக்குறைந்த விலையில் உங்கள் நிறுவனங்களுக்கு லோகோ தயாரித்து தரப்படும்.\nகுறைந்த விலைன்னா எவ்வளவு …\nஅதாவது எங்கள் மன்றத்தில் உறுப்பினரா சேரணும் ..அப்புறம் ரெண்டு பேர சேர்த்து விடணும்.\nஇருநூத்தி முப்பத்தி நாலு தொகுதியிலும்…\nரஜினி , திருமாவளவன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nநாகேந்திர பாரதி : விழி, எழு .. – நகைச்சுவைக் கட்டுரை\nமை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் – 5.0\nமை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் – 4.0\nமை நேம் இஸ் மாறவர்மபாண்டியன் – 3.0\nமை நேம் இஸ் மாறவர்மபாண்டியன்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2008/12/2008_31.html", "date_download": "2019-02-17T19:00:53Z", "digest": "sha1:2XHAJ2O7D552M5SIN6634JQN6VUDFBMB", "length": 35059, "nlines": 534, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: 2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா", "raw_content": "\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅவுஸ்திரேலியாவின் 16வருட சொந்த மண்ணில் தோல்வியுறாப் பெருமையைத் தவிடுபொடியாக்கிய தென்னாபிரிக்கா தான் இந்த 2008இன் அசகாயசூர அணி.\nஇந்த வருடத்தில் கிரேம் ஸ்மித்தின் தலைமையில் தென்னாபிரிக்கா 11 போட்டிகளில் வெற்றியை ருசி பார்த்துள்ளது. இரண்டே இரண்டு போட்டிகளில் மாத்திரமே தோல்வி. வேறெந்த ஒரு டெஸ்ட் கிரிக்கெட் அணியும் இந்த ஆண்டில் தென்னாபிரிக்காவை நெருங்க முடியவில்லை.\nமெல்பேர்னில் வென்ற உற்சாகத்தில் தென் ஆபிரிக்க வீரர்கள்\nஒரு வருடத்தில் ஒரு அணியால் வெல்லப்பட்ட அதிகமான போட்டிகள் டெஸ்ட் வரலாற்றிலேயே 11 தான். 1984இல் மேற்கிந்தியத் தீவுகளும், 2004இல் இங்கிலாந்தும் இதே சாதனையைப் புரிந்திருந்தன.\nஇதற்கு அடுத்த படியாக 10 டெஸ்ட் வெற்றிகளை ஓராண்டில் 3 தடவைகள் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. 2002, 2004, 2006\nஇதுவரையில் தென்னாபிரிக்காவின் எந்தவொரு அணித்தலைவரம் அடையாத அரிய டெஸ்ட் தொடர் வெற்றி அவுஸ்திரேலியாவில் வைத்து டெஸ்ட் தொடரை வென்ற ஒரே தென்னாபிரிக்க தலைவர் ஸ்மித் மட்டும் தான்.\nமெல்பேர்ன் மைதானத்தில் தென்னாபிரிக்கா 90களில் பின்னர் (இன ஒதுக்கல கொள்கைகளின் பின் மீள் வருகை புரிந்த பின் ) பெற்ற முதலாவது வெற்றியும் இதுவே.\nஇன்னமொரு குறிப்பிடத்தக்க விடயம் - கடந்த இரண்டாண்டுக்கும் மேலாக தென்னாபிரிக்கா எந்தவொரு டெஸ்ட் தொடரிலும் தோல்வி அயைவில்லை. இறுதியாக தென்னாபிரிக்காத் தோல்வியடைச் செய்த ஒரே அணி இலங்கை. 2006 ஜீலை மாதம்.\nஇந்தக் காலகட்டத்தில் 9 தொடர்களை வென்றதுடன், ஓரே ஒரு தொடரை சமநிலையில் முடித்துக்கொண்டது.\nவேக இரட்டையர் - ந்டினி & ஸ்டைன்\nஇன்னுமொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,இந்த வருடத்தை எவ்வாறு தென் ஆபிரிக்கா ஆரம்பித்தோ அதே போலவே நிறைவு செய்துள்ளது.. 2008இல் அவர்களது முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகளுக்கேதிராக கேப்டவுனில் 185என்ற இலக்கை மூன்று விக்கெட்டுக்களை இழந்து அடைந்தது..நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 183என்ற இலக்கு.. ஒரே விக்கெட்டை இழந்து..\nஇதுபோல தென் ஆபிரிக்க அணித் தலைவரான ஸ்மித்துக்கு மேலும் ஒரு சாதனை கிடைத்துள்ளது.. நான்காவது இன்னிங்க்சில் வெற்றிகளைப் பெரும் வேளையில் கூடுதலான ஓட்டங்கள் பெற்றவர் என்பதே அது..\nஅவர் இவ்வாறு பெற்ற ஓட்டங்கள் 919.\nஅடுத்த படியாக வருகிறார்கள் ஹெய்டன் மற்றும் பொன்டிங் .\nஇந்த வருடத்தில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற பெருமையும் ஸ்மித்துக்கே .. அவர் குவித்த 1656ஓட்டங்கள்(15 டெஸ்ட் போட்டிகளில்) இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் மூன்றாவது அதிகூடிய ஓட்டங்கள்..\nமொகமட் யுஸுப் - 1788 (2006)\nவிவ் ரிச்சர்ட்ஸ் - 1710 (1976)\nஇவர் மட்டுமில்லாமல் இந்த ஆண்டில் தென் ஆபிரிக்காவின் எல்லாத் துடுப்பாட்ட வீரர்களுமே ஓட்டங்கள் குவிக்கும் மேஷின்களாக மாறியுள்ளார்கள்..இந்த ஆண்டில் ஆயிரம் டெஸ்ட் ஓட்டங்களைத் தாண்டியவர்கள் பத்துப் பேரில் நால்வர் தென் ஆபிரிக்கர்கள்..\nஸ்மித்,மக்கென்சி,டீ வில்லியர்ஸ், அம்லா..(ஏனைய அறுவரில் மூவர் இந்தியர்,மூவர் ஆஸ்திரேலியர்)\nநாளை பிறக்க இருக்கும் 2009 தென் ஆபிரிக்க்காவுக்கு எப்படி இருக்கும் என்பதை எதிர்வரும் சனிக்கிழமை சிட்னியில் ஆரம்பமாக உள்ள டெஸ்ட் போட்டி எதிர்வு கூறும் என நம்பலாம்..\nat 12/31/2008 04:57:00 PM Labels: 2008, கிரிக்கெட், சாதனை, டெஸ்ட், தென் ஆபிரிக்கா, வெற்றி, ஸ்மித்\nஒரே கிரிக்கெட் பதிவுகளாக இருக்கு..பார்க்கலாம் அடுத்த வருடம் யார் யார் எல்லாம் கலக்கப் போகிறார்கள் என்று..ஆஷஷ் தொடர் வேறு வருகிறது அல்லவா..\nஉங்களுக்கு என் இனிய புது வருட நல்வாழ்த்துகளும் உரித்தாகுக..\nஎன்ன லோஷன் அண்ணா இந்த வருடம் (சீ சீ இந்த மாதம்...) அதிக பதிவு போட்டவர்களில் முதலிடம் பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளோ.........\nஎழுத்து நன்றாக இருக்கு அண்ணா.........\nகலை - இராகலை said...\nலோஷன் அண்ணாவின் ஆஸ்திரேலியா மீதான கடுப்பு பர்திவுகளாய்.. என்ன செய்ய இனியாவது அவங்க உடன் ஆட ட்ரை பண்ணி மக்கள் மனதை வெல்லட்டும். (இல்லாட்டி லோஷன் அண்ணா அவதாரத்தில் வறுத்து எடுப்பார்)\nலோஷன் அண்ணாவின் ஆஸ்திரேலியா மீதான கடுப்பு பர்திவுகளாய்.. என்ன செய்ய இனியாவது அவங்க spirit of Cricket உடன் ஆட ட்ரை பண்ணி மக்கள் மனதை வெல்லட்டும். (இல்லாட்டி லோஷன் அண்ணா அவதாரத்தில் வறுத்து எடுப்பார்)\n.அண்ணா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் முன்கூட்டிய இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகலை - இராகலை said...\nஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா\nஒரே நாளில 3 பதிவா\nநிச்சயமாக தென்னாபிரிக்கா நிறையவே சாதித்துள்ளது இந்த வருடத்தில். இது தொடரும் என்றால் எல்லோருக்கும் வயிற்றில் புளியைக்கரைக்கும். ஆனால் எப்போதுமே அதிட்டம் இல்லாத அணி என்ற பெயர் எடுத்துள்ளதால் இந்த வெற்றிப்பயணமும் எங்காவது சறுக்குமா பொறுத்திருந்து பார்ப்போம். நல்ல தகவல்கள். நல்ல பதிவு.\nஒரே நாளில் இப்படி கடுகதி வீக்கத்தில் மூன்று பதிவு ஏன் ஆனால் தாமதமாக வர முடியாத பதிவு என்பதால் பரவாய் இல்லை...\nஒரே நாளில் இப்படி கடுகதி வீக்கத்தில் மூன்று பதிவு ஏன் ஆனால் தாமதமாக வர முடியாத பதிவு என்பதால் பரவாய் இல்லை...\nஅண்ணா உங்களுக்கும் உங்களது குடும்பத்தினார்களுக்கும் இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்\nநன்றி டோன் லீ, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. பிசியாகவே இருந்தாலும் கணினியிலே ஏதாவது செய்யவே வேண்டும் போல இருந்தது,, அது தான் கிடைத்த தகவல்களையெல்லாம் தொகுத்து ஒரே நாளில் மூன்று பதிவு.. ;)\nம்ம்ம்ம் இம்முறை ஆஷஸ் நிச்சயமாக விறுவிறுப்பாக இருக்கும்.\nசிந்து,.. நன்றி.. அப்பிடியெல்லாம் எதுவும் இல்லீங்கோ.. நம்ம வழி நம்ம வழியே தான்..\nஇர்ஷாத்.. கடுப்பு என்பதை விட கிடைத்த வாய்ப்புக்களை எல்லாம் அவர்கள் விட்ட கோபம் தான்.. எப்படி இருந்தவங்க.. ம்ம்ம்.. ;)\nநன்றி சிந்து, நன்றி கலை..\nசஞ்சய்.. ஹீ ஹீ.. சும்மா தாம்ல.. எப்பவாவது தான் இந்த வெறி வரும்.. அன்னிக்கி பலி.. சாரி பதிவு போட்ருவம்..\nகவின்.. நன்றி.. எப்ப தான் இனி சரியாகுமோ..\nகதியால், ஆமாம்.. chokers என்ற பெயரை எல்லாம் துடைத்து விட்டார்கள்.. இந்த ஆண்டில் ஆரம்பத்திலேயே அணித் தலைவர் கையை முறித்துக் கொண்டார்.. :(\nஆமாம் ஏதாவது பதிவோம் என்றிருக்க ரொம்பப் பொருத்தமாகவும் காலதாமதம் செய்ய முடியாதவாறும் இருந்த படியாலே இந்தக் கடுகதி மூன்று பதிவு..\nநன்றி அத்திரி, நன்றி துஷா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2008/12/blog-post_05.html", "date_download": "2019-02-17T17:43:01Z", "digest": "sha1:H5YHVJKZJMVJ3K5KJX6RPQCOLT43VH5T", "length": 51047, "nlines": 519, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: எனக்குப் பிடித்த ஷாந்தி..", "raw_content": "\nபல பேர் விமர்சனம் எழுதியாயிற்று.. படமும் நல்லாத் தானிருக்கு.. ஆங்கிலப் படங்களின் டச் அங்கே,இங்கே தெரிந்தாலும் மனதைத் தொடுகிறது..\nசூர்யா தனது life time characterஐ செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்.. ஆனாலும் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும்,இசையும் இல்லாமல் இந்தளவுக்கு இந்தப் படத்தை ரசித்திருக்க முடியுமா என்று எனக்குள்ளேயே கேட்டுப் பார்த்தேன்..\nகொஞ்சம் கஷ்டம் தான்.. ஏழு பாடல்களையும் ஹாரிஸ் இழைத்து இழைத்துப் பின்னி இருக்கிறார்.திரைப்படத்தின் ஒவ்வொரு நிமிடதொடும் இசை அப்படி இணைந்து போகிறது.ஒரு பாடல் தானும் மோசம் என்றோ,கொஞ்சமாவது நல்லா இல்லை என்றோ சொல்ல முடியவில்லை.. பாடல்கள் வெளிவந்த போதே எனது மனதில் தனியிடம் பிடித்து இருந்துவிட்டன..\nஆரம்பத்தில் அடியே கொல்லுது மற்றும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ஆகியன தான் அதிகமாக எனக்குப் பிடித்தன.. அதற்குப் பிறகு ஒரு வலைப்பதிவில் 'அனல் மேலே பனித்துளி' பாடல் பற்றி உருகி ஒரு நண்பர் எழுதி இருந்தார்.. அதுவும் மனதுக்குப் பிடித்தது..\nஇப்போ காட்சி அமைப்புக்களால் அஞ்சலையும் மனசில நிக்கிறா.. பாடல் ஆடவைப்பதாக இருந்தாலும்,ஆடத் தோன்றாமல் அழத் தான் தோன்றுகிறது..\nநல்ல பாடல்களை இசை அமைப்பாளரிடம் இருந்து வாங்கி (ஹாரிஸ் கௌதமுக்கு தரும் ஸ்பெஷல் எல்லோரும் அறிந்தது தானே.. ) அதைக் காட்சிப் படுத்துவதில் கௌதமை அடிக்க இப்போதைக்கு யாருமில்லை.. (மணிரத்னம்,ஷங்கர் கூட இவருக்குப் பின்னால் தான் என்பேன்)\nஇந்த வாரணம் ஆயிரம் பாடல்களில் ஒரு சிறப்பு இருக்கிறது.. நேற்று காலை விடியலில் இது பற்றி சொன்னேன்..\nஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்தின் ஏழு பாடல்களுக்காகவும் மொத்தம் பதின் மூன்று பாடக,பாடகியரைப் பயன்படுத்தியிருக்கிறார்.\nவழமையாக இவ்வாறு ஐந்திற்கும் மேற்பட்ட பாடல்கள் ஒரு திரைப்பட ஒலி நாடாவில் (இசைத் தட்டில்) வரும்போது,திரைப்படத்தின் நீளம் கருதி ஒன்றிரண்டு பாடல்கள் திரைப்படத்தில் இடம்பெறாமலே போகும்.ஆனால் இந்த ஏழு பாடல்களுமே படத்தில் வந்திருப்பது தான் சிறப்பே..\nஎனினும் நான் இன்று எழுத ஆரம்பித்ததும் ஆசைப்படுவதும் அண்மையில் வெளிவந்த புதிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடலான வாரணம் ஆயிரம் 'ஓ ஷாந்தி' பாடலைப் பற்றி..\nபொதுவாக காலை நேரம் எனது நிகழ்ச்சியில் நீளமான பாடல்களை ஒலிபரப்புவதைக் கூடியளவு தவிர்த்துக் கொள்வேன்.. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்போது விளம்பரங்களோடு அதிக பாடல்களை ஒலிபரப்ப முடியாதென்று..(நானும் பேசணும் இல்லே )\nஎனினும் பாடல் பிரபலமானால் எவ்வளவு தான் நீண்ட நேர அளவை எடுத்துக் கொண்டாலும் போட்டுத் தொலைக்கத் தான் வேண்டும்.. (ரஹ்மானின் பெரும்பாலான பாடல்கள் நீளமோ நீளம்.. அண்மையில் வெளிவந்த சர்க்கரைகட்டி,குசேலன்,தசாவதாரம் பாடல்களும் இதே ரகம் )\nஎனவே சின்னப் பாடல்களாகவும்,அதே நேரம் அவை பிரபல்யமாகவும் இருப்பதாகப் பார்த்துக் கொள்வேன்.. (முடிந்தவரை) அப்படி எனக்கென்றே ஒரு தனி பாடல்களின் செட்டே இருக்கின்றன.. தொடர்ந்து நம்ம நிகழ்ச்சி கேட்பவர்கள் அந்தப் பாடல்களை இலகுவாக இனம் காண்பார்கள்.அந்தப் பாடல்களை நான் play listஇல் போடாமலேயே நம்ம இசைக் கட்டுப்பாளர் பிரதீப் என் நிகழ்ச்சிக்கு போட்டுவிடுவார்.. ;) இந்தப் பிரதீப் தான் என் வலைப்பூவில் தற்போது காணப்படும் தலைப்புப் பகுதியை எனக்காக வடிவமைத்த திறமைசாலி.. (இப்பிடியெல்லாம் குளிர்வித்தா தான் அடுத்த முறை இன்னும் கொஞ்சம் வேலை வாங்கலாம் ;))\nஅப்படி அண்மையில் எனக்கு ரொம்பப் பிடித்துப் போனது தான்.. ஓ ஷாந்தி.. (தொடுவானம் சிவந்து போகும்)\nகேட்டவுடனேயே பிடித்துப் போனது.. 'நெஞ்சுக்குள் பெய்திடும்' பாடலின் கொஞ்சம் மாற்றப்பட்ட வடிவமாக (version) இருந்தாலும் அதை விட இந்தப் பாடலில் எதோ ஒரு ஸ்பெஷல் இருக்கிறது.\nஒரு கிக்.. ஒரு வேகம்.. ஒரு காதலின் குழைவு.. ஒரு நெருக்கம்.. ஒரு கிறக்கம்.. என்று அனைத்துமே கொண்ட ஒரு மயக்கம் இந்தப் பாடலில்..இவை எல்லாவற்றுடனும் சிறிய பாடலாகவும் இருந்தது எனக்கு மேலும் ஒரு பிளஸ் போயின்ட்.\nகடந்த வாரம் வரை எனக்கு அந்தப் பாடலைப் பாடியோர் யாரென்று தெரியாது. அந்தக் குரல் யாரென்று தேடியவேளையில் மேலும் ஒரு சந்தோஷம்.. நம்ம S.P.B.சரண் பாடியிருக்கிறார்.\nநம்ம சரண் என்று சொன்னதுக்குக் காரணம் SPBஇன் புதல்வர் சில தடவை இங்கு வந்த வேளைகளில் என்னுடன் நெருக்கமான நட்பைப் பேணியவர்.. இந்தியா நான் போன வேளைகளிலும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் எப்படியாவது என்னை சந்திக்க நேரம் ஒதுக்கி விடுவார். இப்போ கொஞ்ச நாளா டச் விட்டுப் போச்சு.. எனினும் நல்ல மனிதர். பண்பானவர்- அப்பாவைப் போலவே..அவரது தமிழ் உச்சரிப்பும் அற்புதம்.\nஒரு முறை நான் அவரை தொலைக்காட்சியில் (இலங்கையில் தான்) பேட்டி கண்டபோது தான் அழகான தமிழை உச்சரித்துப் பாடுவதால் தான் தனக்கு வாய்ப்புகள் அதிகம் இல்லையோ தெரியாது என்று கவலையோடு சொன்னார் என்னிடம்.\nஅவரது குரலும் எனக்கு மிகப் பிடிக்கும்.. இன் ஆரம்ப காலக் குரல் போல சற்றும் பிசிறு தட்டாமல் இருக்கும் அவர் குரலைப் பெரிதாக என் யாரும் பயன்படுத்துவதில்லை என்று எனக்கு எப்போதுமே ஒரு ஆச்சரியம்..இத்தனைக்கும் இவர் பாடிய அநேகமான பாடல்கள் ஹிட்\nஇந்தப் பாடலும் ஹரிசின் வழமையான டச் உடைய பாடல் தான்.. அவருக்கே உரிய கிட்டார் பின்னணி,துடிப்பான அதிகரித்துக் கொண்டு செல்லும் இசைத் துடிப்பு.. தாமரையின் அழகான வரிகளை சிதைக்காத மெட்டமைப்பு..\nவரிகளில் கவித்துவம் பெரிதாக இல்லை.. எளிய,அனைவருக்கும் புரியக் கூடிய வரிகள்.\nஎனினும் சில வரிகள் மனது தொடுகின்றன..\nஉனைக் காணும் நேரம் வருமா..\nஇரு கண்கள் மோட்சம் பெறுமா..\nஇந்த வரியில் நாகரிகமான காதல் ஏக்கம் தொனிக்கிறது..\nஎனை வந்து உரசும் காற்றே\nகண் அடித்து நீ ஏங்க..\nஇந்த வரிகள் போதும் கதாநாயகனின் ஏக்கம் சொல்ல.. கனவில் காதலியுடன் அவன் சென்றதை காற்று ஏக்கத்துடன் பார்க்கிறதாம்..\nதாமரை மீண்டும் கலக்கி இருக்கிறார்..\nஇந்த ஒ ஷாந்தி எனக்குப் பிடித்திருக்கிறது.. உங்களுக்கு என்ன மாதிரி\nசரனின் குரலோடு ஆரம்பத்திலும் இடையிலும் கிளிண்டனின் குரலும் இணைகிறது..\nஎல்லாம் சரி யார் அந்த ஷாந்தி காரணம் கதாநாயகியின் பெயர் மேக்னா தான்.. வழமை போல் சினிமாப் பாடல்களில் இதெல்லாம் சகஜம் தானா\nபாடலின் வரிகள் முழுமையாகக் கீழே.. அப்படியே எனக்குப் பிடித்த ஷாந்தியை நீங்களும் முழுமையாகக் கேட்டுப் பாருங்கள்.. கொஞ்ச நேரம் காற்றிலே மிதக்கலாம்..\nat 12/05/2008 12:18:00 PM Labels: சரண், பாடல், வாரணம் ஆயிரம், ஷாந்தி, ஹாரிஸ் ஜெயராஜ்\nஎனக்கும் பிடிக்கும் பாடல் அருமை\nபிரதீப்க்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க லோசன்.தலைப்புப் பகுதி நல்லா இருக்கு.\nதலைப்புப் பகுதி நல்லாத் தான் இருக்கு,. அதில இருக்கிறவர்/பொருந்தாமல் இருக்கிற மாதிரி இருக்கு,..\nஏதோ தோணிச்சு,. சொல்லிட்டன்.. வரட்டா...\nம்..எனக்கும் பிடித்த பாடல்.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பெரும்பாலான படங்களில் இப்படியான் குறும்பாடல்களை எதிர்பார்க்கலாம். மின்னலே படத்தில் “இரு விழி உனதே”, “நெஞ்சை பூப்போல்” என்று பிரபலமான குறும்பாடல்கள் உண்டு. உங்களைப் போன்ற வானொலி அறிவிப்பாளர்களும் இந்தப் பாடல்களை Theme இசையாக சில நிழச்சிகளுக்கு பாவித்ததாக ஞாபகம்...\nஇந்தப் பிரதீப் தான் என் வலைப்பூவில் தற்போது காணப்படும் தலைப்புப் பகுதியை எனக்காக வடிவமைத்த திறமைசாலி.. //\nஇவரது திறாமையை நன்கு அறிந்தவன் நான். பாடசாலை நாட்களில் பில்லி என்ற பெயரில் இவர் வரைந்த படங்கள் ப பார்த்திருக்கிறேன். பின்னர் 95ன் பின்னர் திரைப்படங்களாஇ பார்த்து அவை பற்றி விமர்சனமும் எழுதி, திரைப்பட காட்சி ஒன்றை ஓவியமாக வரைந்தும் இருப்பார்.\nஅதன் பின்னர் 97ல் முதன் முதலாக அவர் கொழும்பு வந்தபோது நான், அவர் , மற்றும் நண்பன் குணாளன் மூவரும் மாஜெஸ்டி ப்ளாசா சென்றது ஒரு மறக்க முடியாத நினைவு\nஇந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம், குழந்தையைக் கடத்தி மூன்று கோடி ரூபாய் கேட்பவனின் பெயர் ஆஸாத். இவனைத் தேடிச் செல்லும் போது சூர்யா சந்திக்கும் மற்றொரு கிரிமினலின் பெயர் டப்பு மாலிக். இந்த இரண்டு பெயர்களும் ஏதோ சந்தர்ப்பவசமாக வைக்கப் பட்டதல்ல. மிகத் தெளிவாக யோசித்து, திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ள பெயர்கள். ஏனென்றால், சூர்யா டப்பு மாலிக்கையும், ஆஸாதையும் தேடிச் செல்லும் இடங்கள் புராணா தில்லி என்று அழைக்கப்படும் பழைய தில்லி. இன்னும் வளர்ச்சி அடையாத, அரசாங்கத்தின் கருணைப் பார்வை படாத பகுதி. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. பார்வையாளர்களுக்கு இன்னும் சரியாகப் புரியாமல் போய் விடப் போகிறதே என்ற கவலையில் இயக்குனர் இன்னொரு விஷயத்தையும் சேர்த்திருக்கிறார். அதாவது, சூர்யா மாலிக்கையும், ஆஸாதையும் தேடிச் செல்லும் போது பாங்கு வேறு ஒலிக்கிறது. போதுமா\nஏன் ஐயா, குழந்தைகளைக் கடத்துபவர்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்க வேண்டுமா ஏற்கனவே கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் இரண்டு ஹொமோசெக்‌ஷுவல்கள் குழந்தைகளைக் கற்பழிக்கிறார்கள்; கொலை செய்கிறார்கள். ஹோமோசெக்‌ஷுவல் என்றால் இப்படித்தான் கிரிமினலாக இருப்பான் என்ற பொதுப் புத்தியே இந்த இடத்தில் செயல்பட்டிருக்கிறது. அது போதாது என்று அந்த இரண்டு கிரிமினல்களின் பெயர் அமுதன், இளமாறன். அதாவது, இழந்து போன தமிழ் அடையாளத்தைப் பற்றிப் பேசுபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பொதுப் புத்தி.\nபொதுவாகவே, சட்டத்துக்குப் புறம்பான குற்றச் செயல்களைப் புரிபவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும், தலித்துகளாகவும், முஸ்லீம்களாகவும், விளிம்பு நிலை மக்களாகவுமே ஜனரஞ்சக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள்.இது ஏற்கனவே ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் மீது தொடுக்கப்படும் அதிக பட்சமான கருத்தியல் வன்முறையாகும். உடனடியாக இந்தப் படத்திலிருந்து இப்பகுதிகள் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.\nபடத்தின் மிக மோசமான அம்சம், சூர்யாவின் அப்பா கிருஷ்ணனும் மாலினியும் (சிம்ரன்) கல்லூரி மாணவர்களாகச் சந்தித்துக் கொள்வதும், காதலிப்பதுமான காட்சிகள்தான். இந்தக் காட்சியில் பார்வையாளர்கள் வாய் விட்டுச் சிரிப்பதைக் காண முடிந்தது. காரணம், இந்தக் காட்சியில் சிம்ரன் சூர்யாவுக்கு அக்கா மாதிரியோ, அம்மா மாதிரியோ கூட இல்லை; பாட்டி மாதிரி இருக்கிறார். ஒரு பாட்டியும் இளைஞனும் காதலித்தால் சிரிப்புதானே வரும் பார்க்கவே சகிக்க முடியாத காட்சி இது. உதாரணமாக, நூலகத்தில் சந்தித்துக் கொள்வது. ஆனால் சூர்யா பள்ளிக்கூட மாணவனாக வரும்போது வெகு இயல்பாக இருக்கிறார். அவருடைய கடுமையான உழைப்புக்கு (உபவாசத்துக்கு) ஒரு பாராட்டு. தவிரவும் நடிப்பில் சூர்யா இந்தப் படத்தில் உச்சங்களைத் தொட்டிருக்கிறார். பள்ளி மாணவனாகவும், பிறகு மேக்நா இறந்தவுடன் போதை மருந்து அடிமையாகவும் அவரது நடிப்பு தமிழ் சினிமாவில் நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்.\nபடத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று, இதன் வசனம் என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த வசனங்களெல்லாம் ஆங்கிலத்தில் வருகின்றன. சூர்யா மேக்நாவிடம் கூறுகிறான்: “I will come into your life and sweep you off your feet.” வாரணம் ஆயிரம் என்று பெயர் வைத்தவருக்கு இந்த அருமையான வாசகத்தைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்றா தெரியாமல் போய் விட்டது என்னதான் கௌதமின் சுயசரிதைத் தன்மை கொண்ட படமாக இருந்தாலும் அவரைப் போலவே அவரது கதாபாத்திரங்களும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்ள வேண்டுமா என்ன என்னதான் கௌதமின் சுயசரிதைத் தன்மை கொண்ட படமாக இருந்தாலும் அவரைப் போலவே அவரது கதாபாத்திரங்களும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்ள வேண்டுமா என்ன சூர்யாவின் அப்பா கிருஷ்ணன் ஒரு மத்திய அரசாங்க ஊழியர். அவர் தன் மகனுக்கு ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவாரா சூர்யாவின் அப்பா கிருஷ்ணன் ஒரு மத்திய அரசாங்க ஊழியர். அவர் தன் மகனுக்கு ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவாரா மூகாம்பிகை எஞ்சினியரிங் கல்லூரியில் படிக்க்கும் ஒருவன் – அதிலும் ’ அரியர்ஸ் ’ வைத்திருப்பவன் – அப்படி ஒரு மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவனைப் போலவா ஆங்கிலம் பேசுவான்\nஇன்றைய தமிழ் சினிமாப் பாடல்கள் மிகவும் சீரழிந்த நிலையில் இருந்து வருகின்றன. வெறும் ஐம்பது வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஜிம்கா வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் சினிமா பாடல் ஆசிரியர்கள். இசையோ உலகத் தரம். அதன் பாடல் வரிகளோ குப்பை. இதுதான் இன்றைய தமிழ் சினிமாப் பாடல்களின் நிலை. ஆனால் வாரணம் ஆயிரத்தில் இசையும் பாடல்களும் தமிழ் சினிமா இசையில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றன. தாமரையின் பாடல் வரிகளில் கவித்துவம் கொஞ்சுகிறது; குறிப்பாக, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன் தினம். கண்ணதாசன், வைரமுத்து இருவருக்கும் அடுத்தபடியாக அந்த இடம் வெற்றிடமாகவே இருந்தது. அந்த இடம் தாமரைக்குக் கிடைத்து விட்டது என்று சொல்லலாம்.\nஹாரிஸ் ஜெயராஜ் : பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனது இசையால் இளைஞர்களைப் பைத்தியம் பிடிக்கச் செய்து விட்டார். இந்தப் படத்தின் பாடல் ஆல்பம் உலகின் சிறந்த பாப் இசை ஆல்பங்களுக்கு ஈடானது. அதிலும் அந்த அடியே கொல்லுதே என்ற பாடல் ... தமிழில் இப்படி வருவது அபூர்வம். இந்தப் பாடலைப் பாடியிருக்கும் ஷ்ருதி ஹாஸனுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பது தெரிகிறது. இவரது குரலில் லெபனானைச் சேர்ந்த அரபிப் பாடகியான Nancy Ajram இடம் உள்ள passion தெரிகிறது. இவர் வெறுமனே தமிழ், இந்தி சினிமாப் பாடல்களுக்குப் பாடுவதோடு நிறுத்தி விடக் கூடாது. அதற்கு மேலும் செல்ல வேண்டும்.\nஇந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொருவர் இதன் கதாநாயகி ஸமீரா ரெட்டி. இவர் நடித்த முதல் படமான கால்புருஷ் வங்காள இயக்குனர் புத்ததேவ் தாஸ் குப்தாவின் இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்து உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் இவரது பாத்திரமும், நடிப்பும் சிலாகிக்கப் பட்டது. இந்தப் படத்திலும் இவரது நடிப்பு தமிழுக்குப் புதிது. ஆனால் விரைவிலேயே தமிழ் சினிமாவின் குத்து டான்ஸுக்கு இடுப்பை ஆட்டும் நடிகையாக மாறி விடாமல் இவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.\nஅண்ணா, நீங்கள் S.P.B சரண் பற்றி கூறும்போது நெடு நாளாய் கேட்க வேண்டுமென நினைத்த விடயம் ஞாபகம் வந்தது.S.P.B (Snr) ஹரிசின் இசையில் பாடாமைக்கு என்ன காரணம்அருள் படத்தில் \"பத்து விரல் உனக்கு..\" என்ற பாடல் மாத்திரமே ஞாபகத்துக்கு வருகிறது.\nபாடலை முதலில் கேட்க வேண்டும்..\n// பாடல் ஆடவைப்பதாக இருந்தாலும்,ஆடத் தோன்றாமல் அழத் தான் தோன்றுகிறது..//\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\n2008இன் சாதனை அணி தென் ஆபிரிக்கா\nஅர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்\nவானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்த...\nஎங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம்\nவானொலி வறுவல்கள்- குனித்த புருவமும் ராக்கம்மாவும் ...\nஅகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன்\nகிரிக்கெட் வீரர் பதிவரான ராசி..\nஉல்லாசபுரியில் உலகின் மிகப்பெரும் வாணவேடிக்கை\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nசச்சின் - முதல் தடவை ஒரு உண்மை டெஸ்ட் சம்பியனாக\nஎனது செஞ்சுரி .. சதம் அடித்தேன்..\nநத்தையாலே முடியுது நம்மால முடியாதா\nசனிக்கிழமை - சாப்பாடு ஜோக்ஸ்\nபாரதியையும் வாழ்விக்கும் தமிழ் சினிமா\nயாழ்ப்பாணம் - யார் கொடுத்த சாபம்\nஇளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் + கேள்விகள்..\nஎங்கே போனார் லசித் மாலிங்க\nடேட்டிங் டிப்ஸ் தரும் ஒன்பது வயது சிறுவன் \nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/heart-of-asia-summit", "date_download": "2019-02-17T18:33:06Z", "digest": "sha1:JL3KXNKKGPWK3DNM2M26UFDWJJX7QRJH", "length": 9113, "nlines": 90, "source_domain": "www.malaimurasu.in", "title": "தீவிரவாதச் செயல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்… ஆசியாவின் இதயம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்…. | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome இந்தியா ஆந்திரா தீவிரவாதச் செயல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்… ஆசியாவின் இதயம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்….\nதீவிரவாதச் செயல்களை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்… ஆசியாவின் இதயம் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்….\nஅனைத்து விதமான தீவிரவாத செயல்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று, ஆசியாவின் இதயம் மாநாட்டில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபஞ்சாப்பின் அமிர்தசரஸ் நகரில் ஆசியாவின் இதயம் உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் நிலைத்தன்மை, அமைதியை ஏற்படுத்துவதில் சர்வதேச சமூகம் முனைப்புடன் இருப்பதை உறுதி செய்யவே அனைவரும் கூடி இருப்பதாக கூறினார். பயங்கரவாதத்தை அழிப்பதற்கு வலிமையாக ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்த அவர், பயங்கரவாதிகளுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.\nதொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து விதமான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு அனைத்து நாடுகளும் ஓத்துழைக்க வேண்டும் என்று, பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி, பொருட்கள் கொடுப்பது தடுக்கப்பட வேண்டும் என்றும், தீவிரவாதிகளுகு புகலிடம் கொடுப்பதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.\nPrevious articleகச்சத்தீவு விழாவுக்கு செல்லும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு… மத்திய அரசு பொறுப்பேற்க வைகோ வலியுறுத்தல்..\nNext articleசபரிமலையில் 360 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல்… நாச வேலைக்கு பதுக்கி வைக்கப்பட்டதா என போலீசார் விசாரணை….\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் கைது\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/entertainment/kaala-movie-case-wunderbar-films-countersuit-in-court/", "date_download": "2019-02-17T19:04:50Z", "digest": "sha1:TISSWCQVZXL3OEWPOLLGWPYQNQMCI5EV", "length": 14691, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'காலா' திரைப்படம்: வழக்கை அபராதத்துடன் தளுள்ளுபடி செய்ய வேண்டும்: வுண்டர்பார் பதில்மனு - Kaala movie case: Wunderbar Films Countersuit in court", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\n'காலா' திரைப்படம்: வழக்கை அபராதத்துடன் தளுள்ளுபடி செய்ய வேண்டும்: வுண்டர்பார் பதில்மனு\nநடிகர் ரஜினி போன்ற பெரிய நடிகரின் படத்துக்கு தடை கேட்டால் பிரபலமாகலாம் என்ற விளம்பர நோக்கிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது.\nவிளம்பர நோக்கில் காலா திரைப்படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதனது கதையை திருடி கரிகாலன் என்ற அடைமொழியுடன் ‘காலா’ திரைப்படத்தை எடுப்பதற்கும் அதனை வெளியிடவும் தடை விதிக்க கோரிய சென்னையை சேர்ந்த ராஜசேகர் என்பவர் சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் ரஜினி, காலா படத்தின் இயக்குனர் ரஞ்சித், படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றிக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி சென்னை உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகர் தனுஷின் பட தயாரிப்பு நிறுவனமான வுண்டார்பார் நிறுவனத்தின் இயக்குனர் வினோத்குமார் அனைத்து எதிர் மனுதார்கள் சார்பாக பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஅந்த மனுவில் காலா என்ற படத்தை கடந்த மே மாதம் பதிவு செய்தாகவும். காலா படத்தின் கதையை யாரிடமிருந்தும் திருடவில்லை நாங்கள் காலா என்ற தலைப்பையே வைத்துள்ளோம் ஆனால் மனுதாரர் கரிகாலன் என்ற தலைப்பை வைத்துள்ளார்.\nகாலா படம் மும்பையை சேர்ந்த நிழலுலக தாதாவை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை ஆகும். மனுதாரர் தலைப்பை பதிவு செய்து ஓர் ஆண்டுக்குள்ளாக படத்தை எடுக்க வேண்டும் ஆனால் அவர் அதை செய்யவில்லை, மேலும் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பின் அந்த தலைப்பை அவர் புதுப்பிக்கவில்லை, எனவே மனுதரர் இந்த தலைப்பை உரிமை கோர முடியாது.\nநடிகர் ரஜினி போன்ற பெரிய நடிகரின் படத்துக்கு தடை கேட்டால் பிரபலமாகலாம் என்ற விளம்பர நோக்கிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. நடிகர் ரஜினியை 1991-92 ஆண்டுகளில் பலர் சந்தித்துள்ளனர். அனைவரையும் ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத காரியம். மேலும் காப்புரிமை மீறியதாக உயர்நீதிமன்றத்தை தவிர வேறெந்த நீதிமன்றத்தையும் அணுக முடியாது.\nஇந்த வழக்கில நடிகர் ரஜினியை ஒரு தரப்பாக சேர்க்க அவசியமில்லை, மேலும் இந்த கதையை அவரிடம் மனுதாரர் கூறவில்லை. காலா படம் 160 கோடி ரூபாயில் செலவில் தயாரிக்கப்படுகிறது, அதை 2018-ம் ஆண்டு வெளியிட திட்டமிட்டுள்ளோம். எனவே உள்நோக்கத்துடனும், விளம்பரம் தேடுவதற்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.\nஇதனை அடுத்து வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.\n மீண்டும் வரும் அதே “கோஷம்”\nகாலா: மக்களின் உரிமைப் போராட்டத்திற்கான மரமா விதையா கவனிக்க வேண்டிய முக்கிய 4 விஷயங்கள்\nகாலா படத்துக்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணமா\nசுள்ளான் படத்தில் தனுஷ் என்னை பார்த்து கேட்ட வசனம்… 14 வருடங்களுக்கு பிறகு காலாவில் நிஜமானது\nவெளிநாடுகளில் காலா வசூல்… ஓர் ஒப்பீடு\nஉலகம் கடந்து வசூல் சாதனை படைத்து கொண்டிருக்கும் காலா\nகாலா படத்தை பார்த்த ஜிக்னேஷ்… பா. ரஞ்சித் பற்றி என்ன பேசினார்\nபாகுபலி 2, விவேகம், மெர்சல், கபாலி, காலா… ஓபனிங் வசூல் ஓர் ஒப்பீடு\nரஜினி என்ற ஒற்றை வசீகரம் வென்று விட்டது: விவேக் நெகிழ்ச்சி\nதனியார் பொறியியல் கல்லூரிகளின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்: தமிழக அரசு பதில்மனு\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nதமிழகத்தின் தண்ணீர் பிரச்சனையை யார் தீர்த்து வைப்பார்கள் என நம்புகின்றீர்களோ அவர்களுக்கு வாக்களியுங்கள் \nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/opinion/thalapathis-time-mk-stalin-finally-emerges-as-the-undisputed-chief-of-dmk/", "date_download": "2019-02-17T19:08:09Z", "digest": "sha1:BKYSHP2M23UOAJG7M7X2RI6LEPTSLTIS", "length": 26055, "nlines": 109, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்டாலின் தலைமையில் புத்துயிர் பெறும் திமுக - Thalapathi’s time: MK Stalin finally emerges as the undisputed chief of DMK", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nபோட்டி இல்லாத தலைவர் மு.க.ஸ்டாலின்: கருணாநிதியின் கூட்டணி யுக்தியை பின்பற்றுவாரா\nஸ்டாலின் கடந்து வந்த பாதை - ஒரு பார்வை\nஸ்டாலின் எனும் புதிய தொடக்கம் : 1967ல் தொடங்குகிறது ஸ்டாலினின் அரசியல் பயணமும். திமுக கட்சியின் பிரச்சாரத்திற்காக தன் அரசியல் பணியை தொடங்கிய ஸ்டாலின் 1953ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பிறந்தார். அவரின் பெயரைச் சுற்றி எப்போதுமே ஒரு கதை ஓடும்.\nஸ்டாலின் என்ற பெயர் ஏன் வந்தது என்று ரஷ்ய தலைவர் அவர்களின் மறைவுக்கு இரங்கல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் தயாளு அம்மாவிற்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்றும் அக்குழந்தைக்கு ஸ்டாலின் என்று பெயரிட்டார் என்றும் சொல்வார்கள். ஆனால் ஸ்டாலின் பிறந்த நான்கு நாட்கள் கழித்தே ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். இருப்பினும் ரஷ்யாவின் ஸ்டாலினுடைய பெயரை தன் மகனுக்கு வைத்ததிற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.\nகருணாநிதியின் நண்பர் நாகநாதனிடம் கருணாநிதிக்கு அடுத்து கட்சியின் தலைமை யாராக இருப்பார் என்பது தொடர்பாக பேசிய போது அவர் 25 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வினை நினைவு கூறுகிறார். “வடக்கு மற்றும் மத்திய தமிழக மாவட்டங்களில் பிரச்சாரத்திற்காக போகும் போது கருணாநிதியின் ஆதரவு யாருக்கு என்று நாகநாதன் கேட்டிருக்கிறார். அதற்கு கலைஞர் “நான் யாருக்கும் எந்த ஆதரவினயும் தரமாட்டேன். யார் உழைக்கின்றார்களோ அவர்களுக்கு தலைமைப் பொறுப்பு தானாக வந்து சேரும்” என்று குறிப்பிட்டார். தனக்குப் பின் தலைமைக்கு யார் வருவார் என்று மாவோ குறிப்பிடாததைப் போல் கருணாநிதியும் குறிப்பிடவில்லை.\nஆனால் கலைஞருக்குத் தெரியும் ஸ்டாலினுடைய திறமை என்னவென்று. அதற்காக ஸ்டாலினை நினைத்து பெருமிதம் அடைந்தார் கருணாநிதி.\n2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில்\n2016ம் ஆண்டு மிகவும் முனைப்புடன் கட்சிப் பணிகளையும் தேர்தல் பணிகளையும் மேற்கொண்டார். அப்போதும் கூட கருணாநிதி, இயற்கை எனக்கு ஏதாவது செய்தால் நிச்சயம் இம்முறை ஸ்டாலின் முதல்வராவார் என்றார். 2017ல் தன்னுடைய 93வது பிறந்தநாள் முடிந்த சில நாட்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்பு செயல் தலைவராக பொறுப்பேற்றார். ஆகஸ்ட் 7ம் தேதி தன்னுடைய 94 வயதில் காலமடைய திமுகவின் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.\nஅவர் கடந்து வந்த பாதை\n1990களின் பிற்பாதியில் தூர்தசன் தொலைக்காட்சியில் குறிஞ்சி மலர் என்ற நாடகத்தில் ஸ்டாலின் நடித்து வந்தார். 2006 – 2011ம் ஆண்டில் தமிழகத்தின் துணை முதல்வராக பதவி வகித்தார். இந்த கட்சித் தலைமை என்பது மிகவும் பெரிய பொறுப்பாகும். இதற்காக ஸ்டாலின் காத்துக் கொண்டிருந்த காலங்களும் மிக நீண்டது. இவர் கலைஞர் போல் அதிகமாக படிப்பவரும் இல்லை, எழுதுபவரும் இல்லை என்பதையும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nகலைஞருக்கு பின், இந்த தலைமையில், மக்கள் அதிகம் எதிர்பார்ப்பார்கள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. சென்னை மக்களுக்கு இவரை மேயராக தெரியும். தமிழக மக்களுக்கு ஸ்டாலினை துணை முதல்வராக நன்றாக அறிவார்கள். 1996 – 2001ற்கு இடைப்பட்ட காலத்தில் சென்னை மேயராக இருந்தார். அவர் துணை முதல்வராக பணியாற்றிய காலத்தில் ஊரக வளர்ச்சி மேம்பாட்டுத் துறைக்கு அமைச்சராக செயல்பட்டு வந்தார்.\nஇதற்கு இடைப்பட்ட காலத்தில் தனக்கு ஒதுக்கிய அமைச்சரவையை சரியாக பயன்படுத்திக் கொண்டு சுய உதவிக் குழுக்களை பிழைகள் இன்றி நடத்த பெரும் முயற்சிகளை மேற்கொண்டார் ஸ்டாலின். சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியை மணிக்கணக்காக மேடையின் நின்று வழங்கியிருக்கிறார்.\n2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தோல்வியுற்றார். பின்பு ஆர்.கே. நகர் சட்டமன்ற தேர்தலிலும் தோல்வியுற்றது திமுக. 2016ம் ஆண்டு தோல்வியுற்றிருந்தாலும் 89 எம்.எல்.ஏக்களைப் பெற்று பெரிய எதிர்கட்சித் தலைவராக சட்டசபை செல்லும் அளவிற்கு ஸ்டாலினிற்கு செல்வாக்கினைக் கொடுத்ததும் அந்த தேர்தல் தான். ஆனால் ஆர்.கே நகர் தேர்தல் மீண்டும் திமுகவிற்கு பின்னடைவு ஏற்பட்டது. இதற்கு ஸ்டாலினை அதிகமாக குறை கூறுகிறவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.\nமீண்டும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வர இருக்கிறது. அந்த தேர்தலில் திமுகவின் மீதான அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். அதில் வெற்றி பெற்று தன்னுடைய பலத்தினை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் திமுகவின் புதிய தலைவர்.\nகூட்டணி ஆட்சியில் கலைஞரின் பாதையை பின்பற்றுவாரா ஸ்டாலின்\n2004ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தது பாமக. பாமக 7 தொகுதிகளில் இடம் கேட்க திமுக 5 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது. ஆனால் அந்த இரண்டு தொகுதிகளுக்குப் பதிலாக ராமதாஸின் மகன் அன்புமணிக்கு ராஜ்யசபாவில் இடம் அளிப்பதாக கூறியிருந்தார் கருணாநிதி. லோக்சபா தேர்தலில் 5 தொகுதிகளிலும் பாமக தோல்வி அடைந்தாலும், அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தருவதாக கூறப்பட்டது. அதேபோல கருணாநிதி கொடுத்தார். கலைஞரிடம் இருந்து அவர் மகன் கற்றுக் கொள்ள வேண்டும்.\nபாஜகவுடன் எப்போதும் கூட்டணி வைத்துக் கொள்ள திமுக தலைமை விரும்பியதும் கிடையாது மேலும் அது திமுக கொள்கைகளிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆனால் லோக்சபாவில் அதிக இடங்கள் வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் பாஜக அல்லது காங்கிரஸ் என யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்வார் என்றும் குறிப்பிடுகிறார்கள் திமுக கட்சியினர்.\nமற்ற கட்சித் தலைவர்கள் ஸ்டாலினின் தலைமைப் பற்றி என்ன சொல்கிறார்கள்.\nஅதிமுக கட்சித் தலைவர்களில் ஒருவரான பொன்னையன் கூறும் போது “ஸ்டாலினின் தலைமையில் திமுக எப்படி மாறும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.\nஏற்கனவே அரசியலில் இருந்து ஆர்காட் என்.வீராசாமி வெளியேறிவிட்ட நிலையில் துரைமுருகன் மட்டும் தான் ஸ்டாலினின் வட்டத்தில் இருக்கிறார். அவர் ஸ்டாலினை சிறப்பாக வழி நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்போது இருப்பது போலவே ஸ்டாலின் தொடர்ந்து செயல்படுவாரானால் அவரை கட்சியின் தலைவராக ஏற்றுக் கொள்வதில் பிரச்சனைகள் யாருக்கும் இல்லை என்றும் சொல்லும் நபர்களும் கட்சியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nமுரசொலி மாறன் கருணாநிதி காலத்தில் எப்படி டெல்லியில் இருந்து செயல்பட்டாரோ அப்படியே கனிமொழி, டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, ஆ. ராசா ஆகியோர் ஸ்டாலினிற்காக செயல்படுவார்கள்.\nஆ.ராசா ஸ்டாலின் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் தயாநிதி மாறன் நிலைப்பற்றி எந்த தகவலும் இல்லை.\nஅழகிரி மற்றும் கனிமொழி என இருவருடனும் பயணிக்கவே விரும்புகிறார் ஸ்டாலின். அழகிரியால் புதிய தலைமைக்கு எந்த ஒரு பங்கமும் வராது.\nகனிமொழி இது குறித்து பேசும் போது நான் திமுக கட்சியின் உறுப்பினராகவே நான் செயல்படுகிறேன். இங்கு ஸ்டாலினின் தங்கையாக நான் வேலை செய்யவில்லை. அதனால் இது குடும்ப அரசியலின் கீழ் ஒரு போதும் வராது என்று அவர் கூறியுள்ளார்.\nஆனால் கனிமொழிக்கும் ஸ்டாலினிற்கும் இடையேயான பாசப்பிணைப்பினை கட்சியினர் அறிவர். கலைஞரின் மரணத்திற்கு அழுத ஸ்டாலின் அதற்கு முன்பு வெடித்து அழுதது கனிமொழி சிறையில் அடைக்கப்பட்ட போது தான். கட்சியினர் அனைவரும் “கனிமொழிக்கு ஒன்றும் ஆகாது என்று கூறிய போதும் கூட, எனக்குத் தெரியும் சிறை வாழ்க்கை எவ்வளவு கொடியது” என்று கூறி அழுதாராம் பாசக்கார அண்ணன். எமெர்ஜென்சி நேரத்தில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவர் இன்று கட்சியின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள இருக்கும் காலத்தில் நாற்பது வயதாகிய தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலினை அரசியலில் களமிறக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின்.\nஇப்படியாக ஒரு முடிவு எடுக்கப்படும் பட்சத்தில் ஸ்டாலினிற்கும் ஸ்டாலினின் மருமகனான சபரீசன் அவர்களுக்கும் இடையில் அதிக அளவு மனக் குழப்பம் ஏற்படும் என்று திமுக வட்டாரம் குறிப்பிட்டிருக்கிறது.\nஇந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல… வாழ்விடமும் வன உயிரினங்களின் பேரழிவும்…\nசீர்திருத்த முயற்சிகள் சமூகத்துக்குள் இருந்தே எழவேண்டும்\nபார்வையாளர்களே, நீங்கள் பார்த்தவர்கள்தான் நாங்கள்…\nகாலாவிற்கு பின்பு அரசியல் பேசிய ரஜினியின் பேட்ட \nஅரசை விமர்சிக்கும் கோஷங்கள், தேசத் துரோகம் அல்ல\n10 சதவிகித இட ஒதுக்கீடு: ஏழைகளுக்கான நல்ல முயற்சி – குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு\nபொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது\nபாஜக.வின் அடையாள அரசியல் சூழ்ச்சி\nதிருமுருகன் காந்தியை திட்டமிட்டுப் பழிவாங்குகிறது தமிழக அரசு\nஆகஸ்ட் 15ல் இருந்து தொடங்குகிறது ஜியோபோன் 2விற்கான முன்பதிவு\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nரஜினி போன்றவர்கள் நல்லவர்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பது எனது கருத்து\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nதஞ்சை ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர் ரஜினிகணேசனிடம் பேசினோம்\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/158680", "date_download": "2019-02-17T18:47:37Z", "digest": "sha1:2QPRGIBFKNR6O3HUHHCE4BLJILA6723G", "length": 7012, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "செக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் சூர்யாவும் உள்ளாரா? வெளியான போட்டோவால் பரபரப்பு, ஆனால் டிரைலரில் காட்டவில்லையே - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nசெக்க சிவந்த வானம் படத்தில் நடிகர் சூர்யாவும் உள்ளாரா வெளியான போட்டோவால் பரபரப்பு, ஆனால் டிரைலரில் காட்டவில்லையே\nமணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் என முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். அடுத்த மாதம் 17ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் இந்த படத்தின் ஷுட்டிங்கின் போது படக்குழுவினருடன் சூர்யா இருப்பது போன்ற ஒரு போட்டோ வெளியாகியுள்ளது. படத்தில் நடிக்கும் தனது மனைவியை சந்திக்க வந்தாரா அல்லது படத்தில் எதாவது கெஸ்ட் ரோல் செய்துள்ளாரா அல்லது படத்தில் எதாவது கெஸ்ட் ரோல் செய்துள்ளாரா\nஅவ்வாறு கெஸ்ட் ரோல் செய்திருந்தால் டிரைலரில் காண்பித்து இருப்பார்களே என தோன்றும் பல கேள்விகளுக்கு விடை படம் ரிலீஸானால் தான் தெரியும். சூர்யா ஏற்கனவே மணிரத்னம் இயக்கத்தில் ஆய்த எழுத்து என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=3", "date_download": "2019-02-17T19:06:26Z", "digest": "sha1:O4GMVP2AO4VDQDD3QIEAPISFG72WZRM2", "length": 10797, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎந்த கடினமான சூழ்நிலைகளையும் தனக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளும் மூன்றாம் எண் அன்பர்களே இந்த வாரம் பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். பெண்களுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு வீண் பயணம் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்துடன் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம்.\nசிவபெருமானை வணங்கி வர எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2009/12/blog-post_21.html", "date_download": "2019-02-17T18:54:23Z", "digest": "sha1:PO4SE6TS4PG6MNGGDPPKZKZUT5ZU7I4W", "length": 17714, "nlines": 270, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: தலைகீழ் தவம்", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nரசித்த வரிகள்...அருமை கவிதை...வாழ்த்துகள் பாலா....\nரசித்த வரிகள்...அருமை கவிதை...வாழ்த்துகள் பாலா...//\nநன்றி சீமான் கனி.. நேற்றும், இன்றும் உங்கள் தளத்திற்கு வந்த போது ... 123 MUSIQ என்ற தளத்திலிருந்து வைரஸ் பரப்புவதாய் எச்சரிக்கை வந்து எதையுமே படிக்க முடியவில்லை... கல்யாணி சுரேஷ் வலைப்பக்கம் போனாலும் MALWARE என்று எச்சரிக்கை வருகிறது::(( தயவுசெய்து சரி செய்யவும்.). தேவையட்ற WIDGET களை நீக்கிவிடவும். மீண்டும் நன்றி.\nமனித சிந்தனை இல்லாதே சில விஷயங்கள் நிகழ்த்தப்படுகின்றன...\nநிசப்த்தமாய் அது இரை தேடுவது எப்போதும் ஒரு ஆச்சரியம்... பகல் எல்லாம் இரைச்சலில் தூங்கி.. இரவு நிசப்த்தத்தில் நமக்கு கேட்காத டெசிபல்களில் ஒலி மூலம் இரை பிடிப்பதும்.. விந்தை பிராணி அது..:))\nஇயற்கை அதிசயங்களில் இந்த விந்தை பிராணியும் ஒன்று.அதை பற்றிய அழகான கவிதை என் நண்பனுடையது. ப்ளீஸ் ஹாவ் மை பொக்கே \nஇயற்கை அதிசயங்களில் இந்த விந்தை பிராணியும் ஒன்று.அதை பற்றிய அழகான கவிதை என் நண்பனுடையது. ப்ளீஸ் ஹாவ் மை பொக்கே \nநன்றி திகழ் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. வித்தியாசமாய் இருக்கிறது உங்கள் வலைப்பக்கம் ::))\n அதற்கான படம் அதைவிட அருமை\nபொருத்தமான படம் அழகான் சிந்தனை......வாழ்த்துக்கள்.\n அதற்கான படம் அதைவிட அருமை எங்கேர்ந்தய்யா புடிக்கிறீங்க\nநன்றி சார்... :)) கூகிள் தான் சார்... படத்த எப்படி பெரிசா காட்டணம் என்ற வித்தை தெரிஞ்சிது .. அவ்ளோவ்தான்.\nநன்றி குமார்... தொடர் வருகைக்கும் உற்சாகத்திற்கும்.:))\nபொருத்தமான படம் அழகான் சிந்தனை......வாழ்த்துக்கள்.//\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஎதற்கோவென / உரையாடல் கவிதைப் போட்டி\nஎன் கவிதைகளுக்கு வயது 20 அவளுக்கு\nஏன் இறந்தார் ராஜன் தாஸ் SAP / CEO \nசில காதல் கடிதங்களும் காய்ந்த மல்லிகைகளும் ...\nபின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங...\nஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு\nசேர தேசத்திலிருந்து வலைப்பூவின் வழியே வந்த பாராட்ட...\nஇரண்டு பதிவர்களும் எனக்கு கிடைத்த இலவசங்களும்....\nஅக நாழிகை புத்தக வெளியீட்டு விழாவிற்கு நேற்ற...\nஎனக்கான மரணம் உணரும் வரை\nவலையில் கிடைத்த சீனத்து தேவதை\nபலா பட்டறை : என்னை கவர்ந்த முக்கிய பதிவர்களின் முத...\nபலா பட்டறை: பே வாட்ச் கனவுகள்\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபலாபட்டறை : இயற்கையின் உறவுகள்.\nபலா பட்டறை :: நாலடி கவிதைகள்...\nமுறிந்த காதல் - ஒன்று..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://polurdhayanithi.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2019-02-17T19:02:16Z", "digest": "sha1:OBF6XFZSAECZI6CBR4HK23CZMDQJSZ2C", "length": 18947, "nlines": 322, "source_domain": "polurdhayanithi.blogspot.com", "title": "சித்த மருத்துவம்: தலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்", "raw_content": "\nHERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே )எமது இலக்கு\nதலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்\nதலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்\nதலைவலி என்பது ஒரு நோய் இல்லை . அது ஒருநோயின் அறிகுறி எனலாம் .தலைவலிக்கு கரணம் என்ன என்பதை சிந்தித்துக் கொண்டிருக்க யாருக்கும் நேரம் இருப்பதில்லை . தலைவலிக்கு காரணம்கண்டுபிடித்துக் கொண்டிருப்பதைவிட அதற்கென பெட்டிக்கடையில் விற்கப் படும் எதோ ஒருமாத்திரை வாங்கி விழுங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் இதனால் வரும் கேடுகளை சிந்திக்க நேரம் வாய்பதில்லை .\nஒருவர் ; ஏன் அந்தமருத்துவரை பார்த்து ஓடுறீங்க \nஇவர் ; பல்வலின்னு போனேன் பல்ல எடுத்திட்டாரு. மீண்டும் பல்வலி வந்தது மீண்டும் ஒரு பல்லை எடுத்திட்டாரு .இப்ப எனக்கு தலைவலி அதுதான் .\nஇது சிரிப்பதற்காக அல்ல . சிந்திப்பதற்காக யாரோ ஒரு நண்பர் எழுதி இருந்தார் எத்தனைபேர் சிந்தித்தார்கள் என்பது தெரியவில்லை . இதில் இரண்டு உள்ளடக்கம் உள்ளது ஒன்று இப்போதெல்லாம் எந்த நோய்க்கும் அறுவை சிகிச்சைதான் தீர்வு என்ற கற்பிதம் . இரண்டாவது நோய்களின் காரணத்திற்கு அல்லாமல் நோய்களுக்கு மருந்து விழுங்குவது . இது எந்த வகையில் சரி என்பது விளங்க வில்லை .\n௫.உயர் அல்லது தாழ் இரத்த அழுத்தம்.\n௬.மயக்கப் பொருள் (சாராயம் ,புகை ) பயன் படுத்துதல் .\n௯.உளவியல் காரங்களினால் .சினம் ,எரிச்சல், இறுக்கம் இப்படி...\n௧௦.கண்ணிற்கு கடுமையான வேலை கொடுப்பது.\n௧௨.இரசாயணம் கலந்த தலைசயம், கலவைகள் பூசுவது.\n௧௩.பெண்களின் பூப்பு (மாதவிடாய் )காலத்தில்.\n௧௪.வேருநோய் களுக்கு எடுத்துக்கொண்ட இரசாயன மருந்து களினால் .\n௧௫.பினிசம் (சைனசு ) நோய்களின் போது.\n௧௬.எண்ணெய் கலந்த வறுத்த உணவுகள் மிகையாக எடுத்து கொண்ட போது .\n௧௭.உண்ட உணவு செரிமானம் ஆகா நிலையில் .\nஇப்படி தலை நோய் களுக்கான காரணங்கள் நீளுகிறது அதற்க்கு எதோ ஒரு மாத்திரை எப்படி தீர்வாக இருக்க வியலும் சற்று சிந்திப்போமா\nஇந்த காரணங்களை நீக்கி கொண்டாலே நோய் நீங்கிவிடுமே எதோ ஒரு மாத்திரையை விழுங்கி நோயை பெரிது படுத்தி பின்னர் அழுவானேன்\nமேற்கண்ட காரணங்களினால் வந்த தலைவலி என்றால் அந்த பிழை நீக்குக .\nசுக்கை வெந்நீரில் அரைத்து பற்றிடுக.\nசெரிமானமாகாத நிலை எனில் வயிற்றை பட்டினி பொடுக.\nசெரிக்க எளிமையான உணவுகள் எடுக்க வேண்டும்.\nஉளவியல் காரணங்கள் எனில் ஊழ்கத்தில் (தியானத்தில் )ஆழ்க .\nகாலையில் நாளும் தூய்மையான நீர் அருந்துக.\nதமிழ கலைகளை காப்போம் உலகில் உயர்ந்து நிற்ப்போம் .\nஇடுகையிட்டது போளூர் தயாநிதி நேரம் 3:02:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅரபுத்தமிழன் 5:15 பிற்பகல், பிப்ரவரி 02, 2011\nதேவையான பதிவு நன்றி மருத்துவரே\nChitra 7:05 பிற்பகல், பிப்ரவரி 02, 2011\nஅன்புடன் மலிக்கா 9:56 முற்பகல், பிப்ரவரி 03, 2011\nஉங்கள் வலைதளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்.நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள் http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_03.html\nபோளூர் தயாநிதி 2:39 பிற்பகல், பிப்ரவரி 03, 2011\nவருகைக்கும் கருத்து களுக்கும் நன்றி பாராட்டுகள்\nபோளூர் தயாநிதி 2:45 பிற்பகல், பிப்ரவரி 03, 2011\nவலை சரத்தில் அறிமுகப்படுத்திய மல்லிகா அவர்களுக்கும் . முந்தய வலைப்பதிவை இணைத்த நண்பர் அசோக் அவர்களுக்கும் எமது நன்றி பாராட்டுகள் .\nபாரத்... பாரதி... 7:26 பிற்பகல், பிப்ரவரி 03, 2011\nபெயரில்லா 10:29 முற்பகல், பிப்ரவரி 04, 2011\nநல்ல கருத்து.. பயனுள்ள தகவல்கள். நன்றி..\nஹேமா 7:28 பிற்பகல், பிப்ரவரி 04, 2011\nஎனக்கு மிகவும் உபயோகமான மருந்து சொல்லியிருக்கீங்க\nபோளூர் தயாநிதி 2:14 பிற்பகல், பிப்ரவரி 05, 2011\nவருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி பாராட்டுகள் .இந்த நம் தமிழ மருத்துவமுறை எல்லோருக்கும் பயன்படவேண்டும் என்பதே என் அவா .\nபன்னிக்குட்டி ராம்சாமி 3:22 பிற்பகல், பிப்ரவரி 24, 2011\nNisha 2:41 பிற்பகல், நவம்பர் 23, 2017\nபயனுள்ள தகவலைப் பகிர்வதற்கு நன்றி.\nவணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதலைவலி காரணங்கள்- சில தீர்வுகள்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பத...\nகோழிக்கறி (chicken ) விசமே\nமார்பகம் பெரிதாக ( Breast Develop )\nகடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை...\nசுய இன்பம் சரியா தவறா\nசுய இன்பம் சரியா தவறா ( MASTERBATION) இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான ...\nசுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்\nஇன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி ...\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்...\nஅம்மை நோயை பொறுத்தவரை \"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் \" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு ம...\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்\nஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வி...\nகணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )\nஇன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படு...\nதமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது\nஇப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2009/11/blog-post_6129.html", "date_download": "2019-02-17T17:45:57Z", "digest": "sha1:FAZYO5VG775G2CHBMKYVPN6H4WHPUIIG", "length": 44192, "nlines": 555, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்", "raw_content": "\nஅரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்\nஅரசியல் - தலைவர் vs தளபதி\nஇலங்கை அரசியலே ஒரு விளையாட்டு போலத்தான்\nஅது கால்பந்தாக இருந்தால் பந்து - மக்கள்\nகிரிக்கெட்டாக இருந்தாலும் பந்து நாம்தான்\nசில மாதங்களுக்கு முன் மிகத் தெளிவாக இருந்த இலங்கை அரசியல் வானிலை இப்போது மிகக் குழம்பியுள்ளது. அடுத்து மழையா, புயலா என யாருக்குமே ஊகிக்கமுடியாதுள்ளது.\nஇராணுவ வெற்றிகளின் அத்திவாரத்தில் உறுதியாக தனது அரசாங்கக் கட்டடத்தை பெரிதாக விஸ்தரித்து வந்த இலங்கை ஜனாதிபதிக்கு – அத்திவாரத்திலிருந்தே சிக்கல் ஆரம்பித்துள்ளது.\nஜனாதிபதி vs முப்படைகளின் பிரதானி\nஎன்று அடுத்த வருட ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டான கணிப்புக்கள், கருத்துக்கள் கடந்த வாரம் முழுவதுமே பரபரப்பைத் தந்திருந்தன.\nதலைவராக, தளபதியாக.. இப்போது நேருக்கு நேர்..\nஇவைதான் இந்த சிலநாட்களில் அதிகம் பேசப்பட்ட, எழுதப்பட்ட. கேட்ட, வாசித்த வார்த்தைகள்.\nசரத் பொன்சேகா அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரோ இல்லையோ ஊடகங்களும் , சில எதிர்க்கட்சிகளும் அவரை உசுப்பேற்றி உசுப்பேற்றியே இறக்கி விட்டு விடும் போல் தெரிகிறது.\nபொன்செக்காவுக்கு ஆதரவாக,எதிர்ப்பாக என்று பல அமைப்புக்கள்,குழுக்கள்,இணைய ஊது குழல்கள் ஒருபக்கம்..\nஜனாதிபதியை ஆதரிக்கும் குரல்கள் ஒருபக்கம்..\nஅவருக்கு ஆதரவாக அரச இயந்திரங்கள் முழுமூச்சில்..\nயுத்தவெற்றியின் பின் காரணமாக இப்போது ஜனாதிபதியைக் காட்டும் பெருமுயற்சி வேறு..\nஇலங்கை அரசியல் மந்தநிலை தாண்டி களைகட்டி நிற்கிறது.\nபாவம் ரணில் தான் மறக்கப் பட்டவராக ஒதுக்கப்பட்டு நிற்கிறார்.\nஅத்தோடு முகாமில் உள்ளோரின் மீள் குடியேற்றும் கதையும் கொஞ்சம் அடிபட்டு பின் தள்ளப்பட்டு நிற்கிறது.\nஎம்மவரும் பொன்சேக்கா தாம் சொல்லும் சிலவிஷயங்களை ஒத்துக் கொண்டால் ஆதரவளிப்பது பற்றி யோசிக்கலாம் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை\nகடந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்ததன் விளைவு இன்று தெரிகிறது. இம்முறை என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் மக்கள்\n இல்லை தெரியாத புதிய சமாதான தூதுவரா\nசிங்களவர் இந்த புதிய பொன்சேகா அலையில் முற்று முழுதாக மாறுவார்கள் என நான் நினைக்கவில்லை.\nதீர்மானிக்கும் மற்றொரு சக்தியான முஸ்லிம்களும் ஜனாதிபதியைக் கைவிடுவார்கள் எனத் தோன்றவில்லை.\nஜனாதிபதியும் சரத் பொன்சேகா கொஞ்சம் பரபரப்பாக எழுந்து நிற்கும் வேளையில் அவசரப்பட்டு தேர்தல் வைத்து தனக்கு தானே குழிவெட்டப் பார்க்கார்.\nநேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாட்டில் வைத்து தேர்தல்/தேர்தல்கள் திகதியை/களை அறிவிக்கப் போகிறார் என்ற பரபரப்பு இருந்தாலும், வந்திருந்தோரைக் கைதூக்க வைத்துவிட்டு அந்த எதிர்பார்ப்பை எல்லாம் புஸ்ஸ் ஆக்கி விட்டார் ஜனாதிபதி.\nஅத்துடன் தனது உரையில் தேசத் துரோகி என்று மறைமுகமாக சரத் பொன்சேக்காவை சாடியதும்,(இம்முறையும் தமிழில் உரையாற்றியிருந்தார்.. உணர்ச்சி இருந்த போதும், உச்சரிப்பு உதித் நாராயணனை விட மோசம்) ஜனாதிபதியின் செயலாளர் ஜனாதிபதி,அரசாங்கத்தின் நம்பிக்கையை சரத் பொன்சேக்கா இழந்ததனாலேயே அவரது பதவி விலகலை உடனே ஏற்றதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டிகளில் சொல்லி இருப்பதும் சரத் பொன்சேக்கா இனி மிக அவதானமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.\nஇதற்குள் இந்தியா நேரடியாகவே தனது சரத் பொன்சேக்கா மீதான தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.\nபிரணாப் முகர்ஜியின் விஜயம் இங்கு நடைபெறும்போதே இணை அமைச்சர் சஷி தரூர் இந்தியாவிடம் ஆயுத உதவிகளை வழங்குமாறு இலங்கை கேட்டதாக பொன்சேக்கா சொன்னது பொய்யான தகவல் என்று சொல்லி தங்கள் ஆதரவு என்றும் மகிந்தருக்கே என்று குறி காட்டிவிட்டார்கள்.\nஇன்று தனது பிரியாவிடை உரையை ஆற்றி உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்று முழுநேர 'பொது' பணியில் ஈடுபட ஆயத்தமாகிவிட்டார் முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத் பொன்சேக்கா..\nஅத்துடன் அவரது போட்டியாளராக எதிர்காலத்தில் இருக்கக் கூடிய ஜனாதிபதியுடன் ஒரு மணிநேர சந்திப்பையும் நிகழ்த்திப் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளார்..\nஅப்பிடி ரெண்டு பெரும் என்ன பேசியிருப்பினம்\nஅப்போதே பின்னாலிருந்து பார்க்கும் பார்வை சொல்வதென்ன\nதலைவரும் தளபதியுமாக இருந்தவர்களை இப்போது நேரெதிராக மோதவிட்டு காலம் ஆடும் ஆட்டத்தைப் பாரீர்..\nஇன்னும் பல விஷயங்கள் அரங்கேறும்..\nபல விளையாட்டுக்கள் பலரால் விளையாடப் பட இருக்கின்றன.\nஎனக்கென்ன நான் ஓரமா இருந்து எல்லாம் பார்க்கப் போகிறேன்..\nநான் தான் விளையாட்டுப் பிள்ளை/விளையாட்டுப் பிரியனாச்சே..\nவிளையாட்டு 1 - அதிரடி ஆட்டம்\nநேற்று வீட்டில் இருந்ததால் தென் ஆபிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ட்வென்டி ட்வென்டி போட்டியைப் பார்த்தேன்.\nஸ்மித்-பொஸ்மன் இணைப்பாட்டம் உலக சாதனை..(170 for the 1st wicket) பத்து ஓவர்களுக்குள் பறந்த சிக்சர்களும் பவுண்டரிகளும் இதென்ன ஹைலைட்டா பார்க்கிறேன் என்று எண்ணவைத்தது.\nபொஸ்மனின் அதிரடியாட்டம் பார்த்தால் ஹெர்ஷல் கிப்சுக்கு இனி தென் ஆபிரிக்க அணியில் வாய்ப்பு கிடைக்காது என்றே தெரிகிறது.\nட்வென்டி ட்வென்டி சரித்திரத்தில் இரண்டாவது சதம் பெறும் வாய்ப்பு பொஸ்மனுக்கு இருந்தபோதும் அந்த கருப்பு சிங்கம் 94 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது சோகம்.\nநல்ல காலம் இலங்கையின் சாதனை இருபது ஓட்டங்களால் தப்பியது.\nஇந்த அதிரடிக்குப் பிறகு இங்கிலாந்தின் பதிலடியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்ததால் வேறு அலைவரிசை மாற்றிவிட்டேன்.\nதென் ஆபிரிக்க தேர்வாளர்கள் நல்லதொரு விஷயம் செய்கிறார்கள்.தமது அடுத்த கட்டத்தை தயார்படுத்துகிறார்கள்.\nஇந்த இரு போட்டிகளில் எதிர்காலத்துக்குரிய வீரர்களான ரயான் மக்லறேன், ஹெய்னோ குன், புகழ் யூசுப் அப்துல்லா ஆகியோரைக் களம் இறக்கியுள்ளார்கள்.\nவிளையாட்டு 2 - மாட்டிக் கொண்ட மரடோனா\nஅர்ஜென்டீன அணியின் கால்பந்து பயிற்றுவிப்பாளர் டீகோ மரடோனா சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால்(FIFA) இரு மாத காலம் தடை செய்யப்பட்டுள்ளார்.\nஎன்னைப் போல அர்ஜென்டீன ரசிகர் எல்லாம் அண்மைக்காலமாக அர்ஜென்டீனா தென் ஆபிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்தவருட உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளுக்கு தகுதிபெறுமா என்று தவித்திருந்தவேளையில், கால்பந்து வெறியரான அர்ஜென்டீன ரசிகர்கள் மரடோனா ஒழுங்காக பயிற்றுவிக்கிறார் இல்லை என அவர் மீது வெறியோடு திட்டி தீர்த்தும், வசை பாடியும் கொண்டிருந்தார்கள்.\nஎனினும் உருகுவே அணிக்கெதிரான வெற்றியோடு அர்ஜென்டீனா தகுதி பெற்றது.\nஅந்த வெற்றியைப் பெற்ற பின்னர் மரடோனா ஆவேசமாக நடந்து கொண்ட விதமும், ரசிகர்களையும் தொலைகாட்சி கமேராக்களையும் பார்த்து செய்த மகிழ்ச்சி ஆரவாரங்களுமே FIFAஇன் இந்த தண்டனை விதிப்புக்க் காரணம்.\nஇப்படித் தான் மரடோனா ஆவேசமாகக் கொண்டாடினார்..\nதோத்தாலும் திட்டுறாங்க.. வென்றாலும் தண்டிக்கிறாங்க.. என்ன நியாயம்டா இது என்று மரடோனா புலம்புறாராம்..\nநல்ல காலம் இப்பவே தண்டனை கிடைத்தது.. இல்லேன்னா பிறகு உலகக் கிண்ணத்துக்கு மரடோனாவின் சேவை அர்ஜென்டீனாவுக்கு கிடைக்காமல் போயிருக்கும்..\nat 11/16/2009 03:02:00 PM Labels: அரசியல், இலங்கை, கால்பந்து, கிரிக்கெட், விளையாட்டு, ஜனாதிபதி\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஅரசியல் - தலைவர் vs தளபதி\nஇதை பற்றி கதைக்க எனக்கு வயசு காணாது. அறிவும் இல்லை ..LOL\nவிளையாட்டு 1 - அதிரடி ஆட்டம்\nநான் அன்று ஒரு Irish PUB இல் இருந்து தென்னாபிரிக்க ரசிகர்களுடன் பார்த்தேன் .. நீண்ட நாட்களுக்கு பின் தென் ஆபிரிக்க ரசிகர்களுக்கு நிம்மதியா நித்திரை வந்து இருக்கும்:)\nவிளையாட்டு 2 - அதிரடி ஆட்டம்\nநானும்போட்டியை பார்த்தேன் ..முதல் போட்டியை வென்றும் உக்ரைன் போட்டியை வென்றால் தான் வெற்றி என்றதும் .. மரடோனா நடந்த விதம் பற்றி போட்டியை வர்ணனை செய்தவர்களே கடுமையா சாடி இருந்தார்கள் . அடிக்கடி அவரது செய்கைகளை மீள மீள ஒளிபரப்பி ..இதுதான் கடுப்பு ஏத்தி இருக்கும்.. FIFA வை..\n// உணர்ச்சி இருந்த போதும், உச்சரிப்பு உதித் நாராயணனை விட மோசம்) //\nஆனா என்ன செய்யிறது... உதித்நாராயணன் பாடினா நல்லாயிருக்கெண்டு பெரிய கூட்டமே திரியுதே\nதமிழ்மொழிப் படங்களுக்குரிய பாடலையே அந்தாள் அப்படிக் கொல்லேக்க ஜனாதிபதி ஒருவர் தமிழில் பேச முயற்சிப்பதை நான் வரவேற்கிறேன்...\nசரத் பொன்செகா என்ன செய்வார் எண்டு பாப்பம்..\nஎன்ன செய்யிறது... ரணிலின்ர மனைவி கழுதைய எல்லாம் கூட்டிக் கொண்டு திரிஞ்சு ஏதோ பரிகாமெல்லாம் செய்தாவாம்...\nசிலவேளை திருப்பதிக் கடவுளுக்கு சக்தியில்லாமப் போட்டுதோ\nஇல்ல சந்தேகத்தில தான் கேக்கிறன்........\nதென்னாபிரிக்கர்கள் தங்கள் எதிர்கால அணியை நிழல் அணியாக உருவாக்கிவருகிறார்கள்... அவர்கள் தூரநோக்கு சிந்தனையில் செயற்படுவத சிறப்பானது தான்...\nகாலால அடிக்கிற விளையாட்டுப் பற்றி எனக்கு பெருசா ஆர்வம் இல்ல...\nஎண்டாலும் எனக்கு மரடோனாவைப் பிடிக்கம் தான்...\nநல்ல சுருக்கமான அலசல். ரணில் ஓரங்கட்டப்பட்டு விட்டார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை - அவராகவே ஒதுங்கிக்கொண்டார் என்பது தான் சரி. (இனியும் நிச்சயமான தோல்விகளுள்ள தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பது அவரது முடிவு)\n//எம்மவரும் பொன்சேக்கா தாம் சொல்லும் சிலவிஷயங்களை ஒத்துக் கொண்டால் ஆதரவளிப்பது பற்றி யோசிக்கலாம் என்று சொல்வது வேடிக்கையாக இல்லை\nநம்மவங்க புத்தியே இதுதானே அண்ணா...\n//கடந்த முறை தேர்தலில் வாக்களிக்காமல் இருந்ததன் விளைவு இன்று தெரிகிறது. இம்முறை என்ன செய்யப் போகிறார்கள் தமிழ் மக்கள்\n இல்லை தெரியாத புதிய சமாதான தூதுவரா\nஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தானே. நம்மவர்கள்தான் சிந்திக்கவேண்டும். சிந்தித்துத்தான் என்ன செய்வது...\n‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ......’ இந்தப் பாட்டுக்கும் தங்களின் முதல் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை.\nசரத் பொன்சேகாவை முன்னிலைப் படுத்துவதனூடாக UNP யை மீள ஆட்சியில் அமர்த்தும் பெரு விருப்பு மேற்குலகுக்கு உண்டு. ஈரான்,வியட்நாம்,சீனா,வெனிசுவேலா எனத் தனது எதிரிகளுடன் கரம் கோர்க்கும் மகிந்தவை நிச்சயம் அவர்களுக்கு பிடிக்காது. இம்மாதிரியான நாடுகளுடன் நேசம் பாராட்டாமல் தனது நலனுக்கு மட்டுமே ஜனநாயகம் பேசும் முதலாளித்துவ வல்லரசுகளை நம்பியதன் பலன்தெரிகிறதுதானே.\n‘வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ......’ இந்தப் பாட்டுக்கும் தங்களின் முதல் கட்டுரைக்கும் சம்பந்தமில்லை.//\nகொடுமை என்னவென்றால் ஜனாதிபதித் தேர்தலுக்காக சிலர் சுவரொட்டிகளே ஒட்டிவிட்டார்கள்.\n//அத்தோடு முகாமில் உள்ளோரின் மீள் குடியேற்றும் கதையும் கொஞ்சம் அடிபட்டு பின் தள்ளப்பட்டு நிற்கிறது.//\nநன்றாக கணித்திருக்கிறீர்கள் ...நம்ம நாட்டு பத்திரிகை தொடங்கி இந்தியா அமெரிக்கா ஐநா வரை மீள்குடியேற்றத்தை மறந்து ஒரே பொன்சேகா புராணம் தான் ...தலைவிதி\nஎனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் நான் பச்சிளம் பாலகன்.\n இலங்கை போற போக்கு ஒண்ணும் தேறாது போல தோன்றுகிறது நீங்கள் ஏன் அமீது போல தமிழ்நாட்டிற்கு வந்து தூய தமிழில் சேவை செய்ய கூடாது\nஒரே கிரிக்கெட் பதிவாய்ப்போட்டுத் தள்ளியதுக்குப் பரிகாரமா இந்தப் பதிவில அரசியலா என்னைக் கேட்டால் அஷோக்பரன் சொன்னதை வழி மொழிகிறேன் என்றுதான் சொல்வேன். ///Known devil is better than unknown angel///\nஅண்ணா இந்தியாவின் ஆதரவு யாருக்கோ அவருக்குத்தான் பழமாம்(ஜெயம்) தெரியுமா\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகமலும் மாதவியும் பிபாஷாவும் சரத்பாபுவும்\nசாகித்திய விருது & விழா - சாதனை,சந்தோசம் & சங்கடங்...\nநதியா நதியா நைல் நதியா...\nஇலங்கையின் கிரிக்கெட் சுவரும், சாதனைகள் பலவும்..\nஅரசியல் விளையாட்டுக்களும், அரசியலும் விளையாட்டும்\nசரித்திரம் படைக்குமா இலங்கை அணி\nஇலங்கை vs இந்தியா – சகோதரப் பலப்பரீட்சையில் சாதிக்...\nசச்சின் டெண்டுல்கர் - 20\nஇந்திய அணித் தெரிவு சரியா\nபிரபல பதிவருக்கு டும் டும் டும்..\nபாகிஸ்தான் - திருந்தவே மாட்டார்களா\nஆஸ்திரேலியா வெற்றி - இந்தியாவின் தோல்வி- சொல்பவை எ...\nஇருக்கிறம்-அச்சுவலை சந்திப்பு - எனது பார்வை..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanilam.com/?p=11972", "date_download": "2019-02-17T17:40:32Z", "digest": "sha1:3A4QYEOMPZHSNSHWWXDVUKVUQN2IG4NF", "length": 20680, "nlines": 226, "source_domain": "www.nanilam.com", "title": "பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி! | Nanilam", "raw_content": "\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும் - June 24, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nயாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி - July 23, 2018\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு - July 22, 2018\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nபொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் மாதாந்தத் திரைப்படக் காட்சி – 2 நாளை 11.06.2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு யாழ். பொதுசன நூலக – சிறிய கேட்போர் கூடத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.\nஇந்நிகழ்வில் குருதத்தின் நெறியாள்கையில் உருவான ‘பியாசா’ (தாகம்) எனும் 1957இல் வெளியான 146 நிமிட ஹிந்தி திரைப்படம் காட்சிப்படுத்தப்படவுள்ளது. அனுமதி இலவசம். நிகழ்வில் ஆர்வம் உள்ள அனைவரையும் பங்குபற்றுமாறு பொதுசன நூலக வாசகர் வட்டம் அழைப்பு விடுத்துள்ளது.\nTags 'பியாசா' (தாகம்), திரைப்படக் காட்சி, பொதுசன நூலகம், வாசகர் வட்டம், ஹிந்தி திரைப்படம்\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nபொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/08/11/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26089/%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-02-17T18:28:57Z", "digest": "sha1:FMJO57SAGGFCA36OMYJKLS2OMKNUMR5U", "length": 16804, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "எடப்பாடியை கண்டித்து திமுக நிர்வாகிகள் திடீர் இராஜினாமா! | தினகரன்", "raw_content": "\nHome எடப்பாடியை கண்டித்து திமுக நிர்வாகிகள் திடீர் இராஜினாமா\nஎடப்பாடியை கண்டித்து திமுக நிர்வாகிகள் திடீர் இராஜினாமா\nதிமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் மறைவையொட்டி அவருக்கு மெரீனாவில் இடம் வழங்க மறுத்த எடப்பாடி அதிமுக அரசை கண்டித்து கூட்டுறவு தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட திமுக உறுப்பினர்கள் 4 பேர் திடீர் இராஜினாமா செய்துள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் சேவகம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கான தேர்தல் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த ஐந்து பேர் நிர்வாகிகளாக வெற்றி பெற்றனர். இதில் கடந்த மாதம் உடல் நலம் சரியில்லாமல் சத்தியமூர்த்தி இறந்து விட்டார். மீதியுள்ள மாசிலா பெலிப்ஸ், கணேசன், வள்ளிமயில், வள்ளியம்மாள் ஆகிய நான்கு பேர் நிர்வாகிகளாக இருந்தும் கூட பதவி ஏற்பு நடைபெறாமல் இருந்தது. இந்தநிலையில் தான் எடப்பாடி அரசு கூட்டுறவு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில்தான் வெற்றி பெற்ற திமுகவினர் நான்கு பேர் அப்பகுதியை சேர்ந்த சேவகம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கராஜ் தலைமையில் கூட்டுறவு சங்கத்திற்கு சென்று திடீரென தங்கள் இராஜினாமாவை அலுவலக அதிகாரியிடம் வழங்கினார்கள்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nடி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்\nவீடியோ: புதிய தலைமுறை (இந்தியா)டி.ராஜேந்தரின் இரண்டாவது மகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். இது தொடர்பில் இந்திய ஊடகங்கள் செய்தி...\nகாதலர் தினத்தில் மத்திய பிரதேச திருநங்கையை மணந்த இளைஞர்\nமத்திய பிரதேசத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் திருநங்கையை மணந்தார்.மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜுனைத் கான், ஜெயா சிங்...\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு முத்தம் கொடுத்த பெண்\nகுஜராத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்திக்கு பெண் ஒருவர் திடீரென முத்தம் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பிரதமர் மோடி பிறந்த...\nபாரத ரத்னா, பத்ம விருதுகளை பெயருக்கு முன்னால் சேர்த்தால் பறிமுதல்\nபாரத ரத்னா, பத்ம விருதுகளைப் பெயருக்கு முன்னால், பின்னால் சேர்த்தாலோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதாக அறிந்தாலோ விருதுகள் பறிக்கப்படும் என்று மத்திய...\nகாகித விமானத்துடன் நாடாளுமன்ற வாயிலில் ராகுல் காந்தி போராட்டம்\nநாடாளுமன்ற வளாகத்தில் காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் காகித...\nமத்திய அரசிடம் சிக்கிக் கொண்டது தமிழக அரசு: அவையில் காரசாரம்\nமத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி சட்டசபையில் குற்றம்சாட்டினார். இதனையடுத்து அவையில் காரசாரமான விவாதம்...\nராகு மிதுன ராசிக்கும் கேது தனுசு ராசிக்கும் நேற்று பிரவேசம்\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2019-ம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி நேற்று நிகழ்ந்தது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பாக அபிஷேக...\nரூ. 2000 உதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு\nமனு மீது இன்று விசாரணை2000 ரூபா உதவித் தொகை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் சட்டவிரோதம்...\nஅமெரிக்காவிடம் 72,400 நவீன ரக துப்பாக்கிகள் வாங்க ஒப்பந்தம்\nஅமெரிக்க நிறுவனமான சிக் செயர் நிறுவனத்துடன் இந்திய இராணுவம் SIG 716 வகை நவீன ரக ரைஃபிள்கள் வாங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று...\nகன்னியாகுமாரி வருகை மார்ச் 1ஆம் திகதிக்கு மாற்றம்\nபிரதமர் மோடியின் கன்னியாகுமரி வருகை பெப்ரவரி 19 ஆம் திகதிக்கு பதிலாக மார்ச் 1ம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை...\nடெல்லி ஹோட்டலில் அதிகாலையில் தீ விபத்து\n17 பேர் பலி, பலர் படுகாயம்டெல்லி கரோல்பாக் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று அதிகாலை நடந்த தீவிபத்தில் 17 பேர் உடல்கருகி பலியானார்கள். பலர்...\nஇரகசிய காப்பு சட்டத்தில் மோடியை கைது செய்யுங்கள்\nஅனில் அம்பானிக்கு இடைத்தரகராக செயல்படுவதாக ராகுல் காந்தி புகார்ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்திய அதிகாரிகளுக்குத் தெரியும் முன்பே அனில் அம்பானிக்குத்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/arrest_10.html", "date_download": "2019-02-17T18:51:34Z", "digest": "sha1:JSG7QZNQQZ7J5BOLZV3GZ4EL6KP4A6L5", "length": 11757, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்நாடு உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் கைது | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்நாடு உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் கைது\nஇந்தியாவில் திருச்சி விசேட முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் எட்டு இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதற்கொலைக்கு முயற்சித்ததாகத் தெரிவித்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 1ம் திகதி முதல் இந்த இலங்கையர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் மஹாத்மா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் வெடிப்பொருட்கள் தொடர்பிலான வழக்குகளின் அடிப்படையில் இவர்கள் விசேட முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக காவற்துறையினரால் தெரிவிக்கப்பட்டது .\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/movie-review/98971-podhuvaga-emmanasu-thangam-review.html", "date_download": "2019-02-17T18:21:37Z", "digest": "sha1:DU3WCNHCC7BWLLJ2PDYT54IQFH7GOL37", "length": 24972, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "வருத்தப்படாத ரஜினிமுருகன் இருக்க பயமேன்...! பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம் | Podhuvaga Emmanasu Thangam Review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:25 (13/08/2017)\nவருத்தப்படாத ரஜினிமுருகன் இருக்க பயமேன்... பொதுவாக எம்மனசு தங்கம் பட விமர்சனம்\nதன் ஊர் கூத்தப்பட்டிக்கு நல்லது செய்வதையே ஒரே லட்சியமாக வைத்து வெட்டியாக சுற்றிவருபவர் கணேஷ் (உதயநிதி). தன் ஊர் நல்லதுக்காக பக்கத்து ஊரின் பணக்காரன், வில்லங்கமான வில்லன் ஊத்துக்காட்டான் (பார்த்திபன்) மகள் லீவாவதியை (நிவேதா பெத்துராஜ்) காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கிறார். இறுதியில் கல்யாணம் நடந்ததா ஊருக்கு நல்லது நடந்ததா இதுதான் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் ஒன் லைன்.\nகிராமத்துக் கதைக் களம், ஜிகு ஜிகு கலர் சட்டை, முறுக்குமீசை என கொஞ்சம் வருத்தப்படாத ரஜினிமுருகன் டைப் கதையில் களம் இறங்கியிருக்கிறார் உதயநிதி. நிச்சயமாக அது ஓரளவுக்கு அவருக்கு கைகொடுத்தும் இருக்கிறது. 'என்னா மாப்ள', 'எங்க ஊருக்கு நான் திரும்ப வருவேன்டா' போன்ற வசனங்கள் பேசி சிரமப்படாமல் நடித்துவிட்டுப் போகிறார். நடனத்தில் முன்பைவிட முன்னேறியிருப்பவர், நடிப்பில் இன்னும் கொஞ்சம் முன்னேறியிருக்கலாம். சில மாதங்களுக்கு முன் பார்த்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் இருந்த அதே எக்ஸ்பிரஷன்கள்தான் இதிலும். ஊத்துக்காட்டானாக வரும் பார்த்திபன் கதாபாத்திரம் கொஞ்சம் சுவாரஸ்யம். காது குத்தும் போது.... குத்திக் காட்டிப் பேசுவேன், 'மடி....ச்சு வை' என அவர் வரும் சீன்களில் எல்லாம் கூடவே வரும் அவரின் ட்ரேட் மார்க் நக்கல்கள் சில இடங்களில் நச், பல இடங்களில் ப்ச். சூரியின் காமெடி பன்ச்கள் வழக்கம் போல் போராக இருந்தாலும், அந்த போட்டோ ஷூட் காட்சிக்கும், பாட்ஷா பட ரீ-க்ரியேஷன் காட்சிக்கும் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது. இதற்கு முன்பு பல கிராமத்து படங்களில் ஹீரோயின்களுக்கு என்ன வேலையோ அதேதான் நிவேதா பெத்துராஜுக்கும். பாடலில் ஓகே, நடிப்பிலும் அடியே அழகே மோடிலேயே இருந்தா எப்படி\nகூத்தப்பட்டி ஆட்களால் ஒரு நாள் அசிங்கப்படும் பார்த்திபன், அந்த ஊருக்கும் கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் எல்லாவற்றையும் அண்டர்கவர் ஆபரேஷன் நடத்தி கெடுத்துவிடுகிறார். பல குடும்பங்களை ஊரைவிட்டே ஓடச் செய்கிறார். இப்படி பல கெடுதல்களைச் செய்து அங்கிருக்கும் அம்மனை தன் ஊருக்கு கொண்டுவந்துவிடலாம் என்பதே ஊத்துக்காட்டானின் அந்த லாங் டேர்ம் ப்ளான். கூத்தப்பட்டியைச் சேர்ந்த கணேஷ், அந்த ஊர் நல்லாசிரியரின் மகன். தனது அப்பா எப்படி அந்த ஊருக்காக அரும்பாடு பட்டாரோ, அதே அளவுக்கு இவரும் படுவார். ‘நான் ஊரையே காலி செய்யணும்னு திட்டம் போடுறேன். இவன் என்னான்னா ஊருக்கு நல்லது பண்றேன்னு சுத்திக்கிட்டு இருக்கான்’னு உதயநிதி மேல் வெறுப்பாகிறார் பார்த்திபன். தனது ஊருக்கு கெடுதல் செய்வது ஊத்துக்காட்டான் தான் என உதயநிதிக்கு தெரியவந்த பிறகு இருவருக்குமான நேரடி மோதல் ஆரம்பமாகிறது. இப்படி கிராமமும் கிராமம் சார்ந்தும் யோசித்த கதையை முடிந்த வரை சுவாரஸ்யமாக நகர்த்த முயற்சி செய்திருக்கிறார் பொன்ராமின் உதவி இயக்குநரான தளபதி பிரபு.\nஆனால், தனது குருவின் ஸ்டைலை நைட் ஸ்டடி மேற்கொண்டு அப்படியே மக்கப் பண்ணியிருக்கிறார். படம் முழுக்க 'வருத்தப்படாத வாலிவர் சங்கம்' படத்தின் சாயல் அப்பட்டமாக தெரிகிறது. ஹீரோவின் கலர் கலர் சொக்காவில் ஆரம்பித்து, ஊதா கலர் ரிப்பன் பாடல் சாயல் வரை. போதாகுறைக்கு சூரி, இமான், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெத்தில் தொடங்கி டீ கடைக்காரர், பஞ்சாயத்து திண்ணையில் உட்கார்ந்திருக்கும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் வரை 'வருத்தப்படாத வாலிவர் சங்கம்', 'ரஜினிமுருகன்' ஆகிய படங்களைப் பல இடங்களில் நினைவுபடுத்துகிறது. அங்க சத்யராஜ் இங்க பார்த்திபன். அவ்வளவே. கிராமத்துக் கதை என்றாலே கலர் கலர் சட்டைதான், ஊர்திருவிழாதான் என்ற வழக்கமான அதே ஸ்டீரியோ டைப் திரைக்கதை படத்தின் பெரிய மைனஸ்.\nகொஞ்சமும் வஞ்சனை இல்லாமல் முழுப்படத்தையும் வண்ணமயமாக்குகிறது பாலசுப்ரமணியெமின் ஒளிப்பதிவு. 'அம்மணியே', 'சிங்கக் குட்டி' என இமானின் சிக்னேசர் டைப் பாடல்கள், கேட்க இதம். ஆனா, எங்கயோ கேட்டாப்ள இருக்கு பீலைத் தவிர்க்க முடியவில்லை. வண்டி பெட்ரோல்ல ஓடுது... ஏன், டயர்ல ஓடலையா போன்ற ஒன் லைனர்களைத் தவிர்த்து, சுவாரஸ்யமான கதை, திரைக்கதை இருந்திருந்தால், மனசு போல படமும் தங்கமாக இருந்திருக்கும்.\nதமிழ் சினிமாவின் உண்மையான படைப்புக்கு வாழ்த்துகள் ராம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/10/30/karunanidhi.html", "date_download": "2019-02-17T18:03:44Z", "digest": "sha1:NC3OGKEX7XEMRVPCQL4C267SBP2A3Q5M", "length": 14791, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் துணையோடு கருணாநிதி சதிகளை தகர்ப்பேன் | karunanidhi will be exposed says jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n53 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nமக்கள் துணையோடு கருணாநிதி சதிகளை தகர்ப்பேன்\nகருணாநிதி செய்யும் பாதகங்களை மக்கள் துணையோடு தகர்ப்பேன் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஅதிமுக பொதுக்குழு,முதல்வர் கருணாநிதியின் தூக்கத்தைக் கலைத்திருக்கிறது.சிறையில் பூட்டப்படுவார் என்றதும் ஆரம்பத்தில் சீற்றம் அடைந்து முடிவில்நடுநடுங்கி பயந்து போய் நிற்கிறார்.\nதமிழகத்தில் எம்ஜிஆர் ஆட்சி, பாண்டிச்சேரியில் அதிமுக ஆட்சி என்பதன்அர்த்தத்தைக் கூட அறிந்து கொள்ள முடியாமல் அவருக்கு ஆத்திரம் அதிகரித்துவிட்டது.\nபொய் முகமூடிகளைப் புனைந்து கொண்டு ஆட்சி அதிகாரத்தை நடத்த முயலும்கருணாநிதியின் தந்திரம் மக்களிடம் போணியாகாத நிலையில் கோமாளியைப் போல்பொதுக்குழு தீர்மானங்களை கேலி செய்கிறார்.\nவார்த்தை ஜாலக் கோணிப் பைக்குள் குடியிருப்பது கருணாநிதிக்கு பழக்கமே தவிர,அதிமுகவுக்கு அல்ல.\nகருணாநிதி குடும்பம், அமைச்சர் நேருவின் குடும்பம் சாதாரண ரேஷன் அரிசியில்1400 கோடி ரூபாய் கொள்ளை அடித்ததற்கு இதுவரை எந்த விசாரணையும்நடக்கவில்லை என்ற அதிமுகவின் தீர்மானத்திற்கு பதில் என்ன\nஆளுங்கட்சி, ஒரு எதிர்க் கட்சித் தலைவரை எதிர்த்து பேரணி, கண்டனக் கூட்டம் என்றபெயரில் வன்முறைக்கு வித்திடும் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.\nஎனக்கு பல நூறு கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக கருணாநிதி பேசி வருகிறார்;எழுதி வருகிறார். சொத்துக்களை மாற்றிக் கொள்ளத் தயாரா என்று கேட்டேன்.இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. கருணாநிதியும், ஸ்டாலினும் சொத்துக்கணக்கை இதுவரை காட்டியிருக்கிறார்களா\nஎம்ஜிஆர் சுட்டிக் காட்டிய தீய சக்தியாம் கருணாநிதி இனி நாட்டுக்கு தீங்குசெய்யாமல் ஆயுட்காலம் வரை சிறையில் இருக்க வேண்டும். அதற்காக அவர் நீண்டநாள் உயிர் வாழ வேண்டும் என்று நான் பேசியதை அவருக்கே உரித்தான குதர்க்கபுத்தியுடன் சிந்தித்துள்ளார்.\nஅதிமுகவின் பிறவிப் பயன் முதல்வர் கருணாநிதியை ஒழிப்பது தான் என்றால்ஆளையே அழிப்பது என்று விளக்கம் கொடுக்கும் அளவுக்கு புத்தி தடுமாற்றம்அடைந்துள்ளார் அவர். கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்தே பழக்கப்பட்டஎனக்கு அவரது புதிய சதிகளை வேரறுக்கவும் முடியும்.\nசலசலப்புக்கு அஞ்சாமல் கருணாநிதியின் பாதகங்களை மக்கள் உறுதுணையோடுதகர்ப்பேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/business/petrol-price-diesel-price-today/one-littre-free-petrol-in-hp-petrol-bunk-on-krishnagiri/articleshowprint/65751385.cms", "date_download": "2019-02-17T18:38:43Z", "digest": "sha1:4IS36WSVRQB56HZO6RVDHQKE2HAXUYO4", "length": 2988, "nlines": 5, "source_domain": "tamil.samayam.com", "title": "Petrol Price: 5 லிட்டர் பெட்ரோல் வாங்கினால் 1 லிட்டர் இலவசம்!", "raw_content": "\nபெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் வகையில் உயர்ந்து கொண்டே செல்கிறது. இன்று விலை உயர்வை எதிர்த்து நாடு முழுவதும் கடையடைப்பு ஆர்பாட்டம் நடைப்பெறுகிறது. இந்நிலையில் 5 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் வாங்கினால், 1 லிட்டர் இலவசம் என்ற அறிவிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த திட்டம் கிருஷ்ணகிரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையிலும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தும் வகையில் எச்.பி எண்ணெய் நிறுவனம் சார்பில் புதிய செல்போன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த செயலியைப் பயன்படுத்தி ஒரு மாதத்தில் 5 லிட்டர் பெட்ரோல் அல்லது 5 லிட்டர் டீசல் வாங்கினால், அந்த வாடிக்கையாளருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் விலைக்கான பணம் திரும்ப செயலிக்கு அளிக்கப்படும். அந்த பணத்தை வைத்து அடுத்த முறை ஒரு லிட்டர் பெட்ரோல் போட்டுக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சேவையை கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலியில் உள்ள எச்.பி ஜதர் பெட்ரோல் நிலையத்தில், அதன் உரிமையாளர் அமீன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த செயலி அறிமுகப்படுத்தும் விழாவில் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் கலந்து கொண்டார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4365&ncat=5", "date_download": "2019-02-17T19:07:58Z", "digest": "sha1:B56IV2OXD3TLR2BCBCWLTZKBG6ARAHM7", "length": 20247, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "நோக்கியாவின் புதிய முயற்சி | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியாவில் மொபைல் போன் பயன் படுத்துபவர் களால், அதிகம் மதிக்கப்படும் நிறுவனம் நோக்கியா. இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, அதிக வசதிகளுடன், கூடுதலான எண்ணிக்கையில் மாடல்களை நோக்கியா வெளியிட்டு வருகிறது. இந்திய நிறுவனங்கள் சிலவற்றால், நோக்கியாவின் சந்தைப் பங்கு சற்று குறைந்த இந்நிலையில், வாடிக்கயாளர்களின் விருப்பங்களை ஆய்வு செய்து, அவர்களின் தேவைக்கேற்ப மாடல்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த தகவலை நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமொபைல் இன்டர்நெட் பயன்படுத்து பவர்களில், 78% பேர் 35 வயதுக்குக் குறைந்தவர்கள் என்றும், இவர்களில் பெரும்பாலானவர்கள், மொபைல் இன்டர்நெட்டில் தொடர்ந்து சேட்டிங் செய்வதனையே விரும்புகின்றனர் என்றும் தன் ஆய்வில் அறிந்ததாக நோக்கியா கூறியுள்ளது. இந்த வாடிக்கையாளர்கள் சோஷியல் நெட்வொர்க் தளங்களையும் நாடுபவர்களாக இருக்கின்றனர்.\nஇவர்களின் தேவைகளை நிறைவேற்றவும், இவர்களைக் கவரவும், குவெர்ட்டி கீ போர்டு உள்ள மொபைல் போன்களை, நோக்கியா வெளியிட முன்வந்துள்ளது.\nஅண்மையில் வெளியிடப்பட்ட நோக்கியா எக்ஸ் 02-01 இத்தகைய மொபைல் போனாகும். இது 2ஜி வசதி கொண்ட தொடக்க நிலை மொபைல் போனாகும். இதில் நோக்கியா நிறுவனத்தின் எஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. குவெர்ட்டி கீ போர்டு தரப்பட்டுள்ளது. இதன் வண்ணத்திரை 2.4 அங்குல அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், புளுடூத் தொழில் நுட்ப வசதிகள் தரப்பட்டுள்ளன. விஜிஏ கேமரா, எப்.எம். ரேடியோ, மியூசிக் பிளேயர், 8ஜிபி வரை நினைவகத்திறன் அதிகப்படுத்தும் வகையிலான மெமரி கார்ட் ஸ்லாட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 1020 எம்.ஏ.எச். பேட்டரி ஆகியவையும் உள்ளன. இந்த போன் ஏர்டெல் நிறுவனம் வழி விற்பனை செய்யப்படுகிறது. இதன் சந்தாதாரர் ஆக, இந்த போனை வாங்குபவர்களுக்கு ஓவி சேட் வசதி இலவசமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் 100 எம்பி டேட்டா இலவசமாக இறக்கிக் கொள்ள சலுகை அளிக்கப்படுகிறது. இந்த போனின் விலை ரூ. 4,459 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிற நிறுவனங்கள், தொடுதிரை வழியாக, வாடிக்கையாளர்களை, குறிப்பாக இளைஞர்களைக் கவரத் திட்டமிடுகையில், நோக்கியா பழைய தொழில் நுட்பமான குவெர்ட்டி கீ போர்டு வழியில் தன் வாடிக்கையாளர்களை வளைக்க எண்ணுகிறது. மேலும் ஏர்டெல் வழியாக, சில இலவசக் கூடுதல் சலுகைகளையும் அளிக்கிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசந்தையில் பார்த்த பட்ஜெட் போன்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nx2-00 நோக்கியா மொபைல் நெட் பயன்பாட்டிற்கு நல்லா இருக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Books/328-amaravathi-book-introduction.html", "date_download": "2019-02-17T18:16:02Z", "digest": "sha1:VMTCFO42N2YK3OPJH2D2N7PV6ZTDXMYH", "length": 8999, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "நடந்தாய் வாழி அமராவதி! | amaravathi book introduction", "raw_content": "\nதமிழ் மொழியில் நதிகளைப் பற்றி வெளியான புத்தகங்கள் மிகக் குறைவே. காவிரியைப் பற்றி தி.ஜ-வும் சிட்டியும் எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி’க்குப் பிறகு, நதியைப் பற்றி விரிவான புத்தகங்கள் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் வெளியாகியிருக் கிறது, உடுமலையைச் சேர்ந்த இரா.ரவிக்குமார் எழுதிய அமராவதி நதியைப் பற்றி ஆய்வுப் பார்வையிலான புத்தகம்.\nகொங்கு மண்டலத்தில் பழனி மலைத் தொடருக்கும் ஆனை மலைத் தொடருக்கும் இடையே உற்பத்தியாகும் அமராவதியை, அதன் நதிமூலம் தொடங்கி கரூருக்கு அருகே திருமுக்கூடலில் காவிரியில் கலக்கும் வரையில் பன்னோக்குப் பார்வையுடன் விரிவான கட்டுரைகளாக விவரிக்கிறது நூல். தமிழ் இலக்கியத்தில் அமராவதியைப் பற்றிய தரவுகள், தொல்லியல் சார்ந்த வரலாற்றில் கிடைத்த தரவுகள், நதிக்கரையின் கடந்த கால, தற்கால நாகரிகங்கள், வடிநிலங்கள் விவரங்கள், ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள், நதியில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள், நதியில் நடந்த ஆக்கிரமிப்புகள், சாயக் கழிவுகள் கலப்பது உட்பட நதியில் நடந்த சீரழிவுகள், நதிக்காக நடந்த போராட்டங்கள், சட்ட மன்றத்தில் நடந்த விவாதங்கள், அதன் தொடர்ச்சியாக அரசியல் களத்தில் நிகழ்ந்த நகர்வுகள், ஆற்றின் பாசன விவரங்கள், கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள், அணை விவரங்கள் என எதையும் தவறவிடாமல் நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார் நூலாசிரியர் ரவிக்குமார்.\nஅமராவதியின் துணை நதியான பழனி அருகே உற்பத்தியாகும் சண்முக நதியைப் பற்றியும், இன்றைய தலைமுறையினர் அறியாத சண்முக நதியின் துணை ஆறுகளான பச்சையாறு, பாலாறு, சுருளியாறு, பொருந்தலாறு, கல்லாறு, வரடாறு ஆகிய நதிகளைப் பற்றியும் நூலில் தகவல் இடம்பெற்றிருப்பது சிறப்பான அம்சமாகும். நதிகளைப் பற்றி ஆய்வுசெய்ய முற்படுவோருக்கும், நதிகளைப் பற்றிய வரலாற்றைப் பதிவுசெய்ய விரும்புவோருக்கும் இந்நூல் நிச்சயம் வழிகாட்டியாக அமையும். கொங்கு மண்டல ஆய்வு மையம் இந்நூலை வெளியிட்டுள்ளது.\nமேகேதாட்டு அணை: கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nநூல், சாயம் விலை உயர்வு, நுகர்வு குறைவு: பாய் உற்பத்தி தொழிலை பாதுகாக்க இலவச மின்சாரம் - உற்பத்தியாளர்கள் கோரிக்கை\nசென்னை பெருவெள்ளத்துக்கு இருந்த ஆதரவு கஜா புயல் பாதித்த டெல்டாவுக்கு இல்லாமல் போனது ஏன்\nபுயல் தாக்குதலில் பேரழிவை சந்தித்துள்ள தென்னை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு: மன்னார்குடி எஸ்.ரெங்கநாதன் வலியுறுத்தல்\nவீழ்ந்த தென்னைகள்: அழிவின் குறியீடு\nகாவிரித் தாய்க்கும் ஒரு சிலை- விளையாட்டாய் அரசியல் பேசும் சித்தார்த்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nதமிழ்-சிங்கள வெகுஜனங்கள் ஒன்றிணையும் புள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/videos-ta/itemlist/tag/Free%20Eye%20Medical%20Camp%20%20ACJU", "date_download": "2019-02-17T18:26:59Z", "digest": "sha1:DSC34MDHGLINVRT3SIKILAGWBVII6FFJ", "length": 4595, "nlines": 85, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: Free Eye Medical Camp ACJU - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nகல்லாஹபிடிய விஜித்ர தர்மகதிக தேரர் அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில் இடம் பெற்ற இலவச கண் மருத்துவ முகாமின் போது ஆற்றிய உரை\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் குருநாகல் மாவட்டம் மடிகே மிதியாலையில் இடம் பெற்ற இலவச கண் மருத்துவ முகாமின் போது\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=4", "date_download": "2019-02-17T19:12:50Z", "digest": "sha1:K6NMGHHWHTRZAPMXBHNOKGBOX7RNRZNF", "length": 10629, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nகொண்ட கொள்கையில் மாறாதவரான நான்காம் எண் அன்பர்களே இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், சீராக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்ட எந்த பணிகளும் துரித கதியில் நடைபெறும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும். மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.\nகுலதெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=3&Itemid=108&lang=ta", "date_download": "2019-02-17T17:49:48Z", "digest": "sha1:VCOLQ747WEBNLU2OC2C5BIGLEQ2EMTGN", "length": 10655, "nlines": 212, "source_domain": "www.daph.gov.lk", "title": "நிர்வாக அமைப்பு", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nகாப்புரிமை © 2019 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} {"url": "http://www.easttimes.net/2016/12/blog-post_78.html", "date_download": "2019-02-17T18:48:30Z", "digest": "sha1:YHHXEBHWCTKV4735DZWPQQVS4V4U3TGT", "length": 8887, "nlines": 105, "source_domain": "www.easttimes.net", "title": "சசிகலா - அ.இ.அ.தி.மு.கா வின் ஆளுமை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nசசிகலா - அ.இ.அ.தி.மு.கா வின் ஆளுமை\n‘அதிமுக தலைமையை ஏற்க வாருங்கள்” என்று அதிமுக மூத்த நிர்வாகிகள், சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.\nசென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிரீம்ஸ் சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, கடந்த 5ஆம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவை ஜீரணிக்க முடியாமல் அதிமுக தொண்டர்கள் சமாதியிலும், அவரது போயஸ் கார்டன் இல்லத்திலும் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.\nஇதனிடையே, முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடைபெற்ற அஞ்சலி கூட்டத்தில் சசிகலா, முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு தலைமைச் செயலகம் சென்றனர்.\nஇந்த நிலையில், போயஸ் கார்டன் செல்லும் வழி எங்கும் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அவர்களை கார்டனுக்குள் திடீரென சசிகலா அனுமதி அளித்தார். அனைவரும் வரிசையில் நின்று கொண்டு கார்டனுக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு சசிகலா ஆறுதல் கூறினார்.\nஇதனிடையே, அதிமுக மூத்த நிர்வாகிகள், மதுசூதன், செங்கோட்டையன், வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி, சைதை துரைசாமி, ராஜன் செல்லப்பா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் இன்று திடீரென போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள், சசிகலாவை சந்தித்தனர். அப்போது, “அம்மாவின் வழியில் கட்சியை வழி நடத்த வேண்டும்.\nகட்சியின் அரணாக இருந்து வழி நடத்த வேண்டும். கட்சியின் மையப்புள்ளியாக செயல்பட வேண்டும். தேவையற்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/07/tamil-in-eelam.html", "date_download": "2019-02-17T19:10:50Z", "digest": "sha1:I5EZ3VTZ4YT2MAWFN4H6QKXSZMJ4IN5H", "length": 11791, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "முல்லை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்.. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுல்லை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..\nby விவசாயி செய்திகள் 00:10:00 - 0\nமுல்லை மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கேப்பாபுலவு மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில்..\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கேப்பாபுலவு பூர்வீக நிலத்திற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nமுல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அபிவிருத்திக்குழுக் கூட்டம் இடம்பெற்று வரும் நிலையிலே இந்த கவனயீரப்பு போராட்டம் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த நிலையில் கேப்பாபுலவு இராணுவ முகாமிற்கு முன்பாக தொடர் போராட்டத்தில், ஈடுபட்டுள்ள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியளார் தெரிவித்துள்ளார்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-salem-highway-project-case-in-hc/", "date_download": "2019-02-17T19:11:32Z", "digest": "sha1:CSGLQ6SR552KODAREZJDYUSXPEGP5C5Y", "length": 14121, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பசுமை வழிச்சாலை திட்டம்: சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி பணிகள் தொடங்காது! - மத்திய அரசு - Chennai - salem highway project case in HC", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nபசுமை வழிச்சாலை திட்டம்: சுற்றுச்சூழல் துறை அனுமதியின்றி பணிகள் தொடங்காது\nபசுமை வழிச்சாலை திட்டத்தில் சுற்றுச் சூழல் துறை அனுமதி இல்லமால் பணிகள் மேற்கொள்ள முடியாது\nபசுமை வழிச்சாலை திட்டம்: சென்னை – சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல் எந்த ஒரு பணியும் மேற்கொள்ள முடியாது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.\nசென்னை- சேலம் பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்,நில உரிமையாளர் கிருஷ்ண மூர்த்தி, பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்புராயன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தற்போதைய திட்டப்படி சாலை அமைக்கும் பகுதியில் 80 சதவீத விவசாய நிலங்களும், 10 சதவீத வனப்பகுதியும் வருகின்றன என சுட்டிகாட்டினர். மேலும் நில கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பாணையின் படி 5 மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். ஆனால் அரசு நடத்தவில்லை என குற்றம் சாட்டினர். மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியது உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிரானது என்றும் விதிகள் பின்பற்றப்படவில்லை என வாதிட்டனர்.\nமத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சட்டப்படி யே நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறாமல் எந்த பணிகளையும் மேற்கொள்ள முடியாது என குறிப்பிட்டார். மேலும், அரசு அனைத்து விதிகளையும் மீறும் என யூகத்தின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றும் தெரிவித்த அவர், நில அளவீட்டு பணிகளை மேற்கொள்ளாமல் சுற்றுச்சூழல் ஒப்புதல் பெற முடியாது என தெரிவித்தார்.\nதமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில் திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டார். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nடி.டி.வி. தினகரன் ‘தீய சக்தி’ , அமமுகவுக்கு சொற்ப ஆயுள் – கிருஷ்ணபிரியா காட்டமான பேட்டி #ietamilExclusive\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\n‘அப்டியே போடு மாமா… என்ன பண்றான்னு பார்க்கலாம்’ – தமிழில் உசுப்பேற்றிய தினேஷ் கார்த்திக்\nஜெயலலிதாவை ‘சர்வாதிகாரி’ என கமல்ஹாசன் விமர்சித்தாரா பிக்பாஸ் தமிழ் 2 சர்ச்சை\nகோவையில் மயக்க ஊசி செலுத்தி எல்.கே.ஜி சிறுமி பாலியல் பலாத்காரம்\nகுறிப்பிட்ட தினத்தன்று, சிறுமியின் வீட்டிற்கு செல்லும் வழியில் போகாமல், வேன் வேற வழியில் சென்றது\nகொங்கு ஈஸ்வரன் மாநாட்டுக்கு தடை கேட்ட தனியரசு கட்சி பிரமுகருக்கு அபராதம்: ஐகோர்ட் அதிரடி\nஈஸ்வரனின் எதிரணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் தனியரசு நடத்திவரும் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர் என்பதை மனுதாரர் மறைத்து மனுத்தாக்கல் செய்திருப்பதாக புகார்.\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://thanjaimainthan.blogspot.com/2010/07/1.html", "date_download": "2019-02-17T17:51:18Z", "digest": "sha1:F2T525R2LXUCPBFCVSTXNBMVWY3C7RRB", "length": 16556, "nlines": 81, "source_domain": "thanjaimainthan.blogspot.com", "title": "எங்க ஊரு தஞ்சாவூரு: தஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்-1", "raw_content": "\nதஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்-1\nதஞ்சை கொண்டிராஜபாலயத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயிலின் வளம் வரும் வழியில் தென்பகுதியில் உள்ளவர் ஆதிகேசவ பெருமாள். இவரை பூசித்து வந்தார் ஒரு அர்ச்சகர். இந்தப் பெருமாளுக்கு அரசர் மலர்மாலைகள் முதளியவைககள் பூசைக்காக அனுப்பவது உண்டு. அவ்வப்போது அரசர் தானே சென்று பெருமாளை வழிபடுவதும் உண்டு. ஆனால் தினந்தோறும் செல்லவதில்லை. ஒருநாள் அரண்மனையிலிருந்து சிறந்தமலர்கள் பெருமாளுக்காக அனுப்ப்படிருந்தன. அம்மலர்களின் சிறப்பைகண்ட அர்ச்சகர் அம்மலர்களைத் தன காமக் கிழத்தியாகிய அக்கோயிலின் தேவதாசிக்குக் கொடுத்துவிட்டார். அவளும் அதனை குழலில் சூட்டிகொண்டார். அன்று அரசர் பெருமாளை வலிபடுவத்ர்க்காகப் புறப்பட்டார். இதனை அறிந்த அருச்சகர் தேவதாசியிடம் ஓடிவந்து அவள் கூந்தலிலிருந்து(அரசர் குடுத்த மலரை) மலர்களை எடுத்துக்கொண்டுபோய் ஒரு தட்டிலே வைத்துப் பெருமாளின் பிரசாதமாக அளித்தார். அதனை பெற்றுக்கொண்ட அரசர் அம்மலர்களை கண்களில் ஒற்றிக் கொள்ளப் புகுங்கால் அவற்றில் தலைமயிர் ஒன்று இருக்கக்கண்டார். அதுபற்றி அருச்சகர் வினவ, அவர் \" எம் பெருமாளுக்கு கேசம் உண்டு \" என்று கூறிவிட்டார்.\nஅரசரும் அடுத்தவாரம் வந்து காணுவதாக கூறிவிட்டுச் சென்றார். அதுமுதல் அருச்சகர் பெருமாளை நோக்கித் தவம்கிடந்தார். குறிப்பிட்ட நாளும் வந்தது. அரசர் வந்து பார்த்தார். அவர் கண்களுக்கு மட்டும்பெருமாளின் கேசம் காணப்பட்டது. அதுமுதல் அப்பெருமாளைக் கேசப்பெருமாள் என்றனர். அப்பெயர் ('கேசி \" என்ற அரக்கனைக் கொன்ற) 'கேசவப்பெருமாள் ' என்றாயிற்று என்பர். இவரையே \"ஆதிகேசவப் பெருமாள் \" என்பார்.\nஎல்லம்மன் என்பது தஞ்சாவூர் கோட்டைக்குள் தெற்க்குவீதியோடு தொடர்புடைய ஒரு தெருவில் உள்ள கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற இறைவி எனலாம். இதனை எல்லையம்மன் என்பர், இத்தெருவிற்கும் எல்லையம்மன் கோயில் தெரு'என்று பெயர் வழங்கி வருகின்றது. இதனால் பழங்காலத்தில் தஞ்சாவூரின் \"மிகப் பலகாலத்தில்\nதஞ்சாவூரின் கிழக்கு எல்லையில் காவல் கடவுளாக இத்தெய்வம் இருந்திருக்க வேண்டும்\" என்று கருத இடமிருக்கிறது. இத்தெய்வத்தினை ஜமதக்கனி முனிவரின் மனைவி ரேணுகை என்பாருமுளர். இத்தெய்வத்தின் உருவம் மார்புக்கு கீழ் தெரியவில்லை. பாதிமார்பு, கழுத்து, தலை, இவைகளே காணபடுகின்றன. இவ்வுருவத்தின் முழுத்தோற்றம் இவ்வுருவத்தின் பின்னுள்ள சிலையினால் கானக்கிடைகின்றது. இதனை பரசுராமரின் தாய் என்பர்.\nபெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாகும்படியான வரம் பெற்ற தஞ்சகாசுரன், தேவர்களை துன்புறுத்தினான். இதனால், கலங்கிய தேவர்கள் சிவனிடம், தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், அம்பிகையை அனுப்பினார். அவள் அசுரனுடன் போரிட்டாள். அசுரன் பல வடிவங்கள் எடுத்து அம்பிகையுடன் சண்டையிட்டான். ஒரு கட்டத்தில் எருமை வடிவம் எடுத்தான். அம்பிகை, அவனை தன் சூலத்தால் குத்தி வதம் செய்தாள். இதனால், அம்பிகைக்கு உக்கிரம் அதிகமானது. முதலில் அசுரனால் துன்பப்பட்ட தேவர்களுக்கு, இப்போது தங்களைக் காக்க வந்த அம்பிகையாலேயே துன்பம் ஏற்பட்டது. மீண்டும் அவர்கள் சிவனை வேண்டினர். சிவன் அம்பிகையை நோக்கி, \"\"ஏ கவுரி சாந்தம் கொள்' (கவுரி என்பது அம்பிகையின் ஒரு பெயர்) என்றார். கணவன் சொல் கேட்ட அம்பிகை சாந்தமானாள். இவளுக்கு கரிகாலற்சோழ மன்னன் இங்கு கோயில் எழுப்பினான். சிவன் அழைத்த பெயரிலேயே இவளுக்கு \"ஏகவுரியம்மன்' என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் வல்லன் என்ற மன்னன் ஆட்சி செய்ததால் தலத்திற்கு வல்லம் என்றும், அம்பிகைக்கு வல்லத்துக்காளி என்றும் பெயர்கள் ஏற்பட்டது.\nமகாவிஷ்ணு, தாமாகத்தோன்றி அருள்புரிந்த தலங்கள் சுயம்வியக்த ÷க்ஷத்ரம் எனப்படும். அவ்வகையில் மகாவிஷ்ணு இங்கு லட்சுமி நாராயணராக எழுந்தருளினார். ஆந்திராவில் வசித்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தார். இப்பகுதிக்கு வந்தவர் ஓர்நாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், \"நாராயணா நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா உன் பிணி தீரும்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த லட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், \"பக்தா உன் பிணி தீரும்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது. வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த லட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், \"பக்தா உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு' என்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், அவ்வாறே பாடினார். \"கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற அற்புத பாசுரம் கிடைத்தது. சுவாமி வராகராக காட்சி தந்ததால் ஊருக்கு \"வரகூர்' என்ற பெயர் ஏற்பட்டது.\nவெள்ளைப்புள்ளையார் கோயிலுகுக் கிழக்கே சிறிது தூரத்தில் 'பூமரத்தான் கோயில் தெரு' என்கிற ஒரு தெரு இருக்கிறது.அத்தெருவின் கீழப் பகுதியில் \"பூ மரத்தான் கோயில்\" என்றழைக்கபடும் பூமாலை ராவுத்தர் கோயில் உள்ளது. அக்கோயிலின் உள்ள இறைவன் பெயர் வைத்தியநாதன். மாணிக்கவாசகருக்கு இறைவன் பூமாலை தரித்துக் கொண்டு (அரேபியா நாட்டுக் குதிரைக்காரன் போல) ராவுத்தர் வேடம் புனைந்து கொண்டு நரிகளைப் பரியாக்கிக் கொண்டு இங்கிருந்து தான் மதுரையம்பதிக்கு புறப்பட்டார். அதனால்தான் இவருக்கு 'பூமாலை ராவுத்தர்' என்று பெயருண்டாயிற்று என்பர்\n மிக மகிழ்ச்சி. தொடர்ந்து நம்ம ஊரை பற்றி எழுதுங்கள்.\nகமென்ட் போடு முன் word verification எதற்கு எடுத்து விடுங்களேன். பல ப்ளாகுகளில் அது வைப்பதில்லை.\nதஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்-2\nதஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்-1\nதஞ்சையில் உள்ள சில பகுதிகளின் பெயர்காரனங்கள்\nதேடிச்சோறு தினந்தின்று – பல சினஞ்சிறு கதைகள் பேசி – மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழ பருவம் எய்தி- கொடுங் கூற்றுக்கிரையென பின் மாயும் – பல வேடிக்கை மனிதரை போலே நானும் வீழ்வேன் என நினைத்தாயோ… இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் இனி என்னை புதிய உயிராக்கி மதி தன்னை மிக தெளிவு செய்து என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய் என்றும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/159177", "date_download": "2019-02-17T18:43:34Z", "digest": "sha1:G5LP76HQUN525QYPUSZXIQHLFSXWLAWV", "length": 6586, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "முதலில் ரீமேக், அடுத்து சொந்த கதை - பிரபல இயக்குனருக்கு அஜித்தின் அட்வைஸ் - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nமுதலில் ரீமேக், அடுத்து சொந்த கதை - பிரபல இயக்குனருக்கு அஜித்தின் அட்வைஸ்\nநடிகர் அஜித் விவேகம் படத்திற்கு பிறகு விஸ்வாஸம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு இயக்குனர் வினோத்துடன் இணையவுள்ளார் என தகவல்கள் ஏற்கனவே வந்துவிட்டது.\nஏனெனில் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை முயற்சிக்காமல் ஆக்சனிலேயே அதிகம் கவனம் செலுத்தினார். இதனால் வினோத்திடம் இந்தியில் ஹிட்டான பிங்க் படத்தின் கதையை ரீமேக் செய்யலாம் என அஜித் கூறியுள்ளாராம்.\nஇதற்கு வினோத், என்னிடம் நேரடியாகவே சிறப்பான ஒரு கதை உள்ளது என்று கூறினாராம்.\nமுதலில் இந்த பிங்க் படத்தை ரீமேக் செய்யலாம். அடுத்ததாக உங்கள் கதையையும் எடுக்கலாம் என்று சமாதானம் செய்தாராம். கண்டிப்பாக ஹிட் ஆகும் என்பதை முதலில் முயற்சிக்கலாம் என்ற நினைப்பில் தல உள்ளார் போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/tweet_main_single.asp?id=1498", "date_download": "2019-02-17T19:11:16Z", "digest": "sha1:T7KAQJH3RFJMIM42Z4NGYBCWTAXRS55U", "length": 15326, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Tweets | Top Politicians Tweets | Celebrities Tweets | Political Leaders Tweets | Cricket Players Tweets | Important tweets in Tamil", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் டுவிட்டரில் பிரபலங்கள் எச்.ராஜா »\nஉலக வல்லரசு அமெரிக்காவின் WTC முஸ்லிம் பயங்கரவாதி ஒசாமா பின் லேடனால் தகர்க்கப்பட்டது. அமெரிக்கமக்கள் அரசுடன் உறுதியாக இருந்தனர்.அமெரிக்க அரசை யாரும் விமர்சிக்கவில்லை. இங்கு நெல்லை கண்ணன், அப்துல் ஹமீது @மனுஷ்யபுத்திரன், சீமான் போன்றவர்கள் பேச்சு இவர்களை தோலுரித்து காட்டியுள்ளது. பிப்ரவரி 17,2019\nHindu political action committee என்கின்ற உலகளாவிய இந்துக்கள் கூட்டமைப்பின் மூலம் திருபுவனத்தில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இராமலிங்கம் அவர்களின் குடும்பத்திற்கு 56 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. இந்த இந்து உணர்வாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பிப்ரவரி 16,2019\nதிருப்புவனம் இராமலிங்கம் அவர்களின் படுகொலையை கண்டித்து நாளை 12.2.19 தஞ்சை மாவட்டத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் மாவட்ட கடையடைப்பிற்கு அழைப்பு விட்டுள்ளது. அனைத்து வணிகப் பெருமக்களும் ஆதரவு தந்து ஒத்துழைக்க கேட்டுக் கொள்கிறேன். பிப்ரவரி 11,2019\nமெய்ப்பொருள் காணவே INX மீடியா, Maxis-Aircel, சாரதா சிட்பண்ட் வழக்குகளில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ரீகவுண்டிங் மானிட்டர் குடும்பத்தை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கோரிவருகிறது. ஆனால் ஜெயிலுக்கு போகாமல் பெயிலுக்கு family பேக்கேஜுக்கு மன்றாடுவது ஏன் \nசைவம், வைணவம், திருக்குறள், சித்தர்கள் அவதாரம் அனைத்தும் கிறித்தவ மதம் தோன்றுவதற்கு முன்பே தோன்றியவை. இந்துமதத்தை சிறுமைப் படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி திட்டமிட்ட பன்னாட்டு கருத்தரங்கத்தின் அடுத்த அவதாரம் இது. பிப்ரவரி 09,2019\nஅக்கலக்குக்கும், ஆஷிபாவிற்கும் அரை மணிக்கு ஒருமுறை அழுது தீர்த்தவர்கள் இராமலிங்கம் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன் ஓ இராமலிங்கம் இந்துவாயிற்றே. சிலுவையில் ஊசலாடும் ஊடக தர்மம். பிப்ரவரி 08,2019\nஇப்போதெல்லாம் ஸ்டாலின் அவர்கள் அநாகரீகமாகவும் தீவிர இந்துமத விரோதியாகவும் பேசி வருகிறார். இவரது ஸனாதன இந்து தர்மத்தை வேரறுப்போம் என்ற பேச்சும் தற்போதைய பேச்சும் இந்துக்கள் திமுகவை முழுமையாக புறக்கணிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது. பிப்ரவரி 03,2019\nவிவசாயிகள், ஏழைமக்கள், நடுத்தர மற்றும் கீழ்நடுத்தர மக்கள், இளைஞர்கள் என்று அனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் பட்ஜெட் ஆகும். மக்களுக்கு மகிழ்ச்சி. ராகுலுக்கும், ராபர்ட்டுக்கும் வருத்தம். பிப்ரவரி 02,2019\nமத்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மேல்மருவத்தூர் அருள்மிகு பங்காரு அடிகளார் அவர்களை சந்தித்து ஆசி பெற்றேன். பிப்ரவரி 01,2019\nஐ ஜி பொன்.மாணிக்கவேலு அவர்கள் நியமனத்துக்கு தடையில்லை என உச்சமன்றம் தீர்ப்பு. வரவேற்கத்தக்கது. ஜனவரி 28,2019\nஇன்று தேசிய வாக்காளர் தினம். 18 வயதடைந்தோர் அனைவரும் முதல் முறையாக தங்கள் வாக்குகளை பதிந்து ஜனநாயக திருவிழாவாம் பொதுத் தேர்தலில் பங்கு பெற வாழ்த்துகிறேன். ஜனவரி 25,2019\n1998 ல் கோவையில் குண்டு வைத்து பலரைக்கொன்ற அல் உம்மா தடைசெய்யப் பட்டபின் பல குழுக்களாக பிரிந்து செயல்படும் கூட்டமும் இன்று திருச்சியில் கூடுகிறது. எச்சரிக்கை. ஜனவரி 24,2019\n» டுவிட்டரில் பிரபலங்கள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/sep/16/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3001357.html", "date_download": "2019-02-17T18:32:12Z", "digest": "sha1:QVGV6NQOK7LRSTIZHTFL6LYYPQUIHAJO", "length": 6854, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கரூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகரூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் சாவு\nBy DIN | Published on : 16th September 2018 03:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பரிதாபமாக இறந்தான்.\nகரூர் பசுபதிபாளையம் கங்கா நகரில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு இந்துமுன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலையை வெள்ளிக்கிழமை இரவு ஆற்றில் கரைக்க டிராக்டரில் ஏற்றும் பணியில் அதே பகுதியைச் சேர்ந்த திவாகர்(20) உள்ளிட்டோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது டிராக்டரில் ரேடியோ வைத்து மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது அதேபகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் மகன் மாயவன்(10) மின்வயரை தொட்டுள்ளான்.\nஅவன் மீது மின்சாரம் பாய்ந்ததில் நிகழ்விடத்தில் இறந்தான். இதுகுறித்து பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து திவாகர், ரேடியோ மைக்செட் ஆபரேட்டர் வேலாயுதம் ஆகியோரைத் தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/sep/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-3000848.html", "date_download": "2019-02-17T18:23:59Z", "digest": "sha1:VZJHJQYX4A2IGOHWGEZTOOYSFIBLULOF", "length": 11023, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "மாட்டு வண்டிகளில் மணல் அள்ள சட்ட ரீதியாக அனுமதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமாட்டு வண்டிகளில் மணல் அள்ள சட்ட ரீதியாக அனுமதி\nBy DIN | Published on : 15th September 2018 10:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுவையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள செப். 17-ஆம் தேதி முதல் சட்ட ரீதியாக அனுமதி வழங்கப்படும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி உறுதியளித்தார்.\nபுதுவை சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியிடம் இந்திய தொழில்சங்க மைய (சிஐடியு) தலைவர் முருகன், செயலர் சீனுவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து அளித்த மனு அளித்த போது அவர் இவ்வாறு கூறினார்.\nமனுவின் விவரம்: புதுச்சேரியில் அரசு கட்டுமான பணிகளுக்கும், அரசின் திட்டப் பணிகளுக்கும் மக்கள் பயன்பாட்டுக்கும், காமராஜர் கல்வீடு கட்டும் திட்டம், வீடு தோறும் கழிப்பறை போன்ற அனைத்துக் கட்டுமான பணிகளும் கடந்த 2 ஆண்டுகளாக மணல் தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கட்டுமான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.\nபுதுவை ஆற்றங்கரையோரம் மாட்டு வண்டிகளை வைத்து மணல் அள்ளி வாழ்க்கை நடத்தி வந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். புதுவை அரசு ஆற்றில் மணல் அள்ளத் தடை விதித்து ஆற்றுப் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்களை நிறுத்தியுள்ளது. மறுகரையில் தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தில் அதன் ஆட்சியர் மாட்டு வண்டி தொழில்சங்கத்தினர் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, மாவட்ட மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு மணல் குவாரி அமைத்துக் கொடுத்துள்ளது. தமிழகப் பகுதி மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மட்டும் தான் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. புதுவை மாட்டு வண்டிகளுக்கு மணல் அள்ள உரிமம் அளிப்பது இல்லை. ஒரே ஆற்றுப் படுகையில் தமிழக அரசு அனுமதிப்பதும், மறுகரையில் மணல் எடுக்க புதுவை அரசு மறுப்பதுமாக உள்ளது. இதனால், புதுச்சேரியில் கட்டுமான தொழிலின் வாழ்வாதாரம் கேள்வி குறியாக்கப்படுகிறது.\nமழை காலத்துக்கு முன்பாக குவாரி அமைத்து கொடுத்து மாட்டு வண்டிகளுக்கு உரிமம் வழங்கி உள்ளூர் மணல் தேவையை நிறைவு செய்ய வேண்டும். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளை விடுவிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனுவைப் பெற்றுக் கொண்ட முதல்வர் நாராயணசாமி உடனடியாக அமைச்சர் ஷாஜகானை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவரிடம் இந்தப் பிரச்னைக்கு மழை காலத்துக்கு முன்பாக உரிய தீர்வு காண வலியுறுத்தினார். அதன் பின்னர், வருவாய்த் துறை மூலம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட பகுதிகளில் சட்ட ரீதியாக மணல் அள்ளிக் கொள்ள செப். 17-ஆம் தேதி முதல் மாட்டு வண்டிகளுக்கு பாசிக் மூலம் அனுமதி வழங்கப்படும் என முதல்வர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2018/sep/02/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95---40-8-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-1-2992391.html", "date_download": "2019-02-17T18:46:56Z", "digest": "sha1:7RWP7L3WO4ADIX7IE2QI2SUTWZ67HEHI", "length": 12311, "nlines": 144, "source_domain": "www.dinamani.com", "title": "கவி பாடலாம் வாங்க - 40: 8. வெண்பா இனம் (1)- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தமிழ்மணி\nகவி பாடலாம் வாங்க - 40: 8. வெண்பா இனம் (1)\nBy \"வாகீச கலாநிதி' கி.வா. ஜகந்நாதன் | Published on : 02nd September 2018 02:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாக்கள் நான்கு வகை என்றும் அவை வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்றும் பாவினங்கள் துறை, தாழிசை, விருத்தம் என மூவகைப்படும் என்றும் முன்பு கண்டோம். வெண்பாவின் வகைகளாகிய குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா, கலி வெண்பா ஆகியவற்றின் இலக்கணத்தை முதல் பாகத்தில் அன்பர்கள் அறிந்திருப்பார்கள்.\nவெண்பாவின் இனங்களைப் பற்றி இப்போது கவனிக்கலாம். குறள் வெண்பாவுக்குக் குறள் வெண் செந்துறை, குறள் தாழிசை என்று இரண்டு இனங்கள் உண்டு.\nஇரண்டு அடிகளாய் அளவு ஒத்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் சிறந்த உறுதிப் பொருள்களைப் பற்றி வருவது குறள்வெண்செந்துறை. இதை வெண் செந்துறை என்றும் கூறுவது உண்டு.\n\"ஒழுகிய ஓசையின் ஒத்தடி இரண்டாய்\nவிழுமிய பொருளது வெண்செந் துறையே'\n\"ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்\nஓதலிற் சிறந்தன் றொழுக்க முடைமை'\nஎன்னும் முதுமொழிக் காஞ்சிப் பாட்டில் இவ்விலக்கணங்கள் பொருந்தியிருப்பதால் அது குறள் வெண் செந்துறையாகும்.\nநான்கு சீருக்கு அதிகமாகப் பல சீரால் அமைந்த அடி இரண்டாய் ஈற்றடி குறைந்து வருபவையும், செந்துறை வெள்ளையிற் சிதைந்து வருபவையும், குறள் வெண்பாவில் தளை பிறழ்ந்து வருபவையும் குறள் தாழிசை எனப்படும். தாழிசைக் குறள் என்றும் இதைச் சொல்வதுண்டு.\n\"நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநற்\nகண்ணி னானடி யேஅடை வார்கள் கற்றவரே'\nஇந்தக் குறள் தாழிசை நான்கு சீரினும் மிக்க அடிகளை உடையதாய், முதலடி எட்டுச் சீரும் இரண்டாவது அடி ஐந்து சீரும் உடையதாய் வந்தது.\n\"வெள்ளை நரைத்தலை மிக்கவ ராயினும்\nஎள்ளி யுரைப்பீர் என்னே நுங்குணம்'\nஇது குறள் வெண்செந்துறைபோல இருப்பினும் விழுமிய பொருளுடையதாக இல்லாமையால் குறள் தாழிசை ஆயிற்று.\n\"எத்தனை காலம் பெரியாரோ டிருந்தாலும்\nஇது குறள் வெண்பாவைப் போலத் தோற்றினாலும், பெரியாரோடிருந்தாலும் என்ற இடத்தில் கலித்தளை அமைந்து செப்பலோசை பிறழ்ந்தமையால் இது குறள் தாழிசை ஆயிற்று. பின் இரண்டும் அத்துணைச் சிறப்புடையன அல்ல.\nஇனி வெண்பாவின் இனங்களைக் கவனிக்கலாம். வெளி விருத்தத்தைப் பற்றி முன்பு ஓரளவு அறிந்தோம். ஐஞ்சீரடி மூன்றோ நான்கோ வந்து, ஐந்தாவது சீர் ஒரே சொல்லாக வருவது வெளிவிருத்தம்.\n\"ஒருமூன் றொருநான் கடியடி தோறும்\nதனிச்சொல் தழுவி நடப்பன வெள்ளை\nவிருத்தம் எனப்பெயர் வேண்டப் படுமே'\nஎன்பது காக்கைப் பாடினியம் என்ற பழைய யாப்பிலக்கணச் சூத்திரம்.\n\"கொண்டல் முழங்கினவால் கோபம் பரந்தனவால்\nவண்டு வரிபாட வார்தளவம் பூத்தனவால்\nஎண்டிசையுந் தோகை இயைந்தகவி ஏங்கினவால்\nஇது மூன்று அடியாகி, அடிதோறும் இறுதியில் என் செய்கோயான் என்ற தனிச் சொல்லைப் பெற்று வந்த வெளி விருத்தம். ஐந்தாம் சீராக ஒரே தொடர் மீட்டும் மீட்டும் வந்திருத்தலைக் கவனிக்க.\n\"ஆவா வென்றே அஞ்சின ராழ்ந்தார் ஒருசாரார்\nகூகூ வென்றே கூவிளி கொண்டார் ஒருசாரார்\nமாமா வென்றே மாய்ந்தனர் நீத்தார் ஒருசாரார்\nஏகீர் நாய்கீர் என்செய்து மென்றார் ஒருசாரார்'\nஇது நாலடியாய் வந்த வெளி விருத்தம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/politics/01/206848?ref=ls_d_tamilwin", "date_download": "2019-02-17T18:28:27Z", "digest": "sha1:5YQ3NVPKTX3J4IBFJYTGFP3FAXUUZ5KR", "length": 7186, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "அரச சேவையில் இணைந்த அனந்தி சசிதரன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரச சேவையில் இணைந்த அனந்தி சசிதரன்\nவடமாகாண முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டிருக்கின்றார்.\nபோருக்கு பின்னர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சமுர்த்தி பிரிவில் கடமையாற்றிக் கொண்டிருந்த நிலையில் 2013ம் ஆண்டு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டார்.\nமாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற அவர் உறுப்பினராக இருந்து இறுதி ஒன்றரை ஆண்டுகள் மாகாண மகளிர் விவகார அமைச்சராக பதவி வகித்தார்.\nஇந்நிலையில் கடந்த வருடம் மாகாணசபையின் 5 வருட ஆட்சி நிறைவடைந்திருக்கும் நிலையில் மீண்டும் அரச சேவையில் அவர் இணைந்து கொண்டிருக்கின்றார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=5", "date_download": "2019-02-17T19:12:26Z", "digest": "sha1:LHM3D3OVIMVFAJDRGSPW3UDCEQWOGBWA", "length": 10437, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவித்தைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த வாரம் வீடு மனை ஆகியவற்றை வாங்குவதற்கு இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். தான தர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். போட்டிகள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் சுபச்செலவு உண்டாகும். பெண்களுக்கு மனதில் ஒருவித கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். மாணவர்களுக்கு தடைகளை தாண்டி கல்வியை கற்க செய்யும் முயற்சி வெற்றி பெறும். சிறப்பாக படித்து முடிப்பீர்கள். பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.\nவிநாயகரை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய வெற்றி கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/simrans-reaction-on-yenda-thalaila-yenna-vaikkala-trailer/", "date_download": "2019-02-17T19:04:21Z", "digest": "sha1:3XVN7DKFRQM53JUU3DEGABEVJQFVXH26", "length": 5253, "nlines": 137, "source_domain": "ithutamil.com", "title": "நல்ல காமெடி – சிம்ரன் | இது தமிழ் நல்ல காமெடி – சிம்ரன் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer நல்ல காமெடி – சிம்ரன்\nநல்ல காமெடி – சிம்ரன்\nஏண்டா தலைல எண்ண வெக்கல படத்தின் ட்ரெயிலர் பார்த்த சிம்ரனின் ரியாக்‌ஷன்.\nPrevious Postபாரத் சீனியின் 'அனிரூத்' கதாபாத்திரம் Next Postசிவலிங்கா பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்\nகண்ணை நம்பாதே – க்ரைம் த்ரில்லர்\nபோதை ஏறினால் புத்தி மாறும்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:01:06Z", "digest": "sha1:H4BO5ZOGZ3VB3NO7TTMAZN4BEKPTVQ3J", "length": 8426, "nlines": 147, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்! – உள்ளங்கை", "raw_content": "\nஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்\nஞானிக்கு கருணாநிதியின் மேலுள்ள கோபங்கள்\nஜூலை 18 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் ஞானி இவ்வாறு “ரௌத்ரம் பழகி”யிருக்கிறார்\nசங்கராச்சாரியார் வழக்கு மெத்தன்னமாகி விட்டது போல் தோன்றுகிறது\nதி.மு.க அரசால் நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல்களைப் போல மோசடியான தேர்த்ல் இதுவரை நடந்ததேயில்லை.\nஅரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அலட்சியப் போக்கு\nகருணாநிதி பெங்களூரு செல்வது காவிரிக்காக அல்ல\nசரி, இதற்குத் தோன்றும் எதிர்வினைகள் என்னென்ன என்பதைக் காணுவதற்கு முன்னால் “ஞானியின் எழுத்தில் வெளிப்படும் ஆரிய மனம்” பற்றித் தெரிய வேண்டுமா\nஅவருடைய ரசிகர் மன்றத்திலேயே வாசிக்கலாம்\nPosted in என்ன நடக்குது இங்கே\nசும்மா டெஸ்ட் தான். கொஞ்சம் மாற்றினேன். சரியா வேலை செய்யுதான்னு பார்க்கறேன். அவ்வளவுதான்.\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: அப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nNext Post: ஹிந்து மதத்தின் எதிரி சாதி வேறுபாடுதான்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபூப்போன்ற நெஞ்சினிலே முள்ளிருக்கும் பூமியடா\nநன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,708\nபழக்க ஒழுக்கம் - 8,805\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/kuukull-ennnnnn-kttvullaa/", "date_download": "2019-02-17T18:35:48Z", "digest": "sha1:KKJYDBIQK7RFI4I7B6BYAPSZPIS333EV", "length": 7784, "nlines": 82, "source_domain": "tamilthiratti.com", "title": "கூகுள் என்ன கடவுளா? - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nசிலர் எதை எடுத்தாலும் கூகுளில் தேடினேன், விக்கிபீடியாவில் படித்தேன் என்று கூறுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் கூகுளில் கிடைப்பது அனைத்தும் பரம சத்தியம்.\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nடி.வி.எஸ் ஸ்டார் சிட்டி+ ‘கார்கில் எடிசன்’ அறிமுகமானது; விலை ரூ. 54,399\nடிவிஎஸ் அப்பாச்சி RTR 160 4V FI ஏபிஎஸ் அறிமுகமானது; விலை ரூ....\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/05/today-rasipalan-1052018.html", "date_download": "2019-02-17T18:45:00Z", "digest": "sha1:CIAMMGH2CWWPBODR6JUWDPAV7UHTDS7E", "length": 20185, "nlines": 465, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 10.5.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.\nநல்ல சிந்தனை ஏற்படும். மனோ பலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். உங்களின் நற்பெயருக்கு பங்கம் வரலாம். தைரியத்தை மட்டும் எப்போதுமே இழக்கக் கூடாது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5\nரிஷபம் இன்று சகோதரர்கள் வகையில் பகை வரலாம். அவர்களுக்காக விட்டுக் கொடுத்து வாழ்தல் நலம். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு உயரும். போட்டிகளை சமாளிப்பீர்கள். உங்களுக்கு எதிர்பார்க்காத பதவி கிடைக்கும். சகஊழியர்கள் உங்களுக்காக உழைப்பார்கள். எந்த சவாலையும் தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nமிதுனம் இன்று எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். திட்டமிட்டு எதையும் செய்யுங்கள். எதிலும் கவனமாக செயல்படுங்கள். டெக்னிக்கல் சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிபவர்கள் சீரான பலனைக் காண்பார்கள். இரவு பகல் பாராமல் அதிகமான உழைப்பு தேவைப்படும். வரவு அதிகமாக இருக்கும். சிக்கனமாக செலவழிக்கவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nகடகம் இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான எல்லா காரியங்களும் வெற்றிபெறும். துன்பங்கள் விலகும். பணதேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் அவப்பெயர் உண்டாகலாம். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். திடீர் மன குழப்பம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nசிம்மம் இன்று முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nகன்னி இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கசப்பு மறைந்து சந்தோஷம் ஏற்படும். பெற்றோரின் வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தாமதமானாலும் சிறப்பாக நடக்கும். புதிய வீடு, நிலம் வாங்கலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். பணப்புழக்கம் சரியாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nதுலாம் இன்று தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nவிருச்சிகம் இன்று வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nதனுசு இன்று வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும். அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்ய இயலும். பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும். மேலதிகாரிகளிடம் சுமூகமான உறவை வைத்துக் கொள்ளுங்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nமகரம் இன்று உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சரியான மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். பண தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். வேலை பளு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nகும்பம் இன்று நீங்கள் விரும்பிய பொருட்கள் வந்து சேரும். கர்ப்பிணிப் பெண்கள் மன உளைச்சலும், சோர்வுக்கும் ஆளாகலாம். உங்களது கோரிக்கைகளும் ஆசைகளும் நிறைவேறும். அலைச்சல் அதிகமாக இருக்கும். எந்த வேலையானாலும் நீங்களே நேரிடையாக செயல்படுவது நல்லது. புதிய பதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nமீனம் இன்று அறிமுக இல்லாதவர்களிடம் வரவு, செலவு வைத்துக் கொள்ள வேண்டாம். பழைய பாக்கி வசூல் ஆகும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்களுடைய வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். மனிதர்களை இனம் கண்டு கொள்வீர்கள். தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/uses-pomegranate/12048/", "date_download": "2019-02-17T18:37:09Z", "digest": "sha1:I7LZUJJBGMPLLN5BKND3CAIEXWQBSFL5", "length": 5715, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "Uses Of Pomegranate : மாதுளம் பழத்தில் சத்துக்கள்", "raw_content": "\nHome Trending News Health ஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகளா\nஒரு பழத்தில் இவ்வளவு நன்மைகளா\nநம்மூர் மாதுளம் பழத்தின் தான் இவ்வளவு சத்துக்கள் இருக்கு. வாங்க ,என்னென்ன சத்துக்கள் இருக்குன்னு பாக்கலாம்\nமாதுளம் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்:\n* வைட்டமின் C, K, E\n1. உடலில் ரத்த சிவப்பணுக்களை அதிகமாக்க உதவுகின்றது.\n2. நோய் எதிர்ப்புசக்தி சக்தியை உடலுக்கு கொடுக்கவல்லது.\n3. மாதுளை பழச்சாறு தினமும் குடிப்பதால் வயிற்றுப்புண்,குடல்புண் உருவாகாமல் தவிர்க்கலாம்.\n4. மூளை சுறுசுறுப்பு அடைவதற்கு மாதுளம்பழச்சாறு உதவுகிறது.\n6. மாதுளம்பழச் சாற்றில் “வைட்டமின் K “சக்தி இருப்பதால் முடி உதிர்வை குறைத்து முடி வேர்களை பலப்படுத்துகிறது.\n7. மாதுளை பழத்தில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை சக்தி நிறைந்துள்ளதால் ,உடலில் நுழையும் வைரஸ் ,பாக்டீரியா கிருமிகளை எதிர்த்துப் போராடி ,அதனை அழிக்கும் சக்தி கொண்டது.\n8. ஆன்டி-ஆக்ஸிடன்ட் சத்து நிறைந்துள்ளதால் ,”கேன்சரில்” இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது.\n9. பெண்கள் மாதுளம் பழச்சாற்றை 48 நாட்கள் தொடர்ந்து குடிப்பதனால் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து காக்கிறது.\n10. பித்தம், சீதபேதி, அஜீரண கோளாறுகளை சரிசெய்ய மாதுளை பழ பிஞ்சு உதவுகிறது.\nமாதுளம் பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்\nNext articleகுடி போதையில் நானா – ட்விட்டரில் குமுறும் காயத்ரி ரகுராம்.\nKalakkalCinemaReward : 2018ல் சோலோவாக கலக்கிய ஹீரோயின் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/06/15/auto.html", "date_download": "2019-02-17T18:17:54Z", "digest": "sha1:ZHF5S7I6MN4QR7ED7LWQPZAPU2B2YHOB", "length": 15505, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு ஆட்டோவில் 20 குழந்தைகள்: டிரைவர்கள் கைது | auto drivers arrested for children-overloading - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nஒரு ஆட்டோவில் 20 குழந்தைகள்: டிரைவர்கள் கைது\nஆட்டோக்களில் விதிகளுக்குப் புறம்பாக 20க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 300ஆட்டோக்களை சென்னை நகர போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறந்து விட்டன. அப்பா, அம்மாக்கள், பாட்டிகள், பள்ளி ஆயாக்களுடன் பள்ளிச் சிறார்கள்பள்ளி சென்று வருகிறார்கள். இதுதவிர ஸ்கூல் பஸ், ஸ்கூல் வேன் உள்பட பல வாகனங்களிலும் அவர்கள் சென்றுவருகிறார்கள். இதை விட முக்கியமான வாகனமான ஆட்டோக்களில் காலை நேரங்களில் பள்ளிக் குழந்தைகள்நிரம்பி வழிகிறார்கள்.\nஒவ்வொரு ஆட்டோவிலும் குறைந்தது 15 குழந்தைகள் வரை அடைத்துச் செல்லப்படுகின்றனர். படுவேகமாகடிரைவர்கள் செல்வதாலும், அதிக குழந்தைகளை அடைத்துச் செல்வதாலும் குழந்தைகளின் உடல் நலனுக்கும்உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளது.\nஆட்டோக்களில் அதிக அளவில் குழந்தைகளை அடைத்துச் செல்வது குறித்து, சென்னை நகர போக்குவரத்துபோலீஸாருக்குப் பல புகார்கள் வந்தன. இதையடுத்து இணை கமிஷனர் ஜாபர் சேட், சந்தீப் ராய் ரத்தோர்ஆகியோர் தலைமையில் திவீர சோதனை நடத்தப்பட்டது.\nஇதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை அடைத்து ஏற்றிச் சென்றதாக 296 ஆட்டோக்களை பிடித்து போலீஸார்பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோக்களின் டிரைவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇதுதவிர பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 80 மீன் பாடி வண்டிகளையும் (சென்னையிலேயே மிக மோசமானஉயிர்க் கொல்லி வாகனம் இதுதான்), மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷாக்களையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.\nஇந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nகழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\nஅறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nஎன்ன நடக்கிறது... ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த கமல்ஹாசன்... தமிழிசை வரவேற்பு\nமைதானத்தில் சண்டையிட தயாராகிவிட்டு.. சண்டையிட மாட்டேன் என சொல்வது சரியல்ல- ரஜினிக்கு கமல் அட்வைஸ்\nதிமுகவை குறை கூறும் கமல் ஊழல் செய்யாமல் பரிசுத்த ஆவியா.. ராதாரவி நறுக்\nபாதுகாப்பு அளிக்காமல் ஏமாற்றிவிட்டனர்.. கதறும் குடும்பம்.. 2 சிஆர்பிஎப் வீரர்களை பறிகொடுத்த தமிழகம்\nநேற்று வந்தவனை பார்த்து காப்பி அடிக்கிறீர்களே.. வெட்கமாக இல்லை- ஸ்டாலினை மீண்டும் விமர்சித்த கமல்\nசட்டமன்றத்தில் கூட நான் சட்டையை கிழித்துக் கொள்ளமாட்டேன்.. ஸ்டாலினை விமர்சித்த கமல்\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பது ரஜினியின் கொள்கை- அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2002/08/30/nedumaran.html", "date_download": "2019-02-17T18:17:07Z", "digest": "sha1:3WIWQBTTXPAD4SLIEGZMBSQ2F2QYG3HL", "length": 14815, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்டுக்குச் செல்லத் தயார்: நெடுமாறன் | Nedumaran is ready to go to forest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகாட்டுக்குச் செல்லத் தயார்: நெடுமாறன்\nகர்நாடகத்தில் தமிழர்களுக்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானால் வீரப்பனிடம் இருந்து நாகப்பாவை மீட்க காட்டுக்குச்செல்லத் தயார் என தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.\nசிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மீண்டும் சிறை செல்லும்போது நிருபர்களிடம்கூறுகையில்,\nநான் போய் கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுடன் பேசியதால் தான் அதிரடிப் படையின் தலைவர் கெம்பைய்யாவை அவர்மாற்றியதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சொல்லியிருப்பது அப்பட்டமான பொய்.\nஎனக்கு கிருஷ்ணாவுடன் அவ்வளவு செல்வாக்கு இருந்திருந்தால், நான் அதை ஒரு காவல்துறை அதிகாரியை மாற்றுவதற்காகபயன்படுத்தியிருக்க மாட்டேன். அந்தச் செல்வாக்கை காவிரியில் நீரைத் திறந்துவிடத் தான் பயன்படுத்தியிருப்பபேன்.\nராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடகத்தில் தமிழர்களுக்கு ஆபத்தான சூழல் ஏற்பட்டது. அதனால் அவரை மீட்க காட்டுக்குச்செல்ல ஒப்புக் கொண்டேன். ஆனால், இப்போது அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லை.\nஇதனால் காட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு சிறையில் இருந்து வெளியே வர விரும்பவில்லை. நான்குற்றமற்றவன் என்பதை நிரூபித்துவிட்டுத் தான் சிறையில் இருந்து வெளியே வருவேன்.\nஅதே நேரத்தில் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு ஆபத்தான சூழல் ஏதும் மீண்டும் ஏற்பட்டால் நிச்சயம் காட்டுக்குச் செல்லத் தயார்என்றார் நெடுமாறன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் ஓசூர் செய்திகள்View All\nமாநகராட்சியானது ஓசூர், நாகர்கோவில்... ஒரே நாளில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்\nகாதல் ரோஜாவே.. ஓசூரிலிருந்து 1 கோடி ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி\nஉதயமாகிறது மேலும் 2 மாநகராட்சிகள்.. ஓசூர், நாகர்கோவில்.. சட்டசபையில் மசோதா தாக்கல்\nதாயை அடித்த பெரியப்பாவை வெட்டிக் கொன்ற வாலிபர்.. ஒசூர் அருகே பரிதாபம்\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nவிஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி வீட்டிற்கு தீ வைப்பு... மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nபாலகிருஷ்ண ரெட்டி நாளை மேல்முறையீடு.. தண்டனை நிறுத்தி வைப்பு\nடக்குன்னு பார்த்தால் பாத்திரக்கடை போல தோணும்.. ஆனால் மேட்டரே வேற\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/actors/06/157990", "date_download": "2019-02-17T18:44:00Z", "digest": "sha1:OYSHXHFGFAF2V476UTKGMJ4KOAORPO5H", "length": 6549, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சிம்பு ரசிகர்களே இந்த விஷயத்தை பார்த்தீர்களா? பயங்கர மாஸ் காட்ட இருக்கும் STR - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nசிம்பு ரசிகர்களே இந்த விஷயத்தை பார்த்தீர்களா பயங்கர மாஸ் காட்ட இருக்கும் STR\nநடிப்பு மட்டும் இல்லாமல் பல திறமைகளை தனக்குள் வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. இவர் நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட நிலையில் தற்போது இவரது ஒவ்வொரு படமாக திரைக்கு வர இருக்கின்றன.\nஅதன்படி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் இவர் நடித்துள்ள செக்க சிவந்த வானம் படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாம்.\nஇதனை அதிகாரபூர்வமாக படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. இப்படத்தில் மேலும் ஜோதிகா, அரவிந்த் சாமி, அருண் விஜய், அதிதி ராவ் போன்றோரும் நடித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/tv/06/157981?ref=cineulagam-home-feed", "date_download": "2019-02-17T18:40:33Z", "digest": "sha1:OAHGWFJVRV2OKLT5K6Q64EDNYFXZFMZC", "length": 6485, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "உன்ன பாத்ததுல இருந்து ரைஸே சாப்டல- சென்ராயன் ஒரே லவ்சு பா - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nஉன்ன பாத்ததுல இருந்து ரைஸே சாப்டல- சென்ராயன் ஒரே லவ்சு பா\nபிக்பாஸ் வீட்ல இன்னைக்கு முழுவதும் ஒரே லவ்சு தான் போல தெரிகிறது. ஏனெனில் காதலை மையப்படுத்தி எடுத்துள்ள பியார் பிரேமா காதல் படக்குழு ஹரிஷ்-ரைசா வீட்டிற்குள் சென்றுள்ளனர்.\nஇப்போது வந்த புதிய புரொமோவில் சென்ராயன்-ரைசாவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்துகிறார். உன்ன பாத்ததுல இருந்து ரைஸ் சாப்பிடுறது இல்லை, சப்பாத்தி தான். முடியாதுனு மட்டும் சொல்லிடாத, ஆனா அது முன்னாடி என் மனைவி கிட்ட அனுமதி வாங்கனும் அப்படினு செம கியூட்டா புரொபோஸ் பண்றாரு.\nஅத பாத்து மற்ற போட்டியாளர்கள் எல்லோரும் சிரித்தபடியே இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=05-16-11", "date_download": "2019-02-17T19:14:25Z", "digest": "sha1:RYAFCN2YDOAGYT52JSFPVDSSNDWGRK2I", "length": 15895, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From மே 16,2011 To மே 22,2011 )\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: அசோலாவை வளர்ப்போமா\n1. நார்த் மலபார் கிராமின் பாங்க் பணி வாய்ப்பு\nபதிவு செய்த நாள் : மே 16,2011 IST\nரீஜனல் ரூரல் பாங்க் எனப்படும் ஆர்.ஆர்.பி.,க்களில் ஒன்றான நார்த் மலபார் கிராமின் பாங்க் கேரளாவில் இயங்குகிறது. இந்தியாவிலுள்ள முக்கியமான 84 ஆர்.ஆர்.பி.,க்களில் ஒன்றான என்.எம்.ஜி.பி., வங்கியை மத்திய அரசு, கேரள மாநில அரசு, சிண்டிகேட் வங்கி ஆகிய மூன்றும் இணைந்து நிர்வகிக்கின்றன. கேரளாவை மையமாக வைத்து இயங்கும் இந்த வங்கியில் உதவியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிப்பதற்கான ..\n2. சகஸ்ட்ர சீமா பால் அமைப்பில் டிரைவர் பிரிவு கான்ஸ்டபிள்கள்\nபதிவு செய்த நாள் : மே 16,2011 IST\nமத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சகஸ்ட்ர சீமா பால் (எஸ்.எஸ்.பி.,) அமைப்பில் 649 டிரைவிங் பிரிவு கான்ஸ்டபிள்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த இடங்களுக்கு அரசு நிபந்தனைகளுக்கு உட்பட்டு இட ஒதுக்கீடும் உள்ளது. முதலில் தற்காலிக அடிப்படையில் எடுக்கப்படும் இந்தப் பதவிகள் நிரந்தரமாக்கப்படும் என்று ..\nபதிவு செய்த நாள் : மே 16,2011 IST\nஎம்.பி.ஏ., அல்லது சி.ஏ., படிப்பில் எதை மேற்கொள்ளலாம் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்தியத் தொழில் துறை வேகமாக மீண்டு எழுச்சி பெற்று வருகிறது. இதனால் இந்தியாவிலுள்ள நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் சி.ஏ., முடித்தவர்களைப் பணியிலமர்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. கோர் காம்பீடன்ஸ் என அழைக்கப்படும், ஒரு நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கத் தேவைப்படும் திறன் படைத்த ..\n4. பாங்க் ஆப் இந்தியாவில் அதிகாரி காலியிடங்கள்\nபதிவு செய்த நாள் : மே 16,2011 IST\nபொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் இந்தியா நவீனமயமாக்கப்பட்ட கிளைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை போன்றவற்றால் நாடெங்கும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் அதிகாரிப் பிரிவில் சி.ஏ., படித்தவர்களுக்கு 200 காலி இடங்களும், ஐ.டி., ஆபிசர் பிரிவில் 56 காலி இடங்களும், டெக்னிகல் ஆபிசர்-அப்ரைசல் பிரிவில் 20 காலி இடங்களும், அக்ரிகல்சுரல் ஆபிசர் பிரிவில் 500 காலி இடங்களையும் ..\n5. கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகப் பயிற்சியாளர்கள்\nபதிவு செய்த நாள் : மே 16,2011 IST\nஇந்திய அரசின் ஷெட்யூல் 'ஏ' பிரிவைச் சார்ந்த நவரத்னா பொதுத் துறை நிறுவனங்களுள் கோல் இந்தியா நிறுவனமும் முக்கியமான ஒன்றாகும். எரிசக்தி துறையில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 1080 மேனேஜ்மெண்ட் டிரெய்னிக்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.என்னென்ன பிரிவுகள்: கோல் இந்தியா நிறுவனத்தில் இன்ஜினியரிங் பிரிவுகளான ..\nபதிவு செய்த நாள் : மே 16,2011 IST\n1. ஒசாமா பின்லாடன் எந்த இடத்தில் வைத்து கொல்லப்பட்டார்அ) பெஷாவர் ஆ) கராச்சிஇ) இஸ்லாமாபாத் ஈ) அபோதாபாத்2. பார்லிமென்ட் பொதுக்கணக்கு குழு தலைவர் யார்அ) முரளிமனோகர் ஜோஷி ஆ) அருண் ஜெட்லிஇ) திக் விஜய் சிங் ஈ) ஜெயந்தி நடராஜன்3. அருணாச்சல பிரதேசத்தின் தலைநகர் அ) இட்டா நகர் ஆ) அகர்தலாஇ) ஷில்லாங் ஈ) சிங்கூர்4. ஒருநாள் கிரிக்கெட்டில், உலககோப்பையை இந்தியா எத்தனை முறை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=7&dtnew=07-09-14", "date_download": "2019-02-17T19:10:52Z", "digest": "sha1:MOCNVK3ZHHIZ3X3CXNDYGU6S72ATAOZR", "length": 12497, "nlines": 229, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி விவசாய மலர்( From ஜூலை 09,2014 To ஜூலை 15,2014 )\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய விவசாய மலர்\nவேலை வாய்ப்பு மலர்: நியூஸ் பிரின்ட் நிறுவனத்தில் பயிற்சி வாய்ப்பு\n1. வத்திப்பட்டி எனும் \"பப்பாளி கிராமம்'\nபதிவு செய்த நாள் : ஜூலை 09,2014 IST\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வத்திப்பட்டி கிராம விவசாயிகள் தங்களது தொழில் திறமையை விவசாயத்தில் புகுத்தி சாதனை படைத்து வருகின்றனர். இவர்கள் இயற்கை உரத்தை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இதனால், இங்கு விளைவிக்கப்படும் பயிர்கள் செழுமையாகவும், உயிர்ச்சத்துக்கள் நிறைந்ததாகவும் விளங்குவதாக வேளாண் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தட்பவெட்ப நிலை, தண்ணீர் ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 09,2014 IST\nசர்பகந்தா சாகுபடி : இந்த மூலிகை தாவரவியல் முறைப்படி ராவோல்பியா செர்பன்டைனா என்பதாகும். மிதமானது முதல் ஆழமான மண், வண்டல் மண், கருப்பு மண்ணில் அடர்த்தியாகவும், பெரியதாகவும் வளரும். இது 1500 முதல் 3500 மி.மீ வரை மழையளவும் 10-38 டிகிரி செல்சியஸ் வெப்பமும் உடைய பகுதிகளில் செழித்து வளரும். கடல் மட்டத்திலிருந்து 1300 முதல் 1400 மீட்டர் எம்.எஸ்.எல். உயரம் வரை நன்கு வளரக்கூடிய ஒரு நீண்ட கால ..\nபதிவு செய்த நாள் : ஜூலை 09,2014 IST\nநமது தமிழகத்தின் சில கரிசல் மண்பகுதியில் செடிமுருங்கை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் முழுமையாக அதன் பலனைப் பெற அவசியம் நுண்ணீர்ப் பாசனம் மேற்கொள்ள வேண்டும். கரிசல் மண்ணிற்கு அதிக நீர்ப் பாய்ச்சுவது ஆபத்தாகும். இது மண்ணை சத்துக்களை பிடித்து வைத்துக் கொள்ள செய்வதுடன் உப்பு தன்மை அதிகமானால் செடியே மஞ்சள் நிறமாகி, அடி இலைகளைக் கடுமையாக பாதிக்கும்.மண்ணில் உப்புநிலை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=6", "date_download": "2019-02-17T19:10:55Z", "digest": "sha1:TAL6TLQX3SXSLQHNRHPCOCWYKLS2BT7S", "length": 10701, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nவாக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த வாரம் வீண் அலைச்சல் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல் ஏற்பட்டு நீங்கும். தேவையற்ற மனக்கவலை நீங்கும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் சரியாக முடிக்க வேண்டுமே என்ற கவலை உண்டாகும். சக ஊழியர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆயுதங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. பெண்களுக்கு தேவையற்ற சில காரியங்களை செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அரசியல்வாதிகளுக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் திறமை வெளிப்படும்.\nநவகிரகத்தில் சுக்கிரனுக்கு நெய் தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதார மேம்பாடு உண்டாகும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/vanthaa-raajaavaathaan-varuven-movie-review/", "date_download": "2019-02-17T18:57:42Z", "digest": "sha1:JWE7FD5IALXXEDCUQY36BFGMB2EVHGAJ", "length": 12554, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம் | இது தமிழ் வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome இது புதிது வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்\nவந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்\nதெலுங்குத் திரையுலகத்தின் பவர் ஸ்டார் பவன் கல்யாண், சமந்தா நடிப்பில், 2013 இல் வெளிவந்த ‘அத்தாரின்டிகி தாரேதி’ எனும் படத்தின் மீள் உருவாக்கம் இந்தப்படம். ஆல்ரெடி பெரும் ஹிட்டடித்த நகைச்சுவை படம் சுந்தர்.சி கையில் கிடைத்தால்\nஆதித்யா ஸ்பெயினில் வாழும் பெரும்பணக்காரன். தாத்தாவின் வேண்டுகோளின்படி, தமிழ்நாட்டில் வசிக்கும் தனது அத்தையின் கோபத்தைத் தணிக்க, ஓட்டுநர் ராஜாவாய் அந்த வீட்டுக்குள் நுழைகிறான். தனது அத்தையைச் சமாதானம் செய்தானா இல்லையா என்பதே படத்தின் கதை.\nஆதித்யாவாக எஸ்.டி.ஆர். தனுஷின் தயாரிப்பில் வந்த காக்கா முட்டை படத்திலேயே தன்னைக் கலாய்க்க அனுமதியளித்திருப்பார். இந்தப் படத்திலும், அது தொடர்கிறது. ‘நேரத்துக்கு ஷூட்டிங் போவது’ முதல், சிம்பு மீதான பொதுவான விமர்சனங்கள் எல்லாம் கலாய்க்கப் பயன்படுத்தியுள்ளனர். அவரோடு திரையில் யார் வந்தாலும், அவர்கள் அனைவரையும் மீறி தனது இருப்பைத் தக்க வைப்பதோடு, அந்த சீனைத் தனதாக்கிக் கொள்கிறார் சிம்பு. உடலளவில் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் சிம்பு இருக்கலாம் என சில ஃப்ரேமில் யோசனை போவதைத் தடுக்க முடியவில்லை.\nகேத்ரின் தெரசாவை சிம்புக்கு ஜோடியாகவே பொருத்திப் பார்க்க முடியவில்லை. ஆனால் கேத்ரின் தெரசாவை மஹத்துக்கு ஜோடி என்கின்றனர். வழக்கமான கதாநாயகியாக, நாயகனுடன் சண்டை போடவும், காதலிக்க மட்டும் மேகா ஆகாஷ். ஹிப்ஹாப் தமிழாவின் இசையிலும், கோபி அமர்நாதின் ஒளிப்பதிவிலும் பாடல்கள் எல்லாம் வண்ணமயமாக உள்ளன. ‘வாங்க மச்சான் வாங்க’ என்ற பாடல் பார்க்கவும் கேட்கவும் ரசனையாக உள்ளது.\nஅகலிகை, இந்திரன், கெளதம ரிஷி என்று சிம்பு, யோகி பாபு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா மாறி மாறிப் போடும் கட்டில் டிராமா நகைச்சுவைக்குப் பதில் கடியைக் கிளப்புகிறது. படத்தின் நீளத்தை அதிகரிக்க மட்டுமே அக்காட்சி பயன்படுகிறது. தெலுங்கு தேசத்தில், இந்திரன் – அகலிகை – கெளதம ரிஷி கதை கொஞ்சமேனும் பார்வையாளர்களுக்குப் பரீட்சயமாய் இருக்கும். ஆனால் இங்கு அந்தக் கதை தெரியாமல், இந்தக் காட்சியைப் பொருத்திப் பார்ப்பது மிகச் சிரமம். அப்படிக் கதை தெரிந்தாலுமே கூட அந்தக் காட்சி அறுவையாகத்தான் இருக்கிறது.\nநாயகனின் அத்தையாக ரம்யாகிருஷ்ணன், மாமாவாக பிரபு, தாத்தாவாக நாசர், அப்பாவாக சுமன் எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளாது. ஆனால், ஸ்க்ரீனில் அத்தனை பேரும் ஃபேட் அவுட் (fade out) போல் தான் வந்து செல்கின்றனர். சிம்பு மட்டுந்தான் படம் நெடுகேவும். விடிவி கணேஷ், ரோபோ சங்கர், நான் கடவுள் ராஜேந்திரன் என பலர் இருந்தும், சுந்தர்.சி-இன் வழக்கமான கலகலப்பு படத்தில் மிஸ்ஸிங். சுந்தர்.சி படமாகவும் இல்லாமல், சிம்பு படமாகவும் இல்லாமல், தெலுங்கு படத்தின் ரீமேக் போலவும் இல்லாமல் உருமாறியுள்ளது படம். குடும்ப ஒன்றுகூடலை மையப்படுத்திய படமென்பதும் ஆறுதலளிக்கும் சங்கதி. போர் அடிக்காமல், மன உளைச்சலை ஏதும் ஏற்படுத்தாமல், ஜாலியாய்ச் செல்லும் மிதமான நகைச்சுவை படம்.\nPrevious Postசகா விமர்சனம் Next Postபேரன்பு விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadutoday.tv/12511/", "date_download": "2019-02-17T17:51:41Z", "digest": "sha1:PTR3NROUPQGEKYX6CGWEU3KOPOVDMX6V", "length": 7270, "nlines": 100, "source_domain": "tamilnadutoday.tv", "title": "செய்தி எதிரொலி : சீர்மிகு பணியில் வடிகால் வாரியம்.. | Tamilnadu Toaday", "raw_content": "\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nசினிமா / முகப்பு / வணிகம்\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\nசெய்தி எதிரொலி : சீர்மிகு பணியில் வடிகால் வாரியம்..\nபல மாதங்களாக, ஆர்.கே.நகர்: சத்தியமூர்த்தி தெரு, வார்டு47 மண்டலம்4 இப்பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் உடைந்து அபாயநிலையில் இருந்தது. இப்பகுதி மக்கள் பலமுறை கழிவுநீர் வடிகால் வாரியத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.எனவே உடைந்த கழிவுநீர் வடிகாலை உடனடியாக சீர்செய்யக்கோரி பொதுமக்கள் புகார் அளித்தனர். இதை பொதுமக்களின் முக்கிய பிரச்சனையாக கருதி, நமது tamil nadu today.tv செய்தி வெளியிடப்பட்டது.\ntamil nadu today.tv செய்தியை, அது சம்பந்தமான அதிகாரிகள் பார்வைக்கு தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளும், மேலும் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க, உடனடியாக சீரமைத்து வருகின்றனர்.\nநமது செய்தியின் எதிரொலியாக, கழிவுநீர் வடிகால் வாரியம் உடைந்த கழிவுநீர் வடிகாலை சீற்செய்வதை படத்தில் காணலாம்.\nஒவ்வொரு மணி நேரமும் தங்க நாணயம்.. 7-அப் பொன் நேரம்..\nPRESS ஸ்டிக்கர் விவகாரம் : போலீஸ் செய்தது சரியா\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/15456-Perur-temple-part34", "date_download": "2019-02-17T18:50:19Z", "digest": "sha1:M7EQTYEMUQS3CYQCUD3F4LYQI2JJ5TM6", "length": 12063, "nlines": 238, "source_domain": "www.brahminsnet.com", "title": "Perur temple part34", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர்.*\nஇமயமலைச் சாரலில்.நரநாரயணரது ஆசிரமத்திலே முருகக் கடவுளைத் திருமணம் புரியக் கருதி, தெய்வயானையம்மை தவஞ் செய்தாள்.\nஅப்போது, நாரதமுனிவர் மானசிகமாக வணங்கி, \"திருப்பேரூரைச் சார்ந்து தவம்புரிவாயாகில் விரைவிலேயே முருகக் கடவுள் மணந்தருளுவார்\" என்றுரைத்தார்.\nஉடனே தெய்வயானையம்மை திருப்பேரூர் சார்ந்து வந்து, திருவுள்ளமானது முருகக் கடவுள் திருமேனியை மருகவும், கண்கள் அரும்பவும், முகங்குவியவும், திருவுருவாடவும்,பஞ்சப் பொறிகள் மறையவும் சித்திர தீபம்போல் அசைவற்றிருந்து தவஞ் செய்தாள்.\nஅவ்வேளையில், முருகக் கடவுள் எதிர்நிற்க, அவரை வணங்கிய தெய்வயானையம்மை திருநோக்கமும், முருகக் கடவுள் திருநோக்கமும் இசைய, இருவரும் பெருங் காதலுடையவராயினர்.\nஇக்காதலினச் செய்தியை சிவபெருமான் திருவுளத்துக் கொண்டருளி, இந்திரனை அழைத்து, \"தெய்வயானைக்கும் முருகனுக்கும் இத்திருப்பேரூரில் மணஞ் செய்வதற்கு வேண்டியவலகளை விரைந்து செய்வாய் என்று திருவாய் மலர்ந்தருளினார்.\nஅப்பொழுது , இந்திரன் எவ்விடத்துக்கும் மணவோலை அனுப்பி, நகரத்தைப் புதுக்கி, மணமண்டபம் நிருமித்துச் சிவபெருமானிடத்து விண்ணப்பஞ் செய்தான்.\nபின்பு அம்மண்டபத்திலே, சிங்காசனத்தின் மீது சிவபிரான் வீற்றிருந்தருளி,முருகக் கடவுளைத் திருமணக் கோலத்தோடு வெள்ளையானை மீது வீதிவலம் வரச்செய்து மணமண்டபத்தில் இருக்கும்படி ஆக்ஞாபித்தருளினார்.\nஅங்ஙனம் ஆசனத்தில் முருகக் கடவுள் இருந்த பின்பு தெய்வயானையம்மையும் அருகே வந்திருந்தனள்.\nஉருத்திரர் முதலாயினோர் பக்கத்தே இருந்தார்கள். மங்கல வாத்தியங்களும் வாழ்த்தும் முழங்கி ஒலித்தன.\nஅப்போது இந்திரன், இந்திராணி பசுப்பால் வார்க்க, முருகக் கடவுள் திருவடிகளை விளக்கி, அதனை உள்ளும் பருகி, சிரசுமீதும் தெளிவித்துக் கொண்டு, தெய்வயானை யம்மையைத் தத்தஞ் செய்ய, முருகக் கடவுள் ஏற்றருளி, வியாழபகவான் அக்கினி காரியஞ் செய்து, மதுபருக்கம் அமுதுகளை ஏந்த, அதற்கு முகமலர்ந்தருளி, கன்றோடு காமதேனுச் செல்லுதலை நோக்கி, தெய்வயானை யம்மை வலத்திருக்கைபற்றி, ஏழடியிட்டு, அம்மியில் அக்ஷதை தெளித்து, அத்தேவி பாதமலரைத் தூக்கி வைத்து, சிவபிரான் அஷ்டமூர்த்தத்தில் ஒன்றான அக்கினியை வலஞ் செய்து, தெய்வயானை யம்மை திருக்கையினின்றும் பொரியை ஏற்று, அக்குண்டத்திற் சொரிந்து, பின்னர்த் திருமங்கிலிய தாரணஞ் செய்தருளினார்.\nஅப்போது தேவர்கள் மலர்மழை பொழிந்தார்கள்.\nசிவபெருமான் ஆணைப்படி குபேரன் அனைவருக்கும் பொருளும், இரத்தினாபரணங்களும், பீதாம்பர முதலியனவும் கொடுத்தான்.\nபின்பு திருவீதியிலே, தெய்வயானை யம்மையோடு முருகக் கடவுள் திருவுலாக் கொண்டு, திருக்கோயிலின்கண் ஆசனத்தில் இருந்தருளினார்.\nமற்றைய நாளிலுஞ் செய்யுஞ் சடங்குகளை முடித்த பின்னர்ச் சிவபிரான் எல்லோருக்கும் வேண்டும் வரங்களை அருளினார்.\nமுருகக் கடவுள் தெய்வயானை யம்மையுடன் சிவபிரானும் உமாதேவியாருமாகிய இரு முதுகுரவரிடத்தே இருந்தருளினார்.\n*கோவை திருப்பேரூர் திருக்கோயில் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்.*\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2011/09/cnc-programming-operations-part-6.html", "date_download": "2019-02-17T19:04:28Z", "digest": "sha1:HA7IVDBXSPX3DVQX6HYSP3CJDFFB2QF2", "length": 25962, "nlines": 401, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 6 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: CNC, MECHANICAL, தொழில் நுட்பம்\nஇந்தப் பதிவு மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக. உங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இந்தப் பதிவைப் பற்றிச் சொல்லி உதவவும். நன்றி\nஇந்த பதிவின் இறுதியில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பார்க்கவும்.\nநண்பர்களே, CNCயில் எனக்கு MACHINING CENTERஇல் மட்டுமே அனுபவம் இருப்பதால் நாம் VMC ( MACHINING CENTER) பற்றிய அடிப்படை PROGRAMஐ மட்டுமே இனி பார்க்க போகிறோம் என்பதை நினைவில் கொள்க. CNC LATHEஇல் எனக்கு அனுபவம் இல்லாததால் அதை பற்றி பார்க்க மாட்டோம். CNC LATHE OPERATORS மன்னிக்க\nG CODE க்கான விளக்கங்கள் கீழே படத்தில் உள்ளது. படத்தை பெரிதாக்கி பார்க்க.\nMACHINE அளவுகளுக்கு சம்பந்தமில்லாத இயக்கங்களாகிய START, STOP, COOLANT ON/OFF/ SPINDLE START/STOP போன்ற இயக்கங்களை குறிக்க பயன்படும் கட்டளைகளுக்கு M CODE (MISELLANEOUS FUNCTION) எனப்படும். சுருக்கமாக MACHINEஐ CONTROL செய்வது M CODE (MISELLANEOUS FUNCTION) ஆகும்.\nM CODE க்கான விளக்கங்கள் கீழே படத்தில் உள்ளது. படத்தை பெரிதாக்கி பார்க்க.\nG, M அல்லாத பிற ஆங்கில எழுத்துக்களும் PROGRAMக்கு பயன்படுகிறது. அவற்றிக்கான விளக்கங்கள் கீழே படத்தில் தரப்பட்டுள்ளது.\nநண்பர்களே, இன்றைய பாகத்தில் நாம் G CODE, M CODE, ADDRESS CHARACTERS பற்றி பார்த்துள்ளோம். இவைகளே ஒரு PROGRAM மூலம் MACHINEக்கு கொடுக்கப்படும் கட்டளைகள் ஆகும். ஒரு OPERATORக்கு மேற்கண்டவை முழுவதும் கண்டிப்பாக நினைவில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் PROGRAM பற்றி தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.\nஅடுத்த பாகத்தில் CO-ORDINATE METHODS பற்றி பார்ப்போம்.\nஅப்படியே கீழே உள்ள வீடியோவை பாக்க மறந்துராதிங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: CNC, MECHANICAL, தொழில் நுட்பம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nதங்களின் இந்த முயர்ச்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே\nதமிழ் மனத்தில இணைக்க முடியல ஒரு மணி நேரம் கழித்து வருகிறேன் நண்பரே\nபயனுள்ள பதிவுன்னு நாம சொல்றது நிச்சயம் இதற்கு பொருந்தும்... வாழ்த்துக்கள்\nசம்பந்தப்பட்ட நபர்களுக்கு பயனுள்ள பதிவு\nஉங்கள் வலை என் டாஷ்போர்ட்டில் தெரியவில்லை.\nஅதனால் மீண்டும் பாலே செய்துள்ளேன்.\nமெக்கானிகல் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்\nவழிகாட்டும் பதிவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n* வேடந்தாங்கல் - கருன் *\nபுலவர் சா இராமாநுசம் said...\nMANO நாஞ்சில் மனோ said...\nமாணவர்களுக்கு உபயோகமான பதிவு மக்கா நன்றி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஎல்லாத்திலும் ஓட்டு போட்டு நாரடிச்சிட்டேன் கி கி கி....\n//CNC LATHEஇல் எனக்கு அனுபவம் இல்லாததால் அதை பற்றி பார்க்க மாட்டோம். //\nசார் நான் மெக்கானிகல் துறை தான் படிக்றேன் எனக்கு இது மிகவும் பயன்படும் நு நினைக்றேன் ,நன்றி\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறத...\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறத...\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார...\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்...\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nபேஸ்புக்கில் அனுப்பிய செய்தியை நீக்குவது எப்படி\nஇதோ எந்தன் தெய்வம் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nமீ டூ - சில விமர்சனங்கள் - முன்னுரை\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:20:40Z", "digest": "sha1:XC2QWJGV2TQXPX6CPFOUMXTBB33NMRW5", "length": 25685, "nlines": 171, "source_domain": "www.trttamilolli.com", "title": "ட்ரம்ப் உரையாற்றும்போது உறங்கிய சிறுவன் : இணையத்தில் பரபரப்பாகும் படம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nட்ரம்ப் உரையாற்றும்போது உறங்கிய சிறுவன் : இணையத்தில் பரபரப்பாகும் படம்\nஅமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உரையின்போது உறங்கிக்கொண்டிருந்த ஜோசுவா என்ற சிறுவன் இணையத்தில் வைரலாகி வருகிறார்.\nஇந்தப் படத்தைப் பார்த்து குறித்த சிறுவனுக்கு இணையதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஅமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரைநிகழ்த்துவது வழக்கம். அவ்வாறு நேற்று (புதன்கிழமை) அவர் உரையாற்றும் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.\nஅமெரிக்க பள்ளி ஒன்றில் ஜோசுவா ட்ரம்ப் என்ற 11 வயது சிறுவன் படித்து வருகிறான். அமெரிக்க அதிபரின் பெயர் இந்தச் சிறுவனுக்கும் சூட்டப்பட்டிருந்ததால் சிறுவனை சக மாணவர்கள் கிண்டலடித்து வந்தனர்.\nஇதனால் சிறுவன், கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், இப்பிரச்சினையால் அந்தச் சிறுவனையே பள்ளிநிர்வாகம் நீக்கப்போவதாக அறிவித்தது.\nஇச்சிறுவனின் விவகாரம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியதும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கவனத்துக்கும் சென்றது.\nஅமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க கூட்டு நாடாளுமன்றக் கூட்டத்தில் உரைநிகழ்த்துவது வழக்கம். இதில் அதிபர் தரப்பிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக ட்ரம்ப் தனது மனைவி உட்பட 13 பேரை அழைத்திருந்தார். அதில், சிறுவன் ஜோசுவா ட்ரம்பும் ஒருவன்.\nசக மாணவர்களின் கேலி, கிண்டலால் பாதிக்கப்பட்டிருந்த அவனை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் சிறுவனை ட்ரம்ப் அழைத்திருந்தார்.\nநாடாளுமன்றத்தில் ட்ரம்ப் தீவிரமாக உரைநிகழ்த்திக் கொண்டிருந்தார். ஆனால், அந்தச் சிறுவன் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. தனது இருக்கையில் அமர்ந்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.\nஇந்நிலையில், இந்தப் படம் ஊடகங்களில் வெளியாகிய சமூக வலைத்தளங்களிலும் பரவியுள்ளது.\nட்ரம்ப் உரையில் எதுவும் இல்லாததால் சிறுவன் உறங்கிவிட்டான் எனவும், ட்ரம்பின் உரையின்போது உறங்கியதற்காக அந்தச் சிறுவனுக்கு பாராட்டும் தெரிவித்து வருகிறார்கள்.\nஇந்த விடயம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nஅமெரிக்கா Comments Off on ட்ரம்ப் உரையாற்றும்போது உறங்கிய சிறுவன் : இணையத்தில் பரபரப்பாகும் படம் Print this News\n« அ.தி.மு.க- தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது: கமல்ஹாசன் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஆயுதப்படைகளின் தொண்டு நிகழ்வுக்கான விருதுகளை வழங்கிய இளவரசர் ஹரி மற்றும் மேகன்\nகஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, றியாத்துடனான உறவு காரணமாகமேலும் படிக்க…\nசிக்காகோவில் துப்பாக்கிச் சூடு – 5 பேர் உயிரிழப்பு, 5 பொலிஸார் படுகாயம்\nஅமெரிக்காவின் சிக்காகோ நகரத்தில் துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலை நடத்திய ஆணொருவரை பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சிக்காகோவின் புறநகர்ப் பகுதியில்மேலும் படிக்க…\nபொப் பாடகர் மீது துப்பாக்கிச் சூடு – கலிபோர்னிய பொலிஸாரின் இனவாத செயல் என குற்றச்சாட்டு\nஇறந்துபோகும் என தெரிந்தும் குழந்தையை பெற்றெடுத்து உறுப்பு தானம் செய்த தாய்\nஅமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து வாலிபர் பலி\nஐ.எஸ் பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்படுவார்கள்: டிரம்ப்\nஅமெரிக்காவில் தீப்பிடித்த வீட்டில் நாயை மீட்க போனவர் பலி\nவடகொரிய தலைவரை வியட்நாமில் சந்திப்பேன்- தேதியை அறிவித்தார் டிரம்ப்\nஇனவெறி குற்றச்சாட்டு – ரால்ப் நார்தம் பதவி விலக மறுப்பு\nட்ரம்ப்-கிம் இரண்டாவது உச்சிமாநாடும் ஆசியாவில்\nடெக்சாஸ் துப்பாக்கிச்சூடு: ஐந்து பொலிஸார் படுகாயம்\nஅமெரிக்காவில் பெற்றோர், காதலி உள்பட 5 பேரை சுட்டுக் கொன்ற இளைஞர்\nபுளோரிடா வங்கிக்குள் துப்பாக்கிச்சூடு: ஐவர் உயிரிழப்பு\nநேட்டோ படையில் இருந்து விலகும் டிரம்ப் முடிவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்குப்பதிவு\nஅமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் கமலாதேவி ஹாரிஸ்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார ஆதாரம் இருப்பதாக கூறிய மொடல் அழகி கைது\nஉலக வங்கியின் தலைவராகிறாரா டிரம்ப் மகள்\nஆளே இல்லாத தீவில் இவ்வளவு சம்பளமா\nநான் ரஷ்ய அரசுக்காக வேலை செய்யவில்லை : டொனால்ட் ட்ரம்ப்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/10/6.html", "date_download": "2019-02-17T18:47:39Z", "digest": "sha1:IIFT4IKKRDPD3YH4TT6OTBVAUK66KJQ6", "length": 13982, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "6 வருடங்களின் பின்னர் அதிசயமாக மீண்டது புலனாய்வுத்துறை விநாயகத்தின் குடும்பம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n6 வருடங்களின் பின்னர் அதிசயமாக மீண்டது புலனாய்வுத்துறை விநாயகத்தின் குடும்பம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கிய தளபதிகளின் ஒருவரான விநாயகத்தின் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் அதிசயமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nஇறுதிப் போர் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி விநாயகம் உட்பட குடும்பத்தினர் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர். அன்றிலிருந்து அவர்கள் இலங்கையில் அகதிகளுக்காக அமைக்கப்பட்ட எந்த நலன்புரி நிலையங்களிலும் விடப்படவில்லை. காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, உறவினர்களால் தேடப்பட்டு வந்தனர். இராணுவமும் அவர்கள் போரில் காணாமல் போய்விட்டனர் என்றே கூறிவந்தது.\nஇந்நிலையில் நேற்று இரவு விநாயகத்தின் மனைவி மற்றும் பிள்ளைகள் யாழ்ப்பாணத்தில் சன நடமாட்டம் இல்லாத பகுதியில் கடற்படையினர் என்று சந்தேகிக்கப்படுபவர்களால் இறக்கவிடப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் கடந்த ஆறு வருடங்களாக திருகோணமலையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த வருடம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், திருகோணமலை பகுதியில் இரகசிய தடுப்பு முகாம் ஒன்று கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அங்கே 700 பேர் வரையிலான புலிகளின் முக்கியஸ்தர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதிலிருந்து சிலர் தப்பிவந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். அவ்வாறு தப்பி வந்தவர்களின் உயிருக்கு உத்தரவாதம் தந்தால் அவர்களை நேரடியாக சாட்சியமளிக்க வைக்க தன்னால் முடியும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-02-17T18:18:49Z", "digest": "sha1:OSFQOHAUCXXXSP7TLUS7HCL7JDWWNHWT", "length": 8171, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "யூலியன் பார்னசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடான் கவனாக் (துப்பறியும் புதினங்கள்), எட்வர்ட் பைஜ்\nயூலியன் பாட்றிக் பார்னசு (ஜூலியன் பார்ன்ஸ், Julian Patrick Barnes, பிறப்பு: 19 சனவரி 1946, இங்கிலாந்தின் லீசெஸ்டர்) ஓர் சமகால ஆங்கில எழுத்தாளரும் த சென்ஸ் ஆஃப் அன் என்டிங் என்ற நூலிற்காக 2011ஆம் ஆண்டின் மான் புக்கர் பரிசு பெற்றவரும் ஆவார். முந்தைய ஆண்டுகளில் இவரது மூன்று நூல்கள், பிளாபெர்ட்டின் கிளி (Flaubert's Parrot) (1984), இங்கிலாந்து, இங்கிலாந்து (1998), மற்றும் ஆர்தர் & ஜியார்ஜ் (2005) இந்தப் பரிசிற்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிப்பட்டியலில் இடம் பிடித்திருந்தன.\nபார்னசு குற்றப் புதினங்களை டான் கவனாக் என்ற புனைபெயரில் எழுதி வந்தார். இவரது படைப்புக்கள் பிரான்சில் மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தன. அங்கு பிளாபெர்ட்டின் கிளி க்கு ப்ரீ மெடிசி பரிசும் டாக்கிங் இட் ஓவர் நூலிற்கு ப்ரீ ஃபெமினா பரிசும் பெற்றார். அங்கு இவர் ல ஓர்டர் தெ ஆர்ட்ஸ் யெ தெ லெட்டர்ஸ் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார்.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2014, 09:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/ulaganayagan-kamal-haasans-bigg-boss-tamil-season-2-teaser-will-be-released-at-5-pm-today-on-vijay-television/articleshow/64134404.cms", "date_download": "2019-02-17T18:28:06Z", "digest": "sha1:RCKKQFMVRDD5PRABIZSFSIOGAYWDY273", "length": 27933, "nlines": 256, "source_domain": "tamil.samayam.com", "title": "Bigg Boss Tamil 2 Teaser: ulaganayagan kamal haasan's bigg boss tamil season 2 teaser will be released at 5 pm today on vijay television - உலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 டீசர்!! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nஉலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 டீசர்\nபொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியினுடைய இரண்டாவது சீசனின் டீசர் இன்று மாலை விஜய் டிவியில் வெளியாகிறது.\nஉலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 டீசர்\nபொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியினுடைய இரண்டாவது சீசனின் டீசர் இன்று மாலை விஜய் டிவியில் வெளியாகிறது.\nதனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் விஜய்யில் கடந்த ஆண்டு, ‘பிக்பாஸ்’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொடங்கியது. இதில், ஒரு மிகப்பெரிய வீட்டில் 15 போட்டியாளர்கள் அடைக்கப்படுவார்கள். அதிலிருந்து, மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில், குறைவான வாக்குகளைப் பெற்றவர் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார். இறுதியாக 100 நாட்கள் கழித்து, அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.\nபல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான இந்த நிகழ்ச்சியை, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும்போது, தமிழக அரசை சீண்டும் வகையில் பல்வேறு கருத்துகளை கூறினார். இதனால், கமலுக்கும் அதிமுக அமைச்சர்களுக்கும் இடையே கருத்து மோதல் உண்டானது.\nஇதன் வெளிப்பாடாக, கமல் அரசியலுக்கு வந்து, மக்கள் நீதி மய்யம் என்ற புதிய கட்சியையும் தொடங்கினார். இவ்வாறாக, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் உண்டானதற்கு, ஆரம்ப புள்ளியாக திகழ்ந்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது.\nமேலும், கமல் அரசியலுக்கு வந்துவிட்டதால், இந்த சீசனில் தொகுத்து வழங்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் கமலே இந்நிகழ்ச்சியைத் தொகுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.\nஇந்நிலையில், இந்த சீசனுக்கான டீசர் இன்று மாலை 5 மணியளவில் விஜய் டிவியில் வெளியாக உள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். மேலும், இந்த சீசனில் போட்டியாளர்களாக யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nஸ்டைல்ல தாத்தா ரஜினி... அப்பா தனுஷை மிஞ்சிய யாத்ரா...\nபிரபல நடிகருக்கு ஜோடியாகும் நடிகை பிரியா பவானி சங்...\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nஉலகநாயகன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 டீசர்...\n‘நடிகையர் திலகம்’ படத்தில் நடித்த கீர்த்திக்கு வாழ்த்து கூறிய கம...\nதசாவதாரம் பட இசையமைப்பாளருக்கு திடீர் திருமணம்\nபடுக்கைக்கு அழைப்பது குறித்து காலா பட நடிகை தில் பேட்டி...\nதியேட்டா் கிடைக்காமல் திணறும் தமிழ் படங்கள்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/India/5242-students-bring-light-to-relief-camps.html", "date_download": "2019-02-17T18:21:17Z", "digest": "sha1:UZMPTW6WOM3MWXTAIFQFG5BCC4HW76CY", "length": 9236, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "9 நாட்களில் 1500 எல்.ஈ.டி விளக்குகள்: வெள்ள நிவாரண முகாம்களுக்கு ஒளியேற்றிய பொறியியல் மாணவர்கள் | Students bring light to relief camps", "raw_content": "\n9 நாட்களில் 1500 எல்.ஈ.டி விளக்குகள்: வெள்ள நிவாரண முகாம்களுக்கு ஒளியேற்றிய பொறியியல் மாணவர்கள்\nநிவாரண முகாம்களுக்கான எல்.ஈ.டி விளக்குகள் தயாரிக்கும் மாணவர்கள்\nஓணம் கொண்டாட்டத்துக்காக நகரமே தயாராகிக் கொண்டிருந்த போது, வளர்ந்து வரும் பொறியாளர்கள் குழு ஒன்று அரசு பொறியியல் கல்லூரியில், சில கேட்ஜெட்டுகளை தீவிரமாகப் பொருத்திக்கொண்டிருந்தார்கள். வெள்ள நிவாரண முகாம்களுக்கான, நீர் புகாத எல்.ஈ.டி விளக்குகளை அவர்கள் வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஇந்த முயற்சி மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறியாளர்கள் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் பிரிவு முன்னெடுத்தது. நிவாரண முகாம்களில் குறைந்த வோல்டேஜில் நல்ல வெளிச்சமான விளக்குகளை பொருத்துவதே இவர்கள் நோக்கம். நிவாரணப் பொருட்களில் விளக்குகளின் பற்றக்குறை காரணமாகவே இந்த திட்டம் ஆரம்பமானது.\nஇந்த மாணவப் பிரிவின் செயலாளர் லக்‌ஷ்மி ப்ரியா பேசுகையில், \"நிவாரண முகாம்களில் மெழுகுவர்த்தி, டார்ச் ஆகியவை கிடைப்பதில்லை என்பது எங்களுக்குத் தெரியவந்தது. எல்.ஈ.டி விளக்குகள் சரியாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். மற்ற கல்லூரியிலிருந்தும் மாணவர்கள் இந்த முயற்சிக்காக கை கோர்த்துள்ளனர்\" என்கிறார்.\nஆகஸ்ட் 19 ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் 1000 விளக்குகள் தயாரிப்பதே இலக்காக இருந்தாலும் இதுவரை 1500 விளக்குகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு கல்லூரியின் ஊழியர்கள், ஆக்னேயா என்ற கலாச்சார மன்றம் ஆகியவையும் உதவியுள்ளன. விடுதி மாணவர்கள் சிலர் ஓணம் கொண்டாட தங்களின் சொந்த ஊருக்கு சென்றிருந்தாலும் மற்றவர்களும், வீட்டிலிருந்து கல்லூரிக்குச் செல்பவர்களும் இந்த திட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.\nஇவர்களின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, செங்கனூர், ஹரிபாத் ஆகிய இடங்களிலிருந்து புதிய விளக்குகளுக்கான கோரிக்கையும் வந்துள்ளது.\nநிலைதடுமாறினாலும் நிமிரும் கேரளா: சுற்றுலாவில் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய்\nபுதிய 'கிரெடிட்' முறையை திரும்பப் பெறக்கோரி அண்ணா பல்கலை. மாணவர்கள் முற்றுகைப் போராட்டம்\nவிடைபெறும் 2018: சுற்றுச்சூழல் நிகழ்வுகள்\nகேரள வெள்ளத்தில் உதவியதற்காக ரூ.34 கோடி 'பில்' அனுப்பிய விமானப்படை: பினராயி விஜயன் வேதனை\nகஜா புயலால் 20 பேர் உயிரிழப்பு; தஞ்சை, திருவாரூர், நாகையில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன\nகேரள வெள்ளத்தால் வர்த்தகம் பாதிப்பு: செண்டுமல்லிப் பூக்கள் விலை கடும் சரிவு - விளைச்சல் அதிகரித்தும் பலனில்லை என விவசாயிகள் கவலை\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\n9 நாட்களில் 1500 எல்.ஈ.டி விளக்குகள்: வெள்ள நிவாரண முகாம்களுக்கு ஒளியேற்றிய பொறியியல் மாணவர்கள்\nகேரள வெள்ளம்: முகாம் விட்டு முகாம் மாறிய கதை\nகுழந்தைக்கு புதிதாக உருவான கட்டை விரல்: அரிய பிரச்சினைக்கு புதிய சிகிச்சை\nகழுவிய கை காயும் முன் எடப்பாடி துரோகம் செய்வார்: டி.டி.வி., தினகரன் ஆவேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=7", "date_download": "2019-02-17T19:09:52Z", "digest": "sha1:KKBPF75T776OGCPGBDSRWT3LCROXUKXK", "length": 11022, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nநம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஏழாம் எண் அன்பர்களே இந்த வாரம் மங்கள காரியங்களில் இருந்து வந்த தடைகள் அகலும். பணவரத்து சீராக இருக்கும். வேலைப் பளு காரணமாக நேரம் தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கவுரவம் பாதிக்கும்படியான சூழ்நிலை வரலாம். தொழில் வியாபாரத்தில் பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால் வாக்குவாதம் போன்றவை உண்டாகும். விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பெண்களுக்கு வீண் அலைச்சல், வேலை பளு ஆகியவை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பாராட்டு கிடைக்கும். மனகவலை ஏற்படும். உடல்சோர்வு உண்டாகும். மாணவர்களுக்கு அடுத்தவரை பற்றிய விமர்சனங்கள், கிண்டல், கேலி பேச்சு போன்றவற்றை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.\nவிநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி அர்ச்சனை செய்து வர குடும்ப கஷ்டங்கள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiyantv.com/news_det.php?id=6232&cat=Politics%20News", "date_download": "2019-02-17T18:58:48Z", "digest": "sha1:AAAQFTHSRNMINWPZNSKTV3IO5FAQJ554", "length": 4452, "nlines": 26, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nதே.மு.தி.க. உறுப்பினர்கள் கூண்டோடு இடைநீக்கம்: விஜயகாந்த் கண்டனம்\nதே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சட்டசபை என்பது தமிழக மக்கள் பிரச்சனையை பேசவும், அதற்கு தீர்வு காண்பதற்காகவும் தான் இருக்கிறது. சட்டசபையில் சிறிதும் நாகரீகமற்ற முறையில் தனி நபர் தாக்குதலை நிகழ்த்தவும் அவைக்கு சம்பந்தமே இல்லாத விஷயங்களை பேசவும் தான் ஆளும் அ.தி.மு.க.வினர் முயல்கிறார்கள். தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி தே.மு.தி.க. வினரை வம்புக்கு இழுக்கும் செயலை அ.தி.மு.க.வினர் செய்யும் போது அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளாகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி பேசியதற்கு சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திவிட்டார் என கூறி தே.மு.தி.க.வினரை மேலும் பேசவிடாமல் அவை காவலரை வைத்து கூண்டோடு வெளியேற்றியும், அவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யும் செயலாகும். லஞ்சம் ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையோடு செயல்படும் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்களை சட்டமன்றத்தில் இருந்துதான் சஸ்பெண்ட் செய்ய முடியுமே தவிர மக்கள் மனதில் இருந்து ஒரு நாளும் இடைநீக்கம் செய்ய இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=category&id=98:start-seit-1st-page&layout=default", "date_download": "2019-02-17T17:57:22Z", "digest": "sha1:VI25DJ3FPL5BJLSELTWCL7FPLZ2YM3A5", "length": 4197, "nlines": 99, "source_domain": "manaosai.com", "title": "manaosai", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நாட்டுக்குத் தேவை எல்லாம் நாம் தரலாம் - 27 மூனா 32384\n3\t எடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல் காண்டீபன் 64094\n4\t நம்பிக்கை இன்னும் சாகவில்லை..\n5\t மூனா என்னும் ஒரு தோழமைக்கரம் ஆதவன் 58907\n6\t படைப்புகளிற்கான அன்பளிப்பு சந்திரா இரவீந்திரன்\t 32515\n7\t தலைவருடன் சில மணிப் பொழுதுகள் சந்திரவதனா 40380\n8\t கப்டன் மயூரன் சிவா தியாகராஜா 61469\n9\t கப்டன் மொறிஸ் திலீபன் 62489\n10\t அவளுக்கு ஒரு கடிதம் குரு அரவிந்தன் 33716\n11\t அச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து ஆழ்வாப்பிள்ளை\t 64550\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1111966.html", "date_download": "2019-02-17T18:18:54Z", "digest": "sha1:SWUT3BH5NBOP6VMY66GXTAEZ73743R4F", "length": 11295, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "உத்தரப்பிரதேசம்: இளம் பெண் உயிருடன் எரித்துக்கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nஉத்தரப்பிரதேசம்: இளம் பெண் உயிருடன் எரித்துக்கொலை..\nஉத்தரப்பிரதேசம்: இளம் பெண் உயிருடன் எரித்துக்கொலை..\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் லால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த மித்தாலி லாலின் 19 வயது மகள் அஞ்சு நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது திடீரென அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் தன் தந்தையுடன் வீட்டிற்குள் நுழைந்தார்.\nஅங்கிருந்த அஞ்சு மீது இருவரும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயமடைந்த அஞ்சுவை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இளம் பெண்ணை வீட்டிற்குள்ளே சென்று உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nரிஷாட் பதியுதீனின் கூட்டம் மட்டக்களப்பு உதவித் தேர்தல் ஆணையாளரால் தடுத்து நிறுத்தம்..\nஒடிசாவில் போலீசாரால் கற்பழிக்கப்பட்ட மாணவி தற்கொலை..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1121448.html", "date_download": "2019-02-17T17:35:10Z", "digest": "sha1:DYFK6QWDHYNT6SHHDJ53IGUO6BIFZS7L", "length": 15919, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "ஆண் போல் வேடமிட்டு 2 திருமணம் செய்த பெண்..!! – Athirady News ;", "raw_content": "\nஆண் போல் வேடமிட்டு 2 திருமணம் செய்த பெண்..\nஆண் போல் வேடமிட்டு 2 திருமணம் செய்த பெண்..\nஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் போலீசில் பிடிபட்டுள்ளார்.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் இந்த நூதன மோசடி நடந்துள்ளது. மோசடிப் பெண்ணின் பெயர் ஸ்வீட்டி. பிக்னோர் என்ற இடத்தைச் சேர்ந்த இவர் தனது பெயரை கிருஷ்ணா சென் என மாற்றிக்கொண்டு பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கினார். இதன்மூலம் வசதிபடைத்த பெண்களை வளைத்துப் போட்டு பணம் பறிக்க திட்டமிட்டார்.\nநீண்ட தலைமுடியை ‘கிறாப்’ வெட்டி ஆண்களைப் போல் ஜீன்ஸ் சட்டை அணிந்து பேஸ்புக்கில் படங்களை வெளியிட்டார். படித்த இளைஞன் போன்ற தோற்றம் கொண்ட அவருடன் பலர் பேஸ்புக்கில் நட்பாக பழகினார்கள். வசதிபடைத்த பெண்களை மட்டும் தேர்வு செய்து அவர்களுடன் அடிக்கடி பேசி நட்பை வளர்த்துக் கொண்டார். காதல் மொழிகளையும் அள்ளிவிட்டார்.\nஇதை நம்பிய நைனிடாலைச் சேர்ந்த ஒரு பெண் கிருஷ்ணா சென்னின் மோசடி காதல் வலையில் வீழ்ந்தார். இவரது தந்தை பெரிய தொழில் அதிபர் பல்புகள் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். இதை தெரிந்துகொண்ட கிருஷ்ணா சென் அவரை மணக்க விருப்பம் தெரிவித்தார்.\nஇதற்காக கிருஷ்ணா சென் போலியாக பெற்றோர்களை ஏற்பாடு செய்து தன்னை மணமகன் போல் மாற்றி 2014-ல் தொழில் அதிபர் மகளை திருமணம் செய்தார். இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தினர். அப்போது செயற்கையான உறுப்புகளை ஆன்லைனில் வாங்கி அதன்மூலம் தாம்பத்திய உறவு கொண்டார். அப்போதுதான் அவர் ஆண் இல்லை என தெரியவந்தது. இதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்தார்.\nஇந்தநிலையில் வரதட்சணை கேட்டு அவரை கிருஷ்ணாசென் அடித்து துன்புறுத்தினார். அவரது சித்ரவதை தாங்காமல் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தார். இவ்வாறு ரூ.8.5 லட்சம் வரை பணம் பறித்தார்.\nஇதில் ருசி கண்ட கிருஷ்ணா சென் கலா துங்கியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணையும் இதேபோல் ஏமாற்றி திருமணம் செய்தார். அவரையும் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார். இரு பெண்களையும் மாறி மாறி துன்புறுத்தி ஏமாற்றி பணம் பறித்து வந்தார்.\nஆனால் கிருஷ்ணா சென்னின் கொடுமை நாளுக்குநாள் அதிகரித்ததாள் பொறுத்துக்கொள்ள முடியாத முதல் மனைவி இதுபற்றி போலீசில் புகார் செய்தார். போலீசார் பொறிவைத்து கிருஷ்ணா சென் என்ற ஸ்வீட்டியை கைது செய்தனர்.\nதனது வே‌ஷம் கலைந்ததால் ஸ்வீட்டி போலீஸ் லாக்கப்பில் கம்பி எண்ணுகிறார். ஆண்போல் நடித்தது மட்டுமல்லாமல் ஆண்கள் போல் சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார்.\n4 வருடங்களாக இவ்வாறு ஏமாற்றி வந்துள்ளார். கிருஷ்ணா சென் ஆண் இல்லை என்பதை அறிந்த அக்கம் பக்கம் வசித்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை இத்தனை வருடமாக ஏமாற்றி வந்துள்ளாரே என்று வியப்படைந்துள்ளனர். அவர்மீது ஏமாற்றி பணம் பறித்தல், மோசடி, பெண்களை துன்புறுத்துதல், உள்பட பல பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.\nஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை…\nவவுனியா சிறிராமபுரம் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1154954.html", "date_download": "2019-02-17T18:42:13Z", "digest": "sha1:4DWBFPA6U4TB7CBLI6WR364MH5HUH3XL", "length": 12638, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தம்: நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி – வைகோ, சரத்குமார் கருத்து..!! – Athirady News ;", "raw_content": "\nஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தம்: நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி – வைகோ, சரத்குமார் கருத்து..\nஹைட்ரோ கார்பன் திட்டம் நிறுத்தம்: நெடுவாசல் மக்களுக்கு கிடைத்த வெற்றி – வைகோ, சரத்குமார் கருத்து..\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஜெம் நிறுவனம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடப் போவதாகவும், மாற்று இடம் கேட்டு மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.\nஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த எரிவாயுத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம். மக்களைத் திரட்டி கடுமையான போராட்டத்தை மேற்கொள்வோம் என மத்திய அரசுக்கு எச்சரிக்கிறேன். நெடுவாசல் வெற்றிக்கு மக்கள் போராட்டமே காரணம் ஆகும்.\nஅகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு வேறு இடம் ஒதுக்கித்தர வேண்டும் என ஜெம் நிறுவனம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிரான வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ளதாலும், தமிழக அரசின் காலதாமதத்தால் இழப்பு ஏற்பட்டதாலும் ஜெம் நிறுவனம் இத்தகைய முடிவு எடுத்திருப்பது பலவிதமான போராட்டங்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் கிடைத்த முதல் வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மாணவர்கள்..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/5479-3-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-092-100-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE-!-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-!-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T17:57:14Z", "digest": "sha1:2G2KR4VTTKKQPZIMPBOCXNDFY7YO43PI", "length": 7214, "nlines": 232, "source_domain": "www.brahminsnet.com", "title": "3. அழகர் அந்தாதி - 092/100 அழகா ! அலங்கார ! நீ ஆளினும்", "raw_content": "\n3. அழகர் அந்தாதி - 092/100 அழகா அலங்கார \nThread: 3. அழகர் அந்தாதி - 092/100 அழகா அலங்கார \n3. அழகர் அந்தாதி - 092/100 அழகா அலங்கார \n3. அழகர் அந்தாதி - 092/100 அழகா அலங்கார \nஅருளக்கொடி இடைப் பூ மாதும் நீயும் வந்து ஆளினும் ஆம்\nஇருளக்கொடிய நமன் வரும் காலத்து இகழினும் ஆம்\n எனது உயிர் உன் உயிரே \nபதவுரை : அருள + கொடி\nஇருள் + அக் + கொடிய\nஉருள் + அக்கு + ஓடிய\n கருடக் கொடியை உடைய அழகர் பிரானே \nவன் கஞ்ச நெஞ்சத்து வலிய கம்சனது நெஞ்சில் உள்ள\nஉருள் அக்கு ஓடிய உதைத்தாய் திரண்ட எலும்பு முறியும்படி உதைத்தவனே \nஎனது உயிர் உன் உயிரே என்னுடைய உயிர் உனக்கு அடிமையான உயிரே ஆகும்\nஇருள் அக் கொடிய நமன்கரிய நிறமுள்ள அந்த கொடுமையான யமன்\nவரும் காலத்து வரும் அந்திம காலத்தில்\nகொடி இடைப் பூ மாதும் பூங்கொடி போல் மெல்லிய இடை உடைய திரு மகளும்\nநீயும் அருள வந்து ஆளினும் ஆம் நீயும் நற்கதி அருள வந்தாலும் சரி \nஇகழினும் ஆம் யமன் கொண்டு செல்லும்படி இகழ்ந்தாலும் சரி \n« 3. அழகர் அந்தாதி - 091/100 அழகா உயிர் விடும் காலம் & | 3. அழகர் அந்தாதி - 093/100 அழகா உயிர் விடும் காலம் & | 3. அழகர் அந்தாதி - 093/100 அழகா அலங்கார \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/8887-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:46:00Z", "digest": "sha1:2EMHZHI4P2HTHQYTVFZSLEPNB6NEUQKC", "length": 7753, "nlines": 219, "source_domain": "www.brahminsnet.com", "title": "வெறும் பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்", "raw_content": "\nவெறும் பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்\nThread: வெறும் பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்\nவெறும் பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்\nவெறும் பத்து ரூபாயை கையில் வைத்துக் கொண்டு கல்விக் கொள்ளையர்களின் அடாவடி ஆட்டத்தை அடக்க முடியுமா..\nமுடியும் என நிரூபித்திருக்கிறார் தினேகா என்ற இந்த மாணவி.......\nநேற்றைய குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் மாணவி பற்றிய அந்த அதிரடி செய்தி வந்தது.......\nகரூரில் P.A.vidya Bhavan என்ற பள்ளியில் படிக்கும் மாணவி தினேகா. பீஸ் கட்ட தந்தை கஷ்டப்படுவதைப் பார்த்து தவித்துக் கொண்டிருந்திருக்கிறார். பள்ளி நிர்வாகமோ கொஞ்சம் கூட இரக்கம் காட்டவில்லை.\nஇறுதியில் கல்வி கொள்ளையர்களுக்கு எதிராக பெற்றோர்கள் கையில் எடுக்க தயங்கும் விசயத்தை ஒரு மாணவியான இவர் செய்திருக்கிறார்......\nவெறும் பத்து ரூபாய் காசை கையில் வைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பேருந்தில் சென்று தன் பள்ளியில் நடக்கும் கல்விக் கொள்ளையை அம்பலப்படுத்திவிட்டு வந்திருக்கிறார்..........\nகலெக்டர் அலுவலகம் உடனடி நடவடிக்கையில் இறங்க பள்ளி நிர்வாகம் பதறிப்போய் வந்திருக்கிறது. இறுதியில் பள்ளி நிர்வாகம் மாணவியை சமாதானம் செய்ய ஒரு ஆஃபரை வீசியிருக்கிறது......\nஅதை புறங்கையால் தள்ளிவிட்டு அந்த பெண் வந்ததை படித்தபோது நிஜமாகவே பெருமையாக இருந்தது..\nஇன்று அரசுப்பள்ளியில் படிக்கும் இந்த மாணவி எதிர்காலத்தில் ஒரு முக்கியமான ஆளுமையாக வருவார் என உறுதியாக என்னலாம்....\nவாருங்கள் நாமும் தினேகாவை வாழ்த்துவோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} {"url": "http://www.easttimes.net/2016/11/blog-post_52.html", "date_download": "2019-02-17T17:37:45Z", "digest": "sha1:E5IW6OSEGTAXLEBJOCYK6JPQNXN53LKT", "length": 7149, "nlines": 101, "source_domain": "www.easttimes.net", "title": "விளையாட்டு துறையை சுடர் ஒளி கௌரவிக்கின்றது - சுடர் ஒளிக்கு அட்டாளைச்சேனையில் கௌரவம் - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / விளையாட்டு துறையை சுடர் ஒளி கௌரவிக்கின்றது - சுடர் ஒளிக்கு அட்டாளைச்சேனையில் கௌரவம்\nவிளையாட்டு துறையை சுடர் ஒளி கௌரவிக்கின்றது - சுடர் ஒளிக்கு அட்டாளைச்சேனையில் கௌரவம்\nஅட்டாளைச்சேனை லக்கி விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டின் ஏட்பாட்டில் சுடரொளியின் 15 வது அகவை நிறைவினை கௌரவிக்கும் முகமாக, விளையாட்டை ஊக்குவிக்கும் சுடரொளி எனும் தொனிப்பொருளில் சுடர் ஒளியின் இன்றைய பத்திரிகையின் விளையாட்டுப் பக்கம் வெளியிடப்பட்டது.\nஊடகவியலாளரும், லக்கி விளையாட்டு கழக தலைவருமான அரூஸ் சம்சுதீன் அவர்களின் தலைமையில், அட்டாளைச்சேனை MPCS கட்டடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அதிசயராஜ் மு.கா வின் ஸ்தாபக செயலாளரும், சிரேஷ்ட்ட சட்டத்தரணியுமான எஸ் எம் ஏ கபூர் , ஆசுகவி அன்புடீன்,அதிபர் ரியாஸ் , பாலமுனை பாருக், மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nவிளையாட்டு துறையை சுடர் ஒளி கௌரவிக்கின்றது - சுடர் ஒளிக்கு அட்டாளைச்சேனையில் கௌரவம் Reviewed by East Times | Srilanka on November 27, 2016 Rating: 5\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/japan-badmiton-quater-finals-india-lose", "date_download": "2019-02-17T18:37:34Z", "digest": "sha1:DUBPVCP3V55FYQTLA73NNDRRYP6H6P3K", "length": 8176, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடர் : ஸ்ரீகாந்த், ப்ரணாய் அதிர்ச்சி தோல்வி | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome இந்தியா ஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடர் : ஸ்ரீகாந்த், ப்ரணாய் அதிர்ச்சி தோல்வி\nஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடர் : ஸ்ரீகாந்த், ப்ரணாய் அதிர்ச்சி தோல்வி\nஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த், ப்ரணாய் ஆகியோர் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.\nஜப்பான் ஓபன் பேட்மிட்டன் தொடர் டோக்கியோ நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் மற்றும் ப்ரணாய் காலிறுதிக்கு முன்னேறினர். இதையடுத்து நேற்று நடைபெற்ற காலிறுதி போட்டியில், சீன வீரர் ஷி யுகியை எதிர்த்து களமிறங்கிய ப்ரணாய் 15க்கு 21, 14க்கு 21 என்ற நேர் செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\nஇதே போன்று மற்றொரு இந்திய வீரரான ஸ்ரீகாந்த் டென்மார்க் வீரர் விக்டர் அக்செல்சனை எதிர்த்து களமிறங்கினார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்டர் 17க்கு 21, 17க்கு 21 என்ற நேர் செட்களில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா, சிந்து ஆகிய வீராங்கனைகள் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு\nNext articleதனி ஈழம் அமைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஐ.நா மாநாட்டில் வைகோ வலியுறுத்தல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர் ராகேஷ் கோயல் கைது\nதேசிய சீனியர் பேட்மிண்டன் போட்டி | மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார், சாய்னா நேவால்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-17T19:06:28Z", "digest": "sha1:LXKCSSHSURRPI7UHIY6EOXFPXZB6CK5F", "length": 16595, "nlines": 100, "source_domain": "www.namadhuamma.net", "title": "தமிழகத்தில் 4 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nதமிழகத்தில் 4 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள்…\nதமிழகத்தில் 4 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்கப்பட இருப்பதாக பட்ஜெட் உரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\nமீனவர்களின் நலனைப் பேணவும், தமிழ்நாட்டில் மீனளத் துறையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்து வருகிறது. மீன்பிடி தடைக்காலத்திலும், மீன்பிடி குறைவாக உள்ள காலத்திலும் வழங்கப்படும் உதவித்தொகைத் திட்டத்திற்காக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 170.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபாக் விரிகுடா பகுதியில் 2,000 இழுவலை மீன்பிடிப் படகுகளை 1,600 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்து உரிய மாற்றம் செய்வதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக, 500 இழுவலைப் படகுகளை, தூண்டில் மற்றும் செவுள்வலையுடன் கூடிய ஆழ்கடல் சூரை மீன்பிடி படகுகளாக மாற்றிட மொத்தம் 286 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மூக்கையூர் மற்றும் குந்துக்கல் ஆகிய இடங்களில் 185 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டிலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் 148 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மூக்கையூர் மற்றும் பூம்புகார் துறைமுகங்களில் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன. குந்துக்கல் மீன்பிடி துறைமுகப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.\nஇது தவிர 420 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் வெள்ளப்பள்ளம், தரங்கம்பாடி மற்றும் திருவொற்றியூர் குப்பம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களைக் கட்டுவதற்கும் இந்த அரசு அனுமதி அளித்துள்ளதுடன், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி, மார்த்தாண்டத்துறை மற்றும் வில்லவிளை ஆகிய இடங்களில் கடலரிப்புத் தடுப்பான்களை 116 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகின்றேன்.ஓகி புயலுக்குப் பின்னர், கடலில் மீன்பிடிக்கச் செல்லும் படகுகளிலிருந்து கடலோர பகுதிகளைத் தொடர்பு கொள்ளும் வசதிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த அரசு எடுத்துள்ளது.\nசீரான தொலைதொடர்பு வசதிகளை ஏற்படுத்தும் திட்டத்தின் கீழ், 1,076 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைப் பகுதிகளில், 18 உயர்மட்டக் கோபுரங்களும், கடற்கரை சார்ந்த உபகரணங்கள் கொண்ட 18 கட்டுப்பாட்டு அறைகளும், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு 5 வாட் கம்பியில்லா கையடக்கக் கருவிகளும், மீன்பிடி விசைப்படகுகளுக்கு 25 வாட் கம்பியில்லா கையடக்கக் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன.\nமேலும், 1,600 மீன்பிடி விசைப்படகுகளுக்கு ஆபத்துக்கால எச்சரிக்கை கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, 500 மீன்பிடி விசைப்படகுகளுக்கு பரிசோதனை முறையில் பொருத்தப்பட்டுள்ள ‘டிரான்ஸ்பாண்டர்கள் உதவியுடன் ஆபத்துக் காலங்களில் 200 கடல்மைல் தூரம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள இந்த மீன்பிடி விசைப்படகுகளை கண்காணிக்க இயலும். வரும் ஆண்டில் 80 ஆழ்கடல் மீன்பிடி படகுக் குழுக்களுக்கு 240 நேவிக் தகவல் பெறும் கருவிகள், 160 ஐசாட்-2 செயற்கைக்கோள் தொலைபேசிகள் மற்றும் 160 நேவ்டெக்ஸ் கருவிகளையும் அரசு வழங்கும். 2019-2020-ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மீனளத் துறைக்காக 927.85 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅத்திக்கடவு- அவிநாசி குடிநீர் திட்டத்துக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு – பட்ஜெட்டில் அறிவிப்பு\nகாவல்துறை நவீனமயமாக்கல் உள்பட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.8084.80 கோடி…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2011/09/blog-post_21.html", "date_download": "2019-02-17T19:05:02Z", "digest": "sha1:RAYS6I23CKUTD7OV4VP4F3CC2D2QXUUZ", "length": 35737, "nlines": 468, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி கிடைத்தால்? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிரிப்பு, நகைச்சுவை, நட்பு, நண்பர்கள், மொக்கை\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி கிடைத்தால்\nபிரபல பதிவர்களின் கையில் மங்காத்தா படத்தில் உள்ள ஐநூறு கோடி பணம் கிடைத்தால் என்ன செய்வார்கள் என அவர்களே சொல்லும் கற்பனை பதிவு.\nஎனக்கு ஐநூறு கோடி ரூபாய் கிடைத்தால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை சொந்தமாக வாங்கி பிளாட் போட்டு, வீடுகள் கட்டி மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வேன். அதன் மூலம் வரும் வருமானத்தில் நிஜ மங்காத்தா விளையாடி மேலும் பணம் சம்பாதிபேன். அதன் மூலம் சென்னையை வளைத்து போடும் எண்ணம் உள்ளது.\nஎனக்கு அந்த ஐநூறு கோடி ரூபாய் பணம் கிடைத்தால் பஹ்ரைனில் பெரிய பைவ்ஸ்டார் ஸ்டார் ஹோட்டல் ஒன்றை கட்டி முதலாளி ஆவேன். அதோடு ஒரு கம்ப்யுட்டர் சென்டர் ஒன்றை ஆரம்பித்து அதில் பலவித லேப்டாப்கள் விற்பனை செய்வேன். அதோடு மக்களுக்கு பயன்படும் வகையில் \"நல்ல லேப்டாப் தேர்வு செய்வது எப்படி\" என்பதை பற்றி ஒரு புத்தகம் எழுதுவேன்.\nமன்மதலீலை இரண்டு பாகங்கள் முடித்து மூன்றாம் பாகம் எழுதி வரும் இந்த தருணத்தில் எனக்கு ஐநூறு கோடி ரூபாய் பணம் கிடைத்தால் மன்மதலீலை மூன்று பாகங்களையும் திரைப்படமாக எடுப்பேன். மன்மதலீலை படத்துக்கு பொருத்தமான கதாநாயகன், கதாநாயகியை போட்டிகள் வைத்து தேர்ந்தெடுப்பேன். அவர்களுக்கான கேள்விகள் என் மன்மதலீலை தொடரிலிருந்தே கேள்விகள் கேட்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்கு அந்த பணம் கிடைத்தால் புதிதாக ஒரு சினிமா கம்பெனி ஆரம்பித்து எனது கதைகளை படங்களாக எடுத்து நானே விநியோகம் செய்வேன். எல்லா படங்களும் நூறு நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓட வைக்கும் டிரிக் எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவேன்.\nஹே... ஹே... எனக்கு பணம் கெடச்சா.... என்ன செய்வேன்னு இப்படி வெளிபடையா சொல்ல மாட்டேன். செஞ்சு காட்டுவேன். என்கிட்டே பணம் இருக்குன்னு காட்டிக்க மாட்டேன். இந்தியா முதல் வியட்நாம் வரை நானே ராஜா, நானே மந்திரியாக இருப்பேன்.\nபாஸ், எனக்கு பணம் கிடச்சா நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது. ஆனா செய்ய வேண்டியதை கரெக்டா செஞ்சுடுவேன். எதை செஞ்சா கொள்ளை லாபம் கிடைக்கும் என்பது எனக்கு தெரியுமாதலால் பணம் கொட்டோ கொட்டு என கொட்டும்.\nஎனது டெர்ரர் குரூப்பை கார்ப்பரேட் நிறுவனமாக மாத்தி பெரிய ஊர் முழுதும் பெரிய மால்கள் தொடங்கி மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கும் வகையில் செய்வேன். ஹி...ஹி... என்னடா இது, டெர்ரர் குரூப்ஸ் நல்லது செயராங்களேன்னு கேட்கறிங்களா எங்கள் மீது இருக்கும் மொக்கை என்ற அவப்பெயரை நீக்கி டெர்ரர் குரூப்ஸ் நல்ல குரூப்ஸ் என்ற பெயர் கிடைக்கும் வகையில் செயல்படுவோம்.\nஹி... ஹி... நான் என்ன செய்வேன்னு உங்களுக்கு தெரியாதா பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் போல நானும் ஒரு கம்ப்யுட்டர் நிறுவனம் ஆரம்பித்து கூகிள்க்கு போட்டியா ஒரு புதிய பிரவ்சர் தொடங்கி விரைவில் முதல் இடத்தை பெறுவேன். அதோடு தினம் தினம் புதிய சாப்ட்வேர்கள் உருவாக்கி உலகில் பெரிய கம்ப்யுட்டர் நிறுவனமாக மாற்றுவேன்.\nஹி...ஹி... நான் மத்தவங்க மாதிரி என்ன செஞ்சேன்னு கதை சொல்லிட்டு இருக்க மாட்டேன். எப்புடி ஐநூறு ரூவா பணத்தோட எஸ்கேப் ஆயிட்டோம்ல. நான் எங்க எப்படி இருக்கேன்னு யாருக்கும் தெரியாது. அப்படியே உங்க முன்னாடி நான் வந்தா சும்மா அதிரடியா தான் வருவேன். அப்ப ஐநூறை, ஐயாயிரமாக மாத்தி இருப்பேன்.\nநம்ம மக்களை நாமளே சொன்னா கோச்சுக்க மாட்டாங்கனு நம்புறேனுங்க.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, நகைச்சுவை, நட்பு, நண்பர்கள், மொக்கை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n* வேடந்தாங்கல் - கருன் *\nகோடி கெடச்ச சந்தோசத்துல ஓட்டுக்கள் போட்டுட்டேன் ஹிஹி\nஎன்கிட்டே 500 கோடி கெடைச்சா\nபேங்க்-ல போட்டு வர்ற வட்டி காசுல காலம் பூரா ரெஸ்ட் எடுப்பேன்..\nநெறையா வட்டி காசு வந்தா மொதோ மதுரைய விலைக்கு கேக்கலாம்.. இன்னும் காசு இருந்தா தமிழ்நாடு,\nஅப்புறம் தமிழ்நாடே என்னோட நாடு தனி நாடு ஆயிடும்...\nஎனக்கு மட்டும் இல்ல தமிழ்நாட்டுக்கே நானே ராஜா ஹா ஹா\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதான் வேலை செய்யும் கம்பனியை விலைக்கு வாங்கி அப்புறம் அதில் வேலை செய்வார்...\nபயந்துகிட்டே எழுதின மாதிரி இருக்குப்பா..\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஹி ஹி ............எனக்கு ஐநூறு கோடி கிடைத்தால் \nநான் அதை செலவு செய்வேன் அவ்ளோதான் ...........\nஒரு ஓட்டுக்கு ஐநூறு கோடி குடுக்குறீங்களா\nஇவங்க இப்படியெல்லாம் செஞ்சிடுவாங்க என்று தெரிந்துதான் அந்தப் பணம் நம்மாளுங்க கையிலை கிடைக்கலையோ\nஇம்புட்டுபணம் கிடைச்சால் நம்ம ஆளுங்க பினாமிங்க பெயெரிலையெல்லாம் பலகோடி blog ஆரம்பித்து மொக்கையபோட்டு நம்மளையெல்லாம் கொன்றிடுவாங்க சாமி\nபுலவர் சா இராமாநுசம் said...\nபற்றி இன்றும் கவிதை எழுதியுள்ளேன்\nMANO நாஞ்சில் மனோ said...\nதப்பா போட்டுட்டேங்களே மக்கா, எனக்கு அந்த பணம் கிடைச்சா முதல் கூலிப்படை ஆட்டோவில் வருவது உங்கவீட்டுக்குத்தான், அடுத்து ஒவ்வொரு பதிவர் வீட்டுக்கும் கூலிப்படையோட நானே நேரில் போயி பெண்டேடுப்பேன், அருவாளும் கத்தியும் சும்மா விளையாடும் அவிங்க உடம்புல, முன் ஜாமீன் எடுக்கத்தான் அந்த பணம் எப்பூடீ....\nMANO நாஞ்சில் மனோ said...\nபணம் கிடைச்ச அடுத்த நொடி, சிபி வாயை பிளந்துட்டே செத்து போயிருவான் ஹி ஹி...\nஅதெல்லாம் கோவிச்சுக்க மாட்டாங்க. நீங்க நடத்துங்க.\n//எனக்கு அந்த பணம் கிடைத்தால் புதிதாக ஒரு சினிமா கம்பெனி ஆரம்பித்து எனது கதைகளை படங்களாக எடுத்து நானே விநியோகம் செய்வேன். எல்லா படங்களும் நூறு நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓட வைக்கும் டிரிக் எனக்கு தெரியும். அதன் அடிப்படையில் எல்லா படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவேன்.//\n500 கோடியா..அப்போ ஹன்சியை வச்சு படம் எடுக்கலாமே..முடிஞ்சா ஹன்சியை வச்........\nScreen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது\nதமிழ்வாசி ரொம்ப ரொம்ப அப்பாவி மனுசனா இருக்காரே.....\nதமிழ்வாசி உங்களுக்கு அந்தப்பணம் கிடைச்சா நீங்க என்னபண்ணுவீங்க அதையும் சொல்லி இருக்கலாமில்லே\nஹாஹா. ஓசில காசு வந்தா எது வேணும்னாலும் செய்யலாம்.\nநான் நினைக்கிறேன்,இந்தப் பதிவு போட்டவருக்கு அந்த ஐநூறு கோடி கெடைச்சா புதுசா ஒரு டயர் கம்பனி ஆரம்பிப்பாருன்னு\nசெங்கோவி சொல்லுறாப்புல \"ஒண்ணும்\" பண்ண மாட்டாரு\nசெங்கோவி சொல்லுறாப்புல \"ஒண்ணும்\" பண்ண மாட்டாரு\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nதிரிசங்கு நிலையை நோக்கி கேப்டனின் தேமுதிக செல்கிறத...\nசின்ன வீட்டுக்கு மினிபஸ், அப்ப பெரிய வீட்டுக்கு\n என்னதான் நடந்தது ஒரு அதிர்ச்சி தகவல் ...\nடுடே சண்டே - SUNDAY; அதுக்காக இப்படியா பதிவு போடறத...\nவிமான ஓடு தளத்தில் மூன்று விமானங்கள் மோதல் தவிர்ப்...\nபிரிட்டிஷ் சட்டப்படி மனைவியை அடிக்கலாம். ஆனால்...\nப்ளாக்கிற்கு தேவையான சிறந்த டெம்ப்ளேட்(BLOG TEMPLA...\n குப்பையை பாதுகாத்த கார் - ஹி.....\nபிரபல பதிவர்கள் கையில் \"மங்காத்தாவின்\" ஐநூறு கோடி ...\nநீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட...\nஅழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந...\nஉன் உடம்புல \"அது\" தான் உன் அழகையே கெடுக்குது\nபுருசனுக்கும், பொண்டாட்டிக்கும் \"இது\" இருந்தா பேங்...\n ஜெ அறிக்கை: ஒரு பார...\nகூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கோஷம்... நீங்களும் பங...\n பதிவை படிச்சிட்டு முடிவு பண்ணுங...\nவேலை கிடைச்சிருச்சு - சிறுகதை\nப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவ...\nGTALK -ல் invisible-இல் இருப்பவர்களை எப்படி கண்டுப...\nமங்காத்தா பற்றி அஞ்சலி பேட்டி; வீடியோ இணைப்பு\n யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ\nபெட்டிக் கடையிலும் அதை ஏன் விக்கறாங்க\nபிரபல மொக்கை பதிவர் அம்போ ஆனார் - பதிவுலகம் பரபரப்...\nஅண்ணே ஒரு ஹான்ஸ் கொடுங்க, அப்படியே ஒரு சிகரெட் கொட...\nபிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து\nபேஸ்புக்கில் அனுப்பிய செய்தியை நீக்குவது எப்படி\nஇதோ எந்தன் தெய்வம் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nமீ டூ - சில விமர்சனங்கள் - முன்னுரை\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D?page=12", "date_download": "2019-02-17T18:14:52Z", "digest": "sha1:KCW6OTMXRHA6OSFXFAGKQRAVLT6TNLWQ", "length": 9243, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தாய் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\n5 வருடங்களாக தாயாரினால் கட்­டி­வைக்­கப்­பட்­டி­ருந்த இரு பிள்ளைகள் மீட்­பு\nகதிர்­காமம், நாக­ஹ­வீ­திய யால வனப் பிர­தே­சத்­திற்கு அண்­மித்த பகு­தியில் மரம் ஒன்­றிலும் கொங்­கிரீட் கம்பம் ஒன்­றிலும்...\nமகனின் மரணத்தை தாங்கிக்கொள்ள முடியாத தாய் : இறுதிச் சடங்கின் போது உயிர் துறந்த சோகம் : அனுராதபுரத்தில் துயரச் சம்பவம்\nஅனுராதபுரம் - சாலியபுரம், மான்கடவல பிரதேசத்தில் மகனின் இறுதிச் சடங்கின் போது தாயொருவரும் உயிரிழந்துள்ளமை அப்பகுதியில் சோ...\nபுதுவருடத்திற்கு தாய்க்கு சேலை வாங்க சென்ற நபரிற்கு ஏற்பட்ட நிலை\nதன்னுடைய தாய்க்கு சேலை வாங்க சென்ற நபர் இன்னொரு பெண்ணின் சேலையை உருவிய சம்பவம் கடவத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nஇரவில் விசப் போத்தலுடன் வந்த தாய் போராட்டம் : வவுனியாவில் பரபரப்பு சம்பவம்\nயுத்தம் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்திருந்த தாய் ஒருவர் நீண்டகாலத்திற்கு பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், அவருட...\nபியர் அருந்த வேண்டாம் என மகனை கோரிய தாய் : மகன் எடுத்த திடீர் முடிவால் பரபரப்பு : பதுளையில் சம்பவம்\nபியர் அருந்த வேண்டாம் என தாய் கூறியதால் அதனை ஏற்றுக்கொள்ளாத மகன், கத்தி ஒன்றை எடுத்து தனது வயிற்றில் குத்தியதால் பெரும்...\nபசியோடு இருந்த குழந்தைக்கு உயிருள்ள புழுக்களை ஊட்டிவிட்ட தாய் : அதிர்ச்சி காணொளி வெளியானது\nபசியோடு இருக்கும் தனது குழந்தைக்கு தாய் ஒருவர் உயிரோடு உள்ள புழுக்களை ஊட்டி விடும் காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகி...\nதாய்க்கு எச்.ஐ.வி : மகளுக்கு பாடசாலையில் நடந்த கொடூரம் : இலங்கையில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்\nகுளியாபிட்டிய பகுதில் தாயிக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கூறி, சிறுவனை பாடசாலையில் இணைத்துக்கொள்ள மறுத்த சம்பவம் கடந்த...\n4 வயது சிறுவனை அடித்துக் கொன்ற கொடூரம் : வளர்ப்புத் தாய் கைது : மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம் (படங்கள்)\nமட்டக்களப்பு நாவற்குடா மாதர் வீதியில் 4 வயது சிறுவன் ஒருவன் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் சந்தேக...\nமில்லியன் கணக்கானோரின் எதிர்ப்பை சம்பாதித்த தாய் : அதிர்ச்சி காணொளி வெளியானது\nகுழந்தை ஒன்று தொடர்ந்து அழுது கொண்டிருந்தமையால் தாய் ஒருவர் குழந்தையை தரையில் போட்டு எட்டி உதைக்கும் காணொளி பெரும் சர்ச்...\nவீதியினை கடக்கும் போது தாயும் மகனும் சந்தித்த கொடூர சம்பவம் ; அதிர்ச்சியூட்டும் காணொளி\nதாய் தள்ளுவண்டியில் மகனை வைத்து கொண்டு பாதசாரிகள் கடக்கும் கடவையின் ஊடாக கடக்கும் போது கடவையின் முடிவில் காருடன் மோதுண்ட...\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/11/gatwick.html", "date_download": "2019-02-17T18:46:43Z", "digest": "sha1:7R2RSZE4CL4XEZK2ZFGNIWLOMDFXAP2T", "length": 12107, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "கேட்விக் விமான நிலையத்தில் மர்ம பொதி : பயணிகள் நலன் கருதி வடக்கு முனையம் மூடல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகேட்விக் விமான நிலையத்தில் மர்ம பொதி : பயணிகள் நலன் கருதி வடக்கு முனையம் மூடல்\nமத்திய லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) மர்ம பொதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, விமான நிலையத்தின் வடக்கு முனையம் மூடப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.\nபிரான்சின் பாரிஸ் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்றிரவு அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமானோர் கொல்லப்பட்டதையடுத்து இங்கிலாந்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், துறைமுகங்களிலும் தீவிர பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\nஇதன் ஓரு கட்டமாக, சந்தேகப்படும்படியான பொருள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.\nஎனவே, பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வடக்கு முனையம் மூடப்பட்டது. விமான நிலையம் மூடப்பட்டதை சஸ்செக்ஸ் பொலிஸாரும் உறுதி செய்ததாக உள்ளூர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/indian-2-movie-nayanthara-condition/13813/", "date_download": "2019-02-17T18:16:27Z", "digest": "sha1:YKYKEKCJTTRPYNS2Z5XWYN5P3WXLFSFB", "length": 5730, "nlines": 123, "source_domain": "kalakkalcinema.com", "title": "Indian 2 Movie : நயன்தாராவுக்கு பதில் காஜல் ஏன்?", "raw_content": "\nHome Latest News இந்தியன் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதில் காஜல் ஏன் – வெளியான அதிர்ச்சி தகவல்.\nஇந்தியன் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதில் காஜல் ஏன் – வெளியான அதிர்ச்சி தகவல்.\nIndian 2 Movie : இந்தியன் 2 படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக காஜல் அகர்வாலை கமிட் செய்தது ஏன் என்பது தெரிய வந்துள்ளது.\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள படம் இந்தியன் 2. 1996-ல் வெளியாகி இருந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாக உள்ளது.\nமுதலில் இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார் ஷங்கர். ஆனால் நயன்தாராவின் கண்டிஷன்களும் 6 லட்ஷம் சம்பளமும் கேட்டது படக்குழுவினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் தயாரிப்பு நிறுவனம் நயன்தாரா வேண்டாம் என கூறி விடவே காஜல் அகர்வாலை கமிட் செய்துள்ளனர்.\nஇந்தியன் 2 படத்தில் தான் நடிப்பதை காஜல் அகர்வாலும் நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் வரும் டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது அதற்கான பணிகளில் ஷங்கர் மும்மரமாக இறங்கி வேலை செய்து வருகிறார்.\nPrevious articleஇளைஞர்களை ஊக்கப்படுத்த பாடிக்கொடுத்த எஸ்.ஜானகி : நெகிழும் “பண்ணாடி” படக் குழு .\nNext articleசூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – NGK அப்டேட்.\nபிறந்த நாளில் சிவகார்த்திகேயன் கொடுக்கும் ட்ரீட் – கொண்டாட்டத்துக்கு நீங்க தயாரா\nதல ஜென்டில் மேன், இதுக்காகவே விஸ்வாசம் ஓடணும் – பிரபல இயக்குனர் ட்வீட்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/10/12/contribution.html", "date_download": "2019-02-17T18:23:25Z", "digest": "sha1:6KJFQS242WMM3SL3IZR7ZXCGQUSZP3LH", "length": 13712, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தையே நம்பியிருக்கிறோம் .. கர்நாடக முதல்வர் | karnataka government is taking all steps to rescue rajkumar - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதமிழகத்தையே நம்பியிருக்கிறோம் .. கர்நாடக முதல்வர்\nவீரப்பனால் கடத்தப்பட்டுள்ள நடிகர் ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் கர்நாடகத்தின் பங்கு மிகவும் குறைவுதான்என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.\nராஜ்குமார் கடத்தப்பட்டு 75 நாட்களாகிவிட்டன. அவரை மீட்கும் விஷயத்தில் கர்நாடகத்தின் பங்கு மிகவும்குறைவுதான். இருப்பினும் அவரை மீட்பதற்குரிய அனைத்து முயற்சிகளையும் கர்நாடக அரசு எடுத்து வருகிறது.\nஇப்போது ராஜ்குமார் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில்தான். அதனால் அவரை மீட்பதில்கர்நாடகம், தமிழக அரசை நம்பியிருக்கிறது.\nராஜ்குமார் மீட்பு விஷயத்தில் மத்திய அரசும் தனது கடமையைச் செய்து வருகிறது என்றார் முதல்வர் கிருஷ்ணா.\nசுப்ரீம் கோர்ட் உத்தரவு: கார்கே கருத்து\nஇதற்கிடையே, சுப்ரீம்கோர்ட் உத்தரவால் நடிகர் ராஜ்குமார் விடுதலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்றுகர்நாடக காவல் துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்தார்.\nபுதன்கிழமை நிருபர்களிடம் அவர் கூறுகையில், நடிகர் ராஜ்குமாரை மீட் 5 வது முறையாக அரசுத்தூதர் நக்கீரன்கோபால் உள்பட 4 பேர் காட்டுக்குச் சென்றுள்ளனர்.\nஅவர்களுக்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைத்து விட்டது. விரைவில் அவர்கள் வீரப்பனுடன் பேச்சுவார்த்தைநடத்துவார்கள். தடா கைதிகள் விடுதலை குறித்த வழக்கை சுப்ரீம்கோர்ட் 17 ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளது.\nசுப்ரீம்கோர்ட்டில் உள்ள வழக்கு விவரம் குறித்து அவர்கள் வீரப்பனுக்கு எடுத்துக் கூறுவார்கள். மனிதாபிமானமுறையில் தூதுக்குழுவினர் வீரப்பனின் மனதை மாற்றுவார்கள். இந்தமுறை பேச்சுவார்த்தை கண்டிப்பாகவெற்றியில் முடியும்.\nராஜ்குமார் மீட்பு விஷயத்தில் பேச்சுவார்த்தைதான் மிகச்சிறந்த வழி என்று இரு மாநில அரசும் திடமாக நம்புகிறதுஎன்றார் கார்கே.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6670&ncat=4", "date_download": "2019-02-17T19:16:36Z", "digest": "sha1:D6ZDW6KSKXQSIJVKLSPENHWS2OFXQQVC", "length": 22947, "nlines": 281, "source_domain": "www.dinamalar.com", "title": "விண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nவிண்டோஸ் 7 தரும் புதிய வசதிகள்\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nவிண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.\nஎனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளன.\n1. பின் அப் (Pin Up): நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டர்களை, டாஸ்க் பாரில் வைத்து இயக்க விண்டோஸ் 7 வழி கொண்டுள்ளது. நீங்கள் விரும்பும் போல்டரில், மவுஸை வைத்து, ரைட் கிளிக் செய்து, அப்படியே டாஸ்க் பாருக்கு இழுத்து விட்டுவிடவும்.\n2. அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை இயக்கிக் கொண்டிருக்கையில், எளிதாக அதில் வேலை செய்திட, இன்னொரு விண்டோவிலும் அதே அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்க விரும்புவீர்கள். இதற்கு அந்த அப்ளிகேஷன் புரோகிராம் இடம் தருமானால், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, டாஸ்க் பாரில் உள்ள அந்த புரோகிராமின் ஐகானில் கிளிக் செய்தி டவும்.\n3. விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மூலம், மிகத் தெளிவான, துல்லியமான காட்சியைத் திரையில் பெறலாம். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் படங்களில் உள்ள நுண்ணிய தகவல்களைத் தெளிவாகப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். குறிப்பாக, இந்த வசதி லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உதவியாய் இருக்கும். டெக்ஸ்ட் துல்லியமாகக் காட்டப்படவும், படங்கள் தெளிவாகத் தெரியவும் இரண்டு சிஸ்டம் பைல்கள் இதற்கு உதவுகின்றன. அவை cttune.exe (Clear Type Text Tuning) dccw.exe (Display Color Calibration): நேரடியாக இவற்றை இயக்கலாம்; அல்லது கண்ட்ரோல் பேனலில் இவற்றைக் காணலாம்.\n4. டாஸ்க் பாரில் ஐகான்களை எந்த வரிசையில் அமைக்க வேண்டும் என விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு உதவிடுகிறது. அவற்றின் ஐகான் மீது, கர்சரைக் கொண்டு சென்று இழுத்து விடுவதன் மூலம் இதனை மேற்கொள்ள லாம். முதல் ஐந்து ஐகான்களில் உள்ள புரோகிராம்களை இயக்க, சில கீகளை அழுத்தி இயக்கநிலைக்குக் கொண்டு வரலாம். எடுத்துக்காட்டாக, முதலில் காணப்படும் ஐகானில் உள்ள புரோகிராமினை இயக்க, விண்டோஸ் கீ +1 அழுத்த வேண்டும். இரண்டாவது ஐகான் புரோகிராமினை இயக்க விண்டோஸ் கீ+2 அழுத்த வேண்டும்.\n5. டாஸ்க் பாரில் கவனம் செலுத்தி, அங்கு இயக்கத்தினை மேற்கொள்ள, விண்டோஸ் கீ + T அழுத்த வேண்டும். இப்போது டாஸ்க் பார் மெனு கிடைக்கும். பின்னர் அம்புக் குறி கீகளைப் பயன்படுத்தி, புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து என்டர் செய்தால் போதும். இந்த விளைவிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்தினால் போதும்.\n6. ஹெல்ப் டெஸ்க் எனப்படும் உதவிடும் குறிப்புகளை விண்டோஸ் 7 சிஸ்டம் நமக்கு கம்ப்யூட்டரிலேயே வழங்குகிறது. “fix” அல்லது “Troubleshoot” என ஸ்டார்ட் மெனுவில் டைப் செய்தால், பலவகையான பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் பிரிவுகள் காட்டப்படுகின்றன. இவற்றில் எந்த பிரச்னைக்குத் தீர்வு வேண்டுமோ, அந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து, தீர்வைத் தெரிந்து கொள்ளலாம்.\nவிண்டோஸ் 7 தரும் புதிய கூடுதல் வசதிகள் இன்னும் நிறைய உள்ளன. இவற்றைத் தெரிந்து கொள்வதனாலேயே இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது ஈர்க்கப்பட்டு பலர் இதற்கு மாறி வருகின்றனர். தொடர்ந்து இவற்றைத் தெரிந்து கொள்வோம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nமொஸில்லா தடுக்கும் ஆட்ஆன் புரோகிராம்கள்\nஇவ்வார இணைய தளம் நார்ட்டன் தரும் இணைய சோதனை\nதொடர்ந்து பயன்படும் தொழில் நுட்பங்கள்\nவிண் ஆம்ப் புதிய பதிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nப கார்த்திக் - மதுரைஜெய்ஹிண்ட்புரம்,இந்தியா\nவின் ௭ இணைப்பு பழைய சாப்ட்வேர் தொகுப்பை சப்போர்ட் செய்வது கடினமாக இருக்ரிறது. வேறு வழி அறிந்தால் சொல்லவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=8", "date_download": "2019-02-17T19:08:39Z", "digest": "sha1:TWXR4QHYJZGR3PWKBU27ODUHVX73RRJH", "length": 10874, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதடைகளை தகர்த்து வெற்றிகளை பெறும் எட்டாம் எண் அன்பர்களே இந்த வாரம் தடைபட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கி நன்றாக நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிக்கல் தீரும். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகி சென்று விடுவார்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பொருளாதார நிலை உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் உழைப்புக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கு எதிராக பிரச்சனையை உண்டாக்கியவர்கள் தானாகவே அடங்கி விடுவார்கள். வீட்டில் சுப காரியம் நடக்கும். திருமண காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மதிப்பு கூடும். பெண்களுக்கு எந்த ஒரு சின்ன வேலைக்காகவும் மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். கலைத்துறையினருக்கு உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகள் மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். மாணவர்களுக்கு சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு படிப்பது நல்லது. வகுப்பில் கவனத்தை சிதற விடாமல் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.\nசனிக்கிழமை அன்று முருகனுக்கு தீபம் ஏற்றி வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். பொருளாதாரம் மேம்படும் தைரியம் உண்டாகும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/76126/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T18:21:29Z", "digest": "sha1:KRAPCWQ2XQX5MJJYV7RIIT546SXFEWBB", "length": 13398, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nரஜினி ரசிகரின்\"லொள்ளு= மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 இந்திய அளவில் தமிழர்களில் வெறும் 33,304 பேர் மட்டுமே நாத்திகர்கள் னு ஆதாரபூர்வமா செய்தி துக்ளக்ல வந்திருக்கு,இது உண்மையாரொம்ப\"கம்மியா இருக்கே ============= 2 தமிழன் பெருமை தரணி முழுவதும் பரவும் ================ 3 அம்மாவின் கை பக்குவத்தில் கிராமத்து சமையல்.விறகு அடுப்பு ,மண்பானை,அலுமினியப்பாத்திர சமையல் உடல்நலனுக்கு நல்லது 1 புடலங்காய் பருப்புக்குழம்பு −இது உடல் எடை\n2 +Vote Tags: மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nஎந்த நாட்டுக்குப்போனாலும் அங்கே இருக்கற கார்ப்பரேட் கம்ப்பெனிகளுக்கு கிலி கொடுக்கற ஒரு கார்ப்பரேட் க்ரிமினல் சொந்த நாட்டுக்கு விசிட் அடிக்கறார், யா… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\n1 அதிமுகவின் ஆண்டு விழாவில் எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் - ரஜினிகாந்த் # # அப்டி வெச்சா சிஸ்டம் சரி ஆகிட… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\n1 பொண்ணுங்க எதுனா டிபி வெச்சா பாய்ஞ்சு போய் \"அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி இந்த உதட்டுக்கு 10 லட்சம் தாரேன் னு மென்சன் போடறவங்க அவ்ளோ வசதியா… read more\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nவாடகைக்கே,கட்டாது\"போலயே - மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்,\n1 வாடகைக்கே,கட்டாது\"போலயே ======================== 2 #KeralaFloods ================ 3 ஷகீலா வுக்கு இந்த ஷ தானே வரும்,தமிழ் முக்கியம்… read more\nமாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nசாதா முத்தம் செல்ல முத்தம் என்ன வித்யாசம்\nஇதுவரைக்கும் அவரு வசனம் எழுதுனது எத்தனை படம் 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 78 சராசரியா சம்பளம் எவ்வளவு 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம் 10,000 ரூபா (அந்தக்காலத்துலயே) சரி,இளையராஜா எத்தனை படம்\nகேரளாவின் 14 மாவட்டங்களில் 10 மாவட்டங்களுக்கு எலக்ட்ரீசியன்கள் உடனடி தேவை.தினசரி சம்பளம் ரூ 3000 −4000.\n1 நீச்சல் தெரியாத குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பது நல்லது,எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களில் மழை,வெள்ள பாதிப்பில் நீச்சல்\"கற்காமல் இருப்பது பெ… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nதங்கமான சிரிப்பு : anthanan\nநான்தான் \\'தருமி\\' நாகேஷ் : சுரேஷ் கண்ணன்\nபோஸ்ட் பாக்ஸ் : என்.சொக்கன்\n’சர்வரோக நிவாரணி’ சுஜாதா : எம்.பி.உதயசூரியன்\nபசங்க : ஆசிப் மீரான்\nபெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது : ச்சின்னப் பையன்\nஇரயில் பயணத்திற்கு தமிழில் வழிகாட்டி : enRenRum-anbudan.BALA\nகழிவிரக்கம் : ஆசிப் மீரான்\nநல்ல தாயார் : சின்ன அம்மிணி\nஉலகம் அப்போது எவ்வளவு அழகாக இருக்கும் : மாதவராஜ்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46?start=32", "date_download": "2019-02-17T18:24:13Z", "digest": "sha1:CUPJDLPFECONKF244LP2DAB4YBGF4KVR", "length": 19848, "nlines": 195, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகூகுளுக்கு குட்பை சொல்கிறது பிரான்ஸ்\nஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் டிஜிட்டல் காலனியாக ஆவதைத் தடுக்க பிரான்ஸ் கடுமையாக முயற்சி செய்து வருகிறது. பிரஞ்சு நாடாளுமன்றமும், பிரஞ்சு ராணுவ அமைச்சகமும் இனி கூகுளை தங்கள் வழக்கமான தேடு பொறியாகப் பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளன. கூகுளுக்கு மாற்றாக, பிரெஞ்சு-ஜெர்மானிய கூட்டு முயற்சியில்…\nகூகுள் , குட்பை , பிரான்ஸ், குவான்ட்\nநியூஸிலாந்து : செத்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்\nநியூசிலாந்தில் 145 திமிங்கலங்கள் ஒரே நாளில் இறந்து கரை ஒதுங்கி இருப்பது உலகம் முழுக்க பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இயற்கையில் ஏதாவது ஒரு உயிரினம் மொத்தமாக சுவடில்லாமல் அழிந்தால் கூட மனிதனால் வாழ்க்கையை சமநிலையுடன் வாழ்வது கஷ்டமாகிவிடும். ஈக்கள் தொடங்கி…\nநியூஸிலாந்து, 145 திமிங்கலங்கள், மரணம்\nவேகமாக அழிக்கப்படும் அமேசான் மழைக் காடுகள்\nஉலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக் காடான அமேசான் காடுகளில் இந்த தசாப்தத்தில் காடுகள் அழிக்கப்பட்ட விகிதம்தான், இதுவரை அங்கு நடந்த காடுகள் அழிப்பிலேயே வேகமானது என பிரேசில் அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னமெரிக்க கண்டத்தில் உள்ள அமேசான் காடுகளின் பெரும்…\nபிரேசில்,அழிக்கப்படும் மழைக் காடுகள், அமேசான் ,\nபருவநிலை மாற்றம்: அமெரிக்காவுக்கு தீவிர எச்சரிக்கை\nபருவநிலை மாற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லையானால், அமெரிக்காவுக்கு பல பில்லியன் டாலர்கள் இழப்பும், மனித ஆரோக்கியத்துக்கும், வாழ்க்கை தரத்துக்கு பாதிப்பும் ஏற்படும் என அந்நாட்டின் பருவநிலை குறித்த அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது. \"எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய ஆபத்துக்களை நாம் இன்று…\nபாகிஸ்தான்: கராச்சியில் சீன தூதரகம் அருகே குண்டு வெடிப்பு\nபாகிஸ்தான் நாட்டில் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகம் அருகே பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. அந்த பகுதியில் துப்பாக்கிச்சூடும் நடைப்பெற்றது. இந்த சம்பவத்தில் 2 போலீசார் உயிரிழந்தனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என கருதப்படுவதால், சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.…\nபாகிஸ்தான்,கராச்சி, சீன தூதரகம்,குண்டு வெடிப்பு\nபாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவி நிறுத்தம் : அமெரிக்கா\nபாகிஸ்தானுக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சர்வதேச பயங்கரவாதியான ஒசாமா பின்லேடன் போன்றவர்களுக்கு அடைக்கலம் அளித்ததை தவிர பாகிஸ்தான் ஒன்றும் செய்யவில்லை,…\nஆப்கானிஸ்தானில் மத வழிபாட்டு கூட்டத்தில் குண்டுவெடிப்பு; 40 பேர் பலி\nஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் முகமது நபியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தினை குறிக்கும் வகையில் திருமண மகால் ஒன்றில் இன்று மதகுருக்கள் தலைமையில் இறை வழிபாடு கூட்டம் நடந்தது. இந்த நிலையில் அங்கு திடீரென குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.…\nஆப்கானிஸ்தான், மத வழிபாட்டு கூட்டம் ,குண்டுவெடிப்பு,40 பேர் பலி\nகுவைத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்குஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளம்மிக்க வளைகுடாநாடான குவைத்தில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் குவைத் நகர் வெள்ளக்கடானாது. முக்கிய பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குடியிருப்பு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தததால் அங்கிருந்த கார்கள் வெள்ளத்தில்…\nகலிபோர்னியா மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு -13 பேர் பரிதாப பலி\nஅமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன. இதனால் மாணவர்கள் துப்பாக்கி…\nகலிபோர்னியா, மதுபான விடுதி, துப்பாக்கி சூடு,13 பேர் பலி\nசி.என்.என் செய்தியாளருடன் டொனால்டு டிரம்ப் வாக்குவாதம்\nவெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், சி.என்.என் செய்தியாளர் எழுப்பிய கேள்வியால் ஆவேசம் அடைந்தார். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இடைத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் பிரதிநிதிக்களுக்கான இடைத் தேர்தலில் ட்ரம்ப்பின்…\nசிஎன்என் ,டொனால்டு டிரம்ப், வாக்குவாதம்\nஅமெரிக்கா : அட்டர்னி ஜெனரல் ராஜினாமா\nஅமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் தன் பதவியை ராஜினாமா செய்தார். டிரம்பின் கோரிக்கையை ஏற்று இவ்வாறு அவர் விலகியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அட்டர்னி ஜெனரல் ஜெப் செஷன்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அமெரிக்காவில் நடந்து முடிந்த…\nஅமெரிக்க தேர்தல்: கீழவையில் தோல்வி, செனட்டில் வெற்றி, கொண்டாடும் டிரம்ப்\nஅமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சி நாடாளுமன்றமான காங்கிரசின் பிரதிநிதிகள் அவை (கீழவை)யில் பெரும்பான்மை பெறவில்லை. ஆனால், செனட் அவையில் குடியரசுக் கட்சி அதிகம் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இது பெரிய வெற்றி என்று கொண்டாடுகிறார்…\nஅமெரிக்க தேர்தல், கீழவையில் தோல்வி, செனட்டில் வெற்றி, டிரம்ப்\nஅமெரிக்க இடைக்கால தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சிக்காலத்தின் மீதான வாக்கெடுப்பாக கருதப்படும் இடைக்கால தேர்தல்களில் மக்கள் வாக்களிக்க துவங்கியுள்ளனர். அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் முதலில் தொடங்கியுள்ள வாக்குப்பதிவில் வாக்குசாவடிகள் தயாராக உள்ளன. கிழக்கு கடற்கரை பகுதி மாகாணங்களான நியூ ஹெல்ப்ஷைர், நியூ…\nஅமெரிக்க இடைக்கால தேர்தல், வாக்குப்பதிவு,டொனால்ட் டிரம்ப்\nசீராகி வரும் ஓசோன் படலம்\nஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்து உள்ளது.சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து, பூமியில் வாழும் உயிரினங்களை ஓசோன் படலம் பாதுகாக்கிறது. அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணங்களால், ஓசோன் படலலத்தில்…\nஓசோன் படலம்,ஓட்டை , ஐநா\nசீனா, பாகிஸ்தான் இடையே 16 ஒப்பந்தம் கையெழுத்து\nபாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றுள்ள இம்ரான்கான், முதல் முறையாக சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் பீஜிங் நகருக்கு போய் சேர்ந்தார். பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. சர்வதேச நிதியத்திடம் இருந்து பெற்ற (ஐ.எம்.எப்.) கடன்களை திருப்பி செலுத்த…\nசீனா, பாகிஸ்தான் , 16 ஒப்பந்தம் கையெழுத்து\nகாணாமல்போன தீவை தேடுகிறது ஜப்பான்\nஜப்பான் தனது கட்டுப்பாட்டில் இருந்த தீவு காணாமல் போனதாக தெரிவித்துள்ளது. அதனை தேடும் முயற்சியில் இறங்கியுள்ளது.ஜப்பானின் வடக்கு பகுதியில் ரஷ்ய கடல் எல்லையையொட்டிஹோகிடோ என்ற தீவு உள்ளது. இதன் அருகே இசாமி ஹனகிட்டோ ஹோஜூமா என்ற குட்டித்தீவு திடீரென காணாமல் போனது…\nஇசாமி ஹனகிட்டோ ஹோஜூமா, காணாமல் போன தீவு,ஜப்பான்\nபக்கம் 3 / 82\nஇணைப்பில் உள்ளவர்கள்: 151 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4852", "date_download": "2019-02-17T18:33:40Z", "digest": "sha1:QUVXZRC76RDDLNTBZHEQVJEOHHAF6TGN", "length": 12578, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "உயிரோடு வந்தார் ‘இறந்த’", "raw_content": "\nஉயிரோடு வந்தார் ‘இறந்த’ மகன்\nஇறந்து போன மகனை அடக்கம் செய்துவிட்டு வந்த பின், மகன் உயிரோடு வந்து பேசினால் எப்படியிருக்கும் இப்படியொரு சம்பவம் அமெரிக்காவில் நடந்திருக்கிறது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர் பிராங் கெர்ரிங்கன். வயது 82. இவரது மகன் பெயரும் பிராங்தான். 57 வயதான இவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படுகிறது. அதனால் அலைந்துகொண்டே இருப்பாராம்.\nஇவர் இறந்துவிட்டதாக, தகவல் வந்ததை அடுத்து உடலைப் பார்த்தார் கெர்ரிங்கன். மகனின் சாயல் இல்லையென்றாலும் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டதால் அவனாகத்தான் இருப்பான் என்று நினைத்து உடலை வாங்கி, 20 ஆயிரம் டாலர் செலவழித்து அடக்கம் செய்தார்.\nபின்னர் வீட்டுக்கு வந்துவிட்டார். அதற்கு பிறகு அவருக்கு ஒரு ஃபோன் வந்தது. அதில் பேசிய கெர்ரிங்கனின் நண்பர், ‘உன் மகன் உயிரோடுதான் இருக்கிறார்’ என்றதும் அவருக்கு அதிர்ச்சி.\nமகனிடம் போனில் பேசி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்படியென்றால் யாரை அடக்கம் செய்தோம் என்ற கேள்வி அவருக்கு எழ, மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்திருக்கிறார்.\nஅவர்கள் செய்த தவறால் இந்தக் குழப்பம் நடந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த சம்பவம் கலிபோர்னியா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.meipporul.in/topic/psychology/", "date_download": "2019-02-17T18:07:00Z", "digest": "sha1:B4RGAY46QHJRU7ZFVO2STU6DOYSXRHCS", "length": 11020, "nlines": 94, "source_domain": "www.meipporul.in", "title": "உளவியல் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > பகுதி: உளவியல்\nஅறநெறி நுண்மதி – ஒரு இஸ்லாமியப் பார்வை\nரஜப் 07, 1438 (2017-04-04) மர்வான் முஹம்மது அறநெறியியல், உணர்ந்தறிநிலை (Consciousness), உளவியல், ஒத்துணர்வாற்றல் (Empathy), கருணையுணர்வு (Kindness), சகிப்புத்தன்மை (Tolerance), சுயகட்டுப்பாட்டுத்திறன் (Self-Control), மதிப்புணர்ச்சி (Respectfulness), விதிமுறை வழுவாமை (Fairness)0 comment\nதமது ஆத்ம திருப்திக்காக மக்கள் நாடிச்சென்ற சமயப் பெரியார்களை நாம் இழந்து நிற்கும் தருணமிது. இப்போதெல்லாம், மக்களின் ஆன்மீக, பண்பாட்டுப் பயணங்களில் பங்கெடுக்கும் ஆன்மீகத் தலைவர்களை காண்பதரிது. மாறாக, லௌகீக தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக மட்டுமே இஸ்லாமியத் தலைமைகளை நாடிச் செல்லும் சமூக மரபு தோன்றியதானது நம்மை வருந்தச் செய்கிறது. இந்நிலையில், இளம்தலைமுறையினரை வழிநடாத்தும் பணியை நமது முதன்மையான செயற்திட்டமாகக் கொண்டு செயற்பட முயற்சிப்போம்.\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nஇத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே...\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/06/cv-support.html", "date_download": "2019-02-17T18:22:33Z", "digest": "sha1:A7NQGVK67LSOIF6A3BP27U2KA4OQWW5Z", "length": 14949, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "எனக்கு மக்கள்தான் முக்கியம்! மக்கள் தலைவர் விக்னேஸ்வரன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nby விவசாயி செய்திகள் 23:38:00 - 0\nசிந்தனையில் நான் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவட மாகாண முதலமைச்சருக்கு எதிராக 22 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு முயற்சித்துள்ள நிலையில், அது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nவெளுத்ததெல்லாம் பால் என்ற எண்ணம் என்னிடம் இருப்பதால் எல்லோரையும் நம்பியிருந்தேன். இந்த எண்ணத்தில் தொடர்ந்தும் இருக்கிறேன்.\nவடமாகாண சபையின் நடவடிக்கைகள் நிர்வாக ரீதியானதாக காணப்படுகின்றது. அதனால் அரசியில் கட்சிகளுடன் கூடிய தொடர்புகளை நான் பேணுவதில்லை. சிந்தனையில் நாம் ஒரு அரசியல்வாதி இல்லை. ஆதலால் எனக்கு கட்சி முக்கியம் அல்ல. மாறாக மக்களே முக்கியமானவர்கள்.\nஇதேவேளை, ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமானது. ஆனால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத ஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக எவ்வாறு நீங்கள் நடவடிக்கை எடுப்பீர்கள் என இரா.சம்பந்தன் என்னிடம் வினவினார்.\nஏனைய இரு அமைச்சர்களுக்கு எதிராக சாட்சியங்களை முன்வைக்க சாட்சியாளர் விரும்புவதாகவும் அதேபோல் அவர்களுக்கு எதிராக மேலும் பல புதிய எழுத்து மூலமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நான் சம்பந்தனிடம் கூறினேன்.\nஎனவே அந்த இருவரும் தொடர்ந்தும் அமைச்சு பதிவிகளில் இருக்கலாம் எனவும் ஆனால் அவர்கள் அமைச்சின் அலுவலகங்களுக்கு செல்ல கூடாது எனவும் சம்பந்தனிடம் எடுத்து கூறியிருக்கிறேன்.\nஆனால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தவறு என்று எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தார். இருப்பினும் அதில் தவறில்லை. அது சரியானது தான் என்று நான் அவருக்கு தெரிவித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டார்.\nஇதேவேளை, தமிழரசுக் கட்சியின் தலைமையுடன் அதாவது இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோருடன் எனக்கு எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103081-similarities-between-mersal-and-aboorva-sagotharargal.html", "date_download": "2019-02-17T18:19:54Z", "digest": "sha1:I2EOMJ56EBTKO7XM42YLUSQFPYDSJ235", "length": 26734, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "சர்க்கஸ் கமல், மெஜீஷியன் விஜய்... 'அபூர்வ சகோதரர்கள்'- `மெர்சல்' ஓர் ஒப்பீடு | Similarities between Mersal and Aboorva Sagotharargal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:24 (23/09/2017)\nசர்க்கஸ் கமல், மெஜீஷியன் விஜய்... 'அபூர்வ சகோதரர்கள்'- `மெர்சல்' ஓர் ஒப்பீடு\nஎதிர்பார்த்தபடி எல்லாமே ஆரம்பித்துவிட்டது. லைக் டிஸ்லைக் போட்டி, மீம்ஸ், வடிவேலு வெர்ஷன் டீசர் என எல்லாமும். வழக்கமாக எல்லா படங்களுக்கும் இது நடப்பதுதான் என்றாலும் `மெர்சல்' படத்தின் பின்னணியும், அதற்கான எதிர்பார்ப்பும் இந்த புறக் காரணிகளின் மீது நம் கவனம் விழவைக்கிறது. படத்திற்கான டைட்டில் பிரச்னை முதற்கொண்டு எல்லாமே நடந்து விட்டது... அந்த நெகட்டிவிட்டியை இக்னோர் செய்துவிட்டால் சரியாகிவிடும் என நம்பிக்கை கொள்வோம். `மௌனராகம்'தான் `ராஜா ராணி', `சத்ரியன்'தான் தெறி என கிளம்பிய விமர்சனங்கள் எல்லாம் நாம் அறிந்ததே. விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணைந்த உடன் இப்போ எந்தப் படமா இருக்கும் என யோசித்தவர்கள்தான் அதிகம். `அபூர்வ சகோதரர்கள்'தான் `மெர்சல்' என வெளியாகும் தகவல்கள் உண்மையா, பொய்யா தெரியவில்லை. சரி ஒருவேளை அப்படி இருந்தால் எந்த எந்த கதாபாத்திரம் யார் யார், என்னென்ன மாறியிருக்கும். கீழ்காண்பது மெர்சல் - அபூர்வ சகோதரர்களிலிருந்து எடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இவை... சோ, பீஸ் ப்ரோ\nசேதுபதி, அப்பாதுரை (அப்பு), ராஜா என மூன்று கதாபாத்திரங்களில் கமல் நடித்து 1989ல் வெளியான படம் 'அபூர்வ சகோதரர்கள்'. படத்தின் கதை... (ஜஸ்ட் எ ரிமைண்டர்) நாகேஷ், டெல்லி கணேஷ், நாசர், ஜெய்ஷங்கர் ஆகியோரால் அப்பா கமல் கொல்லப்படுகிறார். இதை அறிந்து கொள்ளும் அப்பு கமல், தந்தையைக் கொன்றவர்களை பழி வாங்க ஆரம்பிக்கிறார். அந்தக் கொலைகளில் எல்லாம் மெக்கானிக் கமல் மாட்டிக் கொள்கிறார். இறுதியில் நாகேஷையும் கொன்றுவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவார் அப்பு கமல்.\nஇந்த கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டு மெர்சலை அலசினால் ஒரு தெளிவு கிடைக்கும். முதலில் சேதுபதி கமல் Vs முறுக்கு மீசை விஜய். படத்தின் துவக்கத்திலேயே சேதுபதி கமல் கொல்லப்பட்டுவிடுவார். அதுவே மெர்சலில் முறுக்கு மீசை விஜய் போர்ஷன் படத்தின் ஃப்ளாஷ் பேக்கில்தான் இருக்கும் எனத் தோன்றுகிறது. விஜய் செய்யும் நேர்மையான ஒரு விஷயம் எதிரிகளுக்குப் பிடிக்காமல் அவர் கொல்லப்பட்டிருக்கலாம். அதற்கான ரிவெஞ் மகன்கள் மூலம் எடுக்கப்படலாம். இதே கதைதான் `அபூர்வ சகோதரர்கள்' படத்தில் மாஸ் கலக்காமல் காமெடியாக சொல்லப்பட்டிருக்கும்.\nஅப்பு கமல் Vs மெஜீஷியன் விஜய்\nஅபூர்வ சகோதரர்களில் சர்க்கஸில் வளரும் கமலுக்குதான் தன் தந்தை கொலையான விவரம் தெரிந்து பழிவாங்கத் துவங்குவார். அங்கு சர்க்கஸுக்கு பதில் இங்கே மேஜிக் பின்னணியை வைத்திருக்கலாம். ஜாலியாக மேஜிக் காட்டிக் கொண்டிருந்தவருக்கு, தந்தையைக் கொன்றவனைப் பற்றி தெரிந்து கொண்டு \"நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனைக் கேட்கும், நீ விதைத்த வினையெல்லாம் உனை அறுக்கக் காத்திருக்கும்\" என்றபடி பழிவாங்கக் கிளம்பியிருக்கலாம். டீசரில் விஜய் வெல்டிங் வைத்துக் கொண்டிருக்கும் பொருள் சாதாரணமாக மேஜிக் கருவிக்காகவும் இருக்கலாம், இதுவே அபூர்வ சகோதரர்கள் படத்தில் சர்கஸ் பொருட்களை வைத்துக் கொண்டு டெல்லி கணேஷை கொல்லும் காட்சி நினைவிருக்கலாம். அது போல ஒரு கருவியைக் கூட தயார் செய்து கொண்டிருக்கலாம்.\nமெக்கானிக் கமல் Vs டாக்டர் விஜய்\nடீசர் வெளியாகும் முன்பு வந்த போஸ்டரில் நித்யா மேனன், அவர் மடியில் சிறுவயது விஜய், டாக்டர் விஜயாக இருக்கலாம். உறுதியா டாக்டர்தான் என சொல்ல மெர்சல் அர்சன் பாடல் வரிகளை உதாரணமாக வைக்கலாம். \"எத்து கீச்சுப் பாத்தா கத்தி ஷார்ப்புதான்\" என ஜி.வி.பிரகாஷ் பாட அடுத்து ஒலிக்கும் பெண் குரல் `கத்தி ஆனா கீச்சதில்ல நோய் வெட்டும் சாமிதான்' என மருத்துவருக்கான ரெஃபரன்ஸாக இருக்கும். மெக்கானிகல் கமல் ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்ல என சென்னைத் தமிழில் ஒலிக்கும், இங்கே அது `தியேட்டரு தெறிக்க யார் இங்க கெலிக்க' என சென்னைத் தமிழில் ஒலிக்கும்.\nசந்தேகமே இல்லாமல் நித்யாமேனன் முறுக்கு மீசை விஜயின் ஜோடி. சமந்தாவுக்கு டாக்டர் விஜயுடனும், காஜல் அகர்வாலுக்கு மெஜீஷியன் விஜயுடனும் ஜோடி சேர்ந்திருக்கலாம். மனோரமா கதாபாத்திரத்தில் கோவை சரளா இருந்து டாக்டர் விஜயை எடுத்து வளர்த்திருக்கலாம். இதில் சத்யராஜ் என்ன கதாபாத்திரம் என்பதில் குழப்பம் இருந்தாலும் எஸ்.ஜே.சூர்யா மட்டும் வில்லன் என்பது உறுதியாக சொல்லப்படுகிறது. நாகேஷ் போல மெய்ன் வில்லனாக கூட சத்யராஜின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். கூடவே `கிடாரி', `ஆண்டவன் கட்டளை', `விக்ரம் வேதா' படங்களில் கவனம் பெற்ற ஹரீஷ் பெரடியும் இருப்பதால் இவருக்கும் ஒரு வில்லன் வேடம் ஒதுக்கப்பட்டிருக்கலாம். லிரிக் வீடியோவில் வடிவேலு மீது தோளில் கைபோட்டபடி இருப்பதால் இவரின் கதாபாத்திரம் அப்படியே ஜனகராஜ் வேடமாக இருக்க வாய்ப்பு குறைவு. மேலும் சத்யன், `மொட்டை' ராஜேந்திரன், யோகி பாபுவும் இருப்பதால் காமெடி பகுதிகள் கொஞ்சம் கூடுதலாகவே சேர்க்கப்பட்டிருக்கலாம்.\nஇப்படியே இருக்கும் என்றில்லை, இப்படியும் இருக்கலாம். மெர்சல் அரசன் என்ன செய்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவரை பீஸ் ப்ரோ\nமெர்சல் டீசர்ல இதெல்லாம் கவனிச்சீங்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/acju-news-ta/item/1377-2018-08-13-06-02-05", "date_download": "2019-02-17T17:32:21Z", "digest": "sha1:3N2PGHNV3NR4NFMBF4XIBBH6Q53QYW2F", "length": 17824, "nlines": 137, "source_domain": "acju.lk", "title": "இஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாம் கூறும் வழிகாட்டல்களைப் பேணி உழ்ஹிய்யாவை நிறைவேற்றுவோம்\nஉழ்ஹிய்யா என்பது இஸ்லாத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சுன்னத்தாகும். இதுபற்றி அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “எனவே, உம் இறைவனுக்காக நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.” (108:02) என்று குறிப்பிட்டுள்ளான்.\nஇவ்வணக்கத்தை இஸ்லாம் கூறும் எல்லாவித நெறிமுறைகளையும் பேணிச் செய்வது கடமையாகும். அப்பொழுது தான் உழ்ஹிய்யாவின் சிறப்புக்களை அடைந்து கொள்ள முடியும். அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் “உங்களுடைய உழ்ஹிய்யாவின் மாமிசங்களும் இரத்தங்களும் அல்லாஹ்வைப் போய் சேருவதில்லை. மாறாக உங்களின் இறையச்சமே அவனை அடைகின்றது.” (22:37) என்று குறிப்பிட்டுள்ளான். அதேநேரம் இலங்கையில் காணப்படும் விலங்குச் சட்டம் (Animal Act No. 29 of 1958)கூறும் விடயங்களையும் கவனத்திற் கொண்டு இதனை நிறைவேற்ற வேண்டும்.\nஇஸ்லாம் எல்லா உயிர்களையும் மதிக்கின்றது, அவைகளுக்கு நோவினை செய்வதைத் தடுக்கின்றது, ஜீவ காருண்யத்தை ஏவுகின்றது. ஒரு மிருகத்திற்கு உணவு கொடுக்காது சிரமப்படுத்திய மனிதரைப் பார்த்து நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாய் பேச முடியாத இப்பிராணியின் விடயத்தில் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\nஇவ்வணக்கத்தை நிறைவேற்றும் பொழுது பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றுதல் வேண்டும்:\nஹஜ்ஜுப் பெருநாள் தினத்தன்று சூரியன் உதயமாகி பெருநாள் தொழுகையையும், இரு குத்பாக்களையும் நிகழ்த்துவதற்கு தேவையான நேரம் சென்றதிலிருந்து துல் ஹிஜ்ஜஹ் 13ம் நாள் சூரியன் மறையும் வரை உழ்ஹிய்யாவை நிறைவேற்றலாம்.\nஉழ்ஹிய்யா கொடுக்க நாட்டமுள்ளவர்கள் துல்-ஹிஜ்ஜஹ் மாதம் பிறந்ததிலிருந்து உழ்ஹிய்யா கொடுக்கும் வரை உரோமங்களை நீக்குவதையும் நகங்களை களைவதையும் தவிர்ந்து கொள்வது சுன்னத்தாகும்.\nமிருகங்களுக்கு எச்சந்தர்ப்பத்திலும் எவ்வித நோவினையும் ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டும்.\nஉழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை அறுக்கும் வரை பிராணிகளுக்கான தீனி கொடுக்கப்பட வேண்டும்.\nஅறுப்பதற்காகப் பயன்படுத்தும் கத்தியை நன்றாகத் தீட்டி கூர்மையாக வைத்துக் கொள்ளல் வேண்டும்.\nஅறுப்புக்கென ஒதுக்கப்பட்டுள்ள கொட்டில்களையே குர்பானிக்காகப் பயன்படுத்துவது சிறந்ததாகும். குர்பானிக்கு பயன்படுத்தப்படும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதோடு, அறுவைப் பிராணியின் எலும்பு, இரத்தம் மற்றும் ஏனைய கழிவுப்பொருட்கள் அனைத்தையும் புதைத்து விடவேண்டும்.\nஉழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை ஒன்றுக்கு முன் ஒன்று கிடத்தி அறுக்கக் கூடாது.\nஅறுவைக்காகப் பயன்படுத்திய இடத்திலும் அதன் கழிவுப் பொருட்களை புதைத்த இடத்திலும் கிருமி நாசினிகளைத் தெளித்து சுகாதாரத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.\nநம் நாட்டின் சட்டத்தை இந்நாட்டுப் பிரஜைகள் என்ற வகையில் நாம் கவனத்திற் கொண்டு, மிருகத்தின் உரிமைக்கான சான்றிதழ், மாட்டு விபரச் சீட்டு, சுகாதார அத்தாட்சிப் பத்திரம், மிருகங்களை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரம் போன்ற ஆவணங்களை முன்கூட்டியே தயார்படுத்திக் கொள்ளல் வேண்டும்.\nஅனுமதியின்றி உழ்ஹிய்யாவுக்கான பிராணிகளை வண்டிகளில் ஏற்றி வருவதையும் அனுமதி பெற்றதைவிடவும் கூடுதலான எண்ணிக்கையில் எடுத்து வருவதையும் முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nபல்லினங்களோடு வாழும் நாம் பிற சமூகத்தவர்கள் வேதனைப்படும் வகையிலோ அல்லது அவர்களுடைய உணர்வு தூண்டப்படும் வகையிலோ நடந்து கொள்ளக் கூடாது.\nநாட்டின் மரபைப் பேணும் வகையில் பௌத்தர்களால் கண்ணியப்படுத்தப்படும் போயா தினத்தன்று அறுப்பு செய்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளுக்கு ஆளாகுவதை விட்டும் தவிர்ந்து கொள்ள ஏனைய நாட்களை இதற்காக பயன்படுத்துவது சிறந்ததாகும்.\nஉழ்ஹிய்யா நிறைவேற்றப்படும் போது படங்கள் அல்லது வீடியோக்கள் எடுப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் அவற்றை பகிர்ந்து கொள்வதை கண்டிப்பாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.\nஉழ்ஹிய்யாவை நிறைவேற்ற விரும்புவோர் அப்பிரதேச ஜம்இய்யாவின் கிளைகள், பள்ளிவாசல்கள், ஊர் சம்மேளனங்களோடு தொடர்பு கொண்டு கூட்டாக தம் கடமையை நிறைவேற்றுவது பொருத்தமானது.\nபள்ளிவாசல் இமாம்கள், கதீப்கள் உழ்ஹிய்யாவின் சிறப்பையும், அவசியத்தையும் பற்றிப் பேசுவதோடு அதன் சட்ட திட்டங்களையும், ஒழுங்கு முறைகளையும் குறிப்பாக மிருக அறுப்பை விரும்பாத பல்லினங்கள் வாழுகின்ற சூழலில் அவர்களின் உணர்வுகள் பாதிக்கப்படாத வண்ணம் முறையாக இக்கடமையை நிறைவேற்றுவது பற்றியும் முஸ்லிம்களுக்கு கட்டாயம் தெளிவுபடுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அன்பாகக் கேட்டுக் கொள்கிறது.\nஅஷ்-ஷைக் எம். எம். ஏ. முபாறக்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nகுறிப்பு : மேற்படி வழிகாட்டல்களை எதிர்வரும் ஜும்ஆத் தொழுகையின் பின் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டி, மஸ்ஜித் அறிவித்தல் பலகையில் பார்வைக்கிடுமாறு மஸ்ஜித் நிர்வாகிகளை ஜம்இய்யா அன்பாக வேண்டிக் கொள்கிறது. மேலும் உழ்ஹிய்யா தொடர்பான மேலதிக விளக்கங்களை உள்ளடக்கிய “தியாகத்தை பறைசாற்றும் உழ்ஹிய்யா ஒரு விளக்கம்” எனும் கையேடு ஜம்இய்யாவின் இணையதளமான www.acju.lkஇல் மேலதிக வாசிப்புக்காக பதிவேற்றப்பட்டுள்ளது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nபரீட்சை காலத்தில் குத்பா பிரசங்கங்களை சுருக்கமாக்கிக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கதீப்மார்களை வேண்டிக் கொள்கின்றது.\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் பெருநாள் வாழ்த்து\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=661", "date_download": "2019-02-17T19:11:03Z", "digest": "sha1:7LK3ZOCRCKJBAJZA35E7Y3ESCMP2EY65", "length": 13115, "nlines": 99, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nஎன் மகன் 12ம் வகுப்பு பாஸ் செய்துவிட்டான். தொடர்ந்து படிக்க விருப்பம் இல்லை என்றும் வேலைக்குப் போகிறேன் என்றும் சொன்னான். ஆனால் இப்போது வேலைக்கும் போகவில்லை. வீட்டில் சும்மாதான் இருக்கிறான். அவனுக்கு வேலை கிடைக்குமா தாய்தந்தையருக்கு இவனால் பலன் கிடைக்குமா தாய்தந்தையருக்கு இவனால் பலன் கிடைக்குமா இவன் ஜாதகம் எப்படி உள்ளது இவன் ஜாதகம் எப்படி உள்ளது\nதன் இருபதாவது வயதில் கல்லூரிக்கும் போகாமல், வேலைக்கும் போகாமல் அமர்ந்திருக்கும் பிள்ளையைப் பற்றி கவலையோடு கடிதம் எழுதியுள்ளீர்கள். பெற்றோருக்கு பலன் உண்டா என்றும் கேட்டுள்ளீர்கள். முதலில் அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளட்டும். பிறகு மற்றவர்களைப் பார்க்கலாம். சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மீன லக்னத்தில் (கும்ப லக்னம் என்று நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகத்தில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது) பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சனி தசையில் சனி புக்தி துவங்கியுள்ளது. அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் வக்கிரம் பெற்ற சனி அமர்ந்திருப்பது சோம்பல்தன்மையைத் தரும். கல்வி ஸ்தானத்திற்கு அதிபதியும், வித்யாகாரகனுமாகிய புதனும் வக்கிரம் பெற்று எட்டாம் வீட்டில் அமர்ந்திருப்பது கல்வியைத் தடை செய்கிறது. குருசந்திரயோகம் இருப்பதாக உங்கள் கடிதத்தில் தெரிவித்துள்ளீர்கள்.\nகுருவும், சந்திரனும் கேதுவுடன் இணைந்து 12ம் வீட்டில் அமர்ந்திருப்பது நற்பலனைத் தராது. உங்கள் மகனை உள்ளூரில் வைத்திருந்தால் அவரது எதிர்காலம் பாழாகிவிடும். வெளியூரில் வேலை தேடச் சொல்லி அனுப்புங்கள். உழைத்தால் மட்டுமே உணவு கிடைக்கும் என்பதை சொல்லிப் புரிய வையுங்கள். ஜீவன ஸ்தான அதிபதி குரு 12ல் இருப்பதால் தொலைதூரத்தில்தான் இவருக்கு உத்யோகம் அமையும். வேலை செய்து கடுமையாக உழைக்க வேண்டிய நேரமே தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கடுமையாக உழைப்பவர்களுக்கு சனி பகவான் மேன்மேலும் உழைப்பதற்கான வாய்ப்புகள் தந்து முன்னேற்றுவார்.\nவெறுமனே சும்மா உட்கார்ந்திருப்பவர்களுக்கு மேன்மேலும் சோம்பல்தன்மையைத் தந்து கீழ்நிலைக்குத் தள்ளிவிடுவார். இந்த உண்மையைப் புரிந்துகொண்டு உழைப்பதற்கு உங்கள் மகனை பழக்குங்கள். பிள்ளையின் நல்வாழ்வு கருதி மனதைக் கல்லாக்கிக்கொண்டு அவரை வெளியூருக்கு அனுப்பி வேலை தேடச் சொல்லுங்கள். உழைத்தால் உயர்வு நிச்சயம். இதுவே உங்கள் மகனின் ஜாதகம் உணர்த்துகின்ற நிதர்சனமான உண்மை.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/wklypiranthanalpalandetail.asp?bid=9", "date_download": "2019-02-17T19:07:20Z", "digest": "sha1:DEC2YAKNQH23WB3CDYRGGCNUHI6UZWYA", "length": 10784, "nlines": 101, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nதன்னம்பிக்கையால் வாகை சூடும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த வாரம் தேவையற்ற மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பெண்களுக்கு கோபத்தை கட்டுப்படுத்துவதும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை. லாபம் உண்டாகும். அரசியல்வாதிகள் அதீத கவனத்துடன் செயல்படுவது உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் வெற்றியைத் தேடித்தரும். மாணவர்களுக்கு சக மாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். மிகவும் பொறுமையுடனும், கவனமாகவும் பாடங்களை படிப்பது அவசியம்.\nகுலதெய்வ வழிபாடு செய்ய எல்லா பிரச்சனைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.\nமேலும் - பிறந்தநாள் பலன்கள்\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-20-11-08-02/2016-05-20-11-09-48?start=70", "date_download": "2019-02-17T18:25:05Z", "digest": "sha1:5E3REK2GJNVZCQSVNYMRB5T4ZJP5XHRX", "length": 65191, "nlines": 305, "source_domain": "newtamiltimes.com", "title": "இலங்கை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் விரைவில் மாற்றம்\nகூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டியில் ஆரம்பமாகவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரைப் போராட்டத்தின் பின்னர் கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும்.\nசுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nகட்சியை பிளவடையச் செய்யக் கூடாது என்ற காரணத்தினால் ஜனாதிபதி நீண்ட காலமாக பொறுமை காத்து வந்தார். எனினும் சில சந்தர்ப்பங்களில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றது.\nஅந்த அடிப்படையில் பாத யாத்திரையில் பங்கேற்போர் தொடர்பில் கட்சியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nமதுபானசாலைகளுக்கு 10 நாட்கள் பூட்டு\nகண்டி மற்றும் கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மதுபானசாலைகளை 10 நாட்களுக்கு மூடவுள்ளதாக கலால் தீர்வை திணைக்களம் தெரிவித்துள்ளது.\nகண்டி தலதா மாளிகையில் இடம்பெறவிருக்கும் பெரஹராவை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆகஸ்ட் 8ஆம் திகதியில் இருந்து ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையிலேயே மதுபானசாலைகள் மூடப்பட உள்ளன.\nஇந்த காலக்கட்டத்தின் போது சட்டவிரோதமாக மதுபான போத்தல்களை கொள்வனவு செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலால் தீர்வை திணைக்களம் அறிவித்துள்ளது.\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\n'வற்' விவகாரத்தை அலட்சியப்படுத்தியதால் வந்துள்ள தலைவலி\nநல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஓராண்டு பூர்த்தியடைய இன்னும் சில வாரங்களே எஞ்சியுள்ள இந்த வேளையில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் இரண்டுக்குமே சோதனைக் காலம் வந்திருக்கிறது.\nநெருக்கடி நிலைமைகளை சமாளிப்பதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் மென்மையான போக்கும், கருத்துச் சுதந்திரத்துக்குக் கொடுக்கப்படும் அதீத சுதந்திரமும் மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக கிளர்ந்தெழ வசதியான களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது எனலாம்.\nஇதில் தற்போது சூடிபிடித்துள்ள பெறுமதி சேர்க்கப்பட்ட வரி (வற்) விவகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தேவையில்லாத நெருக்கடிக்குள் தள்ளியிருக்கிறது.\nமத்திய வங்கிக்கு புதிய ஆளுநரை நியமிக்கும் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனையே தொடர்ந்தும் அந்தப் பதவியில் வைத்திருக்க விரும்பினார். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ வேறு ஒருவரைத்தான் நியமிக்கவேண்டுமென விரும்பினார்.\nஇந்த இழுபறியையடுத்து புதிய ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி நியமிக்கப்பட்டார். அதியுயர் கல்வித் தகுதி உள்ளவராகவும், நிதி சார்ந்த வட்டாரங்களில் கௌரவ அந்தஸ்தில் உள்ள ஒருவராகவும் இந்திரஜித் குமாரசுவாமி பார்க்கப்படுகிறார். எனவே, இநதப் பதவியில் அவர் பாரபட்சமின்றி பணியாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'ஒரு பிரச்சினை முடிந்து விட்டது' என அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த வேளையில், வேறொரு வீக்கமாக முளைத்திருக்கிறது ‘வற்’ அதிகரிப்பு. இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மிக இலேசாக தவிர்த்திருக்கலாம்.\nஆனால் அரசாங்கத்தின் பலவீனத்தால் மஹிந்த ஆதரவு அணி இதைப் பெரிதாக நீட்டி முழங்கி மக்கள் தற்போது அனுபவிக்கும் பொருளாதாரக் கஷ்டங்களுக்கு மத்தியில் ‘வற்’ ஒரு புதிய வரி என்ற தோற்றப்பாட்டை உருவாக்க பிரசாரம் மேற்கொண்டு வருகின்றது.\nஇதனால் ‘வற்’ என்ற ஒரு புதிய வரியை அரசாங்கம் விதித்திருப்பதனால்தான் பாவனைப் பொருட்களின் விலைகள் ஏறி விட்டன என மக்கள் இப்போது நினைக்கிறார்கள். ஆனால், இந்த ‘வற்’ வரி கடந்த அரசாங்க காலத்திலும் இருந்தது. அப்போது அது குறைந்த வீதத்தில் விதிக்கப்பட்டிருந்தது.\nபதினான்கு சதவீதமாக இருந்த ‘வற்’ வரி தற்போது பதினைந்து வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. இந்த உண்மையை அரசாங்கம் மக்களுக்கு எடுத்துக் கூறத் தவறியதால்தான் மக்களின் எதிர்ப்பு மேலோங்கி வருகிறது.\nஅரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் இந்த வரி குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் அவர்களில் எத்தனை பேர் இது பழைய வரிதான் என இதுவரை கூறியிருக்கிறார்கள் என்பது கேள்விக்குரிய விடயம்.இதுபோதாதென்று அரசாங்கம் தகுந்த சட்டமியற்றலின்றி அதிகரிக்கப்பட்ட ‘வற்’ வரியை மே 2ம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்த தீர்மானித்தமை அது செய்த மற்றொரு பிழை.\nஇதனால் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவுடன் மற்றும் ஐவர் நீதிமன்றம் சென்றனர். இவர்களது வழக்கை ஆராய்ந்த உச்சநீதிமன்றம் ‘வற்’ வரி மட்டுமல்ல தேசத்தைக் கட்டியெழுப்பும் வரியையும் மே 2ம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை ஒன்றை விதித்தது.\nஇதை அடுத்து விஷயம் விபரீதமாகிறது என்பதைப் புரிந்து கொண்ட பிரதமர் அலுவலகம் ‘வற்’ மற்றும் ‘தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி’ என்ற இந்த இரண்டு வரிகளிலும் செய்யப்பட்ட திருத்தங்கள் விரைவில் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை வெளியிட்டது.\nஇது இவ்விதமிருக்க, அரசாங்கத்திலுள்ள ஸ்ரீல. சு. க உறுப்பினர்கள் அதிகரிக்கப்பட்ட ‘வற்’ வரி நடைமுறைப்படுத்தப்பட்டால் அது கட்சியின் செல்வாக்கை சரியச் செய்து விடும் என எச்சரித்திருக்கின்றனர்.\nஉள்ளூராட்சித் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமது தேர்தல் தொகுதிகளில் மஹிந்த ஆதரவு அணி செய்து வரும் பிரசாரத்தில் மக்கள் ‘வற்’ வரிக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளதால் ஜனாதிபதி இதில் தலையிட்டு நிலைமையின் பாரதூரமான தன்மையை சற்றுத் தணித்துள்ளார்.\nஇதன்படி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் மூலம் 16 அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயம் செய்திருக்கிறது.\nஇதனைத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்ட ‘வற்’ வரி நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் மீது விழும் மேலதிக சுமையைக் குறைக்க எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் பற்றி ஆராய ஒரு குழுவையும் ஸ்ரீல.சு.க மத்திய குழு நியமித்திருக்கிறது.\nபுதிய ‘வற்’ வரிகள் 2017 மார்ச் வரை நடைமுறைப்படுத்தப்படுவதை தடை செய்வதையே அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. அரசியலை மையமாகக் கொண்ட இத்தகைய நடவடிக்கைகளால் ஏற்கனவே காலியான திறைசேரிக்கு எதிர்பார்க்கும் வருவாய் கிடைக்காமல் போகும்.\nபுதிய ‘வற்’ வரி மீது ஐ. தே. கவும், ஸ்ரீல.சு.கவும் வெவ்வேறான நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஸ்ரீல.சு.கவின் மத்திய குழு புதிய வரிகள் அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது தேர்தலில் சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ச அணிகளுக்கிடையில் வாக்குச் சிதறல்கள் இடம்பெற வழிவகுத்து விடும் என்ற அச்சத்தில் இருக்கிறது.\nஅதிகாரத்தில் இல்லாவிட்டாலும் 2015 பொதுத் தேர்தலில் 51 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறிசேன அணியைத் தோற்கடிக்கமுடியும் என்ற நம்பிக்கையில் ராஜபக்ச அணி இப்போது மிதக்கிறது.\nஇருப்பினும் பாரம்பரிய வாக்களிப்பு முறையும் ஸ்ரீல.சு.க மற்றும் ஐ.தே.க வாக்காளர் பலமும் இப்போது இருப்பது போலவே தொடர்ந்தும் இருந்தால் ஸ்ரீல.சு.கவில் ஏற்படக் கூடிய பிளவு ஐ.தே.கவுக்கு வெற்றியையே கொண்டு வரும்.\nஐ. தே.க பாராளுமன்ற உறுப்பினர்களை விடவும், ‘வற்’ போன்ற விவகாரங்களால் சிறிசேன அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழப்பமடைந்திருப்பது இதனால்தான்.\nஇந்த ‘வற்’ அதிகரிப்புக்கு எதிராக மஹிந்த அணி பொதுமக்களின் ஆதரவைத் திரட்டியதற்கு முன்னர் இந்த வரி ஏற்கனவே கடந்த அரசாங்கத்திலும் இருந்ததுதான்.\nநாம் அதை நான்கு சதவீதத்தால் மட்டுமே உயர்த்துகிறோம் என அரசாங்கம் மக்களுக்கு தெளிவுபடுத்தாததனால் இப்போது அதற்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பலைக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.\n‘வற்’ வரி விதிக்கப்பட்டிருந்தால் ஐ. தே. க. வும் செல்வாக்கை இழந்திருக்கும்.ஒருவகையில் ‘வற்’ வரியை நடைமுறைப்படுத்துவதில் ஸ்ரீல.சு.க பின்வாங்குவது ஐ.தே.கவுக்கு ஒருமறைமுகமான வெற்றி என்றே கூற வேண்டும்.\nஎது எப்படி இருந்தாலும், அரசாங்கம் தனது கஜானாவை, நிரப்புவதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்து வரும் இந்த நேரம், இந்த ‘வற்’ விவகாரம் அரசாங்கத்துக்கு தொடரும் தலைவலியாகவே இருக்கும் என்பதை மறுக்க முடியாது.\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nவெளிநாட்டு பயணங்களின் போது அரச நிதியை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை\nஅரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகள் வெளிநாட்டு பயணங்கள், விஜயங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.\nஅமைச்சரவை கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இது தொடர்பிலான யோசனை ஒன்றை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொண்டுள்ளார் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க நிதியை சிக்கனமாக பயன்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.\nஅரச நிதியை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்தும் வகையில் சுற்றுநிருபமொன்று வெளியிடப்படவுள்ளது.\nகுறிப்பாக உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மக்கள் பணத்தைக்கொண்டு வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.\nஅரசாங்க நிதி, வெளிநாட்டு கடன்கள் போன்றவற்றை சரியான முறையில் பயன்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் அரசாங்க உத்தியோகத்தர்களின் வெளிநாட்டுப் பயணங்களை கிரமமாக்கும் திட்டமொன்றை ஜனாதிபதி அமைச்சரவையில் சமர்ப்பித்து, அங்கீகாரம் பெற்றுக் கொண்டுள்ளார் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nமஹிந்தவின் தலைமையில் பாதயாத்திரை காலை ஆரம்பம்\nகூட்டு எதிர்க்கட்சியினரின் கொழும்பு நோக்கிய பாதயாத்திரை இன்று காலை ஒன்பது மணியளவில் கண்டி புறநகர் கெடம்பேயில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.\nகண்டி மாநகருக்குள் இருந்து பாதயாத்திரையைத் தொடங்குவது குறித்து நீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்காலத் தடை உத்தரவு காரணமாக இந்த மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்துவ கட்சிகள் அனைத்தும் இந்தப் பாதயாத்திரையில் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாதயாத்திரைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார்.\nஎதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இப்பாத யாத்திரை கொழும்பை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாத யாத்திரைப் போராட்டம் பேராதனையில் ஆரம்பமாகும் - மஹிந்தானந்த அளுத்கமகே\nபாத யாத்திரைப் போராட்டம் பேராதனையில் ஆரம்பமாக உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nதற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் “ஜன சட்டன பாத யாத்திரைப் போராட்டம்” இன்று 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\nஅரசாங்கத்தின் அடக்குமுறைகள், அரசியல் அமைப்பு திருத்தம், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமை, வரி அதிகரித்தல், போர்க்குற்றவியல் நீதிமன்றம் அமைத்தல், எட்கா உடன்படிக்கை, அரசியல் பழிவாங்கல்கள் உள்ளிட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.\nஇன்று ஆரம்பமாகும் பாத யாத்திரை ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி கொழும்பிற்கு சென்றடையவுள்ளது.\nஇந்த பாத யாத்திரை மாலை 4.30 அளவில் மாவனல்ல நகரை சென்றடையவுள்ளது.\nநாளை காலை 9.00 மணிக்கு மீளவும் ஆரம்பமாகும் பாத யாத்திரை மாலை 4.30 அளவில் நெலும்தெனிய நகரை சென்றடையவுள்ளது.\n30ம் திகதி காலை 9.00 மணிக்கு மீளவும் ஆரம்பமாகும் பாத யாத்திரை மாலை 4.30 மணி அளவில் நிட்டம்புவ நகரை சென்றடையும் எனவும், 31ம் திகதி நிட்டம்புவவிலிருந்து ஆரம்பமாகி மாலை 4.30 அளவில் கிரிபத்கொட நகரை சென்றடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஆகஸ்ட் மாதம் 1ம் திகதி கிரிபத்கொடவிலிருந்து கொழும்பை சென்றடையும் என தெரிவிக்கப்படுகிறது.\nபிற்பகல் 3.00 மணியளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கொழும்பில் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது.\nஇந்தக் கூட்டம் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nமுற்போக்கு சக்திகள் அனைத்தையும் அணி திரளுமாறு மஹிந்த கோரிக்கை\nமுற்போக்கு சக்திகள் அனைத்தையும் அணி திரளுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் ஜன சட்டன பாத யாத்திரை முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டை நேசிக்கும் அனைத்து முற்போக்கு சக்திகளும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளமாறு பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nபாத யாத்திரைக்கு இறை ஆசி வேண்டி வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.a\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nகூட்டு எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள் கோயில், பள்ளிவாசல்களில் பிரார்த்தனை\nகூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்றிரவு இந்துக்கோயில்கள் மற்றும் இஸ்லாமிய பள்ளிவாசலில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளனர்.\nகூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள பாதயாத்திரைக்கு ஆசீர்வாதம் பெறும் நோக்கில் இந்தப் பிரார்த்தனை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.\nஇதன்போது முதலில் தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ராஜா கொல்லுரே ஆகியோர் தலதா மாளிகையில் வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டி இந்துக் கோயில், மீரா மக்காம் பள்ளிவாசல் ஆகியவற்றில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார்.\nஇதனையடுத்து கிறித்தவ தேவாலயத்திலும் விசேட ஆராதனை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nஇன்று காலையிலும் பாதயாத்திரைக்கு முன்னதாக கண்டி தலதா மாளிகையில் வழிபாட்டு நிகழ்வொன்றில் கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nமோதல்கள் ஏற்படலாம், பொது மக்களுக்கு பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை\nபல்வேறு அரசியல் கட்சிகளினால் இன்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனிகள் மற்றும் கட்சி ஊழியர் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் என்பனவற்றின் போது மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியம் இருப்பதாக பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.\nகலவரம் ஏற்படும் விதமான செயற்படும் சகலருக்கும் எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பொலிஸ் மா அதிபர் புஜித ஜயசுந்தர எச்சரித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அறிவித்துள்ளார்.\nகண்டியிலிருந்து ஆரம்பிக்கவுள்ள நடைபவனி மற்றும் வேறு அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் என்பனவற்றினால் மோதல்கள் ஏற்படக் கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.\nஇதனால், பொது மக்கள் கூடிய அவதானத்துடன் இருக்குமாறும் பொலிஸ் மா அதிபர் விசேட அறிவித்தல் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமோதல்கள் குறித்து விழிப்புடன் இருங்கள்\nகண்டியில் இருந்து கொழும்பு நோக்கி கூட்டு எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பாதயாத்திரையின் போது எந்த மோதல்களும் இடம்பெறக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி அமைச்சர்களால் நேற்றிரவு இடம் பெற்ற ஒன்று கூடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nஇந்த பாதயாத்திரையின் போது ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவாளர்களாலும் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் மோதல்கள் குறித்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் விரைவில் மாற்றம்\nகூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரையின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டியில் ஆரம்பமாகவுள்ள கூட்டு எதிர்க்கட்சியின் பாத யாத்திரைப் போராட்டத்தின் பின்னர் கட்சியில் மாற்றங்கள் செய்யப்படும்.\nசுதந்திரக் கட்சிக்கு எதிராக செயற்படும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nகட்சியை பிளவடையச் செய்யக் கூடாது என்ற காரணத்தினால் ஜனாதிபதி நீண்ட காலமாக பொறுமை காத்து வந்தார். எனினும் சில சந்தர்ப்பங்களில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டியிருக்கின்றது.\nஅந்த அடிப்படையில் பாத யாத்திரையில் பங்கேற்போர் தொடர்பில் கட்சியில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என பேசல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை, 28 ஜூலை 2016 00:00\nதமிழர்கள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை\nஇந்த நாட்டில் தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் நேற்று இடம்பெற்ற வெலிக்கடை படுகொலையின் 33ஆவது நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.\nமனிதப்படுகொலை என்று சொல்லும் வகையில் இந்த நாட்டில் கொலைகள் நடைபெற்றுள்ளன.\nபல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமல் போக செய்யப்பட்டார்கள். சரணடைந்தவர்கள், கடத்தப்பட்டவர்கள் என இப்படி பலருக்கு என்ன நடந்தது என தெரியாதுள்ளது.\nஆகவே தமிழ் மக்கள், தமிழ் போராளிகள் கொல்லப்பட்டால் விசாரணைகள் தேவையில்லை என்பது இந்த நாட்டில் எழுதப்படாத ஒரு சட்டமாக இருக்கிறது.\nஐ.நா மனித உரிமை ஆணையகத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை முதன்முதலாக அமெரிக்கா கொண்டு வந்தது.\nஅதில் முழுமையாக மாற்றம் செய்யப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அது வந்தது.\nசர்வதேச நீதிபதிகளுடன் கூடிய ஒரு உள்ளக விசாரணையை நாங்கள் நடத்துவோம். அந்த உள்ளக விசாரணை ஊடாக யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும். உண்மைகள் கண்டறியப்படும். அதன் மூலம் தமிழ், சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.\nதற்போதைய பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் இந்த தீர்மானத்தின் ஒவ்வொரு வரிகளையும் பார்த்த பின்பு அதனை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தனர்.\nஆனால் இன்று அந்த தீர்மானத்தின் பிரகாரம் செயற்படவில்லை. நான் உயிருடன் இருக்கும்வரை சர்வதேச நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என ஜனாதபதி கூறுகிறார்.\nஎங்களுடைய நாட்டு நீதித்துறை போதுமானது நாங்கள் வேறு யாரையும் அழைக்க தேவையில்லை என பிரதமர் கூறுகின்றார்.\nஇவர்களுடைய கருத்துக்கள் தனிப்பட்ட கருத்து. அது அரசாங்கத்தின் கருத்து இல்லை என கூறிய வெளிவிவகார அமைச்சர் தற்போது நான் சர்வதேச நீதிபதிகளை கோரவில்லை. அவர்களிடம் சில தொழில்நுட்ப உதவிகளை பெறலாம் என்றே கூறினேன் என கூறுகின்றார்.\nமொத்தத்தில் யுத்தக் குற்றங்கள், காணாமல் போதல் தொடர்பாக ஒரு முழுமையான விசாரணை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை என்பது தான் முதலாவது விடயம்.\nஅதுமட்டுமல்ல, விசாரணைகள் இடம்பெறுவதற்கு முன்பாகவே இராணுவத்தினர் விசாரிக்கப்படமாட்டார்கள் என தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.\nஇராணுவத்திற்கு எதிரான விசாரணைகள் நடைபெறமாட்டாது. அப்ப யாருக்கு எதிராக விசாரணை.. ஏன் இந்த விசாரணை போன்ற பல்வேறுபட்ட கேள்விகள் தமிழ் மக்களுக்கு எழுந்திருக்கின்றது.\nதற்போது உள்ள அரசாங்கத்தை கொண்டு வந்ததில் தமிழ் மக்களுக்கும் பாரிய பங்களிப்பு இருக்கிறது.\nதமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவை மாற்ற வேண்டும் என விரும்பினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனை விரும்பியது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குமாறு மக்களை கேட்டார்கள்.\nமக்களும் ஆதரவு வழங்கினார்கள். இதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜனாதிபதி மாறினார். அதன்பின் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம். புதிய அமைச்சரவை என மாறியுள்ளது. இந்த நல்லாட்சி அரசாங்கம் என கூறும் இவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன நல்லாட்சியை கொடுத்தார்கள்.\nசரியான அரசியல் தீர்வு, காணாமல் போன பிள்ளைகளை கண்டு பிடிப்பது, தமிழ் சிங்கள மக்களிடையே சமத்துவமான வாழ்க்கை முறை, சமத்துவமான அதிகார பகிர்வுகள் என ஏதாவது கிடைத்ததா ஆனால் தமிழ் மக்களுக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருப்பது என்ன\nமுன்னைய அரசாங்கத்தை விடுவோம். இந்த அரசாங்கத்தால் கிடைத்தது என்ன முலத்திற்கு முலம் புத்தர் சிலை, சிங்கள குடியேற்றங்கள், இராணுவம் காணிகளை கைப்பற்றுவது, இவை தவிர இந்த அரசாங்கம் என்ன செய்தது.\nசம்பந்தனின் மாவட்டத்தில் உள்ள சாம்பல் தீவில் நூற்றுக்கு நூறு வீதம் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.\nபிள்ளையார் சிலையை தூக்கிவிட்டு புத்தர் சிலை வைத்தார்கள். பிள்ளையார் சிலையை தூக்கி எறியலாம். ஆனால் புத்தர் சிலையை வைத்தால் நீதிமன்றம் போகலாம்.\nநீதிமன்றம் புத்தர் சிலையை அகற்றுவதற்கான ஆணையை கொடுக்கவில்லை. முல்லைத்தீவு, கொக்கிளாயில் ஒரு தனியாருடைய காணியில் புத்தர் சிலை வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nகாணிச் சொந்தக்காரர் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் புத்த பிக்கு சொல்கிறார் எனக்கு தடை உத்தரவு தர நீ யார் இன்றும் அந்தப்புத்த கோயில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nநீதிமன்றத்திற்கு எதிராக புத்த கோவில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.\nஆகவே, இந்த அரசாங்கமும் இந்தச் செயற்பாடுகளுக்கு ஒரு மறைமுகமான ஆதவைக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.\nஇதற்கு மேலதிகமாக வடக்கு மாகாணம் முழுமையாக இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கக் கூடிய ஒரு மாகாணம். புத்த பிக்குகள் விரும்பினால் எதையும் செய்யலாம்.\nயாழ் பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர் ஒருவர் சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு சொன்ன விடயம் தமிழ் பத்திரிகையில் வந்தது.\nதமிழ் மாணவர்கள் அனைவரும் இராணுவத்திற்கு சரியான பயம் என்று சொல்கிறார். ஆகவே பல்கலைக்கழகத்தைச் சூழ இராணுவத்தை நிறுத்த வேண்டும். அவ்வாறு இராணுவத்தை நிறுத்தினால் தமிழ் மாணவர்களால் பல்கலைக்கழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது.\nஇப்படியே போனால் பல்கலைக்கழகத்தில் ஒரு இராணுவக் குடியிருப்பையே ஏற்படுத்தச் சொல்லி அவர்கள் கேட்பார்கள்.\nஇவ்வாறான ஒரு நிலையில் புத்த பிக்குகள் செயற்படவும், சிங்கள மாணவர்கள் செயற்படவும், வடக்கு மாகாணம் தொடர்பில் சிங்கள மக்கள் செயற்படவும் அதற்கான அங்கீகாரத்தை கொடுத்தது யார்\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்மைப்பு செயற்படுகிறது. ஆனால் செய்ய முடிந்தது என்ன, இந்த இணைந்த செயற்பாட்டின் ஊடாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடிந்ததா\nகாணாமல் போன ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடிந்ததா புத்தர் சிலை வைப்பதை தடுக்க முடிந்ததா புத்தர் சிலை வைப்பதை தடுக்க முடிந்ததா இது குறித்து அரசாங்கத்துடன் பேசப்பட்டதா\nபேச்சப்பட்டால் இது ஏன் நிறுத்தப்படவில்லை அல்லது அரசாங்கம் கூட்டமைப்பு கூறுவதை மறுதலிக்கிறதா\nமறுதலித்தால் அதற்கு காரணம் என்ன கிழக்கு மாகாணம் போல் வடக்கு மாகாணமும் தமது தனித்துவத்தை இழக்கும் நிலை வந்துள்ளது.\nவடக்கு மாகாணத்தில் சிங்கள பௌத்த மேலாதிக்கத்திற்கு கீழ் கொண்டு வர இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது. அது தான் உண்மை. இந்த அடிப்படையில் தான் வேலைகள் நடைபெறுகிறது.\nஇதை நாம் புரிந்து கொண்டிருக்கின்றோமா அல்லது புரிந்தும் புரிந்து கொள்ளாமல் இருப்பது போல் இருக்கின்றோமா என்பது தான் இப்போதுள்ள கேள்வி.\nதமிழ் மக்களுக்காக ஆயிரக்கணக்கான போராளிகள் உயிரைக் கொடுத்துள்ளார்கள். ஆனால் நாங்கள் அவர்கள் உயிர்கொடுத்த சிந்தனைக்கேற்ப செயற்படுகின்றோமா\nநாங்கள் இன்று கதிரைகளை காப்பாற்றி கொள்ளவும், நமது இருப்பையும் தங்க வைத்துக் கொள்வதற்கு ஏற்ப செயற்படுகின்றோமா\nஏனெனில் இந்த நல்லாட்சிக் காலத்தில் எதனையும் எம்மால் செய்ய முடியாதுள்ளது. ஆகவே இது இப்படியே போய்க் கொண்டிருந்தால் நாம் எங்கே போய் சேரப்போகின்றோம்.\nஇது பாதுகாப்பானதா என்ற கேள்வி எழுகிறது. இதற்கேல்லாம் தலைமை தாங்கக் கூடியவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.\nஇந்த சிறிய விடயங்களையே செய்ய முடியாத அரசாங்கம். புதிய அரசியலமைப்பு ஊடாக வடக்கு - கிழக்கு இணைப்பு, சமஸ்டி ஆட்சி முறை, அதிகாரபரவலாக்கம் செய்ய முன்வருவார்களா இதெல்லாம் நடக்குமா என்ற கேள்வி உள்ளது.\nஆனால் சம்மந்தன் குழப்ப வேண்டாம். எல்லாம் வரும் என கூறுகிறார். அதேவேளை சில சமயம் இது எனது கணிப்பு தான் எனவும் கூறுகிறார்.\nகுழப்ப வேண்டாம் என்றால் போராட வேண்டாம். அமைதியாக இருங்கள் என்றே கூறுகின்றார். ஆனால் இந்த அரசியல் சாசனத்தில் வரவேண்டியவை இருக்கிறது.\nஅது வருமா என்பதற்கு அப்பால் பௌத்த கோவில்கள், சிங்கள குடியேற்றம், இராணுவ வெளியேற்றம் என்பன குறித்து பேசப்படுமா, இது அரசியல் சாசனத்தில் வராது. இது நாளாந்த பிரச்சினை.\nநாவற்குழி, கோணேஸ்வரம், கேதீஸ்வரம், கொக்கிளாய் என பல பகுதிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.\n வந்திருந்தால் அகற்ற முடியாது. வருவதற்கு முன்னரே அவற்றைத் தடுக்க வேண்டும்.\nஇது தொடர்பில் கட்சித் தலைவர்கள் சிந்திக்க வேண்டும். இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.\nஇது தள்ளிப் போடக் கூடிய விடயம் இல்லை. திருகோணமலை பறிபோயிருக்கின்றது. மட்டக்களப்பு பறிபோகிறது.\nவடக்கில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னாரிலும் அது தான் தான் நடந்து கொண்டிருக்கிறது.\nகிழக்கு மாகாணம் போல் வடக்கும் போய் கொண்டிருக்கிறது. எனவே காலத்தை இனியும் கடத்த முடியாது.\nஇவை வெறுமனே கேள்விகளாக இருக்க கூடாது. இதற்கான பதில்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.\nஇந்த நாட்டில் தமிழ் மக்கள்\nபாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க அவர்களின் அதிரடி கருத்து\nமுச்சக்கர வண்டிகளால் 600 கோடி ரூபா மோசடி செய்யத்திட்டம்\nராஜபக்ஷர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ரேசிங் கார் எங்கே\nபக்கம் 6 / 23\nஇணைப்பில் உள்ளவர்கள்: 162 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/tunnai-raannuvm-pyirrcikkaakttaannn-pypptt-teevaiyillai-srii-ettppaatti-caami-arullurai/", "date_download": "2019-02-17T18:16:56Z", "digest": "sha1:COKU4T2473PE7YBX6HXRB3FEWJQTKERA", "length": 8900, "nlines": 85, "source_domain": "tamilthiratti.com", "title": "துணை ராணுவம் பயிற்சிக்காகத்தான்..பயப்பட தேவையில்லை - ஸ்ரீ எடப்பாடி சாமி அருளுரை - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nதுணை ராணுவம் பயிற்சிக்காகத்தான்..பயப்பட தேவையில்லை – ஸ்ரீ எடப்பாடி சாமி அருளுரை tamilsitruli.blogspot.qa\nதுணை ராணுவம் வந்திருப்பது பயிற்சிக்காகத்தான். துணை ராணுவம் வந்ததைப் பற்றி பயப்பட தேவையில்லை\n– ஸ்ரீ லகுட ஸ்ரீ களவாணி எடப்பாடி சாமி\nஅதைத்தான் சாமி நாங்களும் கேக்குறோம், பயிற்சின்னா என்ன விதமான பயிற்சி இலங்கையில் கடைசி யுத்தம் வருவதற்கு முன் நம் கடல் பகுதியில் பல நாடுகள் இந்தியாவோடு கூட்டுப்பயிற்சி என்ற பெயரில் திட்டம் தீட்டியதை போன்ற பயிற்சியா..இல்லை இலங்கையில் இரணமடு பகுதியில் ராணுவம் 2006ல் நடத்திய ஒத்திகைப் பயிற்சியா\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –...\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்...\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை –... tamil32.com\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான்... tamil32.com\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை- நாளை தீர்ப்பு tamil32.com\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு... tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tnpscjob.com/tnpsc-current-affairs-tamil-8th-december-2018/", "date_download": "2019-02-17T19:20:45Z", "digest": "sha1:BO45KZW5JMJ4DMZ62PSP6FDE2TYLULM3", "length": 9115, "nlines": 140, "source_domain": "www.tnpscjob.com", "title": "TNPSC Current Affairs Question & Answer in Tamil 8th December 2018", "raw_content": "\n1. சமீபத்தில் இந்திய கடலோர காவல்படை எந்த இடத்தில் “தூய்மையான கடல் – 2018” என்ற பெயரில் ஒத்திகை பயிற்சியி மேற்கொண்டது\nஇந்திய கடலோர காவல்படை “தூய்மையான கடல் – 2018” என்ற பெயரில் கடல் எண்ணெய் மாசுபாட்டை எதிர்கொள்வதற்கான பிராந்திய ஒத்திகை பயிற்சியை அந்தமானின் போர்ட்பிளேயரில் மேற்கொண்டது.\n2. சமீபத்தில் “சர்வதேச கரடிகள் மாநாடு” நடைபெற்ற மாநிலம்\nWildlife SOS என்ற அமைப்பு உத்திரபிரதேஷ மாநிலம் ஆக்ராவில் முதலாவது “சர்வதேச கரடிகள் மாநாடு” (International Conference on Bears) டிசம்பர் 3 முதல் 6 வரை நடைபெற்றது.\n3. சமீபத்திய தினமணி பத்திரிகையின் ”மகாகவி பாரதியார் விருது” யாருக்கு வழங்கப்பட உள்ளது\nதினமணி பத்திரிகையின் முதலாவது ”மகாகவி பாரதியார் விருது” சீனி. விஸ்வநாதனுக்கு வழங்கப்பட உள்ளது\n4. 2017ஆம் ஆண்டில், உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் முதலிடம் வகிக்கும் நாடு\nகுளோபல் கார்பன் ப்ராஜெக்ட் ஆய்வின்படி உலக அளவில் கரியமில வாயு வெளியேற்றத்தில் சீனா (27%) முதலிடத்திலும், 2வது இடத்தில் அமெரிக்காவும் (15%), 3வது இடத்தில் ஐரோப்பிய யூனியனும் (10%), 4வது இடத்தில் இந்தியாவும் (7%) உள்ளன.\n5. 2018 ஆம் ஆண்டுக்கான கலிங்கா உலக மண் விருதை பெற்றுள்ளவர்\nஅமெரிக்க வாழ் இந்தியரான பேராசிரியர் ரத்தன் லாலுக்கு 2018 ஆம் ஆண்டுக்கான கலிங்கா உலக மண் விருது (Glinka world soil Prize) வழங்கப்பட்டுள்ளது.\nமேலும், முதலாவது “உலக மண் தின விருதானது” பங்களாதேஷின் ப்ராக்டிக்கல் ஆக்சன் (Practical Action) என்ற அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது\n6. சமீபத்தில் சீனாவின் “ஒரு பட்டை ஒரு சாலை” இணைந்த மத்திய அமெரிக்க நாடு\nசீனாவின் “One Belt One Road” திட்டத்தில் மத்திய அமெரிக்காவின் முதல் நாடாக பனாமா இணைந்துள்ளது.\n“One Belt One Road” என்பது ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகியவற்றை இணைக்கும் சீனாவின் பொருளாதார திட்டம் ஆகும்.\n7. சமீபத்தில், இந்தியாவிற்கு கச்சா எண்ணையை ரூபாயில் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ள நாடு \nஇந்தியாவிற்க்கான, கச்சா எண்ணை இறக்குமதி பணபரிமாற்றத்தை ரூபாய் மதிப்பில் செய்ய ஈரான் அரசு இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\n8. சமீபத்தில், சீனாவில் நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றவர்\nசீனாவில் நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் திருவாரூரை சேர்ந்த மாணவி கே.தர்ஷினி தங்கப்பதக்கம் வென்றார்.\n9. சர்வதேச உள்நாட்டு விமான போக்குவரத்து தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது\nசர்வதேச உள்நாட்டு விமான போக்குவரத்து தினமானது [International Civil Aviation Day (ICAO)] ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Working Together to Ensure No Country is Left behind\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/isl-football-chennai-team-win/13777/", "date_download": "2019-02-17T18:40:13Z", "digest": "sha1:BMYXLHYMMER43CF3532XDMFJTICMI6GJ", "length": 6376, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "ISL Football Chennai team win - சென்னை அணியை வெற்றி!", "raw_content": "\nHome Latest News ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி : சென்னை அணியை வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி : சென்னை அணியை வெற்றி\nISL Football Chennai team win – ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதினர். இதில் மும்பை அணி 2-0 என்ற கணக்கில் சென்னை அணியை வெற்றி பெற்றது.\n5-வது சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று மும்பையில் நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை எப்.சி அணி மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதினர்.\nஉள்ளூரில் விளையாடிய மும்பை அணிக்கு அவர்களில் ரசிகர்கள் ஆதரவு நிறையவே இருந்தது, இதனால் அதிக உற்சாகத்துடன் மும்பை அணி விளையாட்டை தொடங்கியது.\nஆட்டதின் 27-வது நிமிடத்தில் மும்பை அணி வீரர் ராய்னியர் பெர்னாண்டஸ் மற்றும் 55-வது நிமிடத்தில் மோடோ சோகோவ் ஆகியோர் கோல் அடித்தனர்.\nசென்னை அணியின் ஆதிக்கம் அதிகமா இருந்த போதிலும், மும்பை அணி சிறப்பாக தங்களின் தடுப்பு அமைத்து இருந்தது என்றே கூற வேண்டும்.\nஇறுதி வரையும் சென்னை அணியால் அந்த தடுப்பை உடைத்து கோல் போட முடியாமல் போய்விட்டது.\nமேலும், சென்னை அணி இறுதி வரை தங்களில் கோல் கணக்கை தொடங்கவே இல்லை. இறுதியில் மும்பை அணி 2-0 என்ற புள்ளி கணக்கில் சென்னையை வெற்றி பெற்றது.\nஇதனால், மும்பை அணி 20 புள்ளிகள் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளது. மேலும், சென்னை அணியின் அரையிறுதி வாய்ப்பு இந்த தோல்வியில் மூலம் சாத்தியம் அற்றதாகிவிட்டது.\nஇன்றைய ஆட்டத்தில், கேரளா மற்றும் புனே சிட்டி அணிகள் மோத உள்ளது.\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வெற்றி\nNext articleஎங்கள் நிலத்தில் அணை கட்டுகிறோம், தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம்: கர்நாடக அமைச்சர் பேச்சு\nஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி வெற்றி\nபயிற்சியாளரை மாற்றிய பஞ்சாப் அணி\nடெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்த மத்திய குழு அறிக்கை வெளியீடு\nயார் ஊழல்வாதி கொஞ்சம் சொல்லுங்க – விஜய்க்கு எதிராக பிரபல அரசியல் தலைவர் சர்ச்சை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/sports/tnpl-2018-final-today/", "date_download": "2019-02-17T19:06:24Z", "digest": "sha1:5OKQOQCJVKMA6EN2DKFIYSPFJIJQ3TIN", "length": 12319, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TNPL Final - டிஎன்பிஎல் 2018 இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்?", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nடிஎன்பிஎல் 2018: இறுதிப் போட்டியில் வெல்லப் போவது யார்\nTNPL Final: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் ‘டிஎன்பிஎல்’ எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஜூலை 11ம் தேதி தொடங்கியது.\nசென்னை, நெல்லை, நத்தம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்ற இந்தத் தொடரில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், டூட்டி பேட்ரியாட்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், விபி காஞ்சி வீரன்ஸ், லைக்கா கோவை கிங்ஸ், ஐடீரீம் காரைக்குடி காளை, சீச்செம் மதுரை பேந்தர்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்று விளையாடின.\nஇதன் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.\nஇந்நிலையில், டிஎன்பிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதுகின்றன.\nஇரு அணிகளும் இந்தப் போட்டித் தொடரில் 3-வது முறையாக மோதுகின்றன. இதில் திண்டுக்கல் அணியே 2 முறை வென்றுள்ளது. இதனால் அந்த அணி டிஎன்பிஎல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம், இறுதிப் போட்டியில் திண்டுக்கல் அணியை வென்றுவிட வேண்டும் என்றும் மதுரை பாந்தர்ஸ் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.\nடிஎன்பிஎல் 2018: குயிக் ரீகேப்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nடிஎன்பிஎல் 2018: நாளை கோலாகலமாக தொடங்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடர்\nதமிழ்நாடு பிரீமியர் லீக் 2018: அணி வீரர்கள் முழு விவரம்\nபட்டத்தை தக்க வைக்குமா டூட்டி பேட்ரியாட்ஸ் பழி வாங்க காத்திருக்குது சேப்பாக் அணி\nபிறந்த குழந்தையையும் பார்க்க செல்லாமல் தனது கடமையை செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்\nகருணாநிதிக்கு பிறகு: முதல் செயற்குழு ஏற்பாட்டில் இத்தனை குழப்பமா\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=662", "date_download": "2019-02-17T19:12:19Z", "digest": "sha1:KJNLIO7KTDP2ECCTH2EXSAH5XQJZMVIQ", "length": 12625, "nlines": 98, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nசொந்தத் தொழில் செய்து கடன் பிரச்னையில் தவிக்கிறேன். தொழிலும் நடத்த முடியவில்லை. வீடும் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. என் கடன் பிரச்னை எப்போது தீரும்\nஅவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் குரு, சனி இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிக்கிறார்கள். உங்கள் ஜாதப்படி தற்போது சனி தசையில் குருபுக்தி நடந்து வருகிறது. தசாநாதன், புக்திநாதன் இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிப்பதால் எப்போதும்போல் இல்லாமல் நீங்கள் சற்று மாற்றி யோசிக்க வேண்டிய தருணத்தில் உள்ளீர்கள். தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான சனி ஆட்சி பலத்துடன் அமர்ந்திருப்பதால் உங்கள் ஆயுட்காலம்வரை உழைத்துக் கொண்டே இருப்பீர்கள். தற்போதுள்ள சொத்தினை கடன் பிரச்னையால் விற்க நேர்ந்தாலும், எதிர்காலத்தில் நீங்கள் புதிதாக வேறொரு சொத்தினை வாங்க இயலும். 54வது வயதில் இருக்கும் நீங்கள் 71 வயது வரை உழைக்கக் கூடிய வலிமையைப் பெற்றுள்ளீர்கள். 08.07.2019 முதல் துவங்க உள்ள புதன் தசை உங்களுக்கு திருப்புமுனையை உண்டாக்கும். புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்தாலும் ராகுவின் சாரம் பெற்றிருக்கிறார்.\nராகு தன ஸ்தானமாகிய இரண்டாம் வீட்டில் அமர்ந்திருப்பதாலும், தசாநாதன் புதனே இரண்டாம் வீட்டிற்கு அதிபதி என்பதாலும் சிறப்பான தனலாபத்தினைக் காண உள்ளீர்கள். உங்கள் தொழில்முறையில் எல்லோரையும் போல் இல்லாமல் வேறுவிதமாக சிந்தித்து புதுமையைப் புகுத்துங்கள், செயல்படுத்துங்கள். உங்கள் முயற்சி வெற்றி பெறும். உங்கள் மனைவியின் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்தில் சந்திரன்சுக்கிரனின் இணைவு சிறப்பான அம்சம் ஆகும். ஜன ஆகர்ஷணத்தையும், அதன்மூலமாக தன வரவினையும் பெற்றுத் தரும் திறன் கொண்டது உங்கள் மனைவியின் ஜாதகம். உங்கள் மனைவியையும் தொழிலில் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு செயல்படுங்கள். உங்கள் இருவரின் இணைவு வளமான எதிர்காலத்திற்கு வழிகாட்டும். சனிக்கிழமைதோறும் அருகிலுள்ள சிவாலய வாசலில் அமர்ந்திருக்கும் அடியார்களுக்கு உங்களால் இயன்ற அன்னதானம் செய்து வாருங்கள். வறியவர்களின் பசி தீர உங்கள் கடன் பிரச்னையும் பறந்து போகும்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/dora-movie-review/", "date_download": "2019-02-17T19:05:13Z", "digest": "sha1:V652YAHPWCGC7JHG5RBK2TBRG64Q6L2I", "length": 11401, "nlines": 142, "source_domain": "ithutamil.com", "title": "டோரா விமர்சனம் | இது தமிழ் டோரா விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா டோரா விமர்சனம்\nகால் டேக்சி நிறுவனம் தொடங்குவதற்காக நயன்தாரா பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார். அக்காரினுள் குடி கொண்டிருக்கும் டோரா எனும் நாயின் ஆவி சிலரைப் பழிவாங்குகிறது. அவர்கள் யார், அவர்களை நாய் ஏன் எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.\nபவளக்கொடியாக நயன்தாரா நடித்துள்ளார். தூங்கி எழுந்தாலும் சரி, கொலையைப் பார்த்து மிரண்டு ஓடி வந்தாலும் சரி, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை, பளீச்சோ பளீச்சென இருக்கிறார். நாயகன் இல்லாததால் டூயட்டும் இல்லை ஆடைக்குறைப்பும் இல்லை. படத்தைச் சுமப்பது பளீச் நயன் மட்டுமே நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.\nநயன்தாராவின் தந்தையாகத் தம்பி ராமையா நடித்துள்ளார். கதைப்படி அவரது மனைவி ஓடி விட, நயன்தாராவிற்கு எல்லாமே தனது தந்தை தான். அவர்கள் இருவருக்கிடையில் இயல்பாய் இருக்க வேண்டிய பாசத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறியுள்ளனர். அதற்குக் காரணம், தொடர்ந்து எல்லாப் படத்திலும் ஒரே மாதிரியான நடிப்பை தம்பி ராமையா வெளிப்படுத்துவதே ஆகும்.\nகாவல்துறை அதிகாரியாக வரும் ஹரீஷ் உத்தமன், முதல் பாதியில் கவர்கிறார். அவரது ஷார்ப்பான கண்களால் அவர் செய்யும் விசாரணைகள் சுவாரசியம். எனினும், நயன்தாராவுடனான காட்சிகளில் பாவம் ஹரீஷ் உத்தமனைக் காவு கொடுத்து விடுகிறார் இயக்குநர். ஓவர் ஹீரோயிசம் போலவே, ஓவர் ஹீரோயினிசமும் அலுப்பையே ஏற்படுத்துகின்றன. காவல் நிலையத்தில், ‘ஆமாம், நான் தான் கொலை பண்ணேன். இன்னும் 2 பேரைப் பண்ணுவேன். முடிஞ்சா பிடி’ என சவால் விடுகிறார். நயன்தாராவிற்கே, அதற்கு முந்தைய காட்சியில் தான் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தெளிவு கிடைக்கிறது. அடுத்த காட்சியிலேயே, ‘நான் தான் காரணம்’ என ரெளடியாக மகுடம் சூட்டிக் கொள்கிறார். மகுடம் சூட்டியதுமே, ஹரீஷ் உத்தமனை அம்போவெனக் கத்தரித்து விடுகின்றனர்.\nவடநாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த வில்லன் முகேஷ் யாதவாக சுலீல் குமார் நடித்துள்ளார். இயக்குநர் தாஸ் ராமசாமி, சாகப் போற வில்லன்க்கு அதீத பில்டப் தருகிறேன் என பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்படும் ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி பற்றிய காட்சிகளில், விழலுக்கு இறைத்த நீராய்க் கவனம் செலுத்தியுள்ளார். கதைக்குச் சுவாரசியம் கூட்டாத அந்த டீட்டெயிலிங்கால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தது தான் மிச்சம்.\nஹரிஹரசுதனின் விஷுவல் எஃபெக்ட்ஸும், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் விஷூவல்களை அழகூட்டியுள்ளன. காரின் நிழல், நாயாக மாறி வில்லன்களைக் கடித்துக் குதறும் கற்பனை ரசிக்க வைக்கின்றன. எனினும், படத்தோடு ஒன்றிப் போக விடாமல், தொடக்கம் முதலே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. பார்வையாளர்களால், படத்தில் நிகழும் சம்பவங்களோடோ கதாபாத்திரங்களோடோ பொருத்திக் கொள்ள முடியாதது துரதிர்ஷ்டம்.\nTAGDora thiraivimarsanam Dora vimarsanam Dora விமர்சனம் Nayanthara இயக்குநர் தாஸ் ராமசாமி டோரா vimarsanam தம்பி ராமையா நயன்தாரா நிகில் ஹரீஷ் உத்தமன்\nPrevious Postசின்ன மாப்பிள்ளை 1995 டூ கொலையுதிர் காலம் 2017 Next Postகவண் விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nகலை சினிமாஸ் – இயக்குநர் விஜய் ஸ்ரீ\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-56-46?start=144", "date_download": "2019-02-17T18:44:28Z", "digest": "sha1:CGI5PBQE7XKJVXZWV43SGQTULSFURAM4", "length": 19588, "nlines": 193, "source_domain": "newtamiltimes.com", "title": "உலகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசிரியா மீது அமெரிக்கா தாக்குதல் - அவசரமாக கூடுகிறது ஐ.நா. பாதுகாப்பு சபை\nசிரியா மீது அமெரிக்க கூட்டு படைகள் வான் தாக்குதலை துவக்கியுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை அவசரமாக கூடுகிறது.தலைநகர் டமாஸ்கஸ் அருகேயுள்ள கிழக்கு கூட்டா பகுதி கடந்த சில வாரங்களுக்கு முன் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 40 பேர் பலியாகினர்.…\nசிரியா , அமெரிக்கா தாக்குதல் ,ஐநா பாதுகாப்பு சபை\nஅல்ஜீரியா : ராணுவ விமான விபத்தில் 257 பேர் பலி\nஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று, அல்ஜீரியா. அந்த நாட்டின் தலைநகரான அல்ஜீயர்ஸ் நகருக்கு அருகே உள்ள பவ்பாரிக் என்ற இடத்தில் இருந்து ராணுவ விமானம் ஒன்று, வீரர்களை ஏற்றிக்கொண்டு பெச்சார் என்ற இடத்தில் உள்ள ராணுவ தளத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றது.ஆனால் புறப்பட்டு…\nஅல்ஜீரியா, ராணுவ விமான விபத்து, 257 பேர் பலி\nதகவல் திருட்டு விவகாரம்: ‘பேஸ்புக்’ நிறுவனரிடம் அமெரிக்க பாராளுமன்றக்குழு விசாரணை\nஅமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது குடியரசுக்கட்சி வேட்பாளர் டிரம்பின் தேர்தல் பிரசாரத்துக்காக ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ எனப்படும் இங்கிலாந்தை சேர்ந்த தேர்தல் பகுப்பாய்வு மையம் வேலை பார்த்தது. இந்த நிறுவனத்துக்காக பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் பயனாளர்கள் பதிவு…\nதகவல் திருட்டு விவகாரம், ‘பேஸ்புக்’ நிறுவனம் ,அமெரிக்க பாராளுமன்றக்குழு ,விசாரணை\nஅதிகார துஷ்பிரயோகம் : தென் கொரிய முன்னாள் அதிபருக்கு 24 வருட சிறை\nதென் கொரியாவின் முன்னாள் அதிபரான பார்க் குன்-ஹே தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக தொடரபட்ட வழக்கில் அவருக்கு 24 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது பல ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பார்க்குக்கு, சிறைத்தண்டனையுடன் 17 மில்லியன் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பு அறிவிக்கப்படும்…\nஅதிகார துஷ்பிரயோகம், 24 வருட சிறை, தென் கொரியா, பார்க் குன்ஹே\nஅமெரிக்கா : யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு\nஅமெரிக்காவில் யுடியூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக தகவல்கள்வெளியாகியுள்ளன.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தினை வடக்கு பகுதியில் சான்பிரான்சிஸ்கோ நகரிலிருந்து 11 மைல் தொலைவில் உள்ள சான் பருனோ என்ற இடத்தில் சமூக வலைதளமான யுடியூப் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு திடீரென துப்பாக்கிச்சூடு…\nஅமெரிக்கா,யுடியூப் தலைமை அலுவலகம் ,துப்பாக்கிச்சூடு\nபிளவு படுகிறது ஆப்பிரிக்கா - உருவாகிறது புதிய கண்டம் \nபலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் நிலப்பரப்பு பிளவுப்பட்டு ஏழு கண்டங்கல் உருவானதாக கூறப்படும். அந்த வலையில் தற்போது மீண்டும் கண்டங்கள் பிளவுப்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கென்யாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, பல மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஆப்பிரிக்க…\nகென்யா ,பிளவு , ஆப்பிரிக்கா\nதமிழகத்துக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, பாதுகாப்பற்ற திட்டங்களான நியூட்ரினோ, கெய்ல் போன்ற திட்டங்களை கைவிட தமிழகத்தில் நடந்துவரும் போராட்டங்களுக்கு ஆதரவாக தென்கொரிய வாழ் தமிழர்கள் அங்கு போராட்டம் நடத்தினர். தென்கொரியாவின் சோல் மற்றும் சுவோன் நகரங்களைச்…\nதென்கொரியா, போராட்டம்,காவிரி மேலாண்மை வாரியம்\nஈரானில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: பீதியில் மக்கள்\nஈரானில் நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்றிரவு 4.2 ரிகடர் அளவில் ஈரான் நாட்டில் உள்ள டெஹ்ரானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு எந்தவித சேதமும், பாதிப்பும் ஏற்படவில்லை. இதனையடுத்து, சில மணி…\nஈரான், அடுத்தடுத்து நிலநடுக்கம், மக்கள் அச்சம்\nபயமுறுத்திக் கொண்டிருந்த சீன விண்வெளி மையம் பசிபிக் கடலில் விழுந்தது\nவிண்வெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சீன விண்வெளி ஆய்வு மையமான டியாங்காங் 1 தெவ் பசிபிக் கடலில் விழுந்து நொறுங்கியது.பள்ளி பஸ் அளவிலான இந்த விண்வெளி ஆய்வு மையம், பூமியின் வான்பரப்பில் 70 கி.மீ., தொலைவில் நுழைந்த போது காற்றின் உராய்வால் தீப்பிடித்து…\nசீன விண்வெளி மையம், பசிபிக் கடல் ,விழுந்தது\nகுவைத்: பஸ் விபத்தில் 7 இந்தியர் உட்பட 15 பேர் பலி\nகுவைத் நாட்டில் நிகழ்ந்த பஸ்கள் மோதலில் 7 இந்தியர்கள் உட்பட 15 பேர் பலியாயினர். 4 பேர் காயம் அடைந்தனர்.இது குறித்து கூறப்படுவதாவது: குவைத் நாட்டில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் ஊழியர்களை அழைத்து கொண்டு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.…\nகுவைத்,பஸ் விபத்து ,7 இந்தியர் , 15 பேர் பலி\nஇயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கிற்கு இறுதி சடங்கு\nபுகழ்பெற்ற இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங்கின் இறுதிச் சடங்கில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். `மோட்டார் நியூரான் நோய்` என்னும் உடல் இயக்கத்தை பாதிக்கும் அரிய நரம்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த 76 வயதான பிரபல இயற்பியலாளரான ஸ்டீஃபன் ஹாக்கிங் கடந்த மார்ச் 14 ஆம் தேதி…\nஹாங்காங்கை சீனாவுடன் இணைக்க கடலுக்கடியில் பாலம்\nஹாங்காங்கில் தனது ஆதிக்கத்தை வலுவாக்கிக்கொள்ள தென்சீன நகரங்களான ஸூஹாய், மக்காவ் ஆகியவற்றையும் ஹாங்காங்-கையும் இணைக்கும் பிரம்மாண்ட பாலப் பணிகளை சீனா முடித்துள்ளது.ஹாங்காங் சீனா ஆளுகையின் கீழ் வந்துள்ளது. இருப்பினும் அங்குள்ள மக்கள் முழுமனதுடன் சீனாவை அங்கீகரிக்கவில்லை. சிறப்பு அந்தஸ்து பெற்ற நிர்வாகமே…\nஹாங்காங், சீனா, கடலுக்கடியில் பாலம்\nசைபீரியாவில் ஆரஞ்சு பனிப் பொழிவு\nசைபீரியா மற்றும் சஹாராவின் அரிய நிகழ்வாக கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த ஆரஞ்சு பனி பொழிவு ஏற்பட்டது.ரஷ்யாவின் சோச்சி பிராந்தியத்தில் மலைகளில் இந்த ஆரஞ்சு பனி காணப்பட்டது. மேலும் கிழக்கு ஜார்ஜியாவின் அட்ஸாரியா பிராந்தியத்திலும், காலாட்டியில் உள்ள ருமேனியாவின் டான்யூப்…\nசைபீரியா, ஆரஞ்சு பனிப் பொழிவு,சஹாரா\nஅமெரிக்கா : ரஷ்ய தூதரகத்தை மூட டிரம்ப் உத்தரவு\nபிரிட்டனில் ரஷ்ய முன்னாள் உளவுத்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் சியாட்டல் நகரில் உள்ள தூதரகத்தை மூடுமாறு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து பிரிட்டனில் உள்ள ரஷ்ய நாட்டு தூதரக அதிகாரிகள் 23 பேரையும் நாட்டை…\nஅமெரிக்கா, ரஷ்ய தூதரகம், மூட டிரம்ப் உத்தரவு\nரஷ்யா: வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயில், பல குழந்தைகள் உள்பட 64 பேர் பலி\nசைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 64 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டோரில் பலர் குழந்தைகள் என்றும், இன்னும் 10 பேரை காணவில்லை என்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வின்டர் செர்ரி கட்டட வளாகத்தின்…\nரஷ்யா, வணிக வளாக தீ விபத்து,64 பேர் பலி\nஆஸ்திரேலியா : 150 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின\nஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. மறுநாள் காலையில் கடற்கரைக்கு வந்த உள்ளூர் மீனவர்கள் திமிலங்கள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து…\nஆஸ்திரேலியா, 150 திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின\nபக்கம் 10 / 82\nஇணைப்பில் உள்ளவர்கள்: 48 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2010/01/blog-post_13.html", "date_download": "2019-02-17T17:45:21Z", "digest": "sha1:JFTFJD2CDI76GXMDY5NIX4I7ALS4D6ST", "length": 73470, "nlines": 393, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: பலா பட்டறை :: உயிர் வியாபாரம்..", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\nபலா பட்டறை :: உயிர் வியாபாரம்..\nPrime Mover அப்படித்தான் டீசலில் ஓடும் இன்ஜினை சொல்ல வேண்டும். அதன் வாலில் பொறுத்தி இருக்கிறது எதுவோ அதன்படி கூப்பிடுவது வழக்கமாகி விட்டது. கியர் பாக்ஸ் போட்டு ஓட்டினால் லாரி, பஸ், கார் போன்ற வாகனங்கள், புரொபெல்லர் போட்டால் போட் அல்லது கப்பல், ஒரு ஆல்ட்டர்னேட்டருடன் இனைத்துவிட்டால் மின்சாரம் தரும் ஜெனரேட்டர், எதில் இன்ஜின் பொருத்தப்படுகிறதோ அதன் படி அது அழைக்கப்படுகிறது.\nவிவேக் ஒரு படத்தில் காமெடி பண்ணுவது போல 750 அல்ல அதற்கு மேலேயே ஸ்பேர் பார்ட்ஸ் உள்ள ஒரு எந்திர ஜீவன் அது.\nநிற்க. இது டீசலால் ஓடும் இன்ஜினை பற்றிய பாடமல்ல. ஆனால் இது என் தொழில். இந்த தொழில் எனக்கு கற்று தந்தது அதிகம், கற்றது குறைவு. சாதாரண ஃபான்ஸி கடைகள் முதல் பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசாங்க, ராணுவ விமான ஓடுதளங்கள் என பல இடங்களுக்கு பழுது நீக்க, வேலைக்கான முன்னேற்பாடுகளுக்காக என்று நான் பயணப்பட்டிருக்கிறேன். குடிக்க தண்ணியும் சோறும் இல்லாத இடங்கள் முதல், நட்சத்திர ஹோட்டல்களில் ராஜ உபசாரம் என்று கலவையான அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கிறது, எதுவாய் இருந்தாலும் சரி எனக்கு எல்லாம் ஒன்றுதான் என்று மனதளவில் தயாராகியிருந்தபடியால் போகும் இடம், சூழல், அங்குள்ள மனிதர்கள் போன்றவை எனக்கு ஆர்வத்துடன் பயணப்படவும், வேலை முடிக்கவும் போதுமானதாக இருந்தது. சலிக்காமல் ஒவ்வொரு முறையும் டீசல் இன்ஜினின் செயல்பாடுகள் வாடிக்கையாளருக்கு விளக்க வேண்டியிருக்கும், சின்ன சின்ன விஷயங்கள் அவர்களுக்கு சொல்லி புரிய வைத்து அடுத்த முறை அதே தவறு நிகழாமலிருக்க திரும்ப திரும்ப அதன் செயல்பாடுகள் விளக்க வேண்டியது மனதில் மனனம் செய்து பதிந்துவிட்டது தூக்கத்தில் சட்டென்று எழுப்பிக்கேட்டாலும் கோர்வையாய் வந்துவிடும். எப்போதும் களப்பணி ஆற்றியதில்லை, எனக்கு மேஸ்த்திரி வேலை, கூட வரும் சக பணியாளர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வேலையை செவ்வனே முடிக்க உதவுவது மட்டுமே என் பணி.\nசரி விஷயம் என்னவென்றால், ஒரு நாளில் மேற்படி வேலைகள் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாலையில் என் செல்பேசியில் வீட்டிலிருந்து அழைப்பு வந்தது பேசிய என் மனைவி உடனே வருமாறும், எனது அப்பாவிற்கு உடல் நிலை சரி இல்லை என்று சொல்லியபோது குரலில் கவலை தெரிந்தது. வீடருகில் வந்துவிட்ட படியால் பதட்டமில்லாமல் என்ன நடந்திருக்கும் என்ற யோசனையோடு உள்ளே நுழையும் போது வீட்டிற்கே வந்திருந்த ECG பரிசோதகர், இருதய ஒலி சீராக இல்லை என்றும் உடனடியாக மருத்துவமணைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்றும் சொல்லி ECG வரை படத்தை கையில் கொடுத்து make it fast என்று சொல்லிவிட்டு கிளம்பினார். எங்கள் குடும்ப மருத்துவருக்கு உடனே செல் பேசியபோது அவர் திருச்சியிலிருந்தார். வடபழனி விஜயாவுக்கு செல்லும்படியும் தனது மருத்துவ நண்பருக்கு உடனே தகவல் தந்து ஆவண செய்ய சொல்கிறேன் என்று சொல்லும்போதே எனக்கு தலை சுற்றியது. நான் இருப்பது அம்பத்தூர் பாடி அருகில் மாலை நேரம் வடபழனி வரையில் என் அப்பா இருக்கும் நிலையில் கூட்டிச்செல்வதென்பது நேரமெடுக்கும் கடினம் என்று அவரிடம் விளக்கினேன். no problem ஷங்கர் பக்கத்தில் எங்கு முடியுமோ செல்லுங்கள் ஒரு மூன்று நாட்கள் அட்மிட் பண்ணி Hepparin ஊசி போட்டு நிலைக்கு கொண்டுவந்து விடுவார்கள், அதற்குள் நான் சென்னை வந்து விடுவேன், நீங்கள் சொன்ன தகவல்படி heart attack கிற்கு முன்னால் வரக்கூடிய ஒரு நிலை பயப்பட ஒன்றுமில்லை ஆனால் சீக்கிரம் முதலுதவி அவசியம் என்றதும் ஒரு ஆட்டோவில் அப்பாவை அழைத்துக்கொண்டு முகப்பேரிலுள்ள மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றேன். திடீரென்று நெஞ்சு வலி ஏற்கனவே மருத்துவ சிகிச்சை எடுத்துக்கோண்டிருக்கிறார், தகவல்கள் இந்த ஃபைலில் உள்ளது என்று விளக்கி அனுமதிக்கான ஏற்பாடுகள் முடிவதற்க்குள் ICU விற்குள் அப்பாவை சேர்த்து படுக்க செய்து, கொடுத்த மருந்து லிஸ்ட் படி உடனே வாங்கி வந்து தந்துவிட்டு அமைதியாய் அருகிலுள்ளவர்களை பார்க்கத்தொடங்கினேன்.\nஅவசியமிருக்கிறதோ இல்லையோ ஒரு பையில் ஃப்ளாஸ்க், மாற்று துணிகள், தண்ணீர் பாட்டில் போன்றவை பெரும்பாலானவர்களின் கையில் இருந்தது. அம்மாவிற்கு ஒன்னும் பயமில்லம்மா என்று தகவல் சொல்லும் முன்பு எனக்கு ICU வில் அப்பாவை என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஏகப்பட்ட கெடுபிடிகள் ICU வில் அறுவை சிகிச்சை செய்யப்போகும் மருத்துவரை போல தலையில். வாயில் துணியும், காலில் பாதங்களை மூடியபடி ஒரு துணி என்று முகமூடி திருடனைப்போல் ஒருவாறாய் அனுமதி பெற்று உள்ளே சென்றேன். வித விதமான மருத்துவ உபகரணங்களின் ஒலிகளுக்கு நடுவில் நெஞ்சு வலியால் அனுமதிக்கப்பட்ட வயதானவர்கள் படுத்துக்கொண்டிருந்தார்கள். அப்பாவின் கட்டிலை அடைந்து முகம் பார்த்ததும் புரிந்தது Hepparin மயாஜாலத்தில் அப்பாவின் முகம் தெளிந்து விட்டிருந்தது. மனதில் நிம்மதியோடு \"நல்லா ரெஸ்ட் எடுப்பா நான் வெளிலதான் இருப்பேன் தூங்கினாலே எல்லாம் சரியா போகும்\" என்று ஆறுதல் சொல்லி வெளியில் வந்தேன்.\nஅது அதற்கான இடம் வரும்போதுதான் தெரிகிறது யாரோ எங்கேயோ எதற்கோ அவஸ்த்தை பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த இடம் நமக்கு பார்க்க அல்லது உணர கிடைக்கும்போது சுற்றி உள்ளவர்கள் வலி உணரமுடிகிறது. அதுவரை சங்கீதம் சந்தோஷம், உற்சாகம் நிம்மதியான வாழ்வு அமைதியான அழகான உலகம்.\nமெதுவாய் சூழ் நிலைகளை உணர தொடங்கியபோது,அப்படி அப்படியே வேலைகளை போட்டுவிட்டு கவலை வழிந்த மனிதர்களை பார்த்த போது எப்போதோ அடித்த சிகரெட்டும், குடியும் நினைவிற்கு வந்தது. நாமும் ஒரு நாள் இப்படி யாரையாவது தூக்கமில்லாது அவஸ்த்தைப்பட வைப்போமா என்ற எண்ணம் எழுந்தது. கையில் உள்ள பணம் மொத்தமும் ஒரு ஐஸ் கட்டியாய் கரைய தயாராக இருப்பதாக தோன்றியது. அதைவிட தேவை இல்லாது வலி ஏற்படுத்தி அப்பாவை அவஸ்த்தை பட வைப்பார்களோ என்ற எண்ணம் கலவரப்பட வைத்தது.\nஇப்படியே இரண்டு நாட்கள் முடிந்தது அதே முகமூடி திருடனாய் அப்பாவை அடிக்கடி உள்ளே போய் பார்ப்பதும் வருவதுமாய் இருந்தேன். சாப்பாடு நல்லா இருக்குடா எண்ணை உப்பு எல்லாம் தேவையான அளவு போட்டு அருமையா தராங்க என்ற அளவில் கட்டிலில் உட்க்கார்ந்து கதா காலட்சேபம் நடத்த ஆரம்பித்ததும் ரசாயனங்களுக்கு மனதில் நன்றி சொல்லி டூட்டி டாக்டரிடம் எப்ப டிஸ்சார்ஜ் என்று கேட்டேன். சீப் டாக்டர் வந்தவுடன் தெரியும் என்றார். சரி என்று இரவு வீட்டிற்கு வந்து தூங்கி காலையில் பணத்துடன் மீண்டும் ஆஸ்பத்திரி சென்ற போது ICU வில் இருந்த அப்பாவை பொது வார்டுக்கு மாற்றிவிட்டதாய் சொன்ன சிஸ்டரிடம்\n“அவருக்கு சாயங்காலம் ஆஞ்சியோ, அனேகமா நாளைக்கு பைபாஸ் இருக்கும்”\nபுரிந்து விட்டது எனக்கு.. பணம் பறிக்க அடுத்த நடவடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ICU வில் கூட்டம் இப்போது அதிகம். உள்ளே இடம் வேண்டும், அப்பாவை சாதாரண வார்டுக்கு மாற்றி ICU வில் புதிதாய் வருபவர்களுக்கு அட்மிஷன் நடந்து கொண்டிருந்தது.. மண்டைக்குள் ரத்தம் சூடாக ஸிஸ்டரிடம்..\n“ஏன் ஸிஸ்டர் ஆஞ்சியோ ஃப்ரீயா பண்றீங்களா” திடுக்கிட்ட அவர் “இல்லைங்க கொறஞ்சது ஒரு நாப்பதாயிரம் ஆகும்”.\n“எனக்கு தெரிஞ்சு நான் அவருக்கு ஒரே புள்ள முடிவெடுக்க வேண்டியதும் நாந்தான். அப்போ யார கேட்டு மதியானம் ஆஞ்சியோ அப்பறம் பைபாஸ்ன்னு முடிவு பண்ணீங்க\n“சாரி சார் எதுவா இருந்தாலும் நீங்க சீஃப் டாக்டர் கிட்ட பேசுங்க”\n”ஓ.பி ல இருக்கார் நீங்க உங்க அப்பா கூட இருங்க வருவாரு” சரி என்று அப்பாவை பார்க்க நடையை கட்டினேன். தினசரி செய்யும் தொழில் எனக்கு நினைவில் வந்தது. 'மருத்துவமனை', 'டாக்டர்' இதெல்லாம் வேலைக்காவாது இனி அதிற்சி வைத்தியம்தான் என்று முடிவோடு அப்பாவிடம் போனபோது அப்போதுதான் சாப்பிட்டு பக்கத்து கட்டிலிலிருக்கும் நபருடைய தினசரியை வாசித்துக்கொண்டிருந்தார்.\nஅந்த ஜெனரல் வார்ட் சுத்தமாக இருந்தது. வழக்கம் போல மலயாள நர்ஸ்கள் அன்போடு கவனித்துக்கொண்டிருந்தார்கள். அப்பாவிற்கு எதிர் கட்டிலில் 19 வயது மதிக்கத்தக்க இளைஞனுக்கு மார்பில், கால்களில் சவரம் செய்து கொண்டிருந்தார்கள், ”அடப்பாவி இந்த வயதில் இவனுக்கென்ன” கொஞ்சம் வயதான நர்ஸ் அந்த பைய்யனின் அம்மாவிடம்\n”ஒன்னும் பயப்படாதீங்க, முக்கா மணி நேரத்தில வந்திடுவான். பூ மாதிரி ஆஞ்சியோ பண்ணி கூட்டிட்டு வந்துடுவாங்க குழந்தைகளே சர்வ சாதாரணமா பண்ணிக்குதுங்க. இந்தாப்பா இவர கூட்டிட்டு தியேட்டர் 3 க்கு போய்டு”.\nநான் அந்த பையனை பார்த்தேன், ஒடிசலான தேகம். அழுகையுமில்லாமல், சிரிப்புமில்லாமல் ஒருமாதிரி மோன நிலைக்கு வந்திருந்தான். மெதுவாய் பச்சை நிற அங்கியில் சர்க்கர நார்க்காலியில் தள்ளிக்கொண்டு போனார்கள். கிட்டத்தட்ட 15 கட்டில்கள் இருந்த ஒரு ஹால் அது. அப்பொதுதான் வந்த ஒரு அரசியல் கட்சி வட்டத்தையோ, மாவட்டத்தையோ சட்டையை கழற்றி தயாராய் இருக்க சொல்லி இருந்தார்கள் அவரது கூட வந்தவர்கள் கையில் தடியாய் ஸ்கேன் செய்த ரிப்போர்ட்டுகள், இன்ன பிற மருத்துவ காகிதங்கள் ஒரு ஃபைலில் கத்தையாய் வைத்திருந்தார்கள். பேச்சு வாக்கில் திருவள்ளூரிலிருந்து 7 நாட்கள் அட்மிட் ஆகி பிறகு அவர்களின் ரெகமெண்டேஷன் படி நேரே ஆஞ்சியோ பண்ண முடிவாகி இருந்தது அப்ப \"அந்த 7 நாட்கள் என்ன பண்ணினாங்க\" ’ஏதோ கூட்டு சதி’ புரிந்தது. மீண்டும் அந்த வயதான நர்ஸ் 'பயப்படாதீங்க' பல்லவிய பாட ஆரம்பித்திருந்தார். நான் முகம் திருப்பிக்கொண்டேன்.\nஇங்கே என்னமோ பிசகு. விருந்தோம்பல் முறையாக நன்றாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் நிச்சயம் உன்னத மருத்துவம் இல்லை. இது நம்ம கேஸ்தான் சுத்தமான வியாபாரம். பயத்தின் மூலதனம் கொண்ட வியாபாரம். யோசிக்க நேரம் கொடுக்காத மூன்று சீட்டு வியாபாரம்..வை ராஜா வை..மங்காத்தா வேலை.\nநல்ல கச்சேரிக்கு தயாராக வேண்டியதுதான் என்று யோசித்துக்கொண்டே மனதில் திரைக்கதை வசனம் எழுத ஆரம்பித்தேன். வீட்டிலேயே கூகுள் செய்து இதற்கான விஷயங்கள் சேகரித்து வைத்திருந்தது கொஞ்சம் வேலையை சுலபமாக்கும் என்று தோன்றியது. நொண்டிக்கொண்டும், காறி துப்பிக்கொண்டும் வயதான பெரியவர்கள் கையில் சிறு நீர் குடுவையுடன் ஆஞ்சியோ முடிந்து உள்ளே போன நீல சாயம் மொத்தமும் வர அளவெடுத்துக்கொண்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தார்கள்.\nஅப்பாவை பார்தேன் பய ரேகைகள் நன்றாகவே தெரிந்தது. ”எப்படிப்பா இருக்கு”.. ”பரவா இல்லடா..எனக்கு கூட ஒரு பை குடுத்திருக்காங்க பாரு, அந்த சாயம் அளவெடுக்க”, ”இல்லப்பா நம்ம வீட்டுக்கு போயிடலாம் நம்ம டாக்டர பார்த்துட்டு அப்பரமா முடிவு பண்ணிக்கலாம்.” .மெல்ல என்னைப்பார்த்த அப்பா ”சரிடா” என்ற படி தூங்கிப்போனார்.\nபசி காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் மண்டைக்குள் வலியோடு கச்சேரி நடத்த தயாராகி காத்துகொண்டு இருந்தது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தாதிகள், ஒரே கேள்வி\n\"சீஃப் டாக்டர் எப்ப வருவாருங்க\nகடுப்பு ஏறிக்கொண்டிருந்தபோது அந்த வயதான நர்ஸிடம் போய்\n\"ஸிஸ்டர், என்னோட அப்பா கண்டிஷன் பத்தி சீஃப் டாக்ட்டர் கிட்ட பேசனம்..அதுவும் உடனே..காலைலேர்ந்து வெயிட் பன்றேன்\".\n அவர் ஊர்லயே இல்லயே ஹைதராபாத் போயிருக்கார்”\nஅது மருத்துவமனை என்பதையும் மறந்து கத்த ஆரம்பித்து விட்டேன்.\n\" காலையில் ஓ பி ல இருக்கரதா சொன்ன உங்க ICU Staff, இங்க இருக்கற டூட்டி நர்ஸ் எல்லாம் சொன்னது பொய்யா அப்ப யார் இன்னிக்கு எல்லாருக்கும் ஆஞ்சியோ பண்றது, அப்ப யார் இன்னிக்கு எல்லாருக்கும் ஆஞ்சியோ பண்றது, பண்ணறீங்களா இல்ல ஒரே DVD ப்ரிண்ட் எடுத்து எல்லாருக்கும் தரீங்களா பண்ணறீங்களா இல்ல ஒரே DVD ப்ரிண்ட் எடுத்து எல்லாருக்கும் தரீங்களா Dont you have a system in this Hospital\nஎனக்கே அசிங்கமாக இருந்தது தேவை இல்லாமல் அங்குள்ள எல்லாரையும் கலவரப்படுத்தி விட்டேனோ ஒரு நிமிஷம் என்று சொல்லி வெளியில் போன ஸிஸ்டர் 5 நிமிடங்களில் திரும்ப வந்து, \"டுட்டி டாக்ட்டர் க்ரௌண்ட் ஃப்லோர்ல இருப்பார்..போய் பாருங்க\" என்று சொல்லியதும் நான் படிகளில் கீழிறங்கி அவரை பார்க்கப் போன உடனே தெரிந்து கொண்டேன். இது சண்டை கோழி அல்ல தற்காப்பு பார்ட்டி.\nசார் இங்க பாருங்க உங்க அப்பாவுக்கு லெஃப்ட் பம்ப் ஃபைலியர், சரியா மூச்சு விட முடியல ப்ராணவாயு பத்தல, அடைப்பு நிச்சயம் இருக்கும் ஆஞ்சியோ பண்றது பெஸ்ட். அவர் பேசுவது நான் டீசல் இன்ஜின் பற்றி என்னுடைய கஸ்டமருக்கு பாகம் குறித்து பாடம் எடுப்பது போல இருந்தது.\n\"ஒத்துக்கொள்கிறேன் டாக்டர். எங்கப்பாவுக்கு 76 வயது இருதய நோயாளி, தொடர் மருந்துகள் மற்றும், சிகிச்சை எடுத்து வருபவர், 75 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு நீங்கள் இதுவரை செய்த அறுவை சிகிச்சைகள் சக்சஸ் பர்செண்டேஜ் சொல்ல முடியுமா இந்த வயதில் ஆஞ்சியோ பண்ணினால் என்ன என்ன ஸைட் எஃப்பெக்ட் வரும் இந்த வயதில் ஆஞ்சியோ பண்ணினால் என்ன என்ன ஸைட் எஃப்பெக்ட் வரும் மன, உடல் ரீதியில் வலி தாங்க முடியுமா மன, உடல் ரீதியில் வலி தாங்க முடியுமா என் அப்பாவை சேர்த்த இந்த மூன்று நாட்களில் ஏன் ஒரு டாக்ட்டர் கூட என்னிடம் அவரின் நிலைமை பற்றி ஏதும் சொல்லவில்லை என் அப்பாவை சேர்த்த இந்த மூன்று நாட்களில் ஏன் ஒரு டாக்ட்டர் கூட என்னிடம் அவரின் நிலைமை பற்றி ஏதும் சொல்லவில்லை குறைந்தபட்ஷம் அவருக்கு முன்னிருந்த, இருக்கிற வியாதிகள், அலர்ஜி, மருந்துகளின் ஒவ்வாமை ஏதாவது தெரியுமா குறைந்தபட்ஷம் அவருக்கு முன்னிருந்த, இருக்கிற வியாதிகள், அலர்ஜி, மருந்துகளின் ஒவ்வாமை ஏதாவது தெரியுமா கேட்டீர்களா உங்கள் விருந்தோம்பல் மகிழ்ச்சி, ஆனால் இது ஹோட்டலில்லை, நாங்கள் வந்திருப்பது, சிகிச்சைக்கு அல்லவா நீங்களே முடிவெடுத்து ஆப்பரேஷனுக்கு தேதி குறிப்பது எந்த அளவுக்கு சரி நீங்களே முடிவெடுத்து ஆப்பரேஷனுக்கு தேதி குறிப்பது எந்த அளவுக்கு சரி\nஅவருக்கு புரிந்து போயிற்று. ’டீல் ஓவர்’ இதுக்கு மேல பேசினா வீண் வம்பு என்று அவர் நினைத்திருக்க வேண்டும்.\n”மிஸ்டர் ஷங்கர்..இங்க நான் விஸிட்டிங் டாக்ட்டர்..உங்க அப்பாவ பார்த்தேன்..அவர் நல்லாதான் இருக்கார், இந்த வயதில் ஆஞ்சியோ பண்ணினால் சில சமயம் உயிருக்கு ஆபத்தாகவோ, பக்கவாதமோ வர ரிமோட் சான்ஸ் இருக்கு அதே சமயம் இந்த வயசுல பண்ணி நல்லா இருக்கறவங்களும் இருக்காங்க. என்னளவில் இப்போது உங்கள் தந்தைக்கு அது அவசியமில்லை. ப்ளீஸ் என் பேர இழுக்காதீங்க..வாலண்ட்டரா டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போய்டுங்க. நோ ப்ராப்ளம். ஹி ஈஸ் ஆல்ரைட்.\"\nஅது என்னை அப்புறப்படுத்துவதற்க்கான முயற்சி, அல்ல. தடாலென்று காலில் விழுந்த எஸ்கேப்புமல்ல,..உள்ளத்திலிருந்து வந்த வார்த்தை..எனக்கு புரிந்தது இவரால் இவ்வளவுதான் பேச முடியும். பாம்பின் கால் பாம்பறியும், வியாபாரங்கள் அப்படித்தான். கழிவுகள் மட்டுமே விளம்பரம் செய்யப்படும் லாபங்களல்ல. கட கட வென்று பணம் செட்டில் செய்து, அப்பாவை வீட்டிற்கு கூட்டி வந்தேன். மறு நாள் அப்பாவுடன் குடும்ப மருத்துவரை சந்தித்தபோது, பரிந்துரை செய்திருந்த வீரிய மருந்துகள், அதனால் ஏற்ப்பட்ட கால் வீக்கம், பார்த்து நொந்து போனார். மீண்டும் ஒரு வழியாய் அப்பாவை சகஜ நிலைக்கு கொண்டுவர போதும் போதும் என்றாகிவிட்டது.\nநான் இங்கே மருத்துவ மனையையோ, மருத்துவர்களையோ குறை சொல்ல வரவில்லை. காசு எல்லாருக்கும் வேண்டும்தான். ஆனால் அதனை அலட்சியமாய் சம்பாதிப்பதை நான் வெறுத்தேன். போன மாதம் 80 ஆவது வயதிற்கு முதன் முதலாய் கேக் வெட்டி என் அப்பா பிறந்த நாள் கொண்டாடினார். வெறும் மருந்துகளின் மூலம் அவரை நிம்மதியாய் வைத்துள்ள எங்கள் குடும்ப மருத்துவரை நான் தெய்வமாகவே பார்க்கிறேன். இருதய நோயாளிகளுக்காக மட்டுமே இயங்குகிற ஒரு மருத்துவமனை சரியான மருந்துகளை ஏன் பரிந்துரைக்கவில்லை இத்தனைக்கும் வெறும் மூன்று நாட்கள் ICU வில் வைத்து ஊசி போட்டதற்கு நான் கொடுத்தது கிட்டத்தட்ட 30000/- ரூபாய்..\nஉள்ளே வருபவனை ஒரே அமுக்காய் அமுக்கி குறைந்தது 60000 அல்லது 75000 மினிமம் பட்ஜெட் ஆஞ்சியோ ட்ரைலர் எடுத்து DVD யில் போட்டு காமித்து, முழு நீள பைபாஸ் படம் எடுக்க 2 லட்சத்திற்கு மேல ஆகும் எப்படி வசதி சீக்கிரம் முடிவை சொல்லுங்கள் என்ற மிரட்டல் பேரம்தான் உறுத்தியது.\nதெரிந்த நண்பரின் பிறந்த குழ்ந்தைக்கு ஓப்பன் ஹார்ட் இருதய அறுவை சிகிச்சை செய்தது எனக்கு தெரியும் அது மிகவும் முக்கியம் இல்லாவிடில் ஆபத்து, இன்று நெஞ்சில் அரையடி வடுக்களோடு அது செய்யும் லூட்டிகள் பிழைக்க வைத்த மருத்துவர்களை பார்த்து கீழே விழுந்து வணங்கத்தோன்றுகிறது. டீசல் இன்ஜின் பழுது பார்க்க நாங்களும் இதுபோன்றதொறு உத்தியை தான் பயன் படுத்துகிறோம் மிக சாதாரணமான வியாபாரம் ஆயினும் ஒவ்வொரு வேலைக்கு முன்பும் பின்பும் தொட்டு கும்பிட்டு பின்பே வேலை ஆரம்பிக்கும் நல்லபடியாய் வேலை முடிக்க அனுமதி கேட்கப்படும், நிமிடத்திற்கு 1500 முறை சுற்றும் ஆயிரக்கணக்கான உதிரிகள் உதிராமலிருக்க எப்போதும் ப்ராத்தனை இருக்கும் ஆனால் ஏதேனும் தவறானால் முழு பொறுப்பேற்று உடைந்தவைகளை மாற்றி மீண்டும் உயிர்ப்பித்து தருகிறோம்.\nஇங்கு அதற்கு வாய்ப்பில்லை, சிறு பிசகும் மரணத்தை தரும், ஒரு குடும்பத்தின் , நம்பிக்கையின் ஜீவனோடு கத்தி சண்டை போடும் இவர்களை நம்பி வருபவர்களை துரோகம் செய்து பிழைப்பு நடத்துவதற்கு வேறு வேலை செய்யலாம்.\nஅந்த மருத்துவமனையிலுள்ளவர்களை தெய்வமாக நம்பி சிகிச்சைக்கு அழுதுகொண்டே வருபவர்களின் பயமும், பாசமும், கண்ணீரும், விசும்பல்களும், அறியாமையும் அதனதன் அளவுகளுக்கேற்ப பணமாய் மாறி கல்லாவில் நிறம்பிக்கொண்டே இருக்கிறது.\nLabels: அனுபவம், பெற்றதும் கற்றதும்\nஇதுதான் நடக்கிறது. இது பிஸினஸ் கூட இல்லை. மொள்ளமாறித்தனம். நல்லகாலம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அப்பாவுக்கு சரியான சிகிச்சைக்கு வழி செய்தீர்கள்.:)\nவரைதான் படித்தேன். பாராட்ட வேண்டும் என்ற உணர்வை நிறுத்த முடியாமல், \"சபாஷ்...\"\n///80 ஆவது வயதிற்கு முதன் முதலாய்//\nஅப்பாவிற்கு என் நமஸ்காரத்தையும் சொல்லுங்க. :) சந்தோஷம்..\n///ப்ளீஸ் என் பேர இழுக்காதீங்க..வாலண்ட்டரா டிஸ்சார்ஜ்///\nவருத்தம் தான்... :( இன்னும் கூட டாக்டர் சொல்லிட்டார்னு எதிர் கேள்வியோ, விபரங்களோ கேட்காமல் தலையாட்டும் எத்தனையோ பேர்கள் இருக்கிறாங்க. :(\nரொம்ப வலி நிறைந்த எழுத்துக்கள். நல்ல வடிகால்..\nஇந்தப் பதிவு நல்லாருக்குன்னு சொன்னா சரியா இருக்குமா\nநல்ல பதிவு. அவசியமானதும் கூட. எந்த ஆப்ப்ரஷன் என்றாலும் second or third opinion கூட எடுத்து விட்டு தான் செய்ய வேண்டும்... மிக குறிப்பாக வயதானவர்களுக்கு\nபேசுவதைபோல சுலபமாக எழுதமுடியுது உங்களால.. நல்ல விழிப்புணர்வு பதிவு... good Shankar :)\nஇங்கே என்னமோ பிசகு. விருந்தோம்பல் முறையாக நன்றாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் நிச்சயம் உன்னத மருத்துவம் இல்லை. இது நம்ம கேஸ்தான் சுத்தமான வியாபாரம். பயத்தின் மூலதனம் கொண்ட வியாபாரம். யோசிக்க நேரம் கொடுக்காத மூன்று சீட்டு வியாபாரம்..வை ராஜா வை..மங்காத்தா வேலை....................................மனித உயிருக்கு விலை வைத்து வியாபாரம் செய்யும் இந்த மருத்துவமனைகளை எந்த கதையில் சேர்ப்பது\nஅப்பா இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்.\n///உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அப்பாவுக்கு சரியான சிகிச்சைக்கு வழி செய்தீர்கள்.:///\nஇதுதான் நானும் சொல்ல நினைத்தது. சரியான நேரத்தில் கோபத்தோடு இருந்தாலும், நீங்கள் நிதானமாக செயல்பட்டது பாராட்டுக்குறியது.\nநல்ல காரியம் செய்தீர்கள்...என் நண்பன் ஒருவனும் இதுபோல் ஒரு நிகழ்வில் மாட்டி கடைசிவரை அவனின் அப்பா உயிர் காக்க முடிய வில்லை....\nநெகிழ்ச்சி சங்கர்.அவர் சதம் அடிக்க இறைவனை வேண்டுகிறேன்.கொஞ்சம் ரமணாவாக செயல்பட்டிருக்கிறீர்கள்\nபடிக்கும்பொழுதே அதிர்ச்சியாக இருக்கிறது. உங்கள் தந்தை ஆரோக்கியமாக வாழ\nபிரார்த்திக்கறேன். இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே.\nஅருமையா செயல்பட்டு இருக்கீங்க ஷங்கர்.. தண்டோரா சார் சொன்னது போல் ரமணா கேஸ் மாதிரி தான் இருந்தது..\nஅங்கே நடப்பது மருத்துவம் அல்ல, வியாபாரம். கலவர மனித முகங்களில் மனதை படித்து நடக்கும் அட்டூழியம்.. மனசாட்சியை அடகுவைத்து மருத்துவன் என்ற போர்வையில் பனம் சம்பாதிக்க பினம் தின்னும் கழுகாய் மாறிய முட்டாள்களின் உலகம்.. என்ன செய்ய மனிதனுக்கு மனமுதிர்ச்சியும் உலக நடைமுறையும் உணர்ந்து கொள்ளும் வளர்ச்சி வரும் காலம் மிக மிக அதிகம்.. அதனால் இது தொடரும் தடுக்க யாரும் முனைய மாட்டார்கள். எதிர்பார்ப்பதும் தவறுதான்...இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போதும், கேட்கும் போதும் படிக்கும் போதும் தோன்றுவது ஒன்றுதான் அது..... அந்த இடத்திலேயே இவர்களை வெட்டினால் என்ன\nரொம்ப நாளுக்கப்புறம்.. மனசை எதோ செய்யுற கட்டுரை படிச்சிருக்கேன் ஷங்கர்.\nமெடிக்கலில் இருப்பது நல்லவனோ கெட்டவனோ... நான் அவங்க வாயிலிருந்து வரும் எந்த வார்த்தையையும் நம்புறது இல்லை. என் மனைவி அப்படியே ஆப்போஸிட்.\nஎல்லா ஊர்லயும் திருடுறாங்க. சாமியா நாம நினைப்பவங்க திருடுறது நமக்கு புதுசா என்ன\nஅப்பாவுக்கு என் 100-வது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லுங்க. :)\nஅருமையான பதிவு. உங்களுக்கு ஒரு தெளிவு இருக்கு.பணம்+அப்பாவிற்கும் தேவையில்லாத அவஸ்தையிலிருந்து விடுதலை கிடைத்தது.அறியாமை + நெருப்பு நிமிடத்தில் இருக்கும் உறவுகள் பணத்தை இழந்து,அவஸ்தையும் படும்.பாவம்.\nஇதுதான் நடக்கிறது. இது பிஸினஸ் கூட இல்லை. மொள்ளமாறித்தனம். நல்லகாலம் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அப்பாவுக்கு சரியான சிகிச்சைக்கு வழி செய்தீர்கள்.:)//\nஆமாம் சார்...மிக வருத்தம். நன்றி.\n///80 ஆவது வயதிற்கு முதன் முதலாய்//\nஅப்பாவிற்கு என் நமஸ்காரத்தையும் சொல்லுங்க. :) சந்தோஷம்.//\nமிக்க நன்றி மேடம்..அப்பா பார்த்தார்..:)\nநல்ல பதிவு. அவசியமானதும் கூட. எந்த ஆப்ப்ரஷன் என்றாலும் second or third opinion கூட எடுத்து விட்டு தான் செய்ய வேண்டும்... மிக குறிப்பாக வயதானவர்களுக்கு//\nசரிதான் மோகன் ஜி.. நன்றி\nபேசுவதைபோல சுலபமாக எழுதமுடியுது உங்களால.. நல்ல விழிப்புணர்வு பதிவு... good Shankar :)//\nரொம்ப வலி நிறைந்த எழுத்துக்கள்.\nஅருமை என்று சொல்ல முடியாமல் அறியாத மக்களை படித்த மருத்துவர்கள் பணத்திற்காக ஏமாற்றும் நிலை தொடர்வது குறித்த ஆதங்கத்துடன் அப்பாவுக்கும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.\nஇங்கே என்னமோ பிசகு. விருந்தோம்பல் முறையாக நன்றாக இருந்தாலும், அவர்களின் நோக்கம் நிச்சயம் உன்னத மருத்துவம் இல்லை. இது நம்ம கேஸ்தான் சுத்தமான வியாபாரம். பயத்தின் மூலதனம் கொண்ட வியாபாரம். யோசிக்க நேரம் கொடுக்காத மூன்று சீட்டு வியாபாரம்..வை ராஜா வை..மங்காத்தா வேலை....................................மனித உயிருக்கு விலை வைத்து வியாபாரம் செய்யும் இந்த மருத்துவமனைகளை எந்த கதையில் சேர்ப்பது\nஅப்பா இன்னும் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்//\n///உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் அப்பாவுக்கு சரியான சிகிச்சைக்கு வழி செய்தீர்கள்.:///\nஇதுதான் நானும் சொல்ல நினைத்தது. சரியான நேரத்தில் கோபத்தோடு இருந்தாலும், நீங்கள் நிதானமாக செயல்பட்டது பாராட்டுக்குறியது//\nநல்ல காரியம் செய்தீர்கள்...என் நண்பன் ஒருவனும் இதுபோல் ஒரு நிகழ்வில் மாட்டி கடைசிவரை அவனின் அப்பா உயிர் காக்க முடிய வில்லை.//\nநெகிழ்ச்சி சங்கர்.அவர் சதம் அடிக்க இறைவனை வேண்டுகிறேன்.கொஞ்சம் ரமணாவாக செயல்பட்டிருக்கிறீர்கள்//\nபடிக்கும்பொழுதே அதிர்ச்சியாக இருக்கிறது. உங்கள் தந்தை ஆரோக்கியமாக வாழ\nபிரார்த்திக்கறேன். இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே//\nஅருமையா செயல்பட்டு இருக்கீங்க ஷங்கர்.. தண்டோரா சார் சொன்னது போல் ரமணா கேஸ் மாதிரி தான் இருந்தது..//\nஅங்கே நடப்பது மருத்துவம் அல்ல, வியாபாரம். கலவர மனித முகங்களில் மனதை படித்து நடக்கும் அட்டூழியம்.. மனசாட்சியை அடகுவைத்து மருத்துவன் என்ற போர்வையில் பனம் சம்பாதிக்க பினம் தின்னும் கழுகாய் மாறிய முட்டாள்களின் உலகம்.. என்ன செய்ய மனிதனுக்கு மனமுதிர்ச்சியும் உலக நடைமுறையும் உணர்ந்து கொள்ளும் வளர்ச்சி வரும் காலம் மிக மிக அதிகம்.. அதனால் இது தொடரும் தடுக்க யாரும் முனைய மாட்டார்கள். எதிர்பார்ப்பதும் தவறுதான்...இது போன்ற நிகழ்வுகளை பார்க்கும் போதும், கேட்கும் போதும் படிக்கும் போதும் தோன்றுவது ஒன்றுதான் அது..... அந்த இடத்திலேயே இவர்களை வெட்டினால் என்ன\nஅந்த அளவுக்கு ஆத்திரமூட்டத்தான் செய்கிறார்கள் நண்பரே..:(\nரொம்ப நாளுக்கப்புறம்.. மனசை எதோ செய்யுற கட்டுரை படிச்சிருக்கேன் ஷங்கர்.\nமெடிக்கலில் இருப்பது நல்லவனோ கெட்டவனோ... நான் அவங்க வாயிலிருந்து வரும் எந்த வார்த்தையையும் நம்புறது இல்லை. என் மனைவி அப்படியே ஆப்போஸிட்.\nஎல்லா ஊர்லயும் திருடுறாங்க. சாமியா நாம நினைப்பவங்க திருடுறது நமக்கு புதுசா என்ன\nஅப்பாவுக்கு என் 100-வது பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லுங்க. :)//\nஅருமையான பதிவு. உங்களுக்கு ஒரு தெளிவு இருக்கு.பணம்+அப்பாவிற்கும் தேவையில்லாத அவஸ்தையிலிருந்து விடுதலை கிடைத்தது.அறியாமை + நெருப்பு நிமிடத்தில் இருக்கும் உறவுகள் பணத்தை இழந்து,அவஸ்தையும் படும்.பாவம்.\nரொம்ப வலி நிறைந்த எழுத்துக்கள்.\nஅருமை என்று சொல்ல முடியாமல் அறியாத மக்களை படித்த மருத்துவர்கள் பணத்திற்காக ஏமாற்றும் நிலை தொடர்வது குறித்த ஆதங்கத்துடன் அப்பாவுக்கும் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்//\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஎல்லாம் நிறைவாய் போய்க் கொண்டிருக்கும்வரை ஒன்றும் தெரியாது\nஅப்பா நீண்ட ஆயுளுடன் உடல் நலத்துடன் நூறாவது பிறந்த நாள் காண பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள்.\nஅருமை அருமை - இடுகை அருமை - எடுத்த முடிவு அருமை -\n//பயமும், பாசமும், கண்ணீரும், விசும்பல்களும், அறியாமையும் அதனதன் அளவுகளுக்கேற்ப பணமாய் மாறி கல்லாவில் நிறம்பிக்கொண்டே இருக்கிறது // - இதுதான் பொதுவாக தனியார் மருத்துவ மனைகளில் நடப்பது - நமக்கும் அச்சூழ்நிலையில் வேறு வழி தெரியவில்லை. என்ன செய்வது .....\nரமதான் மாதம் ஆரம்பித்த பின்னாளிலிருந்து அதிகமாக வலைப்பூக்களில் எதையும் படிக்க கவனம் கொள்ளவில்லை. எனினும் எப்படி இதை விட்டேன் என்ரும் தெரியவில்லை. இதே போல்தான் என்னுடைய அப்பாவையும் கடந்த வருட ரமதானில் ஹாஸ்பிடலில் சேர்த்து அவர்களின் விருந்தோம்பலிலேயே அவர்களைப் பற்றி புரிந்து போய் வாலன்ட்டியர் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு கொண்டு வந்தேன். மருத்துவம் பற்றிய அறிவு அவ்வளவு இல்லை என்பதால் ஒரு விதமான பயத்தில் இருந்தேன். ஆனால் இறைவன் அருளால் ஒரே மாதத்தில் எந்த ஸ்பெசலிஸ்ட்டுமல்லாத வெறும் எம் பி பி எஸ் படித்த அருகில் உள்ள ஒரு டாக்டரால் அப்பா முழுதும் குணமாகினார். எல்லா நன்றிகளும் இறைவனுக்கே. அமெரிக்காவிலும் இதே கதைகள் நடை பெறுகின்றன. எல்லாமே பணம் தின்னி பிசாசுகள்தான். இப்பொழுது அப்பா நலமா நல்ல தூக்கம், டென்சன் இல்லாத பகல், நெஞ்சை அரிக்காத உணவு, பக்கத்திலேயே படுத்தியெடுக்க பேரப்பிள்ளைகள், இவைகளே போதும் எல்லாரையும் இயல்பாக்க. கவனமாய் பார்த்துக் கொள்ளவும்.\nஅண்ணே.. முதலில் அப்பாவுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்..\nஅப்புறம் உங்கள் எழுத்து நடை.. ரொம்ப நாள் கழித்து உங்கள் பகுதிக்கு வருகிறேன் என்று சொல்வதை விட, ரொம்ப நாள் கழித்து மனதை அசைத்துப் பார்க்கும் ஒரு பதிவைப் படித்தேன் என்று சொல்வதே சரி.. இக்கட்டான நிலையில் நீங்க செயல்பட்ட விதம், உங்கள் எழுத்துக்கும், உங்கள் உண்மை வாழ்க்கைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று காட்டுகிறது..\nகொஞ்சம் வேலைப்பளு.. பதிவு எழுதுவதையும் குறைத்து விட்டேன்..\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nபலா பட்டறை :: முறிந்த காதல் - இரண்டு..\nபலா பட்டறை::திரு .பா.ராகவன் மன்னிப்பாராக..:))\nமுறிந்த காதல் - மூன்று\nயாருக்கு தெரியும் ...7 1/2 +\nபலா பட்டறை :: சின்ன சின்ன கவிதைகள்\nமுறிந்த காதல் - நான்கு\nசின்ன சின்ன கவிதைகள் ..\nபதிவர்களுக்கான மாத இதழ் - சென்னை பதிவர் சந்திப்பு\nபலா பட்டறை :: உயிர் வியாபாரம்..\nபூம் பூம் பூம் மாட்டுக்காரர்....\nநான் எடுத்த சில படங்கள்..\nமுறிந்த காதல் - ஐந்து முதல் பத்து வரை....\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஸ்வாமி ஓம்கார், சென்னை பதிவர் சத்சங்கம்..\nஸ்வாமி ஓம்கார், பதிவர் சத்சங்கம்..PART - 2\nஒரு கவிதை, சில படங்கள்..\nசாலையோரம் - தொடர் இடுகை\nசின்ன சின்ன கவிதைகள் ..\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nanilam.com/?p=11979", "date_download": "2019-02-17T18:46:14Z", "digest": "sha1:LT6JCSFP3VZWFTLMHILBU5X6YLEMMRVO", "length": 50355, "nlines": 253, "source_domain": "www.nanilam.com", "title": "வடமாகாண சபையின் நீதி! | Nanilam", "raw_content": "\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\nஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும் - June 24, 2018\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் - March 26, 2018\nஇடைக்கால அறிக்கையும் சுயநிர்ணய உரிமையும் - October 12, 2017\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - October 12, 2017\nவலிகாமம் நீருக்கான போராட்டம் பற்றிய சா்ச்சைகள் - April 9, 2015\nதனிமனித வாழ்க்கையை எழுதுவது விமர்சனம் அல்ல - February 11, 2015\n“ஆயுத எழுத்து“ நூல் வெளியீடு பற்றிய சா்ச்சை - January 27, 2015\nகழிவு ஒயில் விவகாரம்: இன அழிப்பின் ஒரு புதிய வடிவம் - January 27, 2015\nவிடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்… - November 8, 2015\nகருணை பொழியும் கடம்பக்கந்தன் - April 22, 2015\nநாம் குடிக்கும் நீா் பற்றிய விழிப்புணா்வு மக்களிடம் உள்ளதா\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nசிறுவர் அரங்கதிறன் விருத்தி பயிற்சி பட்டறை நிகழ்வு - April 8, 2017\nதேவிபுர சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - March 15, 2017\nகைதடி முத்துக்குமாரசுவாமி மகாவித்தியாலயம் - February 19, 2017\nபுதுக்குடியிருப்பு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் - January 14, 2017\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nசுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்…. ஆதலினால்… - June 11, 2017\nரஜனியின் வருகையை ஆதரிக்கும் எதிர்க்கும் நிலையில் எம் மக்கள் இல்லை - April 7, 2017\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nகறுப்பு பணத்தை ஒழிக்க மோடியால் முடியுமா\nமலர்ப்படுக்கை - June 16, 2017\nஇருளும் ஒளியும் - May 25, 2017\nகாலை நேரத்துக் கடற்கரை வீதி - August 28, 2016\nமென்னிழைகளால் நெய்யும் பூமி - September 16, 2016\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம் - August 18, 2016\nசுபத்திராவுக்கு என்ன நடந்து விட்டது\nகுதிரை இல்லாத ராஜகுமாரன் - January 22, 2016\nஎன் கவிதைகளை அம்மாவுக்கு காட்டுவதில்லை\nநான் கதைகளையும், நூல்களையும் எழுதியதாலேயே எனக்குப் பிரச்சினை தராமல் விட்டார்கள் - February 29, 2016\nஒரு புகைப்படக்காரன் பொய் சொல்ல வேண்டியதில்லை\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\nஇளங்கலைஞர்களை ஊக்குவிப்பதனால் கலையை வளர்க்க முடியும் - January 28, 2015\n‘நவீன உளவியல் மூலம் கர்நாடக இசைக்கல்வி’ நூல் அறிமுகவிழா - July 23, 2015\nநஸ்ரியாவின் ‘சிதறல்களில் சில துளிகள்’ – குறுநாவல் விமர்சனம் - March 27, 2015\n‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு - December 10, 2014\nமிருதங்க செயன்முறை நூல் வெளியீடு - May 15, 2017\nஇசைக்கலைஞர் பொன்.சுந்தரலிங்கத்தின் விசேட கர்நாடக இசை நிகழ்ச்சி - April 19, 2017\nஆடலரசு வேணுவின் தென்னிந்திய நாட்டார் கலைகளின் ஆற்றுகை - August 11, 2016\nஇலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து - May 30, 2016\n‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு - May 11, 2016\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\nநல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை - June 17, 2016\nநிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா - April 28, 2016\nகுருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா - April 23, 2016\nநாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா - April 21, 2016\nஇந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி - April 9, 2016\nகளமிருந்தால் எமது துறையில் சாதிக்கலாம் – சா்மலா - April 9, 2015\nபாா்வையாளா்களைக் கவா்ந்த சர்மலாவின் ஓவியக் கண்காட்சி - February 21, 2015\nசர்மலா சந்திரதாசனின் ஓவியக் கண்காட்சி - February 19, 2015\nதனித்துவமான படைப்பாற்றலே கலைஞனை அடையாளப்படுத்தும் - January 30, 2015\n‘தேடல்’ நாடகம் ஆற்றுகை - March 28, 2017\n‘இல்வாழ்க்கை’ நாடக ஆற்றுகை - March 18, 2017\n‘இது வாழ்க்கை, இதுதான் வாழ்க்கையா\nநாடகப் பயிலகத்தின் புதிய பிரிவின் ஆரம்ப வைபவம் - February 24, 2017\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nமாதாந்த திரையிடல் – 12 : ‘ஓநாய் குலச்சின்னம்’ - April 7, 2018\nகலாநிதி தர்மசேன பத்திராஜாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது - September 20, 2017\nயாழ்ப்பாணச் சர்வதேச திரைப்பட விழா 2017 - September 16, 2017\n‘எலிப்பத்தாயம்’ பொதுசன நூலக வாசகர் வட்டத்தின் திரைப்படக் காட்சி – 3 - June 28, 2017\n‘அபி’ குறுந்திரைப்பட முன்னோட்டம் வெளியீடு - April 26, 2017\n24 மணி நேரத்தில் படமாக்கப் பட்ட “திருடர் கவனம்” - December 27, 2015\nமனித உரிமைகள் விருதினைப் பெற்றுக் கொண்டது “யாசகம்” - December 14, 2015\nவேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு - November 22, 2015\n‘உயிா்வலி’ குறும்படம் மற்றும் ‘உயிா்ச்சூறை’ பாடல் வெளியீட்டு விழா - October 22, 2015\nபயன்பாடதிகமற்ற தாவரங்கள்: முருங்கையின் மகத்துவம் - November 14, 2016\nயாழில் ‘ஆயுசு 100′ பாரம்பரிய உணவகம் - November 3, 2016\nபஞ்சத்தினை தீர்க்க பூச்சிகளை உணவாக்க ஆராய்ச்சி\nமருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி - June 26, 2016\nஇதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் விட்டமின் ‘டி’ - April 17, 2016\nபுனித யாகப்பர் ஆலய “உடப்பு பாஸ்” - March 31, 2018\n‘கல்வாரி யாகம்’ திருப்பாடுகளின் காட்சி ஆரம்பம் - April 7, 2017\nஸ்ரீ பத்திரகாளி அன்னையின் திருவருட்பாடல்கள்’ நூல் வெளியீடு - March 28, 2017\nஅன்னை வேளாங்கண்ணி மாதா தேவாலய திறப்பு விழா - February 4, 2017\nஇளஞ் சைவப்புலவர், சைவப்புலவர்களுக்கான பட்டமளிப்பு விழா - January 17, 2017\nமின்தடை பற்றிய அறிவித்தல் - November 19, 2016\nமன்னார் கம்பன் விழாவில் தமிழருவிக்கு ‘கம்பன் புகழ் விருது’ வழங்கப்பட்டது - June 30, 2016\nமீண்டும் மின் வெட்டு - March 28, 2016\nபொதுப் பரீட்சைத் திகதிகள் அறிவிப்பு - January 22, 2016\nஇவ்வாண்டும் தமிழர் நாட்காட்டி வெளியீடு - January 3, 2016\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார் - June 28, 2017\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\nசைவப்புலவர் நித்திய தசீதரன் காலமானார் - May 15, 2017\nமூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் - March 24, 2017\nதமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்\n‘ஆரையூர் கண்ணகை – வரலாறும் வழிபாடும்’ கவனத்தை ஈர்க்கும் நுண் வரலாற்று ஆவணம் - June 19, 2017\nஎஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அம்பரய இரு நூல்களின் அறிமுகவிழா - June 16, 2017\n‘என் மனத் துளிகள்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா - June 16, 2017\nவெற்றிச் செல்வியின் 5 நூல்களின் அறிமுகம் - April 26, 2017\n‘நான்’ உளவியல் சஞ்சிகையின் 42வது ஆண்டு மலர் வெளியீடு - April 7, 2017\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nயுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில் - December 8, 2014\nமாதர்சங்கங்களை தொழில் துறையில் வலுவூட்டுதல்: நல்லதொரு ஆரம்பம் - November 19, 2015\nநிலாவரைக் கிணறு பற்றிய உண்மைகள் - May 6, 2015\nவல்லை முனீசுவராின் செல்வாக்குக் குறைந்து விட்டதா \nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nஊர் அறிய பேர் அறிய\nதமிழ் ஆடற்கலை மன்றம் நிகழ்த்தும் “தமிழ் ஆடலியல்” – 2019 ஆய்வரங்கு - January 24, 2019\n‘கரும்பவாளி’ – ஆவணப்படம் திரையிடல் - August 1, 2018\nயாழில் புகைப்பட மற்றும் வீடியோ வர்த்தகக் கண்காட்சி - July 23, 2018\n‘தஞ்சம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு - July 22, 2018\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்காத ஒரு தீவின் யூலை நினைவுகள் - July 22, 2018\n‘என்ன சார், தனிநாடு கேட்டீர்களே, ஒரு மாகாண சபையையே பரிபாலனம் செய்ய முடியவில்லையா’ என்று லங்காதீப செய்தியாளர் அமைச்சர் மனோ கணேசனிடம் கிண்டலாகக் கேட்டிருக்கிறார். இது இப்பொழுது வடமாகாண சபை தொடர்பில் தெற்கில் உருவாகி வரும் கருத்தோட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சர்கள் மீதான விசாரணைக் குழுவின் அறிக்கை வெளிவந்த பின் விக்கினேஸ்வரனை எதிர்க்கும் பலரும் அப்படித்தான் கேட்டு வருகிறார்கள். விக்னேஸ்வரனுக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை. அல்லது அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் போதாது என்ற தொனிப்படவே அவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.\nவடமாகாணசபை எனப்படுவது அதன் நிர்வாகக் கட்டமைப்பைப் பொறுத்தவரை ஓர் இளைய மாகாணசபை இல்லை என்று ஒரு மூத்த சிவில் அதிகாரி சொன்னார். ஏனெனில் வட – கிழக்கு மாகாணசபை உருவாக்கப்பட்ட பொழுது தெரிந்தெடுக்கப்பட்ட கெட்டிக்காரர்களை வைத்தே அதன் நிர்வாகக் கட்டமைப்பு கட்டியெழுப்பப்பட்டது. இப்படிப்பார்த்தால் வடமாகாணசபை எனப்படுவது கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டது. அதை ஒரு வயதால் மிக இளைய மாகாணசபை என்று கூற முடியாது என்றும் அவர் சொன்னார். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை வடமாகாண நிர்வாகம் எனப்படுவது புதியதாக இருக்கலாம் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.\nஇவ்வாறாக தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை வயதால் மிக இளையதாகக் காணப்படும் ஒரு மாகாணசபையானது ஏனைய எல்லா மாகாணசபைகளுக்கும் முன்னுதாரணம் மிக்க ஒரு விசாரணைக்குழுவை நியமித்திருக்கிறது. அதன் அறிக்கையும் வெளிவந்திருக்கிறது. வந்திருப்பது தீர்ப்பு அல்ல. விசாரணைக்குழுவின் அறிக்கைதான். தீர்ப்பை விக்னேஸ்வரனே வழங்குவார்.\nஇப்படியொரு விசாரணைக்குழுவை நியமிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏன் விக்கினேஸ்வரனுக்கு ஏற்பட்டது\nஇரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது அமைச்சர்கள் மெய்யாகவே அதிகார துஷ்பிரயோகங்களையும், மோசடிகளையும் செய்திருக்கலாம். இரண்டாவது விக்கினேஸ்வரனின் தலைமைத்துவத்தை பலவீனப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதி என்று இதை எடுத்துக் கொள்ளலாம். அதாவது அவருடைய விசுவாசி ஒருவரைத் தாக்குவதன் மூலம் விக்னேஸ்வரனை நெருக்கடிக்குள்ளாக்குவது. இதில் இரண்டாவது காரணம் ஆழமானது. விக்கினேஸ்வரன் மாகாணசபைக்குள்ளும் சுற்றிவளைக்கப் பட்டிருக்கிறார். தனது சொந்தக் கட்சிக்குள்ளும் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார். இலங்கைத் தீவின் ஒட்டுமொத்த அரசியற் களத்திலும் சுற்றிவளைக்கப் பட்டிருக்கிறார். அனைத்துலக பரிமாணத்திலும் சுற்றி வளைக்கப் பட்டிருக்கிறார்.\nஎனவே இப்போது எழுந்திருக்கும் பிரச்சினை வெறுமனே ஊழல் மற்றும் முறைகேடுகள் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. இதற்குப் பின்னால் ஓர் அரசியல் உண்டு. ஆனால் இந்தப் பிரச்சினையைக் கையாள்வதில் விக்கினேஸ்வரன் ஒரு தலைவராக செயற்படுவதை விடவும் அதிகபட்சம் ஒரு நீதிபதியாகவே செயற்பட்டு வருகிறார் என்பதே மெய்நிலையாகும். ஒப்பீட்டளவில் அதிக தொகை வாக்குகளைப் பெற்ற ஒருவர் தன்னை குறைந்தளவே ஒரு தலைவராக உணர்கிறார் என்பதும் இப்போதுள்ள பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம்தான். அவர் அதிகபட்சம் ஒரு நீதிபதியாகவே உணர்கிறார். தான் இன்று அடைந்திருக்கும் உயர்வுக்கு தன்னுடைய நீதிபதி ஸ்தானம்தான் அடித்தளம் என்றும் அவர் நம்புகிறார். இப்பொழுதும் அவருடைய உத்தியோகபூர்வ கடிதங்களில் தன்னை ஒரு நீதியரசர் என்றே அழைத்துக் கொள்கிறார். அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு உத்தரவிட்ட போதும் அவர் ஒரு நீதிபதியைப் போலவே நடந்து கொண்டார்.\nஒரு கட்சிக்கு விசுமாசமாக அவர் சிந்தித்திருந்தால் தனக்கு விசுவாசமான ஆட்களை அவர் பாதுகாக்க விளைந்திருப்பார். ஆனால் நீதியை நிலைநாட்டுவதே அவருடைய நோக்கமாக இருந்திருக்கிறது. சில சமயம் விசாரணைக்குழு அறிக்கை இப்படி வந்து முடியும் என்று அவர் ஊகித்திருக்கவில்லையோ என்னவோ ஒரு கட்சி விசுவாசத்தோடு அவர் முடிவெடுத்திருந்தால் இப்படியொரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கவும் மாட்டார். கட்சி நலன்களைப் பாதுகாக்க விளையும் எல்லாத் தலைவர்களும் பல சமயங்களில் நீதியைப் பலியிட்டே அதைச் செய்வதுண்டு. விக்கினேஸ்வரன் எந்த ஒரு கட்சிப் பாரம்பரியத்தின் ஊடாகவும் வந்தவரல்ல. அவரை அரசியலுக்குள் கொண்டு வந்த கட்சியோடு அவர் முரண்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். கட்சியா ஒரு கட்சி விசுவாசத்தோடு அவர் முடிவெடுத்திருந்தால் இப்படியொரு விசாரணைக் குழுவை அமைத்திருக்கவும் மாட்டார். கட்சி நலன்களைப் பாதுகாக்க விளையும் எல்லாத் தலைவர்களும் பல சமயங்களில் நீதியைப் பலியிட்டே அதைச் செய்வதுண்டு. விக்கினேஸ்வரன் எந்த ஒரு கட்சிப் பாரம்பரியத்தின் ஊடாகவும் வந்தவரல்ல. அவரை அரசியலுக்குள் கொண்டு வந்த கட்சியோடு அவர் முரண்படுவதற்கு அதுவும் ஒரு காரணம். கட்சியா நீதியா என்று வரும் பொழுது அவர் நீதியைத்தான் தெரிவு செய்யக்கூடும் என்பதே கடந்த கிட்டத்தட்ட மூன்றாண்டுகால அனுபவமாகக் காணப்படுகிறது. ஆயின் நீதியை நிலைநாட்ட அவர் ஒரு விசுவாசியை தண்டிப்பாரா அல்லது மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிடுவாரா அல்லது மேலதிக விசாரணைகளுக்கு உத்தரவிடுவாரா அல்லது அமைச்சரவை முழுவதையும் கலைப்பாரா\nவிசாரணைக்குழு அறிக்கையை முன்வைத்து அவர் மாகாணசபையில் ஆற்றிய உரையிலும் அதைக்காண முடியும். அவர் பேசும் அறநெறிகளும், நீதியும். நேர்மையும் அவரை அதிகபட்சம் ஒரு நீதிபதியாகவே வெளிக்காட்டுகின்றன. இவ்வாறு அவர் தன்னை அதிகபட்சம் ஒரு நீதிபதியாக உணர்வதுதான் அவரை நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளிடம் இருந்தும் தனித்துவமான ஒருவராக பிரித்துக் காட்டுகிறது. அதே சமயம் அதுதான் தமிழ் அரசியலில் நண்பர்கள் மிகக்குறைந்த ஓர் அரசியல்வாதியாகவும் அவரை உருவாக்கியிருக்கிறது. மாகாண சபைக்குள் அவருக்கு விசுவாசமான ஆட்கள் மிகச்சிலரே உண்டு. தன்னைப் பலப்படுத்துவதற்காக ஒரு விசுவாச அணியை உருவாக்க வேண்டும் என்று அவர் என்றைக்குமே சிந்திக்கவில்லை. இதுவும் அவரை ஏனைய அரசியல்வாதிகளிடம் இருந்து வேறுபடுத்துகிறது.\nஅவர் நீண்டகாலம் ஒரு நீதிபதியாக இருந்தவர். நீதியை நிலைநாட்டுவதென்றால் பெருமளவிற்கு ஒதுங்கி யாருடைய செல்வாக்குக்கும் உட்படாது ஒரு வித தொழில்சார் தனிமையைப் பேண வேண்டும் என்று அவர் நம்பியிருந்திருக்கலாம். தனது சேவையிலிருந்து ஓய்வு பெற்ற பின் அவரைக் கம்பன் கழக மேடைகளில் காண முடிந்தது. அது ஒரு வெகுசன அரங்கு. அவருக்குள்ளிருந்த வெகுசனவாதியை அது வெளிக்காட்டியது. ஆனால் அவருக்குள்ளிருந்த நீதிபதி அவரை கம்பன் கழகத்தோடும் அதிக காலம் ஒட்டியிருக்க விடவில்லை. மாகாணசபையிலும் அவர் அதிகபட்சம் தனியனாகத்தான் தெரிகிறார். சபை உறுப்பினர்களோடு அவருக்கு நெருக்கம் குறைவு. ஒரு நீதிபதி எப்படி நீதிமன்றத்தில் வந்து அமர்ந்து வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கியபின் எழுந்து சென்று விடுவாரோ ஏறக்குறைய அப்படித்தான் அவருடைய மாகாணசபை அமர்வுகளும் காணப்படுகின்றன. விறைப்பான, மடமடப்பான அவருடைய வேட்டி சால்வையைப் போலவே ஓர் அரசியல்வாதியாகவும் அவர் யாரோடும் நெருங்கிப் போக முடியாத ஒருவராகக் காணப்படுகிறார்.\nதமிழ்மக்கள் பேரவைக்குள்ளும் அவர் அப்படித்தான். அவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் வந்தமர்ந்து சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு எழுந்து போய் விடுகிறார். விறைப்பற்ற நெகிழ்வான மனம் விட்டுப் பேசுகின்ற சந்திப்புக்களில் அவர் ஈடுபடுவது குறைவு. ஒரு மாற்று அணிக்கு அவர் தலைமை தாங்குவாரா இல்லையா என்பதைக் குறித்து முடிவெடுப்பதற்கு தடையாகவுள்ள பிரதான காரணிகளில் இதுவும் ஒன்று. அதாவது விக்கினேஸ்வரன் ஒரு நீதிபதியாக இருக்கவும் ஆசைப்படுகிறார். ஒரு வெகுசனவாதியாக இருக்கவும் ஆசைப்படுகிறார். ஆனால் நகச்சுத்தமாக நீதியைப் பேண விழையும் பொழுது ஒரு கட்டத்திற்கு மேல் வெகுசனவாதியாக நடிக்க முடியாது என்பதே பிரதிநிதித்துவ ஜனநாயகத்திலுள்ள மிகப்பெரிய பலவீனமாகும்\nஇவ்வாறு தனது ஆளுமை காரணமாக ஒரு முழுநிறைவான தலைவராக அவரால் உருவாக முடியவில்லை என்பதைத்தான் கடந்த கிட்டத்தட்ட மூன்றாண்டு கால அவருடைய ஆட்சி நிரூபித்திருக்கிறது. ஒரு தலைவராக மாகாணசபையை தனது இறுக்கக்கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அவரால் முடியவில்லை. அதற்கு வேண்டிய சூழ்ச்சிகளும், தந்திரங்களும் அவரிடம் இல்லை. அவர் பேசும் அறநெறிகளும், நீதி நேர்மைகளும் ஒருவிதத்தில் ‘யூடோப்பிய’ ஆட்சிக்கே பொருத்தமானவை. ஈழத்தமிழர்கள் மத்தியில் தோன்றிய சிந்தனையாளர்களில் முக்கியமானவராகிய மு.தளையசிங்கம் கூறுவது போல சத்தியம் தன்னை நிறுவிக் கொள்வதற்கு தந்திரங்களை கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. தளையசிங்கம் அதை ‘சத்திய தந்திரம்’ என்று அழைக்கிறார். இது ஏறக்குறைய மகாபாரதத்தில் கிருஷ்ணர் பிரயோகித்த தந்திரங்களை நினைவுபடுத்தும். விக்கினேஸ்வரன் அவ்வாறான சத்திய தந்திரங்களில் நம்பிக்கை வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.\nஆனால் அவருடைய ஆன்மீகக் குரு மீதான சர்ச்சைகள் தொடர்பில் அவர் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். சுவாமி பிறேமானந்தா இந்திய நீதிமன்றம் ஒன்றினால் தண்டனை வழங்கப்பட்ட ஒருவர். ஆனால் விக்கினேஸ்வரன் அந்தத் தீர்ப்பையும் தாண்டி இப்பொழுதும் பிறேமானந்தாவை வழிபடுகிறார். அதாவது அவர் நகச்சுத்தமாக நீதியைப் பேணவில்லை. அதே சமயம் ஒரு குரு எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரைப் பின்பற்றும் ஒரு சீடர் விசுவாசமாக முழு மனதோடு வழிபட்டால்; அவர் ஆன்ம ஈடேற்றத்தைப் பெறுவார் என்று பெரும்பாலான எல்லா மதங்களும் போதிக்கின்றன. அதாவது மெய்யான உழைப்பும். பூரண விசுவாசமும் ஒரு சீடனை சரியான இடத்திற்கு கொண்டுவந்து சேர்க்கும் என்று கூறப்படுகின்றது. இதுவும் விக்கினேஸ்வரனின் ஆளுமையைப் புரிந்துகொள்ள உதவக்கூடியது.\nஇவ்வாறானதோர் பின்னணிக்குள் விசாரணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் அவர் அதிகபட்சம் ஒரு நீதிபதியாக நின்று தீர்ப்புக்கூறும் வாய்ப்புக்களே அதிகம் தெரிகின்றன. அவர் வடமாகாணசபையை ஒரு நீதிமன்றாக மாற்றப் பார்க்கிறார் என்று ஓர் அரசியற்செயற்பாட்டாளர் சொன்னார். விசாரணைக்குழுவின் அறிக்கையை சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர்கள் மேன்முறையீடு செய்யலாம் என்று விக்கினேஸ்வரன் தனது உரையில் கூறியுள்ளார். விசாரணையின் போது விடுபட்ட சாட்சியங்கள் கவனத்தில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படியென்றால் ஒரு மறு விசாரணை அல்லது மேலதிக விசாரiணை அல்லது மேன்முறையீட்டு விசாரணைக்கான வாய்ப்புக்கள் அதிகமுண்டா அவ்வாறு மேன்முறையீடு செய்வதென்றால் அதை இப்போதுள்ள விசாரணைக்குழுவிடம் செய்ய முடியாது. அதற்கென்று வேறொரு குழுவை அமைக்கவேண்டி வருமா அவ்வாறு மேன்முறையீடு செய்வதென்றால் அதை இப்போதுள்ள விசாரணைக்குழுவிடம் செய்ய முடியாது. அதற்கென்று வேறொரு குழுவை அமைக்கவேண்டி வருமா அல்லது விக்கினேஸ்வரனே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வாரா அல்லது விக்கினேஸ்வரனே அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வாரா குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அமைச்சர்கள் மாகாணசபையின் தீர்ப்பை ஏற்கவில்லையென்றால் அவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம். என்று ஒரு மூத்த வழக்கறிஞர் சொன்னார். நீதிமன்றத் தீர்ப்புக்களை ஏற்றுக்கொள்ள மறுத்து மேன்முறையீடு செய்வதற்கு நீதிபரிபாலனக் கட்டமைப்பில் ஏற்பாடுகள் உண்டு. ஆனால் ஒரு விசாரணைக்குழுவின் முடிவை மேன்முறையீடு செய்வது எங்கே\nஇக்கேள்விகளுக்கான விடையை விக்கினேஸ்வரனே கூறவேண்டியிருக்கும். இக்கேள்விகளின் அடிப்படையில்தான் அவர் வடமாகாணசபையை ஒரு நீதிமன்றமாக மாற்றப்பார்க்கிறாரா என்றும் கேட்கப்படுகிறது. இக் கேள்விகளின் பின்னணியில்தான் தனிநாட்டைக் கேட்ட நீங்கள் ஒரு மாகாணசபையையே நிர்வகிக்க முடியாமல் தடுமாறுகிறீர்களே என்று கேட்கும் ஒரு நிலமையும் வந்தது. ஆனால் இப்படிக் கேட்பவர்களுக்கெல்லாம் தெளிவான இரண்டு பதில்களைக் கூறலாம்.\nமுதலாவது விக்கினேஸ்வரன் தமிழ்த்தேசிய நெருப்பை ஓரளவுக்கேனும் அணையவிடாமற் பேணுகிறார். அவரை எதிர்ப்பவர்கள் மாகாணசபைக்குள்ளும் கட்சிக்குள்ளும், நாட்டிற்குள்ளும், நாட்டிற்கு வெளியேயும் பலமான ஒரு வலைப்பின்னலோடு காணப்படுகிறார்கள். ஒரு மாற்று அணிக்கு விக்கினேஸ்வரன் தலைமை தாங்கக்கூடும் என்ற அச்சம் அவர்களுக்குண்டு. அதைத்தடுப்பதென்றால் அவருடைய தலைமைத்துவத்தை சோதனைக்குள்ளாக்குவதே ஒரே வழி. இந்த நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே அவர் விமர்சிக்கப்படுகிறார். அதிகபட்சம் தன்னை ஒரு நீதிபதியாக அவர் உணர்வது காரணமாக குறைந்தபட்சமே அவர் ஒரு தலைவராக மிளிர்கிறார். ஆனால் அவருடைய தலைமைத்துவப் பண்பிலுள்ள குறைபாடுகள் பலவீனங்கள் ஒருபுறமிருக்க மிகப்பலமான ஒரு எதிரணியோடு அவர் மோதிக்கொண்டிருக்கிறார். அவருடைய நேரமும் சக்தியும் இந்த மோதலிலேயே விரயமாகிறது. தமிழ் மக்கள் எதற்காகத் தனிநாடு கேட்டார்களோ அந்தக் காரணங்கள் இப்பொழுதும் அப்படியே இருக்கின்றன. அக்காரணங்களும்தான் வடமாகாண சபையை முடக்குகின்றன. இது முதலாவது பதில்.\nஇரண்டாவது பதில் வயதால் மிக இளையது என்ற போதிலும் வடமாகாணசபை முழு இலங்கைத்தீவிற்கும் ஒரு முன்னுதாரணத்தைக் காட்டியிருக்கிறது. தனது உரையில் விக்கினேஸ்வரன் கூறியது போல ‘நேர்மை, பக்கச்சார்பின்மை, பொறுப்புக்கூறல்’ ஆகிய விடயங்களில் முன்னுதாரணமிக்க ஓர் அரசியல் நடைமுறையை துணிச்சலோடு பரிசோதித்திருக்கிறது. நிலைமாறுகால நீதி எனப்படுவதே பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொறுப்புக் கூறல்தான். ஆனால் ஓர் அரசுடைய தரப்பு பொறுப்புக்கூற மறுக்கும் ஒரு நாட்டில் ஓர் இத்துனூண்டு மாகாணசபை தனது பொறுப்புக்கூறலை எண்பிக்க முற்பட்டிருக்கிறது. தனது எதிரிகளால் கூழப்பட்டிருந்த போதிலும் தான் கூறப்போகும் தீர்ப்பு தனக்கு பாதகமாகத் திருப்பபப்டலாம் என்றிருக்கும் ஒரு நிலையிலும் மாகாணசபைக்குள்ளும்இ தனது கட்சிக்குள்ளும் மிகச் சிலரே தன்னோடு நிற்கும் நிலமையிலும் விக்கினேஸ்வரன் நீதியை நிலைநாட்டத் துணிந்தமை முழு இலங்கைத் தீவிற்குமே முன்னுதாரணமாகும். 2009 மேக்குப்பின்னரான தமிழ் ஜனநாயகம் தனது செழிப்பையும் மாண்பையும் வெளிப்படுத்தியிருக்கிறது. மாகாண நிர்வாகம் தளம்புகிறது என்று கூறப்படுவது ஓரளவிற்கு உண்மையாக இருக்கலாம். அதே சமயம் தமிழ் ஜனநாயகத்தின் பொறுப்புக்கூறும் இச்செய்முறைக்கு தென்னிலங்கையில் நிகரேதுமுண்டோ\nTags நீதி, மனோ கணேசன், வடமாகாண சபை, விக்கினேஸ்வரன்\nவித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும்\nஒரு மாற்று அணிக்கான வாய்ப்புக்கள்\nஈழத்தின் மூத்த இசையாளர் வே.பாலசிங்கம் காலமானார்\nகவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kerala-cm-met-karunanidhi-dmk-chief-health-updates/", "date_download": "2019-02-17T19:15:44Z", "digest": "sha1:WPMZD3YOJZFOHBLRK734Y54F4QZZMT3H", "length": 13409, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Kerala CM met Karunanidhi DMK Chief health updates - கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனை வந்தார் கேரள முதல்வர்", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nகருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க மருத்துவமனை வந்தார் கேரள முதல்வர்\nM Karunanidhi Health UPDATES : சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்தித்தார் கேரள முதல்வர் பினராய் விஜயன்\nகேரள முதல்வர் பினராய் விஜயன் மருத்துவமனையில் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார் (Kerala CM met Karunanidhi ). முதுமையின் காரணமாக திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவர் கடந்த 27ம் தேதி இரவு முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇதையடுத்து அவரை சந்திக்க பல்வேறு முக்கிய தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரபலங்கள் வந்து செல்கின்றனர்.\nகாவேரி மருத்துவமனையில் கேரள முதல்வர் பினராயி விஜயன்\nஇந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று சென்னை வந்தார். ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரிக்க காலை 11 மணியளவில் வந்தடைந்தார். பின்பு ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்து தெரிந்துக் கொண்டார்.\nஇந்த சந்திப்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கேரள முதல்வர், “கருணாநிதி ஒரு பிறவி போராளி; அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.\nகருணாநிதியை சந்தித்த பிரபலங்கள் பற்றி தெரிந்து கொள்ள\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஸ்ரீபெரும்புதூரில் தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை\nமுகேஷ் அம்பானி – ஸ்டாலின் சந்திப்பு மகன் திருமணத்திற்கு நேரில் அழைப்பு\n‘தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்’ – கே எஸ் அழகிரி\n‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை’ – சலசலப்பை ஏற்படுத்திய கமல்ஹாசன் அறிவிப்பு\nஎந்தக் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் அதிமுக – திமுக – அமமுக கூட்டணிக் கணக்குகள்\nஉதயநிதிக்கு இவ்வளவு அரசியல் ஞானமா விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் அரசியல் பேச்சு\n”கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு” முக்கிய ஆலோசனையில் திமுக…\nசிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி அரசாணை\nமோட்டோவின் 3 புதிய ஸ்மார்ட்போன்கள்: இன்று அறிமுகமாகிறது\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nகவர்ச்சி உடையில் சமந்தா… கொட்டும் லைக்ஸ் மழை\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://vaasal.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T17:55:52Z", "digest": "sha1:PEYHTS3S3VXPEAWBU65XTS27KNNE6NXH", "length": 6408, "nlines": 65, "source_domain": "vaasal.wordpress.com", "title": "உரையாடல் | வாசல்", "raw_content": "\nமேகங்களைக் கரைத்து, நீரோடையின் சப்தத்தை முத்தமிட்டு, குளிர் போர்வை போர்த்திக்கொண்டு, பாதம் தொட்டு உச்சி குளிரச் செய்து வீசும் தென்றல், அந்தக் காற்றில் நடுங்கும் வேப்பமரத்து இலைகள், எதிர் வீட்டுக் குழந்தைகள் மணல் குவித்து விளையாடும் அழகு, இதை உள்வாங்கிக் கொண்டிருக்கும் தனிமை சுகமா அல்லது சுமையா என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது, நினைவுகளின் அழுத்தத்தினால் மனதில் ஏற்படும் வலி வாழ்க்கையை தின்று கொண்டிருக்கிறதே. ஏன் யாரும் என்னை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் ஏன் யாராலும் என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை ஏன் யாராலும் என் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை பேச மறுக்கும் தந்தையும், உதாசீனப் படுத்தும் தம்பியும், உதவ மறுக்கும் அண்ணனும், கேலி பேசும் தங்கையும் நினைவில் மாறி மாறி வந்து போகிறார்கள்.எது நடந்தாலும் எப்போதும் மாறாத அன்னையின் பாசத்தாலே அவர்கள், நினைவில் தொடர்ந்து நிற்பதில்லை. இதே மன நிலை உலகில் பலருக்கு இருப்பினும் என்னை மட்டும் ஏன் மன நோயாளி என்கிறார்கள் பேச மறுக்கும் தந்தையும், உதாசீனப் படுத்தும் தம்பியும், உதவ மறுக்கும் அண்ணனும், கேலி பேசும் தங்கையும் நினைவில் மாறி மாறி வந்து போகிறார்கள்.எது நடந்தாலும் எப்போதும் மாறாத அன்னையின் பாசத்தாலே அவர்கள், நினைவில் தொடர்ந்து நிற்பதில்லை. இதே மன நிலை உலகில் பலருக்கு இருப்பினும் என்னை மட்டும் ஏன் மன நோயாளி என்கிறார்கள் மனதில் நினைக்கும் இவற்றையெல்லாம் சொல்லத் தெரியாததாலா மனதில் நினைக்கும் இவற்றையெல்லாம் சொல்லத் தெரியாததாலா அல்லது வீட்டின் சுண்ணாம்புச் சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாலா அல்லது வீட்டின் சுண்ணாம்புச் சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாலா யாருக்குத் தெரியும் அத்தனைக்கும் விடை, விளக்கைத் தேடும் விட்டில் பூச்சியிலும், அதனைக் கவ்வும் பல்லியிலும் உள்ளதென. இந்த உலகமும் அவ்வாறு தானே உள்ளது. என்ன செய்ய நான் மனநோயாளி எனப் பட்டாலும், என் மனம் பேசுவது எனக்கு கேட்கிறது. உங்கள் மனம் பேசுவதை நீங்கள் கேட்கிறீர்களா\nLeave a Comment »\t| புலம்பல்\t| குறிச்சொற்கள்: உரையாடல், புலம்பல்\t| நிரந்தர பந்தம்\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/22044844/Lord-Murugan-Temple-Archana-in-the-festival.vpf", "date_download": "2019-02-17T18:52:06Z", "digest": "sha1:N3DH6XVHORP3EQCP5PEUWI5YKXIU755V", "length": 9609, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lord Murugan Temple Archana in the festival || திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை + \"||\" + Lord Murugan Temple Archana in the festival\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை\nதிருப்பரங்குன்றம் கோவிலில் நடைபெற்று வரும் கந்தசஷ்டி திருவிழாவில் நேற்று சண்முகருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றது.\nபதிவு: அக்டோபர் 22, 2017 04:48 AM\nதிருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் சிறப்பு அம்சமாக சண்முகர் சன்னதியில் தினமும் இரு வேளை சண்முகார்ச்சனை நடைபெற்று வருகிறது. ஒரு வேளைக்கு 1008 வீதம் 6 நாளைக்கும் சாமிக்கு சகஸ்ரநாமம் அர்ச்சனை செய்யப்படுகிறது.\nஅதன்படி நேற்று ஒரே நேரத்தில் ஆறுமுகத்திற்கும் (சண்முகருக்கு) ஆறு சிவாச்சாரியார்கள் நின்று 6 வகையான பூக்களால் அர்ச்சனை செய்தனர். இதேபோல வள்ளி மற்றும் தெய்வானை சமேத சண்முகருக்கு சர்க்கரை, புளியோதரை, கற்கண்டு, தேங்காய், எலுமிச்சை சாதங்களை சாமிக்கு படைத்து சமகாலத்தில் மகாதீப ஆராதனை நடந்தது.\nபக்தி பரவசமிக்க இந்த காட்சியை விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி தரிசனம் செய்தனர்.\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 24-ந்தேதி வேல் வாங்குதலும் 25-ந்தேதி சூரசம்ஹாரமும், 26-ந்தேதி காலையில் சட்டத் தேர் பவனியும், மாலையில் பாவாடை தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி செய்து வருகிறார்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/04/30015250/At-the-Golden-Mariamman-temple-On-the-statue-of-Amman.vpf", "date_download": "2019-02-17T18:48:20Z", "digest": "sha1:MZTNDDSKOVC3YRBNFRNKBF343KTTVHJP", "length": 9740, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "At the Golden Mariamman temple On the statue of Amman Snake played snake || தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய பாம்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதங்கமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய பாம்பு + \"||\" + At the Golden Mariamman temple On the statue of Amman Snake played snake\nதங்கமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய பாம்பு\nசித்ரா பவுர்ணமியையொட்டி தங்கமுத்து மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை மீது படமெடுத்து பாம்பு ஆடியதால் பக்தர்கள் பரவசமடைந்தனர்.\nதஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தெற்கு வீதி மெயின்ரோடு சாலையில் தங்கமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று சித்ராபவுர்ணமி திருவிழா நடைபெற்றது. விழாவில் காலையில் சக்தி கரகம், பால்குடம் மற்றும் காவடி புறப்பாடும், மதியம் அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து கஞ்சிவார்த்தலும், அம்மன் வீதியுலாவும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலில் தங்கமுத்து மாரியம்மன் பின்புறம் உள்ள சமயபுரம் மாரியம்மன் சாமி சிலையில் ஒரு நல்ல பாம்பு ஊர்ந்து வந்தது. அம்மன் சிலையின் தலை மீது ஏறி கொண்டு சில வினாடிகள் பாம்பு படமெடுத்து ஆடியது.\nபின்னர் அம்மன் தலைமீது இருந்த 5 தலை பாம்பு அருகில் நல்ல பாம்பு ஊர்ந்து சென்றது. சித்ராபவுர்ணமி பூஜைகள் நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் நல்லபாம்பு அம்மன் சிலை மீது ஏறி நின்ற காட்சி அப்பகுதி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வந்து பாம்பு அம்மன் சிலை மீது ஏறி நின்ற காட்சியை பார்த்து வணங்கி சென்றனர். சிலர் தங்களது செல்போனிலும் இந்த காட்சியை படம் பிடித்தனர். அம்மன் சிலை மீது நல்லபாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T18:53:26Z", "digest": "sha1:OYBYAACTH4EQJLMCMDBU6YDN5IYRWQAU", "length": 6741, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "பேரூராட்சி அருகிலேயே தேங்கி கிடக்கும் குப்பைகள் எங்கே சொல்வது? வியாபாரிகள் புலம்பல்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபேரூராட்சி அருகிலேயே தேங்கி கிடக்கும் குப்பைகள் எங்கே சொல்வது\nபேரூராட்சி அருகிலேயே தேங்கி கிடக்கும் குப்பைகள் எங்கே சொல்வது\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை வாரசந்தை நடைபெறும்.இந்த நாட்களில் பெரும்பாலான அதிரை மற்றும் அதிரையை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பொதுமக்கள் காய்கறிகள், பழங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.\nஅப்படியிருக்கையில் இந்த பகுதிகளில் தேங்கி இருக்கும் குப்பைகளை பேரூராட்சி நிர்வாகம் அகற்றாததால் சுகாதர சீர்கேடுகள் உண்டாகும் அபாயம் உள்ளது.தொடர்ந்து வரி வசூல் செய்யும் பேரூராட்சி சுகாதர நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது\nகவலையளிப்பதாக இங்குள்ள வியாரிகள் தெரிவிக்கின்றனர்.பேரூராட்சி கண்ணெதிரே இதுபோன்ற குப்பைகளை அகற்றாத நிர்வாகம்,தெருக்களிலா அகற்றப்போகிறார்கள் என்று புலம்புகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:13:31Z", "digest": "sha1:K7IBSHI4NSAV3FEFIUG5JEOKALIFNQXC", "length": 5476, "nlines": 150, "source_domain": "ithutamil.com", "title": "சாளரக் கண்கள் | இது தமிழ் சாளரக் கண்கள் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை சாளரக் கண்கள்\nPrevious Postஅக்கறை சீமையிலே - 2 Next Postமுற்பகல் செய்யின்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://palaapattarai.blogspot.com/2013/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=YEARLY-1451586600000&toggleopen=MONTHLY-1380565800000", "date_download": "2019-02-17T18:34:25Z", "digest": "sha1:LHJPXF32N6VG2KO243GDQFVFYC5SEJG3", "length": 18380, "nlines": 124, "source_domain": "palaapattarai.blogspot.com", "title": " பலா பட்டறை: 10/01/2013 - 11/01/2013", "raw_content": "\n“தெளிவில் குழப்பத்தை புகுத்த முயற்சிக்கும்போது, குழப்பத்தில் தெளிவு வெளியேறிவிடுகிறது\n\"மயிறு மாதிரி தெரியற்து. கண்ணாடிய வேறக்காணோம்\"\nஇது, மைக்கேல் மதன காமராஜன் படத்தில் வரும் வசனம். காரணம் உசிலைமணி அவர்களின் மூக்குக் கண்னாடியை ஊர்வசியின் பாட்டி லவட்டிக்கொண்டு போயிருப்பார், கையில் இருப்பது மங்கலாகத் தெரிவதால் கண்ணாடி இல்லாத அவஸ்தையை காமெடியாக்கி இருப்பார்கள்.\nசிறு வயதில் கண்ணாடி அணிந்திருக்கும் நண்பர்களைப் பார்த்தால் மிகுந்த ஆச்சர்யமாக இருக்கும், 1970களில் பிறந்த எனக்கு 9வது வகுப்பில்தான் சக மாணவன் கண்ணாடி அணிந்ததையே பார்க்க வாய்த்தது. இப்பொழுது கிண்டர்கார்டனிலேயே சர்வசாதாரணம். ஆக, அது அப்பொழுது ஒரு ஆச்சர்யம். எதற்காக இந்தக் கண்ணாடி குடுடா என்று வாங்கிப் பார்த்தால் ஒன்று எல்லாம் சிறியதாகத் தெரியும், அல்லது அதைப் போட்டிருக்கும் நண்பனின் கண்களே மிகப் பெரியதாகத் தெரியும்.\nஎனக்கு சாதாரணமாக இப்படித் தெரிவது இவனுக்கு எப்படி சரியாகத் தெரிகிறது என்ற ஆராய்ச்சியில்,' கண்ணாடி போடாவிட்டால் உனக்கு எப்படி மச்சிதெரியிது' என்ற கேள்விக்கான பதிலாக 'மங்கலாகத் தெரியும்' என்ற விடையை என் கண்களை வைத்தே பரிசோதனை செய்யத் துவங்கியதின் விளைவா என்றெல்லாம் அறியாது, வழக்கம் போல டான் பாஸ்கோவின் 11ம் வகுப்பின், கடைசி பெஞ்சில் அமர்ந்து அருகில் இருக்கும், சுகுவிடமும், ரவியிடமும் போர்டில் என்ன எழுதி இருக்கிறது என்ற சந்தேகம் அடிக்கடி கேட்டதில் விளைவு, ரவி என் வீட்டிற்கு வந்து என் அம்மாவிடம், \" அம்மா இவனுக்கு போர்ட்ல இருக்கற எழுத்தே தெரியலங்கறான், கண்ண டெஸ்ட் பண்ணச் சொல்லுங்க\" என்று சொல்லிவிட்டுப் போனான்.\n1988ல் பிள்ளையார் சதுர்த்திக்கு முந்தைய நாள் -0.75 என்ற பவரில் கண்ணாடி போட்டு, வேலூர் ராஜா தியேட்டர் அருகில் சாலை, மேடும் பள்ளமுமாகத் தெரிய, தட்டுத்தடுமாறி எருக்கம் பூ மாலை வாங்கி 50 காசுகள் கொடுக்க சில்லறை எடுத்து உள்ளங்கையைப் பார்த்தால் மச மசவென்று கண்ணில் க்ரீஸ் தடவிவிட்டாற்போல இருந்ததை கவனித்து, பூ விற்ற அம்மாவிடமே நிங்களே எடுத்துகிட்டு மிச்சத்தைக் கொடுங்க என்று எஸ்கேப்பாகி வீடு வந்தேன்.\nஅது வரை ஆராய்ச்சிக்குறிய பொருளாக இருந்த மூக்குக்கண்ணாடி எவ்வளவு பெரிய அவஸ்தை என்று நான் வெகு சீக்கிறமாகவே உணரத் துவங்கிவிட்டேன். 11ம் வகுப்பில் நாங்களே பெரும்பாலும், மண்ணும், செங்கல்லும், சிமெண்ட்டும் சுமந்து கட்டிய பாஸ்கெட் பால் கோர்ட் அருமையாகத் தயாராகி சக நண்பர்களை பிடி மாஸ்டர் அழைத்து டீம் உருவாக்கி பயிற்சி அளிக்க ஏற்பாடு ஆகியிருந்த சமயம், மாஸ்டரிடம் சென்று \"சார், நானும் ஜாய்ன் பண்ணிக்கிறேன், எனக்கும் பாஸ்கெட் பால் ஆடனும்னு ஆசை\" என்று சொல்ல, அவர் ஒரே பதிலாக \" பாக்கியராஜையெல்லாம் டீம்ல சேர்த்துக்கறதில்லை\" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.\n\"டேய், யார்ரா அது பாக்கியராஜ் நம்ம க்ளாஸ்ல மாஸ்டர் என்ன வேற யாரோன்னு நெனெச்சிட்டாரோ\" என்று அப்பாவியாக கூட வந்த ஶ்ரீதரிடம் கேட்டேன்.\n\"மச்சி, உன்னை சோடா புட்டின்னு அந்தாள் பேஷனா சொல்றார்டா, கண்ணாடி போட்டிருக்கறதால உன்ன டீம்ல சேர்த்துக்க மாட்டாராம்\" என்று சொன்னபோது இந்தக் கண்ணாடி இன்னுமென்னை என்னவெல்லாம் படுத்தப் போகிறது என்று காட்சிகள் கண் முன்னே விரிந்தது.\nடூர் போகும்போதெல்லாம், கூட வந்த நண்பர்கள் ஸ்டைலாக கூலிங் க்ளாஸ் அணிந்து சைட் அடிக்க 'மங்கலாகத் தெரிந்தாலும் ஹீரோவாக்கும்' என்று நானும் ஓசியில் வாங்கிப் போட்டு ஸ்டைல் காண்பித்ததின் விளைவு, கட கடவென்று -2.75க்கு வந்து பகலில் பசுமாடு தெரியாமல் போய்விடுமோ என்ற கதிக்கு கொண்டு விட்டது. அதன் பிறகு உசாராகி, வேலை, நல்ல உணவு, சொகுசெல்லாம் ஆனபிறகு பவர் கூடாமலும், குறையாமலும் ஸ்டெடியாகப் போய்க்கொண்டிருக்கும் வேளையில்தான் தலைப்புச் செய்தி வருகிறது.\nஆயினும் கூலிங்க்ளாஸ் போடவேண்டும் என்ற ஆசை என்னை விட்டு அகலவே இல்லை, இரண்டு விதமான பவர் ஏற்றிய கூலிங் கண்ணாடிகள் என்னிடம் உண்டு. பார்ப்பதற்கு சாதரனமாகவே இருப்பதால் நண்பர்கள் போட்டுப் பார்த்து கண் வலி வந்த கதை எல்லாம் உண்டு. ஸ்டைல் என்பதைத் தாண்டி வெயிலில் என்னை மைக்ரேன் வராமல் காப்பாற்றிய ஆபத்பாந்தவன் அவைகள்.\nஆமாம், இப்பொழுதெல்லாம் எதையாவது படிக்கவேண்டுமென்றால் இரண்டு அடி தள்ளி வைத்துத்தான் படிக்க முடிகிறது. காதோரமும், முன் நெற்றி மேலும் நிறையவே நரை முடிகள், யெஸ், வெள்ளெழுத்துக்கு அரை வடிவத்தில் எற்கனவே உள்ள கண்ணாடியில் உள் வாடகையா அல்லது, தனியாக படிப்பதற்கென்றே ஒரு பூதக்கண்ணாடி வாங்க வேண்டுமா என்ற முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்தாயிற்று, கண் மருத்துவமனைக்குச் சென்றால் காட்டராக்ட் சிகிச்சை செய்து கருப்பு காகுள்ஸ் டைப்பில் கண்ணாடி போட்டுக்கொண்டிருப்பவர்களின் மேனரிசம்களை மனது கவனிக்கத் துவங்கிவிட்டது.\nசூப்பர் மார்க்கெட்டில் பில் போடும் இளம்பெண் முதல், பஸ்ஸிலோ ரயிலிலோ சந்திக்கும் பெண் பிள்ளைகள் எல்லாம் அண்ணாவிலிருந்து அங்கிள் என்று அழைக்கத் துவங்கிவிட்டார்கள்.\n2103ல் நானும் முதன் முதலில் தக்ளி நூற்றேன் என்று சரித்திரத்தில் பதியவே இந்த இடுகை. மயிறு மாதிரி தெரியற்து என்று தடுமாறுவதற்குள் வெள்ளெழுத்துக்குக் கண்ணாடி போட்டாகவேண்டும்.\nஎனது கொடுமைகள் மின் அஞ்சலில் பெற\nஅது ஒரு கனாக்காலம். மணி ரத்னம் என்ற பெயருக்காகவே தியேட்டரின் முன் தவம் இருந்து, டைட்டில் முதல் படம் பார்க்கவேண்டும் என்று ஆவல் உந்தித் தள்...\nமூன்றாவது பெர்த் - உமா சீரிஸ் - 3.\n. ஹை ய்யோ இன்னும் அரை மணி நேரத்தில் அம்பாலா வந்துவிடுமே என்று உமாவைக்கொண்டு உள்ளே ஏதோ ஒன்று இளக ஆரம்பித்திருந்தது. 'கிட்டாதா...\nஒரு பரதேசியின் பயணம் - 4 (வெள்ளியங்கிரி 2/2012)\nதிருச்சிற்றம்பலம். ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத் தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்\nஆண்ட்ராய்ட் போன்கள் - ஒரு அறிமுகம் - 1\nஆண்ட்ராய்ட் செல்பேசிகள். ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க கடைக்குச் சென்றால் மூன்றுவிதமான குழப்பம் வரும்\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை.\nஒரு பரதேசியின் பயணம் 5- கொல்லிமலை. மணிஜி, நான், அகநாழிகை வாசு, கும்க்கி (மாண்புமிகு செல்வம் துபாயில் இருப்பதால் அவர் அங்கிர...\nபோதி தர்மர் காஞ்சீபுரத்தில் மார்ஷியல் ஆர்ட்ஸில் புலி, அவர் கிளம்பி முறுக்கு மீசையோடு குதிரை ஏறி 3 வருடங்கள் பயணம் செய்து தாடி வளர...\nபர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம்\n. பர்வத மலை - பதிவர்களுடன் ஒரு பகீர் பயணம் ஸ்வாமி ஓம்கார் எறும்பு ராஜகோபாலுக்காக பர்வத மலை போவதற்காக ஒரு மோட்டிவேஷன் பஸ்ஸை போட்டோவோடு...\n. FOOD Inc என்ற டாக்குமெண்டரியை பார்த்திருக்கிறீர்களா செயற்கையாக மனிதனுக்கான உணவுச் சுழற்சியானது கார்பரேட் கைகளால் தீர்மானிக்கப் படுவதை ஆ...\nஒரு பரதேசியின் பயணம் 4 - வெள்ளியங்கிரி தரிசனம்.\nமுதல் பாகம் - இங்கே ஆறாவது மலை உச்சி, ஏழாவது மலை அடிவாரத்திலிருக்கும் சுனை மிகுந்த குளிர்ச்சி உடையது, அதில் ஏன் குளிக்கவேண்டும்\n. 1871ஆம் ஆண்டில் பிறக்கும் ஒரு பெண் குழந்தையின் ஆயுசு 1970க்கும் மேல் கெட்டியாக இருந்தால் அந்தக் குழந்தை தன் நினைவுக்குத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/a-husband-tortured-his-wife-in-karnataka-118120600017_1.html", "date_download": "2019-02-17T17:54:27Z", "digest": "sha1:KYZN4JMEIP6JBGHXFO5LSTKXWOXHFNOA", "length": 11444, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "’அந்த’ படத்துல நடிச்சது நீதான: ஆபாச படத்தைப் பார்த்துவிட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன் | Webdunia Tamil", "raw_content": "ஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n’அந்த’ படத்துல நடிச்சது நீதான: ஆபாச படத்தைப் பார்த்துவிட்டு மனைவியை டார்ச்சர் செய்த கணவன்\nஆபாச படத்தைப் பார்த்துவிட்டு அதில் நடிச்சது நீ தானே என கணவன் மனைவியை டார்ச்சர் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவன் வெங்கடேஷ். இவனுக்கு லட்சுமி என்ற மனைவியும் ஒரு குழந்தையும் உள்ளனர். வெங்கடேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். வெங்கடேஷ் ஆபாச படங்களை பார்க்கும் பழக்கமுடையவன்.\nஇந்நிலையில் இவ சமீபத்தில் ஆபாச படத்தைப் பார்த்துள்ளான். பின்னை பைத்தியக்காரனைப் போல மனைவியிடம் சென்று அந்த படத்தில் நடித்தது நீதானே. அந்த பெண்ணின் உடம்பில் உள்ள மச்சம் போன்றே உன் உடலில் இருக்கிறது என கூறி அவரை டார்ச்சர் செய்துள்ளான்.\nபொறுத்து பொறுத்து பார்த்த அவனது மனைவி இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீஸார் வெங்கடேஷை வரவழைத்து அவனுக்கு மருத்துவர்கள் மூலம் கவுன்ஸ்லிங் கொடுத்து வருகின்றனர். இவனை மாதிரியான ஆட்களை என்ன செய்வது\nஹோமோசெக்ஸுக்கு அடிமையான கணவன்: மனைவியை போட்டுத்தள்ளிய பரிதாபம்\nரூ. 500 கொடுத்தால் விபச்சாரத்திற்கு வருவார்: மனைவியின் மொபைல் எண்ணை பரப்பிய கணவன் கைது\nமனைவியை பழிதீர்க்க நண்பர்கள் மூலம் பாலியல் தொல்லை அளித்த சைக்கோ கணவன்; வேலூரில் அதிர்ச்சி\nலீக் ஆன மணமகளின் ’அந்த’ புகைப்படம்: கடைசி நேரத்தில் தெறித்து ஓடிய மணமகன்\n'சர்கார்' படத்தின் மொத்த வசூலை ஐந்தே நாட்களில் முறியடித்த '2.0'\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2008/09/blog-post_1654.html", "date_download": "2019-02-17T17:55:55Z", "digest": "sha1:ESQMMAKTWGEXLHTUIWRKTHM4MF7FFM44", "length": 23941, "nlines": 441, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: குடிநீரில் விஷம் ! பரபரப்பு...", "raw_content": "\nநேற்று இரவு பதினோரு மணி.. தூங்குவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது எனது அலுவலக செல் பேசிக்கு ஒரு அழைப்பு.. அந்த நேரம் காற்றின் சிறகுகளைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்த சுபாஷ். \"அண்ணா கண்டிப் பக்கமிருந்து ரெண்டு,மூண்டு பேர் அழைப்பெடுத்தாங்க. குடிக்கிற தண்ணில விஷம் கலந்ததா ஒரே பரபரப்பாம்..ஒருக்கா விசாரிச்சு உண்மையா இருந்தா பிரேக்கிங் நியூஸ் அடிப்பமா \" என்று கேட்டார்.நான் உடனடியாக எங்கள் செய்திப் பிரிவின் பென்சியை(இவரைத் தான் நான் தினமும் காலை எனது விடியல் நிகழ்ச்சியில் பெஞ்சி பாய் என்று போட்டுக் கடித்துக் குதறுவதுண்டு) தொடர்புகொண்டு விஷயத்தை சொல்லி விசாரிக்குமாறு சொன்னேன். எனினும் எனக்கு நிச்சயமாகத் தெரியும் முன்பு பல தடவையும் இது போன்றே பல தடவை வதந்திகள் கிளப்பிவிடப்பட்டதால்,இதுவும் ஒரு கட்டுக் கதை தான் என்று,,\nஆனாலும் எதற்கும் இருக்கட்டுமே என்று எனது கண்டிப் பக்கம் உள்ள நண்பர்கள் பலரிடமும் தொடர்புகொண்டு கேட்டால்,கண்டி,கேகாலை பக்கங்களில் ஒரே பரபரப்பாம்.போலீஸ் வந்து கட்டுப்படுத்தும் அளவுக்கு வதந்திகள் பரவி மக்கள் பலர் வீதிக்கே வந்துவிட்டார்களாம்.. பல பேரிடம் இருந்தும் எனக்குத் தொடர்ந்து அழைப்புக்கள்.. பென்சி எடுத்து சொன்னார் கண்டி நிருபரின் தகவலின் அடிப்படையில் அப்படி ஒன்றும் இல்லையாம் வெறும் வதந்தி தானாம் என்று.. அதற்கிடையில் எனது சிங்கள நண்பர் ஒருவர் தொடர்பு கொண்டு என்னிடம் கேட்டார் \"மச்சான் புலிகள் தண்ணீரில் விஷம் வைத்து தங்கள் மக்களையே (தமிழர்) கொல்ல மாட்டாங்க தானே\".. நான் சிரித்து விட்டு,வாய்ப்பில்லை என்றும் விஷ வாயு அடித்தால் கூட அது இராணுவத்துக்கு மட்டுமே என்றும் சொல்லி அவரைப் பயப்படவேண்டாம் என்று தூங்கச் சொன்னேன்.(ஏதாவது இப்படியான செயல்கள் நடந்தால்,அல்லது குண்டுகள் வெடித்தால் என்னை புலிகளின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளராகவே நண்பர்கள் கருதி விடுகின்றனர்)\nகாலையில் தான் தெரிய வந்தது,குடி நீர் அருந்திய பல சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அதற்கான உண்மையான காரணம் நீரை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படுகின்ற க்ளோரின் அதிகளவில் நீரில் கலந்ததே என்கின்ற விஷயம்.. ஹையோ ஹையோ.. எது நடந்தாலும் புலிகள் தான் காரணமாப் போச்சு நம்ம நாட்டிலே...\n(ஏதாவது இப்படியான செயல்கள் நடந்தால்,அல்லது குண்டுகள் வெடித்தால் என்னை புலிகளின் உத்தியோகப்பற்றற்ற பேச்சாளராகவே நண்பர்கள் கருதி விடுகின்றனர்//\n என பின்னூட்டத்தில் சொல்வோம் என்றிருந்தேன். பரவாயில்லை. நீங்களே சொல்லிட்டீங்க :)\n நான் எதோ என் பாட்டுக்கு சொல்லிட்டுப் போனா அதை build up வேற பண்ணி.. இது நல்லா இருக்கா\nஇத தான் சொல்லுறது உசுப்பேத்தி உசுப்பேத்தியே ரணகளமாக்கிறது\nஎங்கட ஆக்கள் எத சொன்னாலும் நம்பிடுவாங்கள் என்றது சரிதான்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபாவனாவின் வளர்ச்சியும் ஏமாற்றிய ஜெயம்கொண்டானும்\nஒரு நாளைக்கு ஒரு பதிவாவது தர வேண்டுமென்பது என் ...\nவலை(பூவு)க்குள் விழுந்த கதை - முழுமையாக\nரஜினியும் நானும்... ஹா ஹா ஹா\nமறக்க முடியாத செப்டம்பர் 11\nமகாகவி பாரதி.. நீ ஒரு அக்கினிக் குஞ்சு\nICC AWARDS 2008 விருதுகள் யாருக்கு\nவெற்றி FM இப்போது இணையத்தில்... www.vettri.lk\nஞாயிறு மாலை கௌரவிப்பு நிகழ்வு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1137548.html", "date_download": "2019-02-17T17:37:26Z", "digest": "sha1:S5K3VE6OR5YCA5GO2YPYNTQZMAUV4BNH", "length": 12240, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வௌிநாட்டு பெண்ணுக்கு சில்மிசம் செய்தவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nவௌிநாட்டு பெண்ணுக்கு சில்மிசம் செய்தவர் கைது..\nவௌிநாட்டு பெண்ணுக்கு சில்மிசம் செய்தவர் கைது..\nஅபூதாபியில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படும் எல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் சமையல்காரர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசந்தேகநபர் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த போது அதனை நிறுத்தி, அதில் எல்ல நகரத்திற்கு செல்ல முற்பட்ட போது பாலியல் துனபுறுத்தல் இழைக்கப்பட்டதாகவும், இதனால் அங்கிருந்து தப்பிச் சென்று ஹோட்டலுக்குள் சென்று தப்பித்துக் கொண்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் முறைப்பாட்டில் கூறியுள்ளார்.\nஅந்த ஹோட்டலில் உள்ள இரண்டு வௌிநாட்டுப் பிரஜைகளுடன் வந்து முச்சக்கர வண்டியை அடையாளம் கண்டுகொண்ட பின்னர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதன்படி விசாரித்த எல்ல பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர் பண்டாரவளை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்று தெரிய வந்துள்ளது.\nஎல்ல பிரசேத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் சமையல்காரரான அவர் ஹோட்டல் உரிமையாளருக்கு தெரியாமல் ஹோட்டலுக்கு சொந்தமான முச்சக்கரவண்டியை எடுத்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசேதமான நாணயத்தாள்கள் இருந்தால் உடனடியாக வங்கியில் மாற்றவும்..\nபாகிஸ்தானில் 4 குழந்தைகளை கோடரியால் வெட்டிக் கொன்ற கொடூரத் தந்தை கைது..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1197069.html", "date_download": "2019-02-17T17:45:02Z", "digest": "sha1:CHOX5X4VEEUGSJGP2YTBJXT6TJNIEVRK", "length": 14027, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜெருசலேமில் திறக்கப்பட்ட தூதரகத்தை மூடுவதாக பராகுவே அறிவிப்பு – பதிலடியாக தூதரக உறவை முறித்துக்கொண்ட இஸ்ரேல்..!! – Athirady News ;", "raw_content": "\nஜெருசலேமில் திறக்கப்பட்ட தூதரகத்தை மூடுவதாக பராகுவே அறிவிப்பு – பதிலடியாக தூதரக உறவை முறித்துக்கொண்ட இஸ்ரேல்..\nஜெருசலேமில் திறக்கப்பட்ட தூதரகத்தை மூடுவதாக பராகுவே அறிவிப்பு – பதிலடியாக தூதரக உறவை முறித்துக்கொண்ட இஸ்ரேல்..\nயூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் புனித தலங்கள் அமைந்துள்ள ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்தது. மற்ற நாடுகள் இதை அங்கீகரிக்காத நிலையில், அதிரடியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.இந்த முடிவுக்கு எதிராக அரபு நாடுகள் போர்க்கொடி உயர்த்தின.\nஎனினும் அவற்றை பொருட்படுத்தாமல், இஸ்ரேல் நாட்டின் கிழக்கு ஜெருசலேம் நகரில் அமெரிக்க அரசு தனது புதிய தூதரகத்தை கடந்த மே மாதம் திறந்து ஒரு புதிய அரசியல் அடையாளத்தை அந்நகருக்கு அளித்தது. அமெரிக்காவை தொடர்ந்து கவுதமாலா நாட்டின் தூதரகம் ஜெருசலேம் நகரில் திறக்கப்பட்டது.\nஇதைதொடர்ந்து, மூன்றாவதாக பராகுவே நாடும் ஜெருசலேம் நகரில் தனது புதிய தூதரகத்தை அதன் முன்னாள் அதிபர் ஹோராக்கியோ கார்டெஸ் மூலம் திறந்தது. ஆனால், அந்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அதிபராக மரியோ அப்டோ என்பவர் சமீபட்தில் பதவியேற்றார்.\nஅவர், பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் விவகாரம் அமைதியான முறையில் பேசி தீர்க்கப்பட வேண்டும் எனக் கூறி ஜெருசலேமில் திறக்கப்பட்ட பராகுவே நாட்டு தூதரகத்தை மூடிவிட்டு மீண்டும் டெல் அவிவ் நகரில் திறப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.\nபராகுவே புதிய அதிபரின் இந்த் திடீர் முடிவால் இஸ்ரேல் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், பராகுவே நாட்டில் இயங்கி வரும் தங்களது தூதரகம் மூடப்படும் என பதிலுக்கு பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் இந்த திடீர் நடவடிக்கையை சமத்துவம் அற்ற செயல் என பராகுவே அதிபர் மரியோ அப்டோ விமர்சித்துள்ளார்.\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம்- உச்ச நீதிமன்றம் தீர்ப்பு..\nபெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை – நிதி ஆயோக் துணை தலைவர்..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபீகாரில் லாரி மீது வேன் மோதி விபத்து: 7 பேர் பலி- 9 பேர் படுகாயம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.athirady.com/tamil-news/news/1198631.html", "date_download": "2019-02-17T18:41:24Z", "digest": "sha1:D7XFXJU4YVFK3QLOSNOKGZZEGRGTE2C4", "length": 9519, "nlines": 174, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-100) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nகாதலனுடன் சேர்ந்து குழந்தையை கொன்ற கொடூர தாய்..\nஇந்த கொடூரமான உண்மை சம்பவம் பற்றி தெரியுமா. மகளின் தாய் பாலை அருந்திய தந்தை.. மகளின் தாய் பாலை அருந்திய தந்தை..\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\nஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nவெளிநாட்டுச் சுற்றுலாப்பயணி ஒருவரது தொலைபேசி பறிப்பு\nஊடகவியலாளர் அமரர் பு.சத்தியமூர்த்தியின் 10ம் ஆண்டு நினைவேந்தல்\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரர் குடும்பத்துக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம்…\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக முறைப்பாடு பதிவு\nபாதுகாப்பற்ற தொடருந்துக் கடவையில் மயிரிழையில் உயிர் தப்பினர்.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- காதல் ஜோடி தற்கொலை முயற்சி..\nபுல்வாமா தியாகிகளுக்கு மணல் ஓவியத்தால் அஞ்சலி செலுத்திய பெண்..\nபார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள்\nஜார்கண்டில் மருத்துவ கல்லூரிகளை மோடி திறந்து வைத்தார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/01/blog-post_560.html", "date_download": "2019-02-17T18:34:03Z", "digest": "sha1:ASWSVUX3RQ54NB66XRQO3XIXX3ZF4ESO", "length": 14338, "nlines": 56, "source_domain": "www.battinews.com", "title": "ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் சேவைகளை பாராட்டி பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் சேவைகளை பாராட்டி பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு\nஅட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவித்து பரிசுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (18) அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரும் ஆயர்வேத வைத்திய நிபுணருமான கே.எம்.அஸ்லம் தலைமையில் வைத்தியசாலையில் இடம்பெற்றது.\nஇதன்போது இடமாற்றம் பெற்றுச் சென்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.கே.சம்சுதீனுக்கு பொண்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டு ஞாபகச் சின்னம் மற்றும் பரிசுப் பொதி போன்றவற்றை வைத்தியர் குழாமினரால் வழங்கி வைக்கப்படுவதையும், வைத்தியப் பொறுப்பதிகாரி கே.எம்.அஸ்லம் மற்றும் பரிசாரகர் ஏ.ஆர்.எம்.றிம்ஸான் ஆகியோர்கள் அவரின் சேவை தொடர்பில் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.\nஆயுர்வேத வைத்தியசாலையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களின் சேவைகளை பாராட்டி பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு 2019-01-20T19:06:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.daph.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=21&Itemid=161&lang=ta", "date_download": "2019-02-17T18:40:18Z", "digest": "sha1:XHZFNNBQFWA3A3I3MWBZ2ZQR2KH5N3AD", "length": 10600, "nlines": 221, "source_domain": "www.daph.gov.lk", "title": "தென் மாகாணம்", "raw_content": "\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nவகுப்பு II தரம் I\nஇலங்கை கால்நடை வளர்ப்பு பாடசாலை – கரந்தகொல்லை, குண்டசாலை\nமத்திய செயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - குண்டசாலை\nசெயற்கைமுறை சினைப்படுத்தல் நிலையம் - பொலன்னறுவை\nகால்நடை மருந்து உற்பத்திகளை பதிவு செய்தல்\nஆடு இணப் பெருக்கள் பண்ணை\nகால்நடை பண்ணைகளை பதிவு செய்தல்\nகோழி இனவிருத்தி பண்ணைகளின் பதிவு\nகோழி செயன்முறையினை ஸ்தாபிப்பதனை பதிவு செய்தல்\nவிலங்குணவு பதிவு செய்து கொள்ளல்\nமிருக வைத்தியம் மற்றும் மிருக வைத்திய தொழிற் சட்டம்\nE-Mail Address இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nE-Mail Address இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nE-Mail Address இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nகாப்புரிமை © 2019 கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nகூட்டமைப்பு இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.jaffnaradio.com/2018/01/tamil-cinema-awards-2017-ananda-vikatan.html", "date_download": "2019-02-17T17:50:09Z", "digest": "sha1:BZK7UAMXY6454B6HILVWSEJGUBAN5WVP", "length": 8945, "nlines": 86, "source_domain": "www.jaffnaradio.com", "title": "Tamil Cinema Awards 2017-Ananda Vikatan - Jaffna Radio - No.1 Tamil Music Staion", "raw_content": "\nதமிழ் சினிமா உலகின் திறமைசாலிகளைக் கௌரவிப்பவை ஆனந்த விகடன் சினிமா விருதுகள். 2017-க்கான விருது விழா சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் நடைபெற்றது. இளையராஜா, கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், விஜய், நயன்தாரா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். விழாவின் சில சிறப்புத் தருணங்கள்...\n* வாழ்நாள் சாதனையாளருக்கான எஸ்.எஸ் வாசன் விருதை இசைஞானி இளையராஜாவிற்கு நடிகர் கமல் ஹாசன் வழங்கினார். அப்போது இளையராஜாவுடனான தனது நெகிழ்வும் மகிழ்வுமான தருணங்களை சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார் கமல்ஹாசன். விருதைப் பெற்ற இளையராஜா திடீரென கமல்ஹாசனிடம் அரசியல் பிரவேசத்தைப் பற்றிக் கேட்டார். “ஜனவரி 26 முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன் ” என்றார் கமல்.\n* அருவி, விக்ரம் வேதா, மெர்சல் படங்கள் பல்வேறு விருதுகளைப் பெற்றன.\n* பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா நடித்து விரைவில் வெளியாக இருக்கும் நாச்சியார் படத்தின் ட்ரெய்லர் திரையிடப்பட்டது.\n* நடிகர் விஜய் சேதுபதி சிறந்த வில்லனுக்கான விருதை விக்ரம் வேதா திரைப்படத்துக்காக பெற்றுக்கொண்டார்.\n* ஏ.ஆர் ரஹ்மானுக்கு மெர்சல், காற்று வெளியிடை இரண்டு படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஷங்கர் வழங்கினார். அதைத் தொடர்ந்து ரஜினியின் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகிக்கொண்டிருக்கும் 2.0 படத்தின் மேக்கிங் காட்சிகள் திரையிடப்பட்டது.\n* 2017-ன் சிறந்த படத்திற்கான விருது அறம் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.\n* ’அறம்’ படத்திற்காக நயன்தாரா சிறந்த நடிகைக்கான விருதை பெற்றுக்கொண்டார்.\n* இயக்குநர் ராம் மேடையேறி தனது நண்பர் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பற்றிய தனது நினைவுகளை மிக உருக்கமாகப் பகிர்ந்துகொண்டார். அரங்கத்தினர் அனைவரும் நா.முத்துக்குமாருக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். சிறந்த பாடலாசியருக்கான விருதை நா.முத்துக்குமார் சார்பாக அவர் மகன் ஆதவன் பெற்றுக்கொண்டார்.\n* அருவி படத்துக்காக இயக்குநர் அருண் பிரபுவுக்கு சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதும், நடிகை அதிதி பாலனுக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும், சிறந்த தயாரிப்புக்காக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்திற்கும் விருது கிடைத்தது.\n* சிறந்த வசனகர்த்தாவுக்கான விருதை தரமணி படத்துக்காக இயக்குநர் ராம் பெற்றுக்கொண்டார்.\n* மெர்சல் திரைப்படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் விஜய்க்கு கமல் வழங்கினார். விருதை பெற்ற விஜய் மெர்சல் படம் உண்டாக்கிய அதிர்வலைகள் தான் முன்னரே எதிர்பார்த்ததுதான் என்றார்.\nஎங்கள் அபிமான நேயர்களே: யாழ்ப்பாணம் FM|(Yazhpanam,Jaffnaradio.com) இணையதளம் 24 மணி நேர கடுமையான உழைப்பில்,சிந்தனையில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.இவ் இணையதளத்தின் வளர்ச்சியும்,வருமானமும் அதற்கு வரக்கூடிய விளம்பர வருமானத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கிறது.. இந்த நிலையில் வாசகர்கள் யாரும் ஆட்பிளாக்கர்(AdsBlocker) உபயோகிக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.நீங்கள் இணையதளம் பார்க்கும் போது இடையூறாக வரக்கூடிய விளம்பரங்களை தயவுசெய்து X(Close) செய்து கொள்ளுங்கள் கேட்டுக்கொள்கிறோம். நன்றி யாழ்ப்பாணம்.கொம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-17T19:01:01Z", "digest": "sha1:2XXHYSMEQK6B6I3CYNOVNYGA3OMIDNTS", "length": 11021, "nlines": 95, "source_domain": "www.namadhuamma.net", "title": "நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை.. - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nநீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை..\nமருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nநாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 6ம் தேதி நடந்தது.\nநாடு முழுவதும் சென்னை, கோவை உள்ளிட்ட 143 மையங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வில் 79 ஆயிரத்து 633 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழகத்தில் இருந்து 17 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதிய நிலையில், 11 ஆயிரத்து 121 பேர் தேர்வாகி உள்ளனர். வெற்றிபெற்றவர்களில் 7 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள முதன்மையான மருத்துவ கல்லூரிகளில் தமிழக மாணவர்களுக்கு இடம் கிடைக்கும்\nபோளூரில் ரூ17.37 கோடியில் ரயில்வே மேம்பாலம் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பணியை தொடங்கி வைத்தார்…\nஅம்மா பேரவை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த கழக ஒருங்கிணைப்பாளர்களுக்கு தலைமைக் கழகத்தில் உற்சாக வரவேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2017/06/blog-post_83.html", "date_download": "2019-02-17T17:46:19Z", "digest": "sha1:H23KJRV2OEDI7ZHXCKCBZXEL5CJHYDT3", "length": 35970, "nlines": 182, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சுப்பு மீனு: பாலு - இளையராஜா - இசை மோதல்", "raw_content": "\nசுப்பு மீனு: பாலு - இளையராஜா - இசை மோதல்\n”இது Rude...atrocious.. எனக்குப் பிடிக்கவேயில்லை...”\n ஏற்கனவே வெளில Scorching Sun.. நீ வேற ஏன் மீனு ரொம்ப சூடாயிருக்கே... sarsaparilla ஜூஸ் தரட்டா\n”ரொம்ப சோகமா இருக்கு சுப்பு... ஏற்கனவே எல்லார் கூடயும் சண்டை போட்டாச்சு.... பாரதிராஜா.. வைரமுத்து...பாலச்சந்தர்...வித்வத் கர்வம் இருக்கவேண்டியதுதான்.. சுப்பு.. அதுக்காக...நானொருத்தந்தான் ராஜா.. பாக்கி எல்லாரும் கூஜா அப்டீன்னு தெருவுல இறங்கி பேசமுடியுமா சுப்பு.... இப்போ நம்ப பப்ளி எஸ்பிபி கூடவும் தகராறு.. ரசிகாளுக்கெல்லாம் இது நஷ்டமில்லையா சுப்பு.. ஆழ்வார்கள்.. நாயன்மார்கள்... ஸங்கீத மும்மூர்த்திகள்.. மீரா.. ஸ்வாமி ஹரிதாஸ்கிரி...இப்படி எல்லோருக்கும் ராயல்டி தரோமா சுப்பு சுப்பு.... இப்போ நம்ப பப்ளி எஸ்பிபி கூடவும் தகராறு.. ரசிகாளுக்கெல்லாம் இது நஷ்டமில்லையா சுப்பு.. ஆழ்வார்கள்.. நாயன்மார்கள்... ஸங்கீத மும்மூர்த்திகள்.. மீரா.. ஸ்வாமி ஹரிதாஸ்கிரி...இப்படி எல்லோருக்கும் ராயல்டி தரோமா சுப்பு வாழ்க்கையில எல்லாத்துக்கும் ராயல்டி கேட்போமா சுப்பு வாழ்க்கையில எல்லாத்துக்கும் ராயல்டி கேட்போமா சுப்பு\n”cool.. cool... மீனு.. புஸ்புஸ்ஸுன்னு மூச்சு வுடாதே...பிபி எகிறும்.. cool.. cool... உனக்கென்ன மேலே நின்றாய்.. ஓ நந்தலாலா... யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு... பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று...பால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று..“\n”ஐயோ... காதைக் கொடையுதே.. நிறுத்துடா.... அசுணம் இந்த அபஸ்வரத்தைக் கேட்டா உசுரை விட்டுடும்... அது எம்மெஸ்வி...Beautiful composition... எஸ்பிபியின் தனந்தோம்..தனந்தோம்.. தனந்தோம்.. அபாரம்.. பிஜியெம் வேணுமா அதுக்கு\n\"சுப்பு.. நீயே சொல்லு... வெறும் ம்யூசிக்க எவ்ளோ நாழி கேட்பே... ராகத்துக்கு உருவம் கொடுக்கறது ஜம்மென்று வரிகள் இல்லையா ராகத்தோடு உருவம் எடுத்த வரிகளுக்கு உயிர் கொடுக்கறது வளமானக் குரல் இல்லையா.. ம்... சொல்லு.. நீதான் இசைப் பித்தனாச்சே... சொல்லு..”\n“பொங்காதே... ஆசுவாசப்படுத்திக்கோ..... வெறும் கவிதையாவோ வரிகளாவோ படிக்கிறதுக்கு உயிர் கொடுக்கறது ம்யூசிக்னு ராஜா நிரூபிப்பார் .... கவிதையை.. பாடலை.. வெறுமனே மனப்பாடம் பண்றா மாதிரி படிச்சுக்காட்டிட்டு.. இப்படி இருந்தா யார் கேட்பான்னு சிரிச்சு ஏளனம் பேசுவார்... படைப்புரிமை பெற்றவருக்கு அதனால் யாராவது பணம் பண்ணினால் ’என்கிட்டே கேட்காமே பாடாதே’ன்னு கேட்கும் உரிமையும் இருக்குல்ல...மீனு.. ஒரு ஆங்கிள்ல ராஜா மேலே தப்பு இல்லைன்னு தோணுது... ”\n”யே.. படுபாவி...நீ ரெண்டு பக்கமும் நாயம் பேசுற ஆளு.. அப்ப... இது டீம் வொர்க் இல்லையா ... ஒரு நல்ல பாட்டு உருவாகனும்னா எல்லோரோட உழைப்பும் தேவைதானே...”\n“நிச்சயமா... மொதல்ல இவங்களுக்கு கதை சொல்லி situation சொன்ன டைரக்டர்... அப்புறம் பாடலாசிரியரை எழுதச் சொல்லி.....”\n“இவரோட மெட்டுக்கு எழுதச்சொல்லி.. அதையும் சொல்லு...”\n“சரி.. இவரோட மெட்டுக்கு எழுதச்சொல்லி.... அதுக்கெல்லாம் காசு கொடுத்த ப்ரொட்யூசர்....”\n“ஆமா.. காசு போட்டவர் அவர்தானே... பொருளை வாங்கிட்டோம்னா அது நம்மளோட உரிமைதானே... இல்லே அனுபவ பாத்யதை மட்டும்தானா சுப்பு\n”ஒரு கிரியேஷனைப் போய்.. ஃபர்னீச்சர்.. பீரோ... மாதிரி ஜடப் பொருளா பார்க்க முடியுமான்னு தெரியலை. ம்யூசிக் போடறத்துக்கு முன்னாடி ராஜா எப்படி அக்ரீமெண்ட் போட்டார்னு தெரியலையே மீனு.. காப்புரிமை எனக்குன்னு போட்டிருந்தார்னா அவர் கேட்கறதுல நியாயம் இருக்குல்ல...”\n“இந்த ராட்சஷன் எப்டி ம்யூசிக் போட்ருக்கான்.ன்னு.. சிரிச்சிண்டே மேடையில கட்டிப் பிடிச்சுப்பாரே எஸ்பிபி.. ராஜாவுக்கு ரஜஸ் குணம் ஜாஸ்தியாயிடுத்தோ\n“ஆனா... சத்வ குணத்தோடதான் எஸ்பிபி அந்த லீகல் நோட்டீசுக்கு பதில் சொல்ல்யிருக்கார்.. ”\n”ஆமா .. உனக்கு தமோ குணம்தான்... எப்பப்பார்த்தாலும் சோம்பலாத் திரியறே... அதை விடு... ராஜாவோட லீகல் நோட்டீசுக்கு... என்னோட பாட்டுத்தலைவனோட அடக்கமான பதில் அவரை சிகரத்துக்கு கூட்டிட்டுப் போயிடுச்சுப்பா...”\n“எஸ்பிபியோட அந்த ஸ்டேட்மெண்ட்ல உனக்கு எந்த வரி ரொம்ப பிடிச்சிருக்கு மீனு\n“If this is design of God, I obey it with reverence... வாவ்... என்னமா பேசறார்ப்பா... படிச்சதுமே அழுதுட்டேம்ப்பா.. ”\n“இந்த சமயத்துல ராஜாவுக்கு ஒரு பாட்டு டெடிக்கேட் பண்ணட்டா\n நீ குசும்பு புடிச்ச ஆளாச்சே”\n“ஏய்... நான் ராஜாவின் பரம விசிறி. இருந்தாலும் இந்த பாட்டு..”\n“ஏற்கனவே நொந்து போயிருக்கேன். கொலை வெறி ஏத்தாதே.. கழுத்தை நெறிக்கறத்துக்கு முன்னாடி சொல்லுடா...”\n“அவர் பாடினதுதான்... பாட்டாலே புத்தி சொன்னார்... எத்தனையோ பாடுகளை அதை பாடல்களாய்நான் விற்றேன் இதுவரையில்....அத்தனையும் நல்லவையா அவை கெட்டவையா அறியேன் உண்மையிலே... இப்படி நல்லது கெட்டது தெரியாமப் பாட்டுப் படிச்சவரு ... டூர்ல வர்ற காசை எஸ்பிபி பங்கு போட்டுக்கட்டுமே... ஃப்ரெண்ட்ஸ்தானேப்பா... மீனு ஐயாவோட ஐடியா எப்படி\n”அடப்போய்யா.. நீ வேற அடிபட்ட ரணத்துல கல் உப்பு வச்சு நறநறன்னு தேய்க்கிற.... என் ரசனை என் உரிமைன்னு போராடவேண்டியதுதான் போல்ருக்கே..”\nLabels: SPB, இசை, இளையராஜா, எஸ்.பி.பி, சுப்பு மீனு\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nசுப்பு மீனு: பாலு - இளையராஜா - இசை மோதல்\nசுப்பு மீனு: பர்த்ருஹரி - இசை\nநம்பூதிரி : கோட்டோவிய மன்னன்\nகோவைக்கு ஒரு திடீர்ப் பயணம்\nதுணி காயப் போடுவது எப்படி - அட்வான்ஸ்டு லேர்னர் ச...\nபர்வம்: எஸ். எல். பைரப்பா\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=51447", "date_download": "2019-02-17T19:20:54Z", "digest": "sha1:QK6NA5K3LQGT5TSUQSIGDD23RPTHAIWG", "length": 10940, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "எனது ஆசிர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – ஜனாதிபதி | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஎனது ஆசிர்வாதமின்றி எவரும் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது – ஜனாதிபதி\nபாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்ற எவர் கனவு கண்டாலும் அதற்காக தமது ஆசிர்வாதமும் அங்கீகாரமும் அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபாராளுமன்றத்தின் 113 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதன் மூலம் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம்; கவிழ்க்கப்படும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தேசிய பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார். பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவை வென்றாலும் அரசியல் யாப்புக்கு அமைய புதிய அரசாங்கத்தை தமது ஆசிர்வாதம் இன்றி ஸ்தாபிக்க முடியாது என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.\nதடைகள் அனைத்தையும் நீக்கி அரசாங்கம் முன்னோக்கி செல்லும் வேளையில், ஒருசிலர் பதற்ற நிலையை ஏற்படுத்த முயன்று வருகிறார்கள்.\nசில ஊடகங்களின் உண்மைகளுக்கு அன்றி போலி விடயங்களை பரப்புவோருக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. லஞ்சம், ஊழல், குடும்ப ஆட்சி, அதிகார துஷ்பிரயோகம் என்பனவற்றை மாற்றியமைத்து நாட்டின் சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் கட்டியெழுப்பும் தமது தலைமைத்துவத்தை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் சீர்குலைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.\nஇன்று (31) முற்பகல் ஹிங்குராக்கொட வலய கல்வி அலுவலக புதிய கட்டிட திறப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஊழல், மோசடி, வீண்விரயம் மற்றும் குடும்ப ஆதிக்கத்தை விதைத்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய நாட்டின் பயணத்தை மாற்றி, நாட்டில் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து சிறந்த நாட்டை உருவாக்குவதற்கு கிராமத்திலிருந்து வந்த தலைவர் என்ற வகையில் தனது தலைமையில் தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை பொறுத்துக்கொள்ள முடியாத சிலர் கோசமிட்டுக் கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\nதவறு செய்வோருக்கு நாட்டில் இருப்பு இல்லை என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பௌத்த புண்ணிய பூமியான இந்த நாட்டில் நியாயமான சமூகத்தை நோக்கி பயணிப்பவர்கள் மட்டுமே நிலைத்திருக்க முடியுமென்றும் தெரிவித்தார்.\nஅறிவை மையப்படுத்திய சமூகத்தை நோக்காகக்கொண்டு ஹிங்குராக்கொட கல்வி வலயத்தின் நிர்வாக மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்காக வடமத்திய மாகாண சபையினால் 45 இலட்ச ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nநினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, வலய கல்வி அலுவலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி;, அலுவலர்களுடன் கலந்துரையாடியதுடன், இணைய தளத்தையும் ஆரம்பித்து வைத்தார்.\nஅத்துடன் மீகஸ்வெள, வடிகவெள, பதோக்வெள, செனரத்புர, குமுதுபுர, மயிலகஸ்கந்திய பகுதிகளில் வாழும் 3000 குடும்பங்களுக்கு சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 11 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மெதிரிகிரிய, மீகஸ்வெள, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து, முதலாவது நோயாளரையும் ஜனாதிபதி; பதிவு செய்து வைத்தார்.\nவடமத்திய மாகாண முதலமைச்சர் பேஷல ஜயரத்ன, மாகாண சுகாதார அமைச்சர் எம். ஹேரத் பண்டா, மாகாண அமைச்சர் சம்பத் ஸ்ரீ நிலந்த உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nPrevious articleபல பிரதேசங்களில் அடைமழை – மண்சரிவு அபாயம்\nNext articleமுனைப்பினால் பன்சேனை பாடசாலை மாணவர்களுக்கு உதவி\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nகஸ்ட்டத்தின் மத்தியில் தேசிய மட்டம் வரை தடம் பதிக்கும் பாடசாலைகளுக்கு தேடி வந்து உதவி செய்யக் கூடிய தேவை இருக்கின்றது – சிறிநேசன் எம்.பி\nகல்முனை மாநகரமேயருக்கெதிராக மட்டு.ஆளுநர் அலுவலகம் முன் கல்முனை மாநகரசபை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்\nமாணவர்களுக்கு, கற்பதற்கான சூழலை பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/47012", "date_download": "2019-02-17T18:43:50Z", "digest": "sha1:QYNTYV7D3BHLYO2HSS54IZCGET7QLTKP", "length": 9576, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இம்முறை நத்தார் பண்டிகை தொடர்பான தேசிய வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஇம்முறை நத்தார் பண்டிகை தொடர்பான தேசிய வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு\nஇம்முறை நத்தார் பண்டிகை தொடர்பான தேசிய வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு\nஇந்தாண்டு நத்தார் பண்டிக்கையில் வானவேடிக்கை காரணமாக பாதிப்புக்குள்ளான எவரும் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை என தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.\nநத்தார் தினமான நேற்று எவரும் வானவேடிக்கை தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியாசாலையில் அனுமதிக்கபட்டவில்லை என வைத்தியசாலையின் பயிற்சி அதிகாரி புஸ்பா ரமயா த சொய்ச்சா தெரிவித்தார்.\nஎனினும், நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடைபெற்ற பல்வேறு விபத்துக்களில் 546 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஎனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=1", "date_download": "2019-02-17T18:12:58Z", "digest": "sha1:S7CNMKBYZXI4H4CCNPFY2JE2BOVCS4EJ", "length": 8128, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மலேசியா | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nநடுக்கடலில் சுகவீனமுற்ற மலேசிய கடற்படை வீரர்கள் இலங்கை கடற்படையினர் சிகிச்சை\nமலேசிய உயர் ஸ்தானிகராலயம் மூலம் கடற்படை தலைமையகத்தில் நிறுவப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு விடுக்கப்பட்...\nஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமரின் மனைவி கைது\nஊழல் குற்றச்சாட்டில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கின் மனைவி ரோஸ்மா மன்ப்ஸார் ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால்...\nஇலங்கை உட்பட பல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா\nஇலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா, பிரேஸில் உட்பட பல நாடுகளின் அரசாங்கங்களின் சீனா நாணயத்தாள்களை அச்சிடுகின்றது என சீ...\nவிடுதலைப்புலிகளின் கொள்கை இன்னமும் உயிர் வாழ்கின்றது- மலேசியாவின் முன்னாள் அதிகாரி\nஅந்த அமைப்பினால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை இலகுவாக கருதக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்\nமலேசிய பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது\nஇளம்பெண் சிரியாவில் உள்ள மலேசிய ஐஎஸ் உறுப்பினர்களிற்கு பணம் அனுப்பியுள்ளார் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஒன்லைன் கஜு விற்பனை நிலையம் திறப்பு\nஇலங்கையின் முன்னணி கஜு பதப்படுத்தல் நிறுவனமான ரோயல் ஃபுட் மார்க்கட்டிங் கம்பனி, இலங்கையின் முதலாவது ஒன்லைன் கஜு விற்பனை...\nநஜிப் ரசாக்க்கு எதிராக 3 ஊழல் குற்றச்சாட்டுகள்\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் 3 ஊழல் குநற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்ற...\nஊழல் வழக்கில் நஜீப் ரசாக் கைது\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று ஊழல் வழக்கில் பணமோசடி தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். :\n11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர்\nயுனிசெவ் அமைப்பு இந்த திருமணத்தை கடுமையாக கண்டித்துள்ளது.இது அதிர்ச்சிதருகின்றது ஏற்றுக்கொள்ள முடியாதது என யுனிசெவ் தெரி...\nசட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது\nமலேசியாவில் கடந்த 5 மாதங்களில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 19,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/12/accident.html", "date_download": "2019-02-17T18:23:50Z", "digest": "sha1:HAKOEHKUHJ5L35N5D2YGTJAXIQEQUZ37", "length": 12304, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாரவூர்தி விபத்து; ஸ்தலத்திலே பெண் சாவு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாரவூர்தி விபத்து; ஸ்தலத்திலே பெண் சாவு\nநுவரெலியா நகரத்தில் இருந்து கண்டி நோக்கி சென்ற பாரவூர்தி ஒன்று கொத்மலை வெதமுல்ல தொழிற்சாலைக்கு செல்லும் சந்தியில் பாதையை கடக்க முயன்ற பெண் ஒருவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த விபத்து இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது. இச்சம்பவத்தில் 31 வயதான வரதராஜ் சந்திரகலா என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரிழந்தவராவார்.\nஇப் பெண் நுவரெலியா லபுக்கலை தோட்டத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து வெதமுல்லை கடை ஒன்றுக்கு சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nசம்பவ இடத்தில் இருந்து லொறியை அகற்றவிடாமல் அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதேவேளை அங்கு விரைந்த பொலிஸாரால் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டதன் பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றுள்ளனர்.\nதற்போது, உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/78756-a-cinema-based-article-on-national-voters-day.html", "date_download": "2019-02-17T18:25:45Z", "digest": "sha1:H7J5I7NMTCAIA2RCA4C3NZASI3R4K3CC", "length": 19860, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல் | A cinema based article on National Voters' day", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:41 (25/01/2017)\n'இந்த சின்னத்துல ஒரு குத்து, அந்த சின்னத்துல ஒரு குத்து' - இது வாக்காளர் தின ஸ்பெஷல்\nஇன்னைக்கு தேசிய வாக்காளர் தினம். நம்ம தமிழ் சினிமாவுல அரசியல்வாதிகளைக் கதறவிட்ட வாக்காளர்களின் காட்சிகளையும் வாக்காளர்களை வெச்சு செஞ்ச சில அரசியல்வாதிகளின் காட்சிகளையும் லைட்டா ஒரு பார்வை பாத்துட்டு வரலாமா மக்களே..\nஇது 'அன்பு' படத்துல வந்த காட்சி. படத்தைப் பல பேர் மறந்திருந்தாக்கூட இந்த அல்டிமேட் காமெடியை யாரும் மறந்திருக்கவே முடியாது. உங்கிட்ட வாங்கின காசுக்கு உன் சின்னத்துல ஒரு குத்து அவன்கிட்ட வாங்கின காசுக்கு அவன் சின்னத்திலே ஒரு குத்துனு குத்திய வாக்காளரையெல்லாம் நீங்க இங்கே பார்க்கலாம்.\nஇது 'சிவகாசி' படத்துல வந்த சில்மிஷமான ஓட்டுக்கேட்பு வைபவம். மன்னிப்பு கேட்டாதான் ஓட்டுப்போடுவேன்னு அசின் சொல்ல. வீட்டுக்குள்ள போயி மன்னிப்பு கேட்பார் விஜய். எப்படிக் கேட்டாருன்னு யாருக்கும் தெரியாது. ஏன்னா கதவைச் சாத்திக்கிட்டு மன்னிப்பு கேட்டார்.\nஇந்தியில் வேட்பாளர் பேசி அதைத் தமிழ்ல ட்ரான்ஸ்லேட் பண்ணிக் கேட்டிருப்பீங்க இங்கிலீஷ் டூ தமிழ்லகூட ட்ரான்ஸ்லேட் பண்ணிப் பார்த்திருப்பீங்க. ஆனா இந்திய அளவிலேயே தமிழ் டு தமிழ் ட்ரான்ஸ்லேட் பண்ணி முதன்முறையா பார்த்தது இந்த சீன்லதான். அவ்வ்வ்வ்.\nஅரசியலில் சில பேரோட பேச்சுல மக்கள் மயங்கிப் பார்த்திருப்போம். ஆனா இங்கே ஏரியா கவுன்சிலரான ஸ்நேக்பாபு தொகுதி மக்கள்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும்போதே மக்கள் தொப்புத் தொப்புனு குப்புற விழுவாங்க. பின்னே கொசு மருந்துல மயக்கமருந்தைக் கலக்குற ஆளைலாம் கூட வெச்சிருந்தா...\nஅரசியல்வாதிகள் என்ன சொன்னாலும் அதை மக்கள் நம்புவாங்கனு நினைச்சு மேடையில பேசிட்டு இருப்பாங்க. ஆனால் இப்போலாம் அவங்க மைண்ட் வாய்ஸ்ல என்ன நினைச்சுக்கிட்டு பேசுறாங்கங்கிறது வரைக்கும் மக்கள் தெரிஞ்சு வெச்சுக்கிட்டுதான் இருப்பாங்கங்கிறதுக்கு இந்த சீன்தான் உதாரணம்.\nவாக்காளர்தினம் தேர்தல் சினிமா தேர்தல் votersday cinema election\n'தோழர்' என அழைத்தால் தொடர்பைத் துண்டியுங்கள்’ - சொன்னவர் இவர்தான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://astrology.dinakaran.com/quansdetails.asp?id=664", "date_download": "2019-02-17T19:12:54Z", "digest": "sha1:2TLLIO7OOWSYGXRSL2IP5VTYLVIVHRGB", "length": 11968, "nlines": 100, "source_domain": "astrology.dinakaran.com", "title": "Astrology, Latest Astrology, Tamil Astrology, Dinakaran Astrology, Rasi Palan, Chinese Astrology, Love Astrology, Free Daily Astrology, Weekly Horoscopes, Monthly Horoscopes", "raw_content": "\nஆங்கில வருட நட்சத்திர பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nராகு-கேது பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nகுரு பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள்\nகுரு பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்\nவாஸ்து கேள்வி - பதில்கள்\nமனநிலை பாதிப்பிற்காக தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்ததன் விளைவாக என் கணவரின் சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டன. மாற்றுச் சிறுநீரகம்தான் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அவரது மனம் தெளிவாகவும், அறுவைசிகிச்சை முடிந்து அவரது உடல் பாதிப்பு சரியாகவும் நல்லவழியைச் சொல்லுங்கள். ஒரு வாசகி, திருநெல்வேலி.\nபரணி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் கணவரின் ஜாதகத்தின்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் தசாநாதன் ராகு நீசம் பெற்றதோடு, தற்போது நடந்து வரும் புக்திக்கு அதிபதியான புதனும் நீசம் பெற்று 12ல் அமர்ந்துள்ளார். புத்திகாரகன் புதன் 12ல் நீசம் பெற்றிருப்பதால் மனத்தெளிவு என்பது தற்போது உண்டாவது சற்று சிரமமே. என்றாலும் லக்னாதிபதி செவ்வாய் ஏழில் அமர்ந்திருப்பதாலும், குரு பகவான் ஒன்பதில் ஆட்சி பலம் பெறுவதாலும் மனைவியாகிய உங்களால் அவரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க இயலும்.\nஎவர் பேச்சையும் கேளாத உங்கள்கணவர் உங்கள் வார்த்தைக்கு செவிமடுப்பார். ரேவதி நட்சத்திரம், மீன ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதக வலிமையின்படி நீங்கள் உங்கள் கணவரை அன்பினால் கட்டுப்படுத்த இயலும். அவருடைய மனநிலையை முழுமையாக உணர்ந்திருக்கும் நீங்கள் அவருடைய போக்கிலேயே சென்று அவருக்குப் புரிய வையுங்கள். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை நாட்களில் விரதம் இருந்து வீட்டில் நரசிம்மர் படம் வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி வணங்கி வாருங்கள். உங்கள் கணவருக்கும் இந்த ஸ்லோகத்தினை கற்றுத் தந்து தினமும் 18 முறை சொல்ல வையுங்கள். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவதோடு அவருடைய உடல்நிலையும் ஆரோக்கியம் பெறும்.\nஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருண முக்தயே.”\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nராசியை தேர்வுசெய்க : மேஷம் ரிஷபம்\nபுதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். புதுப்பொருள் சேரும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதையும் சாதிக்கும் நாள்.\nசுகவனேஸ்வரர் கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்\nகடையநல்லூர் கல்லகநாடி கோயில் தேரோட்டம்\nதிருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயிலில்தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்\nஏரல் சேர்மன் கோயிலில் தை அமாவாசை திருவிழா\nபட்டிவீரன்பட்டி கோயில் திருவிழாவில் ஆயிரம் அரிவாள் காணிக்கை\nசற்குரு பழனி சுவாமிகள் கோயில் கும்பாபிஷேகம் : ஏராளமானோர் பங்கேற்பு\nகல்யாண வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nசோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது\nஉடுமலை அருகே மாலகோயில் திருவிழா\nதிருப்பதி கோயிலில் மாட்டுப்பொங்கலையொட்டி கத்தி, வில், அம்புகளுடன் மலையப்ப சுவாமி பார்வேட்டை\nதிருவண்ணாமலையில் அண்ணாமலையார் கிரிவலம், மறுவூடல் விழா\nசெய்துங்கநல்லூர் சிவன் கோயிலில் பஞ்ச மூர்த்திகள் சப்பர பவனி\nராகு-கேது பெயர்ச்சி பிறந்த தேதி பலன்கள்\nஆங்கில மாத ராசி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nஇபேப்பர் | ஆன்மீகம் | தமிழகம் | சினிமா | படங்கள் | அரசியல் |விளையாட்டு |வர்த்தகம்\nஇந்தியா |மாவட்டம் |மகளிர் |சமையல் |மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:57:08Z", "digest": "sha1:SRX3ZKFHVDZTFEGVI2RKPFMSGPEK5CJE", "length": 5039, "nlines": 136, "source_domain": "ithutamil.com", "title": "காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர் | இது தமிழ் காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer காதலும் கடந்து போகும் – ட்ரெய்லர்\nகாதலும் கடந்து போகும் – ட்ரெய்லர்\nPrevious Postபிச்சைக்காரன் - ப்ரொமோ வீடியோ Next Postரம்யா நம்பீசன் - ஆல்பம்\nகாதலும் கடந்து போகும் விமர்சனம்\nகாமெடி கவ்வும் – நலன் குமாரசாமி\nகாதலும் கடந்து போகும் – ஸ்டில்ஸ்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/tag/madras-neuro-trust/", "date_download": "2019-02-17T19:12:43Z", "digest": "sha1:GWFXVLC3CSF775D433HDKGZS6E4HT7C5", "length": 4405, "nlines": 131, "source_domain": "ithutamil.com", "title": "Madras Neuro Trust | இது தமிழ் Madras Neuro Trust – இது தமிழ்", "raw_content": "\nசென்னையின் நரம்பியல் நிபுணர்கள் இணைந்து மெட்ராஸ் நியூரோ...\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=article&id=473:2013-03-13-08-01-34&catid=30:2009-07-02-22-29-36&Itemid=11", "date_download": "2019-02-17T17:58:56Z", "digest": "sha1:V7UZXZ5RZLXA7C7YWPVDNJIO42GOM4S7", "length": 5966, "nlines": 142, "source_domain": "manaosai.com", "title": "அப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து)", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஅப்பனாக்கிய அழகனுக்கு.. (அகவை ஐந்து)\nWritten by தி. திருக்குமரன்\nஉன் காலைச் சுற்றித் தான்\nநான் படைத்த நல்ல உயிர்ப் பாட்டே\nவீண் தான் வெறும் பாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B2/", "date_download": "2019-02-17T19:04:50Z", "digest": "sha1:VFS3BHCKNULCCBR2QWJ7UCKCKCAVDE4J", "length": 12667, "nlines": 97, "source_domain": "www.namadhuamma.net", "title": "நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழகத்தின் கொள்கைகளையும், அம்மாவின் லட்சியங்களையும் மக்களிடையே விளக்கிடும் வகையில் நியூஸ் ஜெ தொலைக் காட்சி லோகோ அறிமுக விழா சென்னையில் நாளை (12-09-2018) மாலை நடைபெறுகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்று லோகோவை அறிமுகம் செய்து வைக்கின்றனர். கழகத்தின் கொள்கைகளையும், அம்மாவின் லட்சியங்களையும் மக்களிடம் விளக்கிடும் வகையில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படவுள்ளது. இந்த தொலைக்காட்சி, செய்தி சேனல், பொழுது போக்கு சேனல், இசை சேனல் என 3 பிரிவுகளில் தொடங்கப்படவுள்ளது. நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுகம், இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா (12-ம்தேதி) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.\nசென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச் சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை தாங்கி நியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோவை அறிமுகம் செய்து வைக்கின்றனர். மேலும் இணையதளம் மற்றும் செயலியை தொடங்கி வைத்தும் சிறப்புரையாற்றுகின்றனர்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் கழகத்தின் மாநில, மாவட்ட, சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கின்றனர்.\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி சேனலை Google play மற்றும் App store-ல் பதிவிறக்கம் செய்து www.facebook.com/newsjtamil, www.twitter.com/newsjtamil. www.instagram.com/newsjtamil என்ற இணையதளத்தில் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம்.\nநான் தவறு செய்யவில்லை என நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவி விலக தயாரா அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பகிரங்க சவால்….\nநாடாளுமன்றத் தேர்தலில் கழகம் அமோக வெற்றி பெறும் – சேலத்தில் முதலமைச்சர் பேட்டி…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1882_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:51:28Z", "digest": "sha1:MJ6MBRZUPBU37XORHY3TJQENSH6FOHFJ", "length": 9786, "nlines": 284, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1882 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்:: 1882 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1882 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1882 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 63 பக்கங்களில் பின்வரும் 63 பக்கங்களும் உள்ளன.\nசி. ஆர். நாராயண் ராவ்\nடி. கே. சிதம்பரநாத முதலியார்\nவில்லியம் டீன் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1882)\nஜான் டேவிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1882)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/sport-39258148", "date_download": "2019-02-17T19:08:39Z", "digest": "sha1:4XDSVLK6JQN4QCOTCMGLOOC7MQHYRKEG", "length": 6905, "nlines": 107, "source_domain": "www.bbc.com", "title": "2022 காமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியாது - தென்னாப்பிரிக்கா - BBC News தமிழ்", "raw_content": "\n2022 காமன்வெல்த் போட்டிகளை நடத்த முடியாது - தென்னாப்பிரிக்கா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகாமன்வெல்த் போட்டிகளை நடத்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே டர்பன் நகரை தேர்ந்தெடுத்துவிட்டாலும், 2022 ஆம் ஆண்டு அங்கு போட்டிகளை நடத்த முடியாது என்று தென்னாப்பிரிக்கா கூறுகிறது.\nபடத்தின் காப்புரிமை Rex Features\nசெலவினங்கள் அதிகரித்து வருவதால் டர்பனுக்கான நிதியுதவியை நீக்குவதாக தென்னாப்பிரிக்க அரசு கூறியதை அடுத்து, போட்டிகளை நட்த்துவதில் இருந்து டர்பன் விலகுவதை, தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் ஜிடோன் சாம் உறுதிப்படுத்தினார்.\nபோட்டிகளை நடத்துவதற்கான மாற்று இடங்களை தேர்ந்தெடுப்பதற்காக காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு லண்டனில் கூடுகிறது. போட்டிகளை நடத்துவதில் இருந்து டர்பன் விலகிவிட்டால், போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக ஏற்கனவே லிவர்பூல் கூறியிருக்கிறது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2019-02-17T18:38:17Z", "digest": "sha1:L2CRXDN43QKJPCGQ7LP4V6MMKDK5EY6Z", "length": 9465, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nகொலம்பியாவில் சல்மன் மீன்பிடிப்பு: பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தல்\nகொலம்பியாவில் அமைந்துள்ள கோர்ஜ் ஆற்றில் சல்மன் மீன்பிடித்தலானது பூர்வீக குடிகளின் வாழ்க்கைக்கு புதிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.\nமானுடவியல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்கங்களின் பல நூற்றாண்டுகளின் ஒட்டுமொத்த விளைவாக சல்மன் மீன்களின் தற்போதைய நிலை உருவாகியுள்ளது.\nகொலம்பிய ஆற்றின் பாரம்பரிய மீன்பிடி காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச் சூழல் மாசாக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு மீனவர்களும் புதிய சவாலை எதிர்கொள்கின்றனர்.\nநிலக்கரி தூசிகள் காற்று மற்றும் நீருக்கு தீங்கு விளைவிக்கும் என்ற காரணத்தினால் சரக்கு புகையிரதம் கூட ஆற்றுப் பகுதியை அணுகுவதும் அண்மையில் தடை செய்யப்பட்டது.\nபுகையிரதம் கடந்து செல்கின்ற போது புகையிரதத்திலிருந்து வரும் தூசுக்களை பார்க்க முடியும் என மீனவ பெண் தெரிவித்தார். நிலக்கரி தூசு நீரை மிகவும் மாசுபடுத்துவதாகவும் அவர் கவலை வெளியிடுகிறார்.\nஆத்தோடு சர்ச்சைக்குரிய நிலக்கரி ஏற்றுமதி முனையம் ஆற்றின் கீழ்நோக்கி கட்டப்படும் பட்சத்தில் இந்த பிரச்சியை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனேடியப் பேராசிரியர் உயிரிழப்பு : கொலம்பியாவில் ஒருவர் அதிரடியாக கைது\nகொலம்பியாவில் கனேடியப் பேராசிரியர் ஒருவர் உயிரிழந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ஒருவர் கைதுசெய்யப்ப\nபேராசிரியர் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் – குடும்பத்தினர் சந்தேகம்\nகொலம்பியாவில் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்த கனேடிய பேராசிரியர் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டிருக்கல\nகுண்டுத் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nகொலம்பியாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று\nகோப்பி உற்பத்தியாளர்களின் துயரங்களுக்கு நிவாரணம் அளிக்கும் புதிய இயந்திரம்\nஉலகின் சிறந்த அராபிக்கா கோப்பி தயாரிப்பு நாடு என்றால் அது கொலம்பியா. ஒட்டுமொத்தமாக கொலம்பியாவில் 60\nவெனிசுவேலா புகலிடக் கோரிக்கையாளர்களுடன் லூயிஸ் அல்மாக்ரோ சந்திப்பு\nவெனிசுவேலாவிற்கும் கொலம்பியாவிற்கும் எல்லையாகவுள்ள கொலம்பிய நகர் குகுடாவில் அமெரிக்காவின் மாநில அமைய\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/photo-album/?album=SomnathpuraTemple", "date_download": "2019-02-17T18:12:46Z", "digest": "sha1:WU5QLOE5U2BIDJA3QXF2AZLGTFFUXHIB", "length": 6258, "nlines": 132, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஆல்பம் – உள்ளங்கை", "raw_content": "\nதமிழில் எழுத “எ-கலப்பை” என்னும் மென்பொருள் பயன்படுத்துகிறேன். அதை இந்த தளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்:-\nஆல்பம் கூகிளின் பிகாசாவெப் தளத்திலிருந்து ஒரு மென்பொருள் மூலம் இங்கு கொணர்ந்து காண்பிக்கிறேன்.\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nமுதிர்ந்தவர் வீட்டின் முன் உதிர்ந்தன\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,709\nபழக்க ஒழுக்கம் - 8,805\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/05/24/deepika-ranveer-singh-love-story/", "date_download": "2019-02-17T18:16:38Z", "digest": "sha1:CUIMFM2G7LS3H4I6SYGPQ3W5NOYA6MDL", "length": 29811, "nlines": 307, "source_domain": "sports.tamilnews.com", "title": "Deepika Ranveer singh Love Story | Bollywood Cinema News", "raw_content": "\nரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி.. : மனம் திறந்த தீபிகா படுகோனே..\nரன்வீர் சிங்கிடம் காதல் வயப்பட்டது எப்படி.. : மனம் திறந்த தீபிகா படுகோனே..\nரன்வீர் சிங்கிடம் எவையெல்லாம் பிடிக்கும் என்று நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-\nசஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ”ராம் லீலா” படத்தில் நடித்தபோது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலில் விழுந்தனர். 2013 ஆம் ஆண்டில் இருந்து காதலித்து வரும் அவர்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அவர்களின் காதலை இரு வீட்டாரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nரன்வீர் சிங், தீபிகாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடக்கும் என்று கூறப்படுகிறது. திருமணத்திற்காக நகை, உடைகள் வாங்க தீபிகா லண்டனுக்கு சென்று வந்துள்ளார்.\nதீபிகாவை காதலிப்பதாக ரன்வீர் சிங் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால் தீபிகா காதல் பற்றி பேசியதே இல்லை. தான் ரன்வீரை காதலிப்பதை தற்போது தான் முதல் முறையாக தீபிகா ஒப்புக் கொண்டுள்ளார்.\nரன்வீர் சிங்கிடம் தனக்கு என்ன பிடிக்கும் என்று தீபிகா தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து தீபிகா கூறியதாவது.. :-\n”ரன்வீர் ரொம்ப நல்ல மனிதர். அனைவரிடமும் அன்பாக இருப்பார். அழுவதற்கு பயப்படாத ஆள். அது தான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது. அவர் தான் என் பெஸ்ட் பிரெண்ட். அவர் ஒருபோதும் என் மனதை காயப்படுத்த மாட்டார் என்பது எனக்கு தெரியும்” என்றார்.\nமேலும், தீபிகா தற்போது புதுப்படங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவில்லை. அவர் அதிகமாக சம்பளம் கேட்பதாலும், ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரம் கேட்பதாலும் அவரை ஒப்பந்தம் செய்ய பல தயாரிப்பாளர்கள் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது.\n* சாமி ஸ்கொயர் படத்தில் மிரட்டும் தேவி ஸ்ரீ பிரசாத் : பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..\n* கசிந்தது 2.0 படத்தின் கதைக்கரு : எதிர்பார்ப்பின் உச்சக் கட்டத்தில் ரசிகர்கள்..\n* அடல்ட் படத்தில் நடிப்பீர்களா.. : ஆர்யாவின் பகீர் பதில்..\n* தமிழ் இயக்குனரின் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகை..\n* 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் : ஆதங்கத்தை வெளிக்காட்டிய விஜய்சேதுபதி..\n* விஜய் 62 படம் குறித்த சுவாரஸ்ய தகவல்..\n* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..\n* அமீரின் கனவுப்படத்தில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சி..\n* டெட்பூல் 2 : திரை விமர்சனம்..\nஇன்றைய ராசி பலன் 24-05-2018\nவன்முறையை தூண்டும் வகையில் பேசிய சின்னத்திரை மீது வழக்கு\nRazer Blade Gaming லேப்டாப் அறிமுகம்\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nவாயாடி மனைவி கஜோல் : அஜய் தேவ்கனின் கிண்டல் டுவீட்..\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nசொந்த மண்ணில் எதிரணிகளை பந்தாடுகிறது ரஷ்யா\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமொராக்கோவுடன் இன்று மோதுகிறது போர்த்துகல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nஇன்னும் எத்தனை பேரை லவ் பண்ண போறீங்க : இதுல இந்த குட்டி பொண்ணையும் விட்டு வைக்கவில்லையா\n“எனது ஆறு வயதிலே நான் அதனை அனுபவித்துள்ளேன் “:பிரபல டிவி நடிகை பகீர் தகவல்\nவாயாடி மனைவி கஜோல் : அஜய் தேவ்கனின் கிண்டல் டுவீட்..\n கசியும் உண்மைகள் :கலக்கத்தில் மெர்க்கல்\nRazer Blade Gaming லேப்டாப் அறிமுகம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story/putiy-raayl-ennnhpiiltt-killaacik-500-abs-paikkinnn-vilai-prrrri-terintu-kollll-veennttumaa/", "date_download": "2019-02-17T18:32:27Z", "digest": "sha1:SUFCAMSFAIBVEKBJ4BUYWH5KUG5G23L4", "length": 7678, "nlines": 83, "source_domain": "tamilthiratti.com", "title": "புதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 ABS பைக்கின் விலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா? - Tamil Thiratti", "raw_content": "\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nTamil Nadu Breaking News: மாநகராட்சி எண்ணிக்கையில் வஞ்சிக்கப்படுகிறதா வட தமிழகம்\nLok Sabha Elections 2019: பாஜக 125 இடங்களில் மட்டுமே வெல்லும் வைகோ கணிப்பு\nமகேந்திரா எக்ஸ்யூவி300 இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.90 லட்சம்\nஸ்கோடா ரேபிட் மான்டே கார்லோ மீண்டும் அறிமுகமானது; விலை ரூ. 11.16 லட்சம்\nபுதிய ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 ABS பைக்கின் விலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா\nராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500 மோட்டார் சைக்கிள்கள் டூயல்-சேனல் ABS உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளின் விலை ஸ்டாண்டர்ட் மோட்டார் சைக்கிளின் விலையை விட அதிகமாகவே உள்ளது.\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக்...\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து tamil32.com\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக்... tamil32.com\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி tamil32.com\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர் tamil32.com\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து tamil32.com\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக்... tamil32.com\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி tamil32.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/2018/12/06/admiral-ravindra-wijegunaratne-6/", "date_download": "2019-02-17T17:32:58Z", "digest": "sha1:4PA3EJKVHPSIWEICS7JKVFGL26ZBPLUA", "length": 15814, "nlines": 178, "source_domain": "www.jaffnavision.com", "title": "அட்மிரலுக்கு நீதவான் கடும் எச்சரிக்கை! - jaffnavision.com", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nHome செய்திகள் இலங்கை அட்மிரலுக்கு நீதவான் கடும் எச்சரிக்கை\nஅட்மிரலுக்கு நீதவான் கடும் எச்சரிக்கை\nகொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நேற்று(05) பிற்பகல் பிணையில் செல்ல கோட்டு நீதிமன்றத்தினால்னால் அனுமதிக்கப்பட்டார்.\nகடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சரணடைந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை டிசம்பர்- 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டே நீதிவான் ரங்க திசநாயக்க உத்தரவிட்டிருந்தார்.\nஇந்தநிலையில் நேற்று அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.\nநேற்று முற்பகல்- 10.30 மணிக்கு சிறைச்சாலை வாகனத்தில் அழைத்து வரப்பட்ட அவர் பிற்பகல் 02.15 மணியளவில் அவரது வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரை நீதிமன்ற வளாகத்துக்குள் சுமார் நான்கு மணி நேரமாக வாகனத்துக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஇதன் பின்னர் அவரை நீதவான் முன்னிலையில் நிறுத்திய போது அவரைப் பிணையில் விடுவிக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\nஇதனையடுத்து கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் அட்மிரல் விஜேகுணரத்னவை பிணையில் செல்ல நீதிவான் அனுமதி அளித்து உத்தரவிட்டார்.\n11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் முக்கிய சாட்சியான கடற்படை அதிகாரி லெப்.கொமாண்டர் லக்சிறி கலகமுவவை தாக்கி அச்சுறுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.\nஎனினும்,சாட்சியை அச்சுறுத்திய வழக்கில் அட்மிரல் விஜேகுணரத்னவின் பெயரை சந்தேகநபராக குறிப்பிட கோட்டே பொலிஸார் மறுத்திருந்தனர்.\nஇதனால், அவருக்குப் பிணை வழங்கிய நீதவான் கடத்தல் வழக்கிலோ அல்லது விசாரணைகளிலோ தலையீடு செய்யவோ சாட்சிகளுக்கு அச்சுறுத்தலை விடுக்கவோ கூடாதெனக் கடுமையாக எச்சரித்தார்.\nPrevious articleசிலி தலைநகரில் பயங்கர நிலநடுக்கம்\nNext articleஇலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக வரும் பிரேரணை\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nசமூக ஊடகங்களில் பொய்களே வேகமாக பரவுகின்றன: ஆய்வில் அதிர்ச்சி\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nசமூக வலைத்தளங்களால் மனநலம் பாதிப்பு: ஆய்வில் எச்சரிக்கை\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2016/04/brigadier-manivannan.html", "date_download": "2019-02-17T18:21:12Z", "digest": "sha1:JYOJVEKGTKJ4FM3RQWGYPUCZXFNAVOJK", "length": 33969, "nlines": 125, "source_domain": "www.vivasaayi.com", "title": "போர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன்\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார்.\nகேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.\nகேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயர்ப்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்ககது.\nபலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே.\nஅதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூச்சின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\nமுன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சூற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்ததன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.\nஇந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணிலே பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.\nஅந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவாணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார்.\nஇந்த நிலையில்தான் சிங்களப் படையின் தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\nஉலகத்தில் வாழும் தாய்களுக்கெல்லாம் பெருமை தேடித்தந்தாள் ஆனந்தபுரத்தில் எங்கள் தமிழ்செல்வி. உக்கிரமான போர்க்களம் என்று தெரிந்து கொண்டும் இரண்டு வயதுக் பெண்குழந்தையை அருகிருந்தவர்களிடம் விட்டுக் களம் புகுந்தவள் இவள். கள நிலவரங்களைத் தெரிந்து கொண்டும் தான் பெற்ற பிள்ளையை விட்டு தன் தாய் நிலம் காக்க ஓடியவள் இவள். களத்தில் தன் தளபதி பிரிகேடியர் விதுசாக்காவிற்குப் பக்கதுணையாக நின்று போர் புரிந்தவள் இவள். தளபதிகளான பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் துர்க்கா அக்களத்தில் வீரச்சாவைத் தழுவிய போது, அனைத்துப் பெண் போராளிகளையும் ஒழுங்குபடுத்தி, வழிநடத்திப் போர் புரிந்தவள் இவள் . களத்தில் தான் வீரமரணம் அடைவது உறுதி எனத் தெரிய வந்த போது, தன் தோழிக்கு தொலைத்தொடர்பு மூலம் சொன்னாளாம்\n“நான் இந்தச் சண்டையிலை இருந்து நிச்சயம் உயிரோடு வரமாட்டன். என்ரை பிள்ளையை நீங்கதான் எல்லாரும் பார்க்கணும். நீங்க எல்லாரும் பார்ப்பீங்கள் என்ற நம்பிக்கையோடு நான் போறன்”\nஅவள் தோழி ” தினமும் அவள் வார்த்தைகள் தன் காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது” எனக் கூறி கண்கலங்கி நின்றபோது…….. அவள் வார்த்தைகள் அனைவரையும் புல்லரிக்கச் செய்தது. அவளுடைய அந்தச் சாதனைகள் விண்ணைத் தொட்டு நிற்கின்றது.\nசிறுவயதில் போராட்டத்தில் இணைந்த இவள் மணலாற்றில் தன்னுடைய பயிற்சியினை எடுத்து முடித்தவள். மணலாற்றில் உள்ள மண்கிண்டி மலையில் ஓர் தாக்குதலில் தன் திறமையை வெளிக்காட்டி அனைவராலும் இனம் காணப்பட்ட ஒரு போராளி ஆனாள். கனரக ஆயுதங்களைக் கையாள்வதில் இவளுக்கு நிகர் இவளே. அனைத்துக் கனகர ஆயுத பயிற்சிகளையும் இலகுவாகப் பயின்றது மட்டுமின்றி, பிரதான கனரகப் பயிற்சி ஆசிரியருமானாள். ஜெயசிக்குறுவில் அவளுக்கென்று தனி வரலாறு உண்டு. அனைத்துக் காலநிலைகளிலும் நடந்த இச்சமரில் அவளுடைய பாதம் படாத இடமே இல்லை. மாலதி படையணியின் தளபதியாக பல களங்களை வழி நடத்தி, சாதனையாளராகப் தலை நிமிர்ந்து நின்றாள்.\nவிதையாகிப் போன கேணல் தமிழ்செல்வியே விழி மூடித் துயில் கொள்ளு….. உன் கனவு நனவாகும். அதுவரையும் ஓயோம்.\nகேணல் கோபித் , லெப் கேணல் அமுதாப்\nசாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதிகளாகாக களம் பலகண்டவர்கள். இறுதி முச்சு வரையும் போர்களங்களில் போராடிய இளம் தளபதிகள், சொல்லி வைத்து செயலாற்றுவதில் இவர்கள் உத்தமர்கள். ஆனந்த புரத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இவர்களை நெஞ்சில் இருத்தி தியானிப்போம்.\nஇவன் ஒரு வேவுப்புலி வீரனாகவே எனக்கு அறிமுகம். மெலிந்த உயரமான இவன் கண்களில் மட்டும் தேடலுக்கான ஒளி கூர்ந்த பார்வை நிறைந்திருக்கும். ஆம் இவன் புகாத எதிரி முகாம் இல்லை எனலாம்.தனது போராட்ட வாழ்க்கையில் பெரும் பகுதியை வேவுப்பணிக்காகவே செலவிட்டவன். பிரிகேடியர் பால்ராஜ், கேணல் தீபன், கேணல் ஜெயம் இவர்களோடு அருகிருந்து தன் பணியை சிறப்பாகச் செய்து தலைவர் வரை விரும்பப்ட்டவன். இவனது பொறுப்பில் வேவுபார்த்து நடாத்தப்பட்ட பல இராணுவமுகாம் தகர்ப்புக்கள் எமக்கு முழுமையான வெற்றியைப் பெற்றுத்தந்துள்ளது. எதிரியின் குகைக்குள் சென்று பட்டி தொட்டியெல்லாம் புகுந்து விளையாடியவன்.\nஅத்தோடு நின்றுவிடாது சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறந்த சண்டைக்காரன், ஒரு பொறுப்பாளன் இவ்வாறு வளர்ந்தவன் இறுதியில் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத்தளபதியுமானான். அன்று தொட்டு இறுதிவரை கட்டளைத் தளபதியாகவும் இருந்து பலநூறு வீரர்களை வழிநடத்தியவன். இவனுடைய தியாகமும், வீரமும், நற்குணமும் நிறைந்து கிடக்கும் வீரவரலாற்றை என் பேனாவுக்குள் அடக்கிவிட முடியாது. இறுதிவரை நின்று கடுஞ்சமர் புரிந்தவன். ஆனந்தபுர ஆரம்பச்சமர்க்களத்தில் தனது படையணியை வழிநடத்தி சண்டையில் எதிரியை திணறடித்து வீரமரணம் அடைந்தாலும் எமது தமிழீழ வரலாற்று பதிவில் இவனுக்கு தனியிடம் உண்டு.\nகேணல் சுயாகி , லெப் கேணல் மெய்யறிவு\nஇம்ரான் பாண்டியன் படையணியில் பல பணிகள் ஆற்றிய இந்த வீரர்கள் பிரிகேடியர் ஆதவனோடு ஆனந்தபுரத்தில் களமாடி காவியமானார்கள்.நீண்ட வரலாறுகளைத் தந்த இந்த வீரர்களை மனத்திருத்தி தியானிப்போம்.\nசுயாகி அண்ணை என்றால் அண்ணையின் ஆயுதங்களாகட்டும், இதரபொருட்களாக இருக்கட்டும் அதற்குரிய பாதுகாப்பாளன் இவனே. வெளியில் அறியப்படாத, ஏன் போராளிகளுக்குக் கூட பெரியளவில் அறிமுகமில்லாதவன். ஆரம்பத்தில் மணலாற்றுக் காடுகளில் அண்ணன் இருந்த காலந்தொட்டு ஆனந்தபுரத்தில் தலைவரோடு நின்று பாதுகாப்புச்சமரில் ஈழமண்ணை முத்தமிடும் வரை ஒரே பணியை செய்தவன்.அப்பணிக்கான பொறுப்பாளன். அண்ணனின் நம்பிக்கைக்குரிய இரகசியக் காப்பாளன். அதனால்த்தான் 23வருடங்களுக்கு மேலாக தலமை அருகிருக்கும் பாக்கியம் கிடைத்தது. தன் பணியில் மிகவும் கண்ணியமுடையவன்.\nதிருமணமாகி மூன்று பிள்ளைகளின் தந்தை இவன். இவனது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி மற்றும் பழவகைகளுக்குக் குறைவிருக்காது. எங்கு சென்றாலும் தன் வீட்டுப் பழவகை, காய்கறிகள் கொண்டு சென்று கொடுப்பது இவனது தாராள மனம். இவனுடைய பணி மிகவும் கடினமானது. போராளிகளை இவனது அன்பான வழி நடத்தலால் அப்பணிக்கு சுலபமாக்கியவன். அனைவரையும் மதித்து நடக்கும் ஒரு பண்பாளன். ஆனந்தபுரத்தில் அண்ணனுக்கு துணை நின்றான். இறுதிகளத்தில் கரும்புலிகளுக்கு நிகரான சமர்க்களத்தில் சமராடி வீரமரணம் அடைந்த செய்தி எம் தலைவனுக்கும், எம்மண்ணுக்கும் பேரிழப்பாகும். இறுதிவரை உறுதியோடு அமைதி காத்தவன். அப்படியே துயில்கின்றான் எம்மினத்தின் விடியலுக்காய்….\nபெண்ணாக பிறந்து புலியாக மாறி புயலாக எழுந்து பல களம் கண்ட வீரத் தளபதி இவள். ஆனந்தபுரத்தில் மோட்டார் அணியின் பெண் போராளிகளை வழிநடத்தி களத்தில் காவியமானவள். அமுதா பயிற்சிமுகாம் முடிந்த கையோடு கனரக ஆயுதப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டாள். அங்கு 60mm மோட்டார் அணியில் ஒரு காப்பாளராக பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கும் போதே எனக்கு அறிமுகம்.நிறத்த மெல்லிய நெடுத்த அவளது தோற்றம் கனரக ஆயுதத்திற்குப் பொருத்தமில்லாதவாறே பார்ப்பவர்கள் கணிப்பிடுவர்.முகத்தில் என்றும் அமைதி குடிகொள்ள யாரை கண்டாலும் ஒரு சிரிப்பே இவளது பதிலாக இருக்கும். கதைப்பது குறைவு ஆனால் பயிற்சி வேளையில் உருவத்திற்கு பொருத்தமில்லாதா சுமையை 60mm செல் பெட்டியை நிறைத்த மணலோடு தூக்கி கடின பயிற்சிகளை எல்லாம் இலாவகரமாகச் செய்து முடித்தாள். படிப்படியாக 60mm மோட்டார் கண்ணர், இரண்டு மோட்டார்களின் பொறுப்பாளர் என இவளுடைய பயிற்சி ஆசிரியர்களின் அரவணைப்பில் வளர்ந்தாள் எனலாம்.\nமேஜர் சௌதினி,மேஜர் கோகிலா இவளுடைய பெரும் வழிகாட்டிகள். தொடர்ந்து 82mm மோட்டார் தொட்டு 5 இன்சி வரை வைத்து இலகுவாகச் சண்டை செய்தவள். தனது ஒரு காலை இழந்த பின்பும் பல மோட்டார் அணிகளின் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளராய் சிறப்பாகச் செயல்ப்பட்டு ஆனந்தபுரத்தில் கேணல் அமுதாவாக விதையாகிப் போனாள்.\nகரும்புலி லெப் கேணல் கிந்துஸ்தானி\nவெடிகுண்டை உடம்பில் கட்டி கண் இமைக்கும் நேரத்தில் பல எதிரிகளை கொன்று குவித்து ஆனந்தபுரத்தில் சாதனை படத்த தமிழினத்தின் தடை நீக்கியே உன்னை மறந்துடுமா நெஞ்சம்.\nஆனந்தபுரக்போர்க்களத்தில் போராடி வீரமரணம் அடைந்த புனிதா, லெப்-கேணல் மோகனா, மேஜர் தென்னரசி, மேஜர் குலமதி, கப்டன் தமிழினி, கப்டன் தமிழ்முகில் ,கப்டன் அமுதினி, கப்டன் இசைஎழில், கப்டன் காவேரி, கப்டன் மதியொளி, கப்டன் அலையரசி, கப்டன் அகல்மதி ஆகியோரையும் இன் நாளில் நினைவு கூரு கிறோம்.\nசித்திரை மாதம் , 05ம் திகதி மட்டும் நடந்த இந்தச் சமரில் இறுதிவரை எதிரியோடு சமரிட்டு காவியமாகிய 450க்கு மேற்பட்ட மாவீரர்களையும் இந்நாளில் நெஞ்சிருத்தி நினைவு கூறுகிறோம்.\nஆண்டுகள் பல ஆனாலும் அழியாது உங்கள் நினைவுகள் என்றென்றும் உங்கள் நினைவுடன்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/fatwa-bank-ta/recent-fatwa/item/657-2016-08-01-07-43-13", "date_download": "2019-02-17T17:53:25Z", "digest": "sha1:I53VEFAWVLD3C3KFRI4V55NFDQ63SJXU", "length": 6079, "nlines": 73, "source_domain": "acju.lk", "title": "நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல் - ACJU", "raw_content": "\nஃபர்ழான தொழுகைகளை அல்லது அவற்றில் சிலவற்றை மறுத்தல்\nநடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல்\nSubject : நடு விரல், சுட்டு விரல்களில் பெண்கள் மோதிரம் அணிதல்\nநடு விரல், சுட்டு விரல் ஆகியவற்றில் பெண்கள் மோதிரம் அணிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.06.27 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது\nஎல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக\nஅலங்காரத்திற்காக பெண்கள் மோதிரம் அணிவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கை விரல்களில் ஏதேனும் குறிப்பிட்ட விரல்களில் மோதிரம் அணியக்கூடாது எனத் தடுக்கப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணவில்லை. நபி (சல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அலி (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு நடுவிரல், சுட்டுவிரல்களில் மோதிரம் அணியக்கூடாதெனக் கூறிய ஹதீஸ் சஹீஹு முஸ்லிமில் பதிவாகியுள்ளது. (ஹதீஸ் இலக்கம்: 1659). இது ஆண்கள் விடயத்தில் கூறப்பட்டதென்ற கருத்தை இமாம் நவவி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.\nஎனவே, பெண்கள் தமது சகல விரல்களிலும் மோதிரம் அணியலாம். இதில் கண்ணியமிக்க இமாம்கள் கருத்து வேறுபாடு கொண்டதாக நாம் அறியவில்லை.\nவஸ்ஸலாமு அலைக்கி வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ்.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/itemlist/tag/acju%20suduwandapulawu%20branch", "date_download": "2019-02-17T18:16:36Z", "digest": "sha1:U4IJRG24W2BUXV6UFTESNKD7J3QHZNL6", "length": 5864, "nlines": 93, "source_domain": "acju.lk", "title": "Displaying items by tag: acju suduwandapulawu branch - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\n02.02.2019 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் சூடுவந்த புளவு மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு ஒன்று இடம் பெற்றது. இதன் போது ஜம்இய்யாவின் கிளைக்குற்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஜம்இய்யாவின் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என வலியுருத்தி ஆலோசனைகள் செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல்\n2019.01.19 ஆம் திகதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடு வந்த புலவுக் கிளையின் ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் நபீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது மஸ்ஜித் நிருவாகிகளை சந்தித்து கலந்துரையாட ஆலோசனை செய்யப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:30:29Z", "digest": "sha1:IYVH3HZM5DHTTTSM5EF24K7NCID4R4P5", "length": 8858, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "தந்தையால் மகன் அடித்துக் கொலை: இருவர் கைது! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதந்தையால் மகன் அடித்துக் கொலை: இருவர் கைது\nதந்தையால் மகன் அடித்துக் கொலை: இருவர் கைது\nபொகவந்தலாவ, பொகவான தோட்டத்தில் தந்தை ஒருவர் மகனைப் பொல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு (வியாழக்கிழமை) சந்தேகத்தின் பேரில் தந்தை மற்றும் மருமகன் ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவத்தில் உயிரிழந்தவர் 38 வயதான ஆறுமுகன் சிவசூரியன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nமதுபோதையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையிலேயே மகன் பொல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையின் மூலம் வெளியாகியுள்ளது.\nஉயிரிழந்த நபர் மூன்று பிள்ளைகளின் தந்தை என்றும், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், தினந்தோறும் மது அருந்திவிட்டு சண்டையிடுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹற்றன் கைரேகை அடையாளப்பிரிவு மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ\nகோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் கோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை\nகஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ\nபடை வீரர்களுக்கு அஞ்சலி: ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷமிட்டவர் கைது\nஜம்மு- காஷ்மீர், புல்வமாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில், உயிரிழந்த படை வீரர்களுக்கு அஞ்சலி\nஅரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து விசாரணை\nமுக்கிய இரண்டு அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோடிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2-3/", "date_download": "2019-02-17T18:39:37Z", "digest": "sha1:4JRNNFFIR27NCJAWU3WLQK3XMRMZSTFV", "length": 10138, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "திலீபனின் நினைவிடத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதிலீபனின் நினைவிடத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு\nதிலீபனின் நினைவிடத்தில் ஒன்றுகூடுமாறு அழைப்பு\nதியாகி திலீபனின் நினைவு தினத்தில் அவரது நினைவிடத்தில் அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஜனநாயக போராளிகள் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.\nஅந்த வகையில் தியாகி திலீபனின் 31 ஆவது ஆரம்ப நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்குமான அழைப்பை இக்கட்சி அறிக்கையூடாக விடுத்துள்ளது.\nஅந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழர் தாயக அரசியல் பரப்பில் ஆட்சி அதிகாரத்தில் யார் ஆதிக்கம் செலுத்தும் சக்தி என்பதற்கான முனைப்புக்கள் தீவிரம்பெற்றுவரும் இச்சூழலில் ஓடுக்கப்பட்ட ஓர் தேசிய இனத்தின் அரசியல் பொருளாதார சமூகவிடுதலையினை நேசித்தவர் திலீபன். அதற்கு வலுச்சேர்த்து எம் இனத்தின் நியாயப்பாடான அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரம் கூட அருந்தாது உண்ணாநோன்பிருந்து நல்லூர் வீதியில் மூச்சடங்கிப்போனவர் தியாகி திலீபன்.\nஇற்றைவரை திலீபனின் ஒற்றைக்கோரிக்கை கூட நிறைவேறாதநிலையில் துன்பத்தின் நீட்சியில் தமிழினம் இடர்படும் இச்சூழலில் தியாகி திலீபனின் நினைவுநாட்கள் நடைபெறும் இக்காலங்களில் உறவுகள் கேளிக்கை களியாட்டங்களை தவிர்த்து திலீபனின் நினைவுகளைச்சுமந்து உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்குமாறு தாயக மற்றும் புலம்பெயர் உறவுகளையும் வேண்டிநிற்கின்றோம்.\nதியாகி திலீபன் எங்களோடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவரின் கனவு இன்னும் சுவாசித்துக்கொண்டுதான் இருக்கிறது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமுன்னாள் போராளிகளின் நிலை குறித்து சுவிஸ் முக்கிய பேச்சு\nமுன்னாள் போராளிகளின் பாதுகாப்பு, சமூக, பொருளாதார செயற்பாடுகள் குறித்து, ஜனநாயக போராளிகள் கட்சியினருக\nமுன்னாள் போராளிகள் மீதான விசாரணைகள் ஜனநாயக அச்சுறுத்தல்: ஜனநாயக போராளிகள் கட்சி\nதொடர்ச்சியாக முன்னாள் போராளிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவது ஓர் ஜனநாயக அச்சுறுத்தலாகும் என ஜனநாயக போர\nகனேடிய உயர்ஸ்தானிகருக்கும் ஜனநாயக போராளிகள் கட்சியினருக்கும் இடையில் சந்திப்பு\nகனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மெகினனுக்கும், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்\nயாழ்.சென்ற தமிழ்நாட்டுக் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில\nஈழ வரலாற்றில் மறக்க முடியாத நாள்: முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவு\nமுதல் பெண் மாவீரர் மாலதியின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் ஜனநாயக போராளிகள் கட்சியினரினால் மிக உணர்வுபூர்வ\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-17T18:31:50Z", "digest": "sha1:5JIIJE5EW4SO2EJ74VVT5PLW5CGERLIR", "length": 14201, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "நாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nநாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித்\nநாட்டினை மீண்டும் கயவர்கள் கைகளில் ஒப்படைக்க முடியாது – சஜித்\nநாட்டினை மீண்டும் கயவர்களின் கைகளில் ஒப்படைக்க முடியாது எனவும், நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த நாட்டினை மீண்டும் ஒருமுறை நாடகக்காரர்களுக்கும் வேசம் தரிப்பவர்களுக்கும் ஒப்பனைகலையாமல் மேடைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஏழை எளிய மக்களின் பசித்த வயிறு தெரியாதவர்களுக்கும் வழங்கமுடியுமா\nகடந்த ஆட்சியில் பேச்சு சுதந்திரம் இருக்கவில்லை, ஊடக சுதந்திரம் இருக்கவில்லை, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள் இனங்காணப்பட்டு படுகொலை செய்யும் நிலமையும் காணப்பட்டது. எந்த சுதந்திரமும் அந்த ஆட்சிக்காலத்தில் இருக்கவில்லை.\nதாங்களும் தங்கள் குடும்பங்களும் நாட்டினை சூறையாடிவிட்டு இந்த நாட்டு மக்களை ஒரு பொருட்டாக கொள்ளாமல் தங்களது நிலைப்பாடுகளையே நாட்டின் குறிக்கோளாக கொண்டு செயற்பட்டனர்.\nஅவ்வாறான கயவர்களுக்கு இந்த நாட்டினை தொட்டு தழுவுவதற்கு நாட்டினை கொடுக்கப்போகின்றீர்களா, இதனை ஒவ்வொருவரும் தங்களது மனசாட்சியுடன் சிந்தித்து பார்க்க வேண்டும். கடந்த காலங்களில் பெற்ற அனுபவத்தினை சிந்தித்துபாருங்கள்.\nஎமது நல்லாட்சியில் இந்த பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகாணியை நாங்கள் வழங்கியுள்ளோம். கடந்த ஆட்சியில் ஒருகடுகளவாவது காணிகள் வழங்கப்பட்டுள்ளதா இவ்வாறான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதா. அவர்கள் இதனையெல்லாம் செய்யமாட்டார்கள், அவர்கள் இவ்வாறானவற்றை தங்களுக்குள் பங்குபோட்டுக்கொள்ளுவார்கள்.\nமதவாதங்களை உருவாக்கி, இனவாதங்களை உருவாக்கி சமய ஸ்தலங்களை எரித்துவிட்டு அதில் குளிர்காய்ந்தவர்கள் மக்களினால் விரட்டியக்கப்பட்டனர். மீண்டும் ஒருமுறை எரித்த சமய ஸ்தலங்களுக்கு வருகைதந்து வழிபாடுகளில் கலந்துகொள்கின்றனர்.\nஇவர்கள் தொடர்பில் மக்கள் நன்றாக சிந்திக்கவேண்டும், அவர்களை வேறுபடுத்தி பார்க்கவேண்டும். இந்த நாட்டில் ஜனநாயகத்தினை அடக்க ஒடுக்கி ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்டவர்கள் நாட்டின் வளங்களை சூறையாடியவர்கள், மக்களின் வாழ்விடங்களை அழித்தவர்கள் மீண்டும் ஒருமுறை ஆட்சியில் அமர்ந்து கொள்ளவேண்டும், அந்த மாளிகையில் பள்ளி கொள்ள வேண்டும் என சிந்திக்கின்றனர்.\nஇந்த நாட்டினை நாங்கள் கயவர்களின் கைகளில் ஒப்படைக்கமாட்டோம். அதேபோன்று இந்த நாட்டில் காணப்படும் இனவாதங்கள், மதவாதங்கள், மொழிவாதங்களுக்கு எப்போதும் நாங்கள் எதிரிகளாகவே இருப்போம்.\nஇந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மதங்கள், மொழிகளை மறந்து ஒருதாய் பிள்ளைகள்போல் நாம் அனைவரும் ஒன்றாக வாழவேண்டும்.\nஅதற்காக கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்களை கொண்டுவந்த தலைவர்களை மீண்டும் ஒருமுறை சிங்காசனத்தில் அமரவைப்பதா அல்லது வீடுகளுக்கு வந்து உங்களது தேவைகளை நிறைவேற்றுபவர்களுக்கு இந்த நாட்டில் இடமளிப்பதா என்பதை மக்களே சிந்திக்கவேண்டும்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பான செயலமர்வு\nமட்டக்களப்பில் ஊடகவியலில் பன்மைத்துவ அறிக்கையிடல் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றுள\nபலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி: ஜனாதிபதி\nபலமான கூட்டணியொன்றை அமைத்து தேர்தலில் களமிறங்கினால் மட்டுமே வெற்றிபெற முடியும் என ஜனாதிபதி மைத்திரிப\nஅழுத்தம் காரணமாகவே வரவு – செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு: இராதாகிருஷ்ணன்\nதமிழ் முற்போக்கு கூட்டணி, அரசாங்கத்திற்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே வரவு – செலவுத் திட்டத்தில\nசாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் கிடைக்கும்: சிறிநேசன்\nசாதனை படைப்பவர்களுக்கு சரித்திரத்தில் இடம் இருப்பது போன்று, அவர்களுக்குரிய முக்கியத்துவம் உரிய முறை\nமைத்திரிக்கு போட்டியாக வேறொருவரை பஷில் நிறுத்துவார்\nஅடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேட்பாள\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thirdeyecinemas.com/libramusictv-lmtv-coming-soon/", "date_download": "2019-02-17T18:35:24Z", "digest": "sha1:TRQMYJIUPLCFTZEA23ZHMTH733J4XITV", "length": 4123, "nlines": 68, "source_domain": "thirdeyecinemas.com", "title": "#LibraMusicTv #LMtv Coming Soon. | Thirdeye Cinemas", "raw_content": "\nஇசை ஆல்பம் உருவாக்குபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக வரும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..\nஆல்பம் பாடல்களுக்காகவே மியூசிக் சேனலை துவக்கும் ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’..\nஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..\nதிரைப்பட பாடல்கள் இல்லாமல் ஒளிபரப்பாக தயாராகும் ‘லிப்ரா மியூசிக் டிவி ‘..\nபிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’ நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றை துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசை பாடல்களே ஒளிபரப்பாகாது என்கிற அம்சத்தில் தான் மற்ற மியூசிக் சேனல்களில் இருந்து இது மாறுபடுகிறது..\nஆம் இசையில் ஆர்வமுள்ளவர்கள் தங்களது கனவுகளை கொட்டி இசை ஆல்பமாக பாடல்களை உருவாக்கி வைத்திருப்பவர்களிடம் இருந்து உரிய தொகையை கொடுத்து அதன் உரிமையை வாங்கி அவற்றை மட்டுமே இந்த சேனலில் ஒளிபரப்ப இருக்கிறார்கள்.\nவிரைவில் இந்த LM TV தனது ஒளிபரப்பை துவங்க இருக்கிறது. இசை ஆல்பம் உருவாக்கி, அதன் மூலம் அடுத்த கட்டத்திற்கு நகரத்துடிக்கும் திறமையாளர்களுக்கு பணமும் புகழ் வெளிச்சமும் ஒருசேர கிடைக்கும் என்பதால் இந்த சேனல் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.meipporul.in/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-17T17:58:41Z", "digest": "sha1:GF5LX6DUTMXXDHZ3QKZJFGBLPNWK7NHR", "length": 20959, "nlines": 119, "source_domain": "www.meipporul.in", "title": "பெரியார் – மெய்ப்பொருள் காண்பது அறிவு <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nமுகப்பு > குறிச்சொல் \"பெரியார்\"\nதமிழக அரசியல் முஸ்லிம் அடையாள அரசியல்\nதிராவிட அரசியல்: வரலாற்றுத் தடங்கள் – நிகழ்ச்சித் தொகுப்புரை\nரபீஉல் அவ்வல் 13, 1440 (2018-11-21) 1440-03-23 (2018-12-01) உவைஸ் அஹமது அறிஞர் அண்ணா, ஆ. இரா. வேங்கடாச்சலபதி, ஆர். எம். கார்த்திக், கோம்பை அன்வர், சுந்தர் காளி, சுபகுணராஜன், சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், ஜெயரஞ்சன், ஞான. அலூசியஸ், தமிழக அரசியல், தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிடம், திருநீலகண்டன், நீடாமங்கலம், நீதிக்கட்சி, பழ. அதியமான், பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை, பெரியார், பேராசிரியர் சரஸ்வதி, ரவீந்திரன் ஸ்ரீராமச்சந்திரன், ராஜன்குறை, ராஜாஜி, விஜயசங்கர்0 comment\nநாடெங்கும் வளர்ந்துவரும் இந்துத்துவப் பேயைத் தடுக்கும் வழி தெரியாமல் மற்ற மாநிலங்களெல்லாம் திகைத்து நிற்க, இந்துத்துவத்தையும் அதன் அரசியல் கட்சியான பாஜகவையும் கேலிக்குரியவையாக ஆக்கி விரட்டியடிக்கும் ஒரு பொது மனப்பான்மை கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குவதற்கு, இங்கு செல்வாக்குடன் திகழும் ‘திராவிட / தமிழ்க் கருத்தியலே’ முக்கியக் காரணம் என்ற கூற்றுடன் வெகுசிலரே முரண்படுவர். அக்கருத்தியலின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டு, ‘பார்ப்பனர் அல்லாதோர் அறிக்கை’ (non-Brahmin Manifesto) வெளியிடப்பட்டு நூறாண்டுகள் கடந்த நிலையில்; திராவிடக் கருத்தியலை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட திமுக 1967ல் முதன்முறையாக தமிழகத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஐம்பதாண்டுகள் கடந்த நிலையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கு பல வகையிலும் முக்கியமானது, பயன் மிகுந்தது.\nஇந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்\nதுல் ஹஜ் 15, 1439 (2018-08-26) பெரியார் ஆரியம், இந்து மதம், பார்ப்பனியம், பெரியார்0 comment\n“இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.” – பெரியார்\nஅரச பயங்கரவாதம் இந்திய அரசியல் காலனிய நீக்கம்\nதுல் ஹஜ் 13, 1439 (2018-08-24) 1440-01-13 (2018-09-23) எம்.எஸ்.எஸ். பாண்டியன், ராமாநுஜம் இலங்கை, ஈழம், எம்.எஸ்.எஸ். பாண்டியன், தமிழர்கள், தாகூர், திராவிடம், தேசிய அரசு, தேசியம், தேசியவாதம், பெரியார், யாழ்ப்பாணம்0 comment\nதேசியவாதம் போதையைக் கொடுக்கிறது. சுயநலம்தான் அதன் ஆதாரமாக இருக்கிறது. தேசியவாதத்தை எத்தகைய நியாயமும் இல்லாத ஒன்றாக தாகூர் பார்த்தார் என்றால் அதற்குக் காரணம், எந்தவொரு தேசியவாதத் திட்டத்திலும் எப்போதும் அதன் மையமாக அதிகாரத்திற்கான முனைப்புதான் இருந்துவந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது என்பதனால்தான். அவரைப் பொறுத்தமட்டில், ‘தேசியம் மிகக் கச்சிதமாக உருவாக்கியிருப்பது அதிகார அமைப்பைத்தானே தவிர, ஆன்மிக லட்சியவாதத்தை அல்ல. இது, அதன் இரையை வேட்டையாடக் காத்திருக்கும் மிருகம்போல் இருக்கிறது…’.\nதுல் ஹஜ் 10, 1439 (2018-08-21) 1440-01-13 (2018-09-23) எம்.எஸ்.எஸ். பாண்டியன், ஆஷிர் முஹம்மது காயிதே மில்லத், சுயமரியாதை இயக்கம், தக்ணி முஸ்லிம்கள், தமிழக முஸ்லிம்கள், திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், பெரியார், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் லீக்0 comment\nவிமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது\nதீண்டாமையைக் கற்பிக்கும் கடவுளை மாற்றுவோம்\nரபீஉல் அவ்வல் 07, 1439 (2017-11-26) 1440-03-17 (2018-11-25) மெய்ப்பொருள் அம்பேத்கர், சாதி ஒழிப்பு, டி. எம். உமர் ஃபாரூக், டி. எம். மணி, தலித் விடுதலை, தீண்டாமை, பெரியார், மதமாற்றம்0 comment\n மாற்றத்தைத் தருவது தானே புரட்சி தீண்டப்படாத மக்களைப் பொருத்தமட்டில், தீண்டாமையைக் கற்பிக்கும் கடவுள்களைத் தூக்கி எறிவதே புரட்சியன்றி, வேறொன்றும் புரட்சி ஆகாது. ஆகவே கடவுளை மாற்றுவோம். கடவுளை மாற்றுவோம் எனக் கூறி முடிக்கிறேன்.\nரஜப் 10, 1438 (2017-04-07) அ. மார்க்ஸ் அம்பேத்கர், பெரியார், மதமாற்றம்0 comment\n“(இந்த நோய்க்கு) ஒரே மருந்துதான். அது இஸ்லாம்தான் இதைத்தவிர வேறு மருந்து இல்லை. இது இல்லாவிட்டால் வேதனைப்பட வேண்டியதுதான். நோய் தீர்ந்து எழுந்து நடக்க இன்றைய நிலையில் இஸ்லாம் என்னும் மருந்துதான். இதுதான் நாடு கொடுக்கும். வீரம் கொடுக்கும். நிமிர்ந்து நடக்கச் செய்யும் மருந்தாகும்” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார் (‘இன இழிவு ஒழிய இஸ்லாமே நன்மருந்து’ என்னும் பெயரில் குடியரசு பதிப்பகத்தால் இந்த உரை சிறு நூலாக 1947ல் வெளியிடப்பட்டது.)\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nமௌலானா சையித் அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nஇஸ்லாமிய அறிவு மரபு (10)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (6)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\nஜுமாதுல் அவ்வல்' 30, 1440 (2019-02-05) 1440-05-30 (2019-02-05) ஆஷிர் முஹம்மது ஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nஇத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே...\nரபீஉல் ஆஃகிர் 15, 1440 (2018-12-23) 1440-05-24 (2019-01-30) ராஷித் சலீம் ஆதில், யோகிந்தர் சிக்கந்த், நாகூர் ரிஸ்வான் ஆரிய சமாஜம், இஸ்லாம், சாதி ஒடுக்குமுறை, சாதி ஒழிப்பு, தலித்கள், புத்த மதம், பௌத்தம், மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nஅவர்கள் தலித்களாக அடையாளப்படுத்தப்படும் காலம் வரை, சாதியமைப்பின் கிடுக்குப்பிடியிலிருந்து அவர்களால் தப்ப முடியாது. அதுபோக, புத்த மதத்துக்கு மாறிய பெரும்பாலான தலித்களுக்கு அது சில சடங்குகளில் மேற்போக்கான ஒரு...\nஇடித்துவிட்டான் மசூதியை இது சரிதானா – கோவன் குழுவினர் பாடல்\nரபீஉல் அவ்வல் 26, 1440 (2018-12-04) 1440-03-26 (2018-12-04) மெய்ப்பொருள் ஆர்எஸ்எஸ், இந்துத்துவம், பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம்0 comment\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\nரபீஉல் அவ்வல் 23, 1440 (2018-12-01) 1440-03-24 (2018-12-02) உவைஸ் அஹமது சாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பார்ப்பனியம், ஷஹாதத்0 comment\nஇவர்களுக்கான கதவு எப்போது திறக்கும்\nரபீஉல் அவ்வல் 21, 1440 (2018-11-29) 1440-03-23 (2018-12-01) ஜெயராணி அ. மார்க்ஸ், ஆயுள் தண்டனைக் கைதிகள், காவலர் செல்வராஜ் கொலை, கோவை கலவரம், கோவை குண்டுவெடிப்பு, தேசிய பாதுகாப்புச் சட்டம், பொதுமன்னிப்பு, முன் விடுதலை, முஸ்லிம் கைதிகள், முஸ்லிம் சிறைவாசிகள், ராஜீவ் கொலை வழக்கு0 comment\nகாலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்\nரபீஉல் அவ்வல் 18, 1440 (2018-11-26) 1440-04-15 (2018-12-23) ஸகி ஃபௌஸ் Epistemological colonization, அறிவுத்தோற்றவியல் காலனியம், காலனித்துவம், காலனிய நீக்கம், காலனியம், கொலம்பஸ், பின்காலனியம், ரமோன் கிரோஸ்ஃபுகேல், விடுதலை இறையியல்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2011/03/restore-deleted-gmail-contacts.html", "date_download": "2019-02-17T19:02:44Z", "digest": "sha1:MX4S2GKBF6M6YUITPQCCSG7KFTLG2FML", "length": 18953, "nlines": 245, "source_domain": "www.tamilpc.online", "title": "ஜிமெயிலில் மிகவும் பயனுள்ள புதிய வசதி- Restore deleted Gmail Contacts ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nஜிமெயிலில் மிகவும் பயனுள்ள புதிய வசதி- Restore deleted Gmail Contacts\nபெரும்பாலானவர்கள் உபயோகிக்கும் கூகுள் நிறுவனம் வழங்கும் ஜிமெயில் வசதியை பயன்படுத்துகிறோம். முன்பு இதில் நாம் தவறுதலாக நம்முடைய காண்டக்ட் லிஸ்ட்டை ஒட்டுமொத்தமாக டெலீட் செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த காண்டக்ட் லிஸ்ட் திரும்ப பெற மிகவும் சிரமம் பட வேண்டி இருக்கும். சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும்.\nஇந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜிமெயில் நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுக படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள காண்டக்ட் லிஸ்ட் ஓட்டு மொத்தமாக டெலீட் செய்தால் கூட அடுத்த வினாடியே அதை திரும்பவும் கொண்டு வந்து விடலாம். ஆனால் நீங்கள் டெலீட் செய்து 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும்.\nஉங்கள் ஜிமெயிலில் www.gmail.com அக்கௌன்ட்டில் நுழைந்து கொள்ளுங்கள். நுழைந்து Contact என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nபடத்தில் காட்டியுள்ளதை போல Contacts என்ற லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் More Actions என்பதை க்ளிக் செய்யுங்கள்.\nஅதில் குறிப்பிட்டு காட்டி இருக்கும் Restore contact என்பதை க்ளிக் செய்யுங்கள். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும்.\nஇதில் உங்களுக்கு தேவையான கால இடைவெளியை தேர்வு செய்து Restore என்ற பட்டனை அழுத்துங்கள். முக்கியமானது இதில் அதிகபட்சமாக நீங்கள் 30 நாட்களுக்குள் டெலீட் செய்து இருந்தால் மட்டுமே முகவரிகளை திரும்ப கொண்டு வரமுடியும்\nநீங்கள் Restore பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த கால இடைவெளிக்குள் அழித்த அனைத்து முகவரிகளும் வந்து விடும்.\nநீங்கள் வேண்டுமென்றே உங்கள் காண்டக்ட் லிஸ்ட் அழித்து திரும்பவும் கொண்டும் வரலாம் (என்ன காசா பணமா).\nடுடே ஸ்பெஷல்: குரோம் நீட்சி\nநாம் சில நம் இணைய பக்கங்களை Screen shot எடுக்க சில மென்பொருளோ அல்லது நம்முடைய கீபோர்டில் உள்ள Screenshot வசதியின் மூலமோ நாம் பயன்படுத்துகிறோம். அந்த வரிசையில் மிகவும் எளிமையான மிகவும் பயனுள்ள குரோம் நீட்சியை கூகுள் நிறுவனம் வெளியிட்டு உள்ளது. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஇந்த படத்தில் உள்ள அனைத்து வேலைகளையும் இந்த நீட்சியின் மூலம் சுலபமாக செய்யலாம்.\nஇந்த நீட்சியை டவுன்லோட் செய்ய\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nசூப்பர் பேட்டரி: “அதிக சக்தியை சேமிக்கும்”\n30 இலட்சம் நூல்களுடன் கூடிய கூகுள் ஈ புக் ஸ்டோர்\nகம்ப்யூட்டர் நீண்ட நாட்கள் உழைக்க சில டிப்ஸ்\nகணினியை பராமரிக்கும் வழி முறைகள்\nvirus தாக்கிய fileஐ திரும்ப பெறுவது எப்படி\nVirus வந்த pen drive ஐ Format பாதுகாப்பது செய்வது ...\nடவுன்லோட் செய்யுங்க INTERNET EXPLORER 9\nNOKIA PC SUITE பயன்படுத்துவது எப்படி\nமொபைல் தகவல்களை Online இல் பேக்கப் செய்ய ஒரு தளம்\nதமிழ் எழுத்து - அனிமேஷனில்\nஇணையத்தில் அனைத்து வகை வீடியோக்களை வேகமாக தரவிறக்க...\nISO இமேஜ்களை பெண்ட்ரைவ் மற்றும் CD/DVDக்களில் பூட்...\nட்ரைவர்களை அப்டேட் மற்றும் பேக்அப் செய்ய - SlimDri...\nஜிமெயிலை பேக்அப் எடுக்க - IMAPSize\nமென்பொருட்கள் இல்லாமல் USB Drive களை பார்மெட் செய்...\nஎம்.எஸ் - ஆப்பிஸ் 2010-ல் கிளாசிக் மெனுவை உருவாக்க...\nபெண் ட்ரைவிற்க்கு பாஸ்வேர்ட் கொடுப்பது எப்படி\nவேர்ட் - 2010 ல் பேக்ரவுண்டில் இமேஜ்யை கொண்டுவருவத...\nமைக்ரோசாப்ட்டின் Security Essentials 2.0\nவிண்டோஸ்-7ல் எழிலலை கூட்ட அற்புதமான தீம்கள்\nMS-EXCEL 2010-ல் Background செட் செய்வது எப்படி\nஜிமெயிலில் பேஸ்புக்கை இணைப்பதற்கான கூகுள் குரோம் ந...\nஉங்களுடைய ஜிமெயில் அக்கவுண்டை வேறு யாராவது பயன்படு...\nலோகோக்களை உருவாக்க Logo Creator இலவசமாக\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய சிறந்த மென்...\nஅடோப் ரீடரின் புதிய பதிப்பு Adobe Reader X\nஜிமெயிலில் மிகவும் பயனுள்ள புதிய வசதி- Restore del...\nஅனைத்து கணினிகளுக்கும் அவசியம் தேவையான மென்பொருள்-...\nஇணையத்தில் 280க்கும் அதிகமான தளங்களில் இருந்து வீட...\nஉங்கள் கணினியை வேகமாகவும்,பாதுகாப்பாகவும் வைக்க மு...\nஉங்கள் கணினியை அழகுபடுத்த 19 புதிய அனிமேட்டட் கிரு...\nகணினியின் IP எண்ணை வைத்தே பயன்படுத்துபவரின் விவரங்...\nஇலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்பவர்களின் கவனத்த...\nஇணையத்தில் அனைத்து வகை பைலையும் ஒரே இடத்தில் இலவசம...\nஎச்சரிக்கை: கூகுளில் நீங்கள் தேடப்படுகிறீர்கள்\nகணினியில் உங்களின் முக்கிய பைல்களை போட்டோவில் மறைத...\nஎத்தனை நாளைக்கு வரும் பிளாஷ் ட்ரைவ்\nஉங்கள் பிளாக்கிற்கு ஏற்ற கூகுள் தேடியந்திரத்தை உரு...\nகூகுள் தேடலில் ஆபாச தளங்களை தடுக்க..\nகூகுளில் PDF பைல்களை மட்டும் தனியாக தேட\nமொபைல் போனின் டிஸ்ப்ளேயில் உங்கள் பெயர் அழகான வடிவ...\nகாம் (COM) போர்ட் வேலை செய்கிறதா என்பதை எப்படி தெர...\nகணினியில் இருந்து பீப் ஒலி\nகணினியை பராமரிக்க எழிய வழிமுறைகள்\nகணினி பாதுகாப்பு- சில குறிப்புகள்\nஇணைய உலவி பயன்பாட்டிற்கான Short cut குறிப்புகள்\nஇமேஜ்களை பிடிஎப் பைலாக கன்வெர்ட் செய்ய...\nமொவுஸில் Right Click செய்யும் போது Copy to மற்றும்...\nவிண்டோஸ் 8 தொகுப்பு 2012 இல்\nஇமேஜ்களை ஐகானாக மாற்றம் செய்ய\nபோட்டோஷாப்-24 டி.வி பிரேமை விட்டு வெளியே பாயும் உர...\nஉங்கள் கணினியின் அனைத்து தகவல் அறிய\nபாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்\nவீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்\nஉங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம்\nதொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி\nபோட்டோஷாப்-25 போட்டோக்களை அழகுபடுத்த போட்டோசைன்\nபோட்டோஷாப்-26 வெப்‍‍கேலரி உருவாக்குவது எப்படி\nபோட்டோஷாப்-27 அழகூட்டும் மாஸ்க் கருவி..\nWindows 7 ன் முதல் Service Pack வந்துவிட்டது\nபோட்டோஷாப்-28 குறிப்பிட்ட வண்ணத்தை தவிர்த்து மற்ற ...\nபோட்டோசாப்-29 புதிய கலை நயம்மிக்க தூரிகைகள்.\nஉலகை அழிக்கும் மின்னணுக் கழிவு \nகணினியில் தேவையில்லாத குப்பைகளை அழிக்க\nGmail Service திடீரென முடங்கினால்.....\nGmail க்கு வரும் மின்னஞ்சலின் IP முகவரி\nWindowsXP- Vista சில ரகசியங்கள்\nதங்களின் கணினியில் மவுஸ் வேலை செய்யவில்லையா கவலை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-17T18:44:10Z", "digest": "sha1:LLTAO4KRIDC26DPGR27IHS3OQPDVFPDD", "length": 25101, "nlines": 168, "source_domain": "www.trttamilolli.com", "title": "எலும்புக் கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளன | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஎலும்புக் கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளன\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டுசெல்லப்படவுள்ளதாக அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅதற்கமைய குறித்த மாதிரிகள் நாளை (புதன்கிழமை) கொழும்புக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று காலை 134 ஆவது நாளாக தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.\nஇதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇங்கு மேலும் தெரிவித்த அவர், “குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு அனுப்புவது தொடர்பான கலந்துரையாடல் மன்னார் நீதவான் மற்றும் விசாரனைக்குழு அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்றது.\nஇந்தநிலையில் நாளை காலை மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் மன்னார் நீதிமன்றத்திலிருந்து கொழும்பு விமான நிலையத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படவுள்ளது.\nகுறித்த மாதிரிகள், கொழும்பு விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவின் புலோரிடவிற்கு கார்பன் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும்“ என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை 300 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 23 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி\nபுல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாட்னாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ..\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத ..\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர மண்டபத்தில் இன்று ..\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ்த் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் ..\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஇலங்கை Comments Off on எலும்புக் கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளன Print this News\n« மொழிவல்லுனர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் நினைவு தினம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் – ஜே.வி.பி. »\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்றமேலும் படிக்க…\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தமேலும் படிக்க…\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nபோர் இடம் பெற்றால் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம் பெறுகின்றமை இயல்பு – சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nஇனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nவடமாகாண ஆளுநர் மஹா நாயக்கர்களை சந்தித்துள்ளார்\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nஅகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nபுதிய அரசியல் அமைப்பு மாற்றம் என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை- ரவூப் ஹக்கீம்\nமாகாணசபை அமைச்சை மைத்திரி பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த அணி\nஎவராக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/07/army-killed-came-from-foreign.html", "date_download": "2019-02-17T18:43:05Z", "digest": "sha1:BTA43IQJI5E7K6CEUWOK5WCDDCXJRZ3F", "length": 12631, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "வெளிநாட்டிலிருந்து சென்றவரை சுட்டுக்கொலை செய்த காவற்துறையினர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவெளிநாட்டிலிருந்து சென்றவரை சுட்டுக்கொலை செய்த காவற்துறையினர்\nby விவசாயி செய்திகள் 10:13:00 - 0\nவடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற அனர்த்த நிலைமை காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள பொலிஸ் காவலரணும், நெல்லியடியில் பொலிஸார் ஒருவரின் வீடும் அடித்து நொருக்கப்பட்டுள்ளன.\nநேற்று மாலை பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் துன்னாலையைச் சேர்ந்த 24 வயதுடைய யோகராசா தினேஸ் என்ற இளைஞனே பலியானார்.\nசட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற போது, தாம் தடுத்தும் நிற்காமல் சென்றதாலேயே கன்ரர் வாகனம் மீத துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் 10 நாட்களுக்கு முன்னரே வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியிருந்தார்.\nஇவர் நேற்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு, வல்லிபுரக் கோவிலுக்குச் செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார் என்றும், சட்டவிரோத மணல் ஏற்றும் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பில்லை என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/india/puduchery-chief-minister-warns-government-officers-not-to-meet-governor-kiranbedi/", "date_download": "2019-02-17T19:12:09Z", "digest": "sha1:5GIYXJV6R72INXCJM6DQQMJOJDW5XK43", "length": 12059, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆளுநர் கிரண்பேடியை தொகுதிக்குள் விடாதீங்க; எம்.ஏ.ஏக்களுக்கு முதல்வர் உத்தரவு! - Puduchery Chief minister warns government officers not to meet Governor Kiranbedi", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஆளுநர் கிரண்பேடியை தொகுதிக்குள் விடாதீங்க; எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் உத்தரவு\nபுதுச்சேரி அரசுக்கும் – துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ‘நான் நல்ல நிர்வாகியாக செயல்படவேண்டுமா அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்படவேண்டுமா அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்படவேண்டுமா என்று கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டார்.\nஇதையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவையில், “அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் அனுமதியின்றி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது. கிரண்பேடி, எம்.எல்.ஏக்களின் அனுமதியின்றி தொகுதிக்குள் நுழைய முற்பட்டால், எம்.எல்.ஏக்கள் மறியல் செய்ய வேண்டும். அதிகாரத்திற்கு உட்பட்டு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படாவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nஆளுநர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு முதல்வர் நாராயணசாமி – கிரண்பேடி பேச்சு வார்த்தை\nகாஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் மாநில அரசுகளுக்கு உத்தரவு\n – சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களை நெகிழ வைத்த வீரேந்தர் சேவாக்\nபிரதமர் மோடி துவக்கி வைத்த ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் பிரேக் பிரச்சனையால் பாதியிலேயே நிறுத்தம்\nராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் : தாக்குதலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றம்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nNDTV இணை நிறுவனர் வீட்டில் சிபிஐ ரெய்டு\nஇந்தியா – பாகிஸ்தான் போட்டி அலசல்\nமத்திய அமைச்சர் ஆனந்த் குமார் உடல்நலக் குறைவால் இன்று காலை மரணம்…\nமத்திய அமைச்சர் ஆனந்த் குமார் மரணம் : பாஜக உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சருமான ஆனந்த் குமார் இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்தார். பெங்களூருவில் தன்னுடைய மனைவி தேஜஸ்வினி மற்றும் இரண்டு மகள்கள் அவருடன் இன்று அதிகாலை பெங்களூருவில் இருக்கும் சங்கரா மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனந்த குமாரின் உடல் நேசனல் காலேஜ் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது என பாஜக கூறியுள்ளது. 59 வயதான ஆனந்த குமார், மோடியின் அமைச்சரவையில் […]\nஎம்.ஜே. அக்பர் விவகாரம் : சட்டப்படியான நடவடிக்கைகளுக்கு தயாராகவே இருக்கிறோம் – பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்\nவெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் உட்பட தங்களின் குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியாக இருக்கிறார்கள்..\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/itemlist/tag/killed", "date_download": "2019-02-17T18:18:18Z", "digest": "sha1:EGBQD2KF2ARH5SDF67KWYOSE6SUDR3LO", "length": 27535, "nlines": 113, "source_domain": "newtamiltimes.com", "title": "தமிழகம் | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 05 ஜூலை 2016 00:00\nசுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை - ராம்குமார் மனுதாக்கல்\nசுவாதி கொலைக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக்கூறி, ஜாமின் கேட்டு சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டில் , ராம்குமார் மனுதாக்கல் செய்துள்ளான்.\nசென்னை சூளைமேட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்ச்சித்த போது அவனை காப்பாற்றிய போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில், ராம்குமார் இன்று புழல் சிறை மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.\nதற்போது, ராம்குமார் ஜாமின் கேட்டு, மனு தாக்கல் செய்துள்ளான். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ராம்குமார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அந்த மனுவில் கூறியுள்ளதாவது:\nசுவாதி கொலைக்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. உண்மையான கற்றவாளியை காப்பாற்றவே என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கொலை சம்பவத்திற்கு 2 நாளுக்கு முன் சுவாதியை யாரோ தாக்கியதாக கூறப்படுகிறது எனக்கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு குறித்து விசாரணை நடைபெற உள்ளது.\nமேலும் இது பற்றி ராம்குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:\nராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை. போலீசாருடன் வந்த நபர்கள் தான். ராம்குமார் கழுத்தை அறுத்தது என்று எங்களுக்கு வந்த தகவலின்\nபடி ராம்குமாருக்கு ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுவாதி கொலைக்கும் ராம்குமாருக்கும் தொடர்பில்லை. கொலைக்கு முன்னர் சுவாதியை யாரோ தாக்கியுள்ளனர். இது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nவியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசுவாதி கொலை வழக்கில் : செல்போன் சிக்னல் காட்டிக் கொடுத்தது, போலீஸார் தீவிர தேடுதல்\nசுவாதியின் வீட்டு அருகிலேயே கொலை யாளி இருந்திருப்பது செல்போன் சிக்னல் மூலம் தெரியவந்துள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி பெண் பொறியாளர் சுவாதி(24) வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.\nசுவாதியை கொலை செய்த கொலைகாரன் அவரது செல்போனை யும் எடுத்துச் சென்றுவிட்டார். காலை 6.40 மணிக்கு சுவாதி கொலை செய்யப்பட்டார். அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலைகாரன் காலை 8.15 மணி வரை அதை ‘ஆன்' செய்தே வைத்திருந்திருக்கிறார். பின்னர் அதை ‘சுவிட்ச் ஆப்' செய்திருக்கிறார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல் போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதியின் வீடும் சூளைமேட்டில்தான் உள்ளது. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட இடமும் அவரது வீட்டு அருகில் உள்ள இடத்தையே காட்டுகிறது.\nஎனவே சுவாதியை கொலை செய்து விட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே சுவாதியை கொலை செய்தவர் சூளைமேட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் சூளை மேட்டில் உள்ள வீடுகள், தங்கும் விடுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் கடந்த 4 நாட்களாக போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். சூளைமேட்டில் வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொலையாளி என்று சந்தேகப் படும் நபரின் புகைப்படத்தையும் பொதுமக்களிடம் காட்டி விசாரணை நடத்துகின்றனர்.\nசெங்கல்பட்டு அருகே பரனூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த சுவாதி, முன்னதாக மைசூரில் உள்ள நிறுவனத்தில் பயிற்சியும், பின்னர் பெங்களூரிலும் பணிபுரிந்துள்ளார். அதன் பின்னரே பரனூர் நிறுவனத்துக்கு வந்துள்ளார். கொலையாளி குறித்த தகவல்களை சேகரிக்க மைசூர், பெங்களூருக்கும் தனிப்படை சென்றுள்ளது. அங்கு சுவாதியுடன் பணிபுரிந்த நண்பர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nசுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அவரது படத்தை வரையும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சுவாதியை கொலை செய்த நபர் தப்பிச் செல்லும்போது, அவரை ஓர் இளைஞர் நேருக்கு நேர் பார்த்திருக்கிறார். ஆனால் அந்த இளைஞர் யார் என்று தெரியவில்லை. கொலையாளி எப்படி இருப்பார் என்று அந்த இளைஞர் தகவல் தெரிவித்தால் படம் வரைய உதவியாக இருக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nபுதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nசுவாதி கொலை வழக்கில் : கொலைகாரனை அடையாளம் காட்டிய ‘கேன்டீன்’ ஊழியர்\nசென்னை பெண் என்ஜினீயர் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய ‘கேன்டீன்’ ஊழியர் போலீசுக்கு அடையாளம் காட்டினார்.\n என்பது பற்றி அவர் பரபரப்பான வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.\nகடந்த 24–ந் தேதி காலை 6.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி துடிக்க, துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தையே உலுக்கிவிட்டது.\nசுவாதியை கொடூரமாக வெட்டி கொன்ற கொலைகாரனை போலீசார் இன்னும் பிடிக்கவில்லை. கண்காணிப்பு கேமராவில் பதிவான கொலைகாரன் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். அந்த புகைப்படத்தில் இருப்பவன் தான், சுவாதியை கொலை செய்த கொலைகாரன் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது.\nநுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் காலை நேரத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர், கண்காணிப்பு கேமரா படத்தில் இருக்கும் கொலையாளியை அடையாளம் காட்டி உள்ளார்.\nசுவாதி கொல்லப்பட்ட நுங்கம்பாக்கம் ரெயில் நிலைய 2–வது நடைமேடையில் ரெயில்வே கேன்டீன் உள்ளது. அன்றைய தினம் காலை வேளையில் இட்லி, தோசை விற்பனை ஆகிக்கொண்டு இருந்தது. சிலர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.\nவியாபாரம் நடந்து கொண்டிருந்த அந்த நேரத்தில் தான், சுவாதி வெட்டி கொல்லப்பட்டார். இதை கேன்டீனில் இருந்த ஊழியர் ஒருவர் நேரில் பார்த்து உள்ளார். அதிர்ச்சியில் அவர் உறைந்து போய்விட்டார். பயத்தில் இதுகுறித்து பேசாமல் இருந்து வந்தார்.\nஇந்த நிலையில் போலீசார் அந்த ரெயில்வே கேன்டீனில் விசாரணை மேற்கொண்டபோது, கேன்டீன் ஊழியர்களிடம் கொலைகாரனின் புகைப்படத்தை காட்டினார்கள்.\nஅப்போது கொலை சம்பவத்தை நேரில் பார்த்த அந்த கேன்டீன் ஊழியர், சுவாதியை கொன்ற கொடூர கொலைகாரன் இவன் தான் என்று அடையாளம் காட்டினார். கொலைக்காட்சியை பற்றியும் அவர் போலீசாரிடம் விவரித்தார். இந்த வழக்கில் அவர் முக்கியமான கண்கண்ட சாட்சி ஆவார்.\nகொலை சம்பவம் குறித்து அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–\nகொலைகாரனும், கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணும் சிறிது நேரம் கடை அருகே நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை நான் கவனிக்கவில்லை. ஆனால் காரசாரமாக சிறிது நேரம் பேசினார்கள்.\nதிடீரென்று ‘அய்யோ… அம்மா…’ என்று குரல் கேட்டது. கொலைகாரன் பக்கவாட்டில் சற்று பின்பக்கமாக நின்று அந்த பெண்ணை அரிவாளால் வெட்டினான். உடனே அந்த பெண் ரத்தம் பீறிட்ட நிலையில் அருகில் இருந்த இருக்கையில் விழுந்தார். பின்னர் தரையில் சாய்ந்து விட்டார்.\nசிறிது நேரம் அவர் உயிருக்கு போராடியபடி இருந்தார். அதிர்ச்சியில் இருந்த எங்களால் அப்போது ஒன்றும் செய்யமுடியவில்லை. உடனே அந்த கொலைகாரன் மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டான். அதன்பிறகு ஓடிச்சென்று பார்த்தோம். அந்த பெண் அதற்குள் இறந்துவிட்டார்.\nஇவ்வாறு கேண்டீன் ஊழியர் தெரிவித்து உள்ளார்.\nஇந்த படுகொலை சம்பவம் பற்றி சென்னை மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எழும்பூர் ரெயில்வே போலீசார் முதற்கட்டமாக வழக்குப்பதிவு செய்திருந்தனர். தற்போது அந்த வழக்கு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது. போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் நேரடியாக இந்த வழக்கை தினமும் ஆய்வு செய்துவருகிறார்.\nகூடுதல் கமிஷனர் சங்கர், இணை கமிஷனர் மனோகரன், துணை கமிஷனர் பெருமாள் ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர்கள் தேவராஜ், முத்துவேல்பாண்டி, கலிதீர்த்தான் ஆகியோர் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 8 தனிப்படை போலீசார் கொலையாளியை பிடிக்க களத்தில் இறக்கப்பட்டு உள்ளனர்.\nகூடுதல் கமிஷனர் சங்கர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–\nகண்காணிப்பு கேமரா புகைப்படத்தில் உள்ள வாலிபர் தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று சந்தேகித்தோம். தற்போது அவர்தான் கொலையாளி என்று உறுதிபட தெரியவந்துள்ளது. கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு, ஏற்கனவே மிரட்டல் இருந்துள்ளது. ஆனால் அவர் அதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.\nஆனால் அவர் தனது பெற்றோர், நெருங்கிய தோழி மற்றும் தனது அக்காவிடம் இந்த மிரட்டல் குறித்து கண்டிப்பாக தெரிவித்திருக்க வேண்டும். துக்கத்தில் இருந்த சுவாதியின் பெற்றோரிடமும், தோழியிடமும், அக்காவிடமும் முதலில் இதுதொடர்பாக விசாரிக்க முடியவில்லை.\nதற்போது தான் மெதுவாக விசாரணையை தொடங்கி உள்ளோம். தகவல்கள் கிடைத்தவண்ணம் உள்ளது.\nகொலைகாரன் பற்றி ஏராளமான தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. கொலைகாரன் தப்பமுடியாது. கொலைகாரன் பற்றி தகவல்களை நாங்கள் வெளிப்படையாக சொல்லமுடியாது. இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டு விசாரணையில் உள்ளதால், விசாரணை விவரங்களை ரகசியமாக வைத்துள்ளோம். கண்டிப்பாக கொலைகாரனை இன்னும் ஓரிரு நாட்களில் பிடித்து விடுவோம்.\nகொலை நடந்த தினமான கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இதுவரை போலீசார் 100–க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.\nகொலைக்கு முக்கிய தடயமாக கொலையாளி பயன்படுத்திய அரிவாள் மட்டும் கிடைத்து உள்ளது. அரிவாளில் இருந்த கொலையாளி கைரேகை பதிவு செய்யப்பட்டு உள்ளது. சுவாதியின் கைப்பை கொலை நடந்த இடத்திலேயே கிடந்தது. அது கைப்பற்றப்பட்டு உள்ளது.\nதிங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nஸ்வாதி கொலை வழக்கு: குற்றவாளியை கண்டுபிடிக்கவிட்டால் நீதிமன்றமே வழக்கு தொடரும்\nசென்னை ஐ.டி. நிறுவன ஊழியர் ஸ்வாதி கொலையில் தொடர்புடையவர்களை விரைவில் கண்டுபிடிக்காவிட்டால் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அமர்வு உத்தரவின் பேரில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜரானார். அவரிடம் 3 நாட்கள் ஆகியும் ஸ்வாதி கொலை குற்றவாளியை கண்டுபிடிக்காதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். சுவாதி கொலை வழக்கில் ரயில்வே துறை கண்காணிப்பாளரும், சென்னை காவல் ஆணையரும் இணைந்து செயல்பட்டு குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அப்படி இல்லாவிட்டால் தலைமை நீதிபதியின் அனுமதி பெற்று இந்த வழக்கை நீதிமன்றம் தாமாகவே முன் வந்து விசாரிக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இதனிடையே ஸ்வாதி கொலை வழக்கில் கிடைத்திருக்கும் தடயங்களை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக ரயில்வே எஸ்.பி.ஆனி விஜயா கூறியுள்ளார்.\nஇணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2012/08/batman.html", "date_download": "2019-02-17T19:09:01Z", "digest": "sha1:NVNCN2DMVQLNULCGIR45O6RLBHD7C3VQ", "length": 25524, "nlines": 211, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: ஹாலிவூட் திருட்டு: batman ஆன வேலாயுதம்", "raw_content": "\nஹாலிவூட் திருட்டு: batman ஆன வேலாயுதம்\nடிஸ்கி: இது ஒரு மொக்க பதிவு. பதிவ படிச்சிட்டு நாங்க மொக்க போடுரோம்ன்னு யாரும் சண்டைக்கு வரமாட்டோம்ன்னு சத்தியம் பண்ணி குடுத்துட்டு பதிவ படிங்க.\nபஹெலி திரைப்படம் இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டு ஜூன் மாதம் ஷாரூக் கான், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியாகி படு தோல்வி அடைந்த ஒரு படம். இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டிற்கான சிறந்த வேற்றுமொழி திரைப்பட பிரிவில் போட்டியிட இந்தியாவின் உத்தியோகபூர்வ ஆஸ்கர் பிரவேசமாக அனுப்பிவைக்கப்பட்ட படம். இந்த படத்தினை நீங்கள் சில பேர் பார்த்திருக்கலாம், பலர் பார்கமலும் இருக்கலாம். சிறந்த ஆர்ட் டைரெக்ஷன், சிறந்த நடிப்பு என பல நல்ல விடயங்களை கொண்டுள்ள படம். 1973 இல் வெளியான ஒரு படத்தின் ரீமேக்கான இந்த படம் கதை மக்களுக்குப் பிடிக்காமல் போனதால் பாக்ஸ் ஆபிசில் பணால் ஆகியது. இந்த படத்தின் கதை என்ன\nபுதிதாக திருமணமான ஒரு தம்பதி, கணவன் வியாபார நிமித்தமாக திருமணமான முதல் நாளே மனைவியை பிரிந்து செல்ல நேரிடுகிறது. அந்த பெண்ணை தற்செயலாக காண நேரிடும் ஒரு ஆவி அந்த பெண்ணின் மீது காதல் கொண்டு கணவன் உருவத்தில் பெண்ணின் வீட்டுக்கு வருகிறது. அந்த பெண்ணிடம் மட்டும் உண்மையை சொல்லி சம்மதமும் வாங்கி விடுகிறது, பின்னர் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. இறுதியில் நிஜ கணவனின் உடலுள் புகுந்துவிடும் ஆவி அந்த பெண்ணுடன் நிரந்தர குடித்தனத்தில் ஈடுபடுகிறது.\nஇப்போ இந்த மொக்க கதைய உங்களுக்கு இவ்வளவு தெளிவா எதுக்கு சொல்றேன்னா ஒரு ஆவியும் பெண்ணும் காதலிப்பது, குழந்தை பெற்றுக்கொள்வது என்கிற மேட்டர் இருக்கே இது படு இன்டரஸ்டிங் மேட்டர், இத ஹாலிவூட்ல ரீமேக்கனும்னா எப்புடி ரீமேக்கலாம் திரைக்கதையில என்ன என்ன மாற்றம் செய்யலாம் திரைக்கதையில என்ன என்ன மாற்றம் செய்யலாம் நம்ம அறிவுக் கண்ல உதிச்ச திரைக்கதை இதுதான்.\nகாதல் கதைகள்னா பருவ வயசுல இருக்கறவங்களுக்குத்தான் ரொம்ப பிடிக்கும், அதுவும் காலேஜ் போற பெண்களுக்கு, ஸோ நம்ம ஹீரோ ஹீரோயினுக்கு கல்யாணம் ஆக வேணாம். ரெண்டுபேரையும் காலேஜ் ஸ்டூடெண்ட்ஸ் ஆகவே காட்டனும். ஆவி மனுஷ ரூபத்துல வாரதுங்கரத ஹாலிவூட் ஆடியன்ஸ் ஏத்துக்க மாட்டாங்க படு மொக்கையா இருக்கும். ஆனா ஹாலிவூட்ல சக்க போடு போடுற ஒரு ஆவி இருக்கு, அதுதான் வம்பயர். அப்போ ஒரு வம்பயர் ஒரு பொண்ண காதலிக்கறதா கதைய பின்னலாம். அப்போ கணவன் காரெக்டர என்ன பண்றது அத அந்த பெண்ணை காதலிக்கற இன்னொரு காரெக்டரா காட்டலாம். அது மனுஷன்னா, எதுக்குடி தேவையில்லாம ஒரு வம்பயர காதலிச்சிக்கிட்டு மனுஷனையே லவ் பண்ணித் தொலைக்கலாமேன்னு பாக்குறவன் கேள்வி கேப்பான், அத்தோட ஆவி வேற வேற உருவம் எடுக்கறதுதான் பஹேலி படத்தோட மெயின் பாயிண்டே, ஸோ கணவன் காரெக்டர ஷேப் ஷிப்ட்டர் ஆன ஒரு வயார் வுல்பா காட்டிடலாம். வயார் வுல்பும் வம்பயரும்தான் ஜென்ம எதிரிகள் ஆச்சே, ஒரு பிகருக்காக ரெண்டு பசங்க காதல் தேசத்துல அடிச்சுக்கற மாதிரி இங்க அவுங்க ரெண்டுபேரையும் அடிச்சிக்க வுட்டா செமையா இருக்கும். இப்போ கொழந்த, ஆவிக்கும் மனுஷனுக்கும் பொறக்குற கொழந்த ஆவியா, இல்ல மனுஷனா அத அந்த பெண்ணை காதலிக்கற இன்னொரு காரெக்டரா காட்டலாம். அது மனுஷன்னா, எதுக்குடி தேவையில்லாம ஒரு வம்பயர காதலிச்சிக்கிட்டு மனுஷனையே லவ் பண்ணித் தொலைக்கலாமேன்னு பாக்குறவன் கேள்வி கேப்பான், அத்தோட ஆவி வேற வேற உருவம் எடுக்கறதுதான் பஹேலி படத்தோட மெயின் பாயிண்டே, ஸோ கணவன் காரெக்டர ஷேப் ஷிப்ட்டர் ஆன ஒரு வயார் வுல்பா காட்டிடலாம். வயார் வுல்பும் வம்பயரும்தான் ஜென்ம எதிரிகள் ஆச்சே, ஒரு பிகருக்காக ரெண்டு பசங்க காதல் தேசத்துல அடிச்சுக்கற மாதிரி இங்க அவுங்க ரெண்டுபேரையும் அடிச்சிக்க வுட்டா செமையா இருக்கும். இப்போ கொழந்த, ஆவிக்கும் மனுஷனுக்கும் பொறக்குற கொழந்த ஆவியா, இல்ல மனுஷனா ஏன் ரெண்டும் கலந்த ஒரு புதுவித கலவையா இருக்கக்கூடாது ஏன் ரெண்டும் கலந்த ஒரு புதுவித கலவையா இருக்கக்கூடாது கடைசியில முடிவ என்ன பண்றது, ஆவி மனுஷனா மாறுதுன்னு சொல்லாம அந்த பொன்னையும் வம்பயரா ஆக்கிடலாம், அப்போ பால கோடி ஆண்டுகள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் அப்புடின்னு கதைய முடிக்கலாம்.\nஅப்பாடா, இம்புட்டு மேட்டர உள்ள நுளைச்சாச்சே அதனால இந்த படத்த ஒரு நாலு அஞ்சு பாகமா எடுக்கலாம்ன்னு ப்ளான் பண்ணிக்கிட்டு இருந்தா அப்புடியே ஒரு படம் ஏற்கனவே எடுத்து வச்சிருக்காங்களாம். படத்தோட பேரு Twilight (series). ஷப்பா முடியல, குருவியதான் அவதார்ன்னு எடுக்கராங்கன்னா இந்த ஹாலிவூட் காரங்க பஹேலி படத்த கூட விட்டு வைக்கல. இதுல கொடும என்னன்னா, இதே பேருல வந்த ஒரு நாவல தளுவித்திதான் நாங்க இந்த படத்த எடுத்தோம்ன்னு சொல்றாங்க, அந்த நாவல் வந்தது 2005 ஆக்டோபர்ல, ஆரிஜினால் கதை எந்த வருஷம்ன்னு தெரியல ஆனா கண்டிப்பா 1973க்கு முதல். பகல் கொள்ளடா சாமி. இது பத்தி நம்ம ராசு மாமாகிட்ட சொன்னப்போ அவரு இன்னுமொரு மேட்டர் சொன்னாரு, இந்த படத்துல ஹீரோ வம்பயரோட சக்தி என்னனா மனுஷங்களோட மனசுல நினைக்கிறது இவருக்கு கேக்கும், இது சந்திர முகி படத்துல நம்ம ரஜினி ஸார்கிட்ட இருக்கற சக்தி. சந்திரமுகி வந்தது 2005 ஏப்ரல்.\nஇப்போ ஹிந்தில வந்த இன்னுமொரு படம் பத்தி பார்ப்போம்.\nவலது பக்கமா இருக்கற சின்ன பொண்ணுதான் ஹன்சிகா\nகோயி மில் கயா: இந்த படத்தோட நாட் என்னன்னா, வேற்றுக்கிரகத்தில் அறிவுள்ள ஜீவராசிகள் இருந்தா நாம வேற்றுக்கிரக வாசிகள தேடுற மாதிரி அவுங்களும் தேடிக்கிட்டு இருக்கலாம், ஸோ நாம இங்க இருக்கறதா அவுங்களுக்கு மெசேஜ் அனுப்பினா ஒருவேள அவுங்க நம்மள தேடி வரலாம். இங்க ஒரு ஸயன்டிஸ்ட் \"ஓம்\" எனும் மந்திரத்த அனுப்பரதாவும் அப்புடி தேடி வாற வேற்றுக்கிர வாசி ஒருவரு ஆபத்துல சிக்கிக்கரதாகவும், நம்ம ஹீரோ அவர காப்பத்தறதாகவும் கதைய அமைச்சி இருப்பாங்க.\nஇப்போ இந்த படத்த ஹாலிவூட்ல எடுத்தா எப்புடி எடுக்கலாம் நம்ம ஒத்த ஸயன்டிஸ்ட்டுக்கு பதிலா அங்க நாஸா விண்வெளிக்கு மெசேஜ் அனுப்பறாங்க. ஆனா ஹீரோ வேற்றுக்கிரக வாசிகள திருப்பி அனுப்பறதா எடுக்கறது மனிதம் மனுஷத்தன்மைன்னு சொல்றதெல்லாம் அங்க எடுபடாது, அதனால வேற்றுக்கிரக வாசிகள் முழு உலகத்தையும் கைப்பற்ற வாறாங்கன்னு சொல்லி, அத நம்ம ஹீரோ தனியாளா நின்னு அமெரிக்க ராணுவ ஆயுதங்கள வச்சு உலகத்தையே காப்பாத்துறதா காமிச்சா செமயா ஓடும் படம். படத்தோட பேரு பாட்டில் ஷிப், வெளியானது ஜஸ்ட் ஒரு மாசத்துக்கு முன்பு.\nசென்ற வருடம் தமிழில் வெளியாகி துரத்தி அடித்த வெற்றியை ஈட்டிய மெகா ஹிட் படம் வேலாயுதம். இந்த படத்தோட நாட் என்னன்னா சூப்பர் ஹீரோங்குறது அசாத்திய சக்தியோ, ஆமானுஷ்யமோ இல்ல, உங்களுக்குள்ள ஒளிஞ்சிருக்கற அநியாயத்தை கண்டால் பொங்கும், குற்றத்தை எதிர்க்கும் ஒரு உணர்வே. அது சரியாக வெளிப்ப்படுமிடத்து நீங்க ஒவ்வொருவரும்தான் வேலாயுதம் அப்புடிங்கரதுதான். இது 2000 ஆம் ஆண்டு வெளியான ஆசாத்படத்தோட தழுவல். இந்த படத்தோட நாட்ட எடுத்துக்கிட்டு DC காமிக்ஸ் BATMAN கதைய வச்சு நம்ம கிறிஸ்டோபர் நோலன் எடுத்திருக்கற காவியம்தான் DARK KNIGHT SERIES. இதுக்கு ஆதாரம் இறுதிப் பாகத்தில் வரும் கால்பந்தாட்ட மைதானம் தகர்க்கப்படும் காட்சி. தமிழ் படத்துல அங்க வேலாயுதம் வந்து மைதானத்துல குண்டு வெடிக்காம தடுத்து ஒரு பெரிய லெக்டர் குடுப்பாரு, ஆனா இங்க batman தவற விட்டுடுவாரு. அவ்வளவுதான் வித்தியாசம். அப்புறம் க்ளைமாக்ஸ் சீன், அப்புடியே பயணம் படத்தோட கிளைமாக்சுல இருந்து உருவியிருக்காங்க. இங்க குண்ட கார்ல வச்சிக்கிட்டு தூரமா கொண்டுபோய் வெடிக்கவைப்பாரு நாகர்ஜுன், அங்க பாட்ல பறந்து போவாரு batman. முதல் பாகத்துல வார ட்ரைன் சீகுவேன்ஸ் அப்புடியே வேலாயுதம் ட்ரைன் சீகுவன்சொட காப்பி (ஆசாத் படத்துல அந்த சீன் இருந்தா வேலாயுதம் ஆரிஜினால் இல்லன்னா batman ஆரிஜினால்). சிட்டி முழுக்க அங்கங்க குண்டு வைக்கிற கான்செப்ட ரெண்டாம் பாகத்துல பயன்படுத்தியிருக்காறு. மொத்தமா வேலாயுதம்குற ஒத்த படத்த மூணு பாகமா எடுத்ததுதான் இந்த DARK KNIGHT SERIES.\nஇன்னும் சொல்ல நிறைய இருக்கு, பதிவோட நீளம் கருதி இத்தோட நிறுத்திக்கறோம். ஹாலிவூட் படங்கள்ல இருந்து நம்ம தமிழ்ல காப்பி பண்ணின படங்கள் பத்தி இன்னொரு பதிவில் பார்க்கலாம்.\nநீங்க சொல்லுறதுல பஹேலி = twlight ஓகே..கோயி மில் கயா = Battle Ship..டூ மச்ச...வேலாயுதம் = Batman த்ரீ மச்...பட் இது மொக்கை பதிவு என்பதால் உங்களை மன்னிக்கிறேன்..\nஏன் பாஸ், வேலாயுதம் அசாசின்'ஸ் கிரீட் வீடியோ கேமோட காப்பின்னா ஒத்துக்குவீங்க, பயணம் க்ளைமக்ஸ batmanல காபி பண்ணிட்டாங்கன்னா ஒத்துக்க மாட்டீங்களா அடுத்த பதிவுல இதவிட மொக்க போடுவோம், பாத்து டென்சன் ஆகிடாதீங்க...\nவணக்கம் பாஸ் எப்படி சுகம்\nஎனக்கு இதுல ஒன்னுமே புரியலை பாஸ் டாகுதரின் இறா படத்தை 10 வாட்டி பார்த்தமாதிரி ஒரு பீலிங்தான் வருது இந்த பதிவை படிச்சு முடிக்கும் போது ஹி.ஹி.ஹி.ஹி..........\nவிடுங்க பாஸ், இதுவே பெரு மொக்க பதிவு, நீங்க எதுக்கு சுறாவ இழுத்திக்கிட்டு..\nஆரம்பத்துலயே மொக்கைப் பதிவுன்னு சொல்லிட்டிங்களே\nநன்றி நண்பரே. சும்மா இப்படியும் ஒரு மொக்க போடலாமேன்னுதான்.\nநீங்க சொல்றது சரிதான், ஆனா ஒருத்தர் தப்பு பண்றாருன்னு மத்தவர் பண்ணுற தப்பு சரி ஆகிடாது இல்லையா எதுக்கும் ஒரு வாட்டி இந்த பதிவ படிச்சு பாருங்க.\nஇன்று என் வலைப்பூவில் பேய்கள் ஓய்வதில்லை\nநன்றிண்ணே, எதிர்பதிவான்னு தெரியல, ஆனா கடுப்புல எழுதின பதிவுதான்.\nஇல்ல, தெரியாமதான் கேக்குறேன், இத விட முக்கியமா நம்ம நாட்டுல என்ன இருக்கு\nஊருக்குப் போயிருந்ததால் தொடர முடியவில்லை.நன்றாக வெளுத்து வாங்கியிருக்கிறீர்கள்.மொக்கையும் போடுவார்,டாக்டர்\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் க...\nஹாலிவூட் திருட்டு: batman ஆன வேலாயுதம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2010/02/blog-post_02.html", "date_download": "2019-02-17T18:41:10Z", "digest": "sha1:KNQTJTHA7QZXOLJUB4MTWGFGM4J4QRMB", "length": 38087, "nlines": 502, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: பெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியும்", "raw_content": "\nபெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியும்\nஞாயிறு இரு முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் பலரின் கவனத்தை ஈர்த்திருந்தன..\nரோஜர் பெடரரின் ஆஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் வெற்றி\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பாகிஸ்தானுக்கேதிரான 5-௦௦௦௦௦0 என்ற அபார வெற்றி\nபெடரர் தனது 16 ஆவது கிராண்ட் ஸ்லாமை வென்றெடுத்த விதம் அருமை & இலகுவான எளிமை.\nபிரித்தானிய வீரர் அண்டி மறேயை நேரடி செட்களில் வீழ்த்தியது ஏதோ தன் சட்டையில் பட்ட தூசியை லாவகமாக,பெரிய முயற்சிகள் எதுவுமின்றி செயற்பட்டது போலிருந்தது.\nபாவம் மறே.. தனது இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு வந்தும் மீண்டும் தோல்வி..\n76 ஆண்டுகளாக பிரித்தானிய மக்கள் தங்கள் நாட்டின் ஆண்மகன் ஒருவர் பெற்றுத் தரப்போகின்ற கிராண்ட் ஸ்லாமுக்காக காத்துள்ளார்கள்.\nநடால்,ஜோகோவிக், ஹெவிட் போன்ற பெரிய தலைகள் எல்லாம் வீழ்ந்தபிறகு பெடரருக்கு ஆஸ்திரேலிய பகிரங்கப் பட்டம் இலகுவாக வந்துவிடும் என்று ஓரளவுக்கு தெரிந்தே இருந்தாலும், இறுதிப் போட்டி இத்தனை இலகுவாக இருக்கும் என நான் நினைக்கவில்லை.\nகடந்த வருட ஆரம்பத்தில் கொஞ்சம் சறுக்கிய பெடரர் இந்தப் புதுவருடத்தின் முதல் ஸ்லாமில் வழமைக்குத் திரும்பி இருப்பதும், எந்த திக்கல்,திணறல் இல்லாமல் வென்றதும் மகிழ்ச்சியாக உள்ளது.\nபெண்கள் பிரிவில் வழமையாகப் பட்டம் வெல்பவர்களில் ஒருவரான செரெனா வில்லியம்ஸ் இம்முறை பட்டத்தை வென்றாலும் (இது இவரது ஐந்தாவது ஆஸ்திரேலியப் பட்டம்) இறுதிப் போட்டியில் மிக விறுவிறுப்பு.இவரை இறுதியில் சந்தித்த ஜஸ்டின் ஹெனினும் இவரும் கிராண்ட் ஸ்லாம் போட்டியொன்றின் இறுதிப் போட்டியில் மோதிய முதல் சந்தர்ப்பம் இது தானாம்.\nஇவை எல்லாவற்றையும் விட சுவாரஸ்யம், இரு சீன வீராங்கனைகள் - நா லி, ஜி செங் ஆகியோர் அரையிறுதி வரை வந்தது. ஆசியாவின் இருவீராங்கனைகள் ஒரே கிராண்ட் ஸ்லாமின் காலிறுதிவரை வந்ததே இது தான் முதல் தடவை.\nதுடிப்பான,வேகமான அந்த இரு சீனிகளுக்கும்(சீனருக்குப் பெண் பால் ;p ) மனமார்ந்த வாழ்த்துக்கள்.இருவரில் ஒருவராவது இறுதிக்கு வருவார்கள் என்று கொஞ்சம் அதிகப்படியாகவே எதிர்பார்த்து ஏமாந்து போனேன்.\nபெர்த்தில் இடம்பெற்ற ஐந்தாவது போட்டியிலும் வென்றதன் மூலம் ஆஸ்திரேலியா தனது இரண்டாவது white wash வெற்றியைப் பெற்றுள்ளது.\nஎனினும் ஆஸ்திரேலியாவின் அரிய பெரும் சாதனையை விட அப்ரிடி பந்து கடித்த சர்ச்சையே பெரிதாகப் பேசப்பட்டுக் கொண்டுள்ளது.\nவழமையாக ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் செய்கின்ற அணி வீரர்களின் சுழற்சியை (team rotation) இம்முறை கொஞ்சம் குறைத்துக் கொண்டமையே இந்த 5-௦ 0 வெற்றிக்கான முதல் காரணமாக நான் காண்கிறேன்.\nகுறிப்பாக இம்முறை அணியின் துடுப்பாட்ட வரிசை தேவையில்லாமல் மாற்றி முக்கிய வீரர்களுக்கு ஓய்வுகொடுக்கவில்லை.\nஇதனால் பொன்டிங்,ஹசி,மார்ஷ்,கிளார்க் போன்றவர்கள் தங்கள் formஐ நீடித்துக் கொள்ளவும்,பெற்றுக் கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்தது.\nஅதிலும் கமெரோன் வைட் தனித்து மிளிர்ந்தார்.\nஇந்த தொடர்ச்சியான பெறுபேறுகள் வைட்டுக்கு நான் முன்பொரு பதிவில் சொன்னதுபோல எதிர்வரும் ட்வென்டி ட்வென்டி போட்டிக்கான ஆஸ்திரேலிய உப தலைவர் பதவியைப் பெற்றுக் கொடுத்துள்ளன. கிளார்க் கொஞ்சம் சறுக்கினாலும், பிராந்தியப் போட்டிகளில் விக்டோரியா அணியின் வெற்றிகள் மூலம் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ள வைட் தலைவராவார்.\nலீ,பிராக்கன் போன்றோர் காயமுற்று ஒதுங்கியிருக்கின்ற இக்கட்டான நேரத்தில், பின்னர் அண்மைக்கால முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களான போலின்ஜர்,ஜோன்சன் ஆகியோர் சிறு உபாதைகளால் ஓய்வெடுக்கும் நேரத்திலும், எங்கிருந்தோ வந்து அதிரடியாக தம்மை வெளிப்படுத்துகிறார்கள் எம காதகர்கள்..\nரயன் ஹரிஸ், கிளின்ட் மக்கெய் இப்படி அடுக்கடுக்காக உள்ளே வருபவர்களும் எதிரணிகளை உருட்டுவதைப் பார்க்கையில் ஆஸ்திரேலிய உள்ளகக் கிரிக்கெட் கட்டமைப்பின் உறுதி விளங்குகிறது.\nஹரிஸ் அடுத்தடுத்த இரு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுக்கள், இறுதிப் போட்டியில் மூன்று விக்கெட்டுக்கள்.. இவை போதாதா தொடரின் சிறப்பாட்டக்காரர் விருதைத் தனதாக்க\nஐந்தாவது போட்டியில் மக்கெய் நான்கு விக்கெட்டுக்கள்..\nஇது போதாதற்கு டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இவரும் சுழல் பந்துவீச்சாளர எனக் கேலிசெய்த பாகிஸ்தானியரை மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் உருட்டி எடுத்து அவரவர் முகங்களில் கரிபூசிய ஹோரிட்ஸ், ஒருநாள் தொடரிலும் சிறப்பாகவே பந்துவீசியதோடு,நான்காவது போட்டியில் அதிரடி அரைச் சதம் (நான்கு சிக்ஸர்களோடு.. என்ன அடி அது) ஒன்றையும் பெற்று போட்டியோன்றையே மாற்றி இருந்தார்.\nஇப்போது ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் அடுத்த ட்வென்டி 20 உலகக் கிண்ணத்தைக் குறிவைத்து தமது ட்வென்டி 20 அணியைத் தேர்வு செய்துள்ளார்கள்.புது,இள ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளதோடு,ட்வென்டி 20 ஸ்பெஷலிஸ்ட்களான டேவிட் ஹசி,டேர்க் நனேஸ்,டேவிட் வோர்னர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.\nமறுபக்கம் எதிர்முகாம் பாகிஸ்தானுக்கு எதுவுமே சரியா இல்லை.\nதலைவரை மாற்றிப் பார்த்தார்கள். தலைவிதி மாறவில்லை.\nவிக்கெட் காப்பாளரை மாற்றிப் பார்த்தார்கள். அக்மலுக்கு பந்துகள் கையில் பிடிபடவில்லை.புதியவர் சப்ராசுக்கு துடுப்பால் ஓட்டங்கள் பெறமுடியாமல் உள்ளது.\nஅப்ரிடி தலைவராக வந்தார்.. வந்த வேகத்தில் தடை வாங்கிக் கொண்டு போயுள்ளார்.\nபழைய பானையே நல்லா சமைக்கும் என்பதுபோல மீண்டும் ஷொயிப் மாலிக்.. திருந்த மாட்டார்கள்.\nஇதுக்குள்ளே காயங்கள் காரணமாக சிறப்பாக விளையாடிவந்த ஆமீரையும் இழந்துவிட்டார்கள்.\nவிளையாடவந்து கொஞ்ச நாளிலேயே நிரந்தர இடம் பிடித்துக் கொண்ட உமர் அக்மல் மீது இப்போதே சந்தேகங்கள்.உமர் தனக்காகவும், தன அண்ணனுக்காகவுமே விளையாடுகிறார் என்று..\nஇப்படியே பாகிஸ்தான் கிரிக்கெட் போனால், தரப்படுத்தலில் கடைசியாக இணைந்துகொண்ட ஆப்கானிஸ்தானும் வெகுவிரைவில் பாகிஸ்தானை முந்திவிடும்.\nஇந்த ஐந்தாவது போட்டியில் இன்னுமொரு சம்பவமும் இடம்பெற்றது.. ஆஸ்திரேலிய ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடி வந்து பாகிஸ்தானிய வீரர் காலித் லதீப் மீது பாய்ந்த சம்பவம்.நல்லவேளை லத்தீபுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.\nஅந்த காட்டுமிராண்டி ரசிகருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆயுட்காலத்துக்கு அவர் ஆஸ்திரேலியாவின் எந்தவொரு மைதானத்திலும் நுழைய முடியாது.\nஆனால் இன்னும் மைதானப் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படவேண்டும்.\nபெர்த் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு ரக்பி\nஇலங்கையில் மூன்று வெளிநாடுகள் இப்போது மோதி வருகின்றன...\nஉடனடியாக உங்கள் அரசியல் தூரப் பார்வையில் அமெரிக்கா,சீனா,இந்தியா ஆகிய நாடுகளை நீங்கள் யோசித்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை.\nஆப்கானிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய நாடுகள் பயிற்சிப் போட்டிகளில் விளையாடவும், தமக்கிடையிலான (இலங்கை A அணியும் விளையாடுகிற)ட்வென்டி 20 கிண்ணப் போட்டி ஒன்றில் விளையாடவும் இலங்கை வந்திருப்பதையுமே சொன்னேன்.\nஇலங்கையில் உள்ளவர்கள் இலவசமாக இந்தப் போட்டிகளைப் போய்ப் பார்க்கலாம்.\nசில போட்டிகள் பிரபலமான அணிகள் விளையாடுவதைவிட விறுவிறுப்பாக இருக்கின்றன.\nஆப்கானிஸ்தான் வீரர்களின் கடும் முயற்சிகளும்,துரித வளர்ச்சியும் பார்க்க ஆசையாகவும், அவர்கள் மீது அதிக எதிர்பார்ப்புக்களையும் ஏற்படுத்துகிறது.\nஇந்தப்பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயம் - ஆயிரத்தில் ஒருவன் நேற்று பார்த்தேன். அது பற்றி அடுத்து எழுதவுள்ளேன்.\nat 2/02/2010 05:31:00 PM Labels: cricket, tennis, ஆஸ்திரேலியா, கிரிக்கெட், டென்னிஸ், பாகிஸ்தான், பெடரர், விளையாட்டு\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஎன்னுடைய பேவரிட் நடால் முன்னரே போட்டியிலிருந்து வெளியேறியது கவலையான விடயம்..\nஅவுஸ்திரேலியாவின் கிரிக்கட் உள்ளக கட்டமைப்பின் உறுதி அவர்களது 19வயதிற்கு உட்பட்ட வீரர்களின் போராட்ட குணத்தின் மூலம் தெரிய வந்தது.\nஎன்ன தான் இருநாதலும் நடால் கொஞ்ச காலமாக காயத்தால் அவதிப்படுகிறார் மீண்டுவந்தால்தான் பெரடர்க்கு நல்ல போட்டி கொடுப்பார்...\nநம்ம செரபோவா அக்கா என்ன பண்ணுறார் ரென்னிஸ்ஸயே மறந்திட்டாரோ...ஓ.ஓ.ஓ.ஓ.ஓ..\nஆயிரத்தில் ஒருவன் பார்த்தது பற்றி வாசிக்க ஆவலாயுள்ளேன்..:-)\nபெடரர் - தலைவர் வாழ்க...\nதலைவர் மீண்டும் form இற்கு....\nதுடுப்பாட்ட வரிசை தான் மாற்றப்படவில்லை...\n4 வெவ்வேறு விதமான ஆரம்பப் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியிருந்தார்கள், அவை ஒவ்வொன்றும் அவர்களுக்கு வெற்றியையே தந்திருந்தன...\nஅப்ரிடி திடீரென்று நகைச்சுவையாளன் ஆகிவிட்டார்...\n(எந்த வளம் எழுதினாலும் மறுதரப்பினர் வந்து கும்மப் போவத உறுதி... ஹி ஹி....)\nஇந்த நூடில்ஸ், சூப் அப்படி ஏதும் பெயர் வைக்க முடியாதா\n'சூப்' அசத்தல், 'நூடில்ஸ்' கலக்கல் என்று இலகுவாகச் சொல்லலாம் என்று சொல்ல வந்தேன்... :P\nயோ வொய்ஸ் (யோகா) said...\nநூடில்ஸ் என என்னை வம்புக்கு இழுத்த கன்கொன்னை வன்மையாக கண்டிக்கிறேன்...\nஎல்லாம் சரி லோஸ் ,,,\nஇன்னுமொரு முக்கியமான விஷயத்தை சொல்ல போறான்... வெளியில சொல்ல வேணாம்...\nரோஜர் பெடரருக்கு நான்தான் டென்னிஸ் விளையாட சொல்லிகொடுத்தன் ... ( நான் கேட்டு கொண்டதற்கு இணங்கத்தான் அதனை அவர் வெளியில சொல்றதில்ல ...)... நீங்க வெளியில சொல்லி போடாதீங்க...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nகோ கா கூ - ஞாயிறு ஸ்பெஷல்\nசச்சின் 200 - சாதனை மேல் சாதனை\nசிதறிப்போனாயே ஸ்ரீதர் அண்ணா.. நினைவுப் பகிர்வு\n முரளி - பிறகு பார்க்கலாம்\nஎன்னைப் பி(பீ)டித்த கிரிக்கெட் - தொடர் பதிவு\nபெட், ஹிட் & கிரிக்கெட்\nஆயிரத்தில் ஒருவன் - ஆழமாக ஒரு அலசல்\nஅசல் - அசல் திரைப்பட விமர்சனம்\nபெடரரின் வெற்றியும், ஆஸ்திரேலியாவின் பெரு வெற்றியு...\nபந்தைக் கடித்த அப்ரிடி..பாகிஸ்தான் மோசடி..\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7756-%E0%AE%AF%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:30:28Z", "digest": "sha1:6DOFYI3BNQ5SDCNO52DEIG3NUQBPY4NC", "length": 22935, "nlines": 269, "source_domain": "www.brahminsnet.com", "title": "யஜுர் உபாகர்மா காயத்ரி ஜபம்", "raw_content": "\nயஜுர் உபாகர்மா காயத்ரி ஜபம்\nThread: யஜுர் உபாகர்மா காயத்ரி ஜபம்\nயஜுர் உபாகர்மா காயத்ரி ஜபம்\n10-08-2014 ;_ ஞாயிறு,. காமோகாரிஷீத் ஜப ஸங்கல்பம்..\nஇது தலை ஆவணி அவிட்டம் உள்ளவர்களுக்கும் ருக் வேதிகளுக்கும் கிடையாது.ஆசமனம்.- மோதிர விரலில் பவித்ரம் ,2 தர்பை தரித்து காலின் கீழ் இரு தர்பைகளை போட்டுக்கொண்டு ஸங்கல்பம் தொடங்கவும்.\nசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே. ஓம் பூஹு , ஓம் புவஹ, ஓம் ஸுவஹ;ஓம் தமஹ ஒம்தபஹ; ஒகும் சத்யம்,\nமமோ பாத்த ஸமஸ்த துரியத் க்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்\nசுபே சோபனே முஹூர்தே ஆத்ய ப்ருஹ்மணஹ, : த்வீதிய பரார்த்தே .ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே\nகலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ; தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹண சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே\n((வட இந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும்) –விந்த்யஸ்ய உத்தரே ஆர்யாவர்த்த அந்தர்கதே இந்த்ரப்ரஸ்தே மஹாக்ஷேத்ரே தக்ஷிண வாஹிண்யாஹா யமுநாயாஹா, பச்சிமே தீரே பார்ஹஸ்பத்ய மானேன\nசோபக்ருத் நாம ஸம்வத்ஸரே என்று சேர்த்துக்கொள்ளவும்.\nஸெளர சாந்த்ரமானாப்யாம் ஜய நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ருதெள கடக மாஸே சுக்ல பக்ஷே பூர்ணிமாயாம் சுபதிதெள வாஸரஹ பானு வாஸர யுக்தாயாம் சிரவண நக்ஷத்திர யுக்தாயாம் ஆயுஷ்மான் நாம யோக\nபத்ர கரண ஏவங்குண விசேஷன விசிஷ்டாயாம் அஸ்யாம் பூர்ணிமாயாம் சுபதிதெள ஸர்ஜன அகரண ப்ராயசித்தார்த்தம் மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வார ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சிராவண்யாம் பூர்ணிமாயாம்\nஅத்யாயோத் ஸர்ஜன அகரண ப்ராயசித்தார்த்தம் அஷ்டோத்தர சத ஸங்க்யயா காமோகாரிஷீத் மன்யூரகாரிஷீத் மஹா மந்திர ஜபம் கரிஷ்யே.\nஎன்று ஸங்கல்பம் செய்யவும். தர்பத்தை வடக்கில் போடவும்.ஜலத்தை தொடவும்.\nப்ரணவஸ்ய ரிஷி ப்ருஹ்ம: தேவி காயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா\nபூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம\nகாச்யப ஆங்கீரஸா: ரிஷய: காயத்ரி உஷ்ணிக் அநுஷ்டுப் ப்ருஹதி, பங்க்தி த்ருஷ்டுப் ஜகத்ய; சந்தாகும்ஸி அக்னி வாயு அர்க வாகீச வருண இந்த்ர விச்வே தேவாஹா தேவதாஹ;\nபத்து ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்வித்ய அநுவாகஸ்ய வாமதேவ ரிஷி: அநுஷ்டுப் சந்த: காயத்ரி தேவதா.\nஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம ஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வனஹ\nஓஜோஸி ஸஹோஸி –பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விச்வமஸி விஸ்வாயு: ஸர்வமஸி ஸர்வாயுஹு; அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி\nஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ரஹ நிச்ரித் காயத்ரீ சந்த: ஸவிதா தேவதா.\nமுடிய சொல்லி காமோகாரிஷீன் மன்யூரகாரிஷீன் நமோ நம: என்று 108 தடவை சொல்லி முடிவில் ப்ராணாயாமம் செய்து உத்தமே சிகரே தேவி\nபூம்யாம் பர்வத ரூபிணி ப்ராஹ்மணே ப்யோ ப்யநுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம்.என்று உபஸ்தானம் செய்யவும் .நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை எடுத்து அவிழ்த்து வடக்கில் போட்டு விட்டு ஆசமனம் செய்யவும்.\n11-08-2014 திங்கள் காயத்ரி ஜப ஸங்கல்பம்.. ரிக்,யஜுர், ஸாம வேதிகளுக்கு.\nமோதிர விரலில் தர்பை பவித்ரம் தரித்து , காலின் கீழ் இரண்டு தர்பங்களை போட்டுக்கொண்டு பவித்ர விரலில் இரண்டு தர்பங்களை தரித்து கொண்டு தொடங்கவும்.\nசுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே.\nமமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத்வாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபனே முஹூர்த்தே ஆத்ய ப்ருஹ்மண; துதீய பரார்த்தே சுவேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதீ தமே கலியுகே\nப்ரதமே பாதே ஜம்பூத் த்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே சாலிவாஹன சகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யவஹாரிகே ப்ரபவாதி சஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே ஜய நாம\nஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரிஷ்ம ருதெள கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸோம வாஸர சிரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் சோபந நாம யோக பாலவ கரண ஏவங்குண விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் , ப்ரதமாயாம் சுப\nதிதெள மித்யாதீத ப்ராயஸ்சித்தார்த்தம் தோஷவஸ்து அபதனீய ப்ராயஸ்சித்தார்த்தம் , ஸம்வத்சர அகரண ப்ராயஸ்சித்தார்த்தம் அஷ்டோத்திர\nஸஹஸ்ர சங்கியயா காயத்ரீ மஹா மந்திர ஜபம் கரிஷ்யே.என்று சொல்லி கையில் இடுக்கி இருக்கும் தர்பை புல்லை வடக்கில் போடவும்..ஜலத்தை கையால் தொடவும்.\nப்ரணவஸ்ய ரிஷி ப்ருஹ்ம: தேவி காயத்ரி சந்தஹ பரமாத்மா தேவதா\nபூராதி ஸப்த வ்யாஹ்ருதீனாம் அத்ரி ப்ருகு குத்ஸ வஸிஷ்ட கெளதம\nகாச்யப ஆங்கீரஸா: ரிஷய: காயத்ரி உஷ்ணிக் அநுஷ்டுப் ப்ருஹதி, பங்க்தி த்ருஷ்டுப் ஜகத்ய;\nசந்தாகும்ஸி அக்னி வாயு அர்க வாகீச வருண இந்த்ர விச்வே தேவாஹா தேவதாஹ;\nபத்து ப்ராணாயாமம் செய்யவும். பிறகு ஆயாத்வித்ய அநுவாகஸ்ய வாமதேவ ரிஷி: அநுஷ்டுப் சந்த: காயத்ரி தேவதா.\nஆயாது வரதா தேவி அக்ஷரம் ப்ருஹ்ம ஸம்மிதம் காயத்ரிம் சந்தஸாம் மாதா இதம் ப்ருஹ்ம ஜுஷஸ்வனஹ\nஓஜோஸி ஸஹோஸி –பலமஸி ப்ராஜோஸி தேவாநாம் தாமநாமாஸி விச்வமஸி விஸ்வாயு: ஸர்வமஸி ஸர்வாயுஹு; அபிபூரோம் காயத்ரீம் ஆவாஹயாமி ஸாவித்ரீம் ஆவாஹயாமி ஸரஸ்வதீம் ஆவாஹயாமி\nஸாவித்ரியா ரிஷி: விச்வாமித்ரஹ நிச்ரித் காயத்ரீ சந்த: ஸவிதா தேவதா.\n1008 தடவை காயத்ரி ஜபம் செய்யவும்.( ஓம்---பூர்புவஸ்ஸுவஹ---தத்ஸ விதுர்வரேண்யம் ---பர்கோ தேவஸ்ய தீ மஹி----தியோயோனஹ ப்ரசோதயாத்.) முடித்தவுடன் ப்ராணாயாமம் செய்து உபஸ்தானம் செய்யவும்.\nஉத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி ப்ராஹ்மணேப்யோ ப்யனுஜ் ஞானம் கச்ச தேவி யதா சுகம். நமஸ்காரம் செய்யவும். பவித்ரத்தை அவிழ்த்து விட்டு ஆசமனம் செய்யவும்..\nதலை ஆவணி அவிட்டத்திற்கு தேவையான சாமான்கள் மற்றும் காயத்ரி ஹோமத்திற்கு தேவையான சாமான்கள்.\nமஞ்சள் தூள். 100 கிராம்.; குங்குமம் 10 கிராம்.; சந்தனம் 10 கிராம். மஞ்சள் கிழங்கு 50 கிராம்.; வெற்றிலை 50; பாக்கு 50 கிராம்; பூவன் வாழைப்பழம். 10;\nபுஷ்பம் தொடுத்தது 4 முழம்.; உதிரி புஷ்பம், துளசி 200 கிராம்; ஊதுபத்தி 10 குச்சி.; கற்பூரம் 20 கிராம்; மஞ்சள் அக்ஷதை 25 கிராம்; ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரப்பொடி 5 கிராம்; வாழை நுனி இலை 4; கோதுமை ஒரு கிலோ;.\nபச்சரிசி 1 கிலோ. நெய் 500 கிராம்; தேங்காய் 2; பஞ்ச பாத்திர உத்திரிணி;.; சொம்பு—2; கும்ப வஸ்திரம் 3 முழ துண்டு ஒன்று. ஹோமம் பண்ண கிண்ணம் -6; குத்து\nவிளக்கு 2; இதற்கு நல்ல எண்ணெய்; திரி. தீப்பெட்டி; விராட்டி 10; சுள்ளி ஒரு கிலோ; ;பலகை\nஅல்லது தடுக்கு 2; செங்கல்10; மணல் 2 கிலோ; அல்லது ஹோம குண்டம்; ஹாரத்தி கரைசல்; நாந்தி 10 பேருக்கு அனுக்ஞை; வாத்யார் சம்பாவனை; அரச மர குச்சி அல்லது புரச மர குச்சி 1200;;\nஅப்பம்; சுண்டல் நைவேத்யத்திற்கு.;பால் 500 மில்லி;\nயஜுர் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை: 1. ஸ்நானம்; ஸந்தியா வந்தனம்; 2. வபனம் ப்ருஹ்மசாரிக்கு; 3. சமிதாதானம் ப்ருஹ்மசாரிக்கு;ஒளபாசனம் கிருஹஸ்தர்களுக்கு; 4.காமோகாரிஷீத் மந்த்ர\nஜபம்(( முதல் வருட பையனுக்கு கிடையாது)5. மாத்யானிகம்; ப்ருஹ்ம யஞ்யம்; 6. ஸ்நானத்துக்கு மஹா ஸங்கல்பம்; 7. முறையாக ஸ்நானம் செய்தல்; 8. புதிய பூணூல் போட்டு கொள்ளூதல்; 9. காண்டரிஷி தர்பணம்.\n10.வேத வ்யாஸ காண்டரிஷி பூஜை 11.உபாகர்மா ஹோமம் ;12. அனுக்ஞை நாந்தீ ச்ராத்தம் முதல் வருட பையனுக்கு; 14. வேதராம்பம், வேத அத்யயனம் நமஸ்கரித்து ஆசி பெறுதல்.\nருக் வேதிகளுக்கு சாகாதீசனான குரு பகவான் மெளட்யத்திற்கு பிறகு 15 நாள் பால்யாவஸ்தையில் இருப்பதால் ருக் உபாகர்மா செய்ய கூடாது என்று உள்ளதால் “”அஸிம்மார்க்கே ப்ரெளஷ்ட்ரபத்யம் ச்ரவணே\nவ்யவஸ்தயா என்று சொல்ல பட்டதால் பாத்ர பத சிரவணத்தில் செய்யும் படி சொல்லி உள்ளதால் உதய காலத்திலிருந்து 2 நாழிகை முழுமையாக\nஉள்ள ச்ரவண நக்ஷத்திரத்தில் செய்யும் படி உள்ளதால் இந்த வருடம் ஆவணி 22ந்தேதி ( 7-9-14 )அன்று ருக் உபாகர்மா அநுஷ்டிக்க வேண்டும்.\nரிக் வேதத்தை சேர்ந்தவர்கள் செய்ய வேண்டியவை.\n1. ஸ்நானம் ஸந்தியாவந்தனம்; 2. வபனம் ப்ருஹ்மசாரிகளுக்கு; 3. ஸமிதாதானம் ப்ருஹ்மசாரிகளுக்கு. ஒளபாஸனம் கிரஹஸ்தர்களுக்கு.\n4. மாத்யானிகம், ப்ருஹ்மயக்ஞம். 5. உத்ஸர்ஜனம், புண்யாஹ வசனம்;\n6. மஹா ஸங்கல்பம், அவப்ருத ஸ்நானம்; 7. தேவ ரிஷி பித்ரு தர்பணம். 8. உபக்ரம ஹோமம். 9. யக்ஞோப வீத ஹோமம். 10. தயிர், ஸத்து மாவு ப்ராசனம்\n.11. புதிய பூணல் அணிதல். 12. அனுக்ஞை நாந்தி சிராத்தம் முதல் வருட பையனுக்கு.13. வேதாரம்பம், வேதாத்யயனம் 14. நமஸ்கரித்து ஆசி பெறுதல்.\n« யஜுர் வேதம்- போதாயன ஸமிதாதானம் | காயத்ரீ மந்திரங்களின் ரிஷி சந்தஸ், தேவதை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=65608", "date_download": "2019-02-17T19:18:38Z", "digest": "sha1:TXV3CEESFW7G4NNQUOWIXAZWLKK36PDH", "length": 8435, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "விஜயகலா மகேஸ்வரனின் கூற்று தண்டனைக்குரிய குற்றம் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவிஜயகலா மகேஸ்வரனின் கூற்று தண்டனைக்குரிய குற்றம்\nவிஜயகலா மகேஸ்வரனின் கூற்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தண்டனை சட்டக்கோவையின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்பது தெரியவருவதாக, திட்டமிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் பிரிவு கொழும்பு பிரதம நீதவான் ரங்க திசாநாயக்கவிடம் இன்று அறிக்கை சமர்ப்பித்தது.\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள செயற்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.\nஅரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 115 மற்றும் 120 ஆகிய சரத்துக்களின் கீழ், விஜயகலா மகேஸ்வரனின் கூற்று பயங்கரவாத தடை திருத்தச்சட்டத்தின் கீழ் வருவதாகவும் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்தக் கூற்றை யாழ். நீதிமன்ற அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் தெரிவித்துள்ளதால், இது தொடர்பாக விசாரணை நடத்தி, குறித்த பகுதியிலுள்ள உரிய நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாகவும் திட்டமிட்ட வகையில் இடம்பெறும் குற்றங்களை தடுக்கும் பிரிவு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.\nமுன்னாள் இராஜாங்க அமைச்சர் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய தொகுக்கப்பட்ட மற்றும் தொகுக்கப்படாத காணொளிகள், காட்சிப்படுத்தப்பட்ட காணொளிகள் மற்றும் பிரசுரிக்கப்பட்ட செய்தி, பத்திரிகை, கட்டுரைகள் அனைத்தையும் திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவுக்கு வழங்குமாறு பிரதம நீதவான் அனைத்து இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவிஜயகலா மகேஸ்வரன் வௌியிட்ட கருத்துக்கள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் நாகல்கந்தே சுகந்த தேரர் மற்றும் அந்த அமைப்பின் தலைவர் லியனகே அபேரத்ன ஆகியோர் கடந்த 3 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.\nPrevious articleசெங்கோலை பறிக்க முற்பட்டால் 2 மாதங்கள் பாராளுமன்றம் வரத் தடை\nNext articleநான் முதலமைச்சராக வர முயற்சிக்கின்றேன் என்பதெல்லாம் அரசில் தெரியாதவர்கள் கூறும் கட்டுக்கதைகள்.\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nகஸ்ட்டத்தின் மத்தியில் தேசிய மட்டம் வரை தடம் பதிக்கும் பாடசாலைகளுக்கு தேடி வந்து உதவி செய்யக் கூடிய தேவை இருக்கின்றது – சிறிநேசன் எம்.பி\nமட்டக்களப்பில் நடைபெறும் மாபெரும் கையெழுத்து வேட்டையின் போது படங்கள் வீடியோ\nபதவி வகித்தால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்-நீதிபதி மா.கணேசராசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-17T18:42:30Z", "digest": "sha1:VNGVUA2P4E5XVOPYNP4ZCOZPPYDWL5QH", "length": 24229, "nlines": 168, "source_domain": "www.trttamilolli.com", "title": "லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nலசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய\nசண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை படுகொலை செய்தது யாரென தனக்கு தெரியுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு தனது தந்தையைக் கொலை செய்தவர் யாரென அறிய வேண்டுமானால் லசந்தவின் மகள் இலங்கைக்கு வந்து தன்னை சந்திக்க வெண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nசிங்கள வாரஇதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது யாரென அனைவருக்கும் தெரியும்.\nஆனால், எவரும் முறையான விசாரணைகளை நடத்தி குற்றவாளியைத் தண்டிக்கத் தயாராக இல்லை.\nகுற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு அரசாங்கத்துக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. எனினும் அவர்கள் பொய் கூறுகின்றனர்.\nதனது தந்தையைக் கொலை செய்தவர் யாரென அறிய வேண்டுமானால், லசந்தவின் மகள் என்னைச் சந்திக்க வேண்டும். என்ன நடந்தது என்று நான் அவருக்கு கூறுவேன்.\nஆனால் அதனை நீதிமன்றத்தில் நிரூபிப்பதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை. அந்தக் கட்டத்திலேயே நாங்கள் விசாரணையை நிறுத்தினோம்” என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத ..\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர மண்டபத்தில் இன்று ..\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ்த் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் ..\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nஇலங்கை Comments Off on லசந்தவை கொலை செய்தது யாரென அவரின் மகளிடமே கூறுவேன் – கோட்டாபய Print this News\n« தமிழர்களுக்கு நிகரான அதிகாரம் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும்- யோகேஸ்வரன் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும்: அசாதுதின் ஓவைசி »\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்றமேலும் படிக்க…\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தமேலும் படிக்க…\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nபோர் இடம் பெற்றால் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம் பெறுகின்றமை இயல்பு – சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nஇனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nவடமாகாண ஆளுநர் மஹா நாயக்கர்களை சந்தித்துள்ளார்\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nஅகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nபுதிய அரசியல் அமைப்பு மாற்றம் என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை- ரவூப் ஹக்கீம்\nமாகாணசபை அமைச்சை மைத்திரி பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த அணி\nஎவராக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/11/isis_23.html", "date_download": "2019-02-17T18:56:14Z", "digest": "sha1:2EICLEKJVM6BUMF2QQCUOEGL45QPKELK", "length": 12551, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐஎஸ்க்கு எதிரான வான் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் : பிரெஞ்ச் பிரதமர் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐஎஸ்க்கு எதிரான வான் தாக்குதல்கள் அதிகரிக்கப்படும் : பிரெஞ்ச் பிரதமர்\nசிரியா மற்றும் இராக்கில் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளிக்கு எதிரான வான் தாக்குதல்களை அதிகரிக்கப்போவதாக பிரான்ஸின் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந்த் தெரிவித்துள்ளார்.\nபாரிஸில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரனுடன் பேச்சு நடத்தியபிறகு பேசிய ஒல்லாந்த், ஐஎஸ் அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், பிரெஞ்ச் விமான தாங்கிக் கப்பலான ஷார்ல் த கோலும் கலந்துக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.\nசிரியாவில் ஐஎஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஒல்லாந்த் எடுத்திருக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் கெமரன், பிரிட்டனும் அதேபோல தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறினார்.\nபாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த தாம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறிய கெமரன், விமானப் போக்குவரத்து தகவல்களைப் பகிர்ந்துகொள்ள ஒப்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\n130 பேர் கொல்லப்பட்ட பாரிஸ் தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அரசு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nஅமெரிக்க மற்றும் ரஷ்ய பிரதமர்களையும் ஹாலாந்து இந்த வாரத்தில் சந்திப்பார்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/author/faaiz/page/2/", "date_download": "2019-02-17T18:42:32Z", "digest": "sha1:N4CDMZIOK6ITJJQWSXC2EJFN7RUJG3Q7", "length": 11555, "nlines": 98, "source_domain": "adiraixpress.com", "title": "உறுதியாளன், Author at அதிரை எக்ஸ்பிரஸ் - Page 2 of 28", "raw_content": "\nமரண அறிவிப்பு ~ அஷ்ரப் அலி அவர்கள்…\nநடுத்தெருவை சேர்ந்த சி.செ.மு. அகமது ஜலில் அவர்கள் மகனும் செ.மு.க சேக் அலி அவர்களுடைய மருமகனும் சாகுல் ஹமீது அவர்களுடைய சகோதரும் முகம்மது சேக்காதி அவர்களுடைய மச்சானுமாகிய அஷ்ரப் அலி நேற்று இரவு சுரைக்கா கொள்ளை இல்லத்தில் வஃபாதகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி…\nமுலாம் பூசப்பட்ட போலிகள் விலகுவதால் அமமுகவில் யாரும் வருந்தப் போவதில்லை\nகரூரை சேர்ந்தவர் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் செந்தில் பாலாஜி. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், அவரது தோழியான சசிகலாவுடனும் நல்ல நட்பு கொண்டவர். ஜெயலலிதா மறைந்தபின், சசிகலா அணியில் இருந்த அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கியவுடன்…\nமரண அறிவிப்பு ~ கடற்கரை தெருவை சேர்ந்த இபுராஹிம்சா அவர்கள்…\nகடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹும் Y. ஹாஜா முகைதீன் அவர்களுடைய மகனும், மர்ஹும் முகைதீன் பிச்சை அவர்களுடைய மருமகனும், மர்ஹும் Y.M.S சேக் தாவூத் ஜமால் முஹம்மது இவர்களுடைய சகோதரரும் , காதிர் முகைதீன், M.B. சாகுல் ஹமீது, M.B.…\nஜனவரி 1ஆம் தேதியில் இருந்து சிப் கார்டில் மட்டுமே ATM இயங்கும் \nவங்கிச்சேவையின் பாதுக்காப்பை உறுதி படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதன்படி தானியங்கி காசாலும் (ATM) இயந்திரங்களில் பயன்படுத்த கூடிய அட்டைகளை சிப் அடிப்படையிலான கார்டுகளை வங்கிகள் படிபடியாக வழங்கின. சுமார் 50℅மக்கள் சிப் அடிப்படையிலான கார்டுகளை…\nஅதிரை மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு \nகஜா புயலைத் தொடர்ந்து அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். புயலின் தாக்கத்திலிருந்தே மக்கள் இன்னும் முழுமையாக விடுபடாத நிலையில், கொடிய நோய்கள் பரவி வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிரையின்…\nதஞ்சை மாவட்ட மீனவர்கள் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுடன் சந்திப்பு \nகஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துவிட்டனர். புயலால் மீனவர்களின் படகுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இந்நிலையில் தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று…\nஅதிரையில் நல்ல சம்பளத்தில் அழகிய வேலை வாய்ப்பு \nஅதிராம்பட்டினம் நகரில் செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்ற Tally தெரிந்த நபர் உடனடியாக தேவை நல்ல சம்பளம். தகுதியடையவர்கள் கீழ்வரும் செல் நம்பரை தொடர்பு கொள்ளவும். 8667521915\nகஜா புயல் நிவாரணம் ரூ.1401 கோடி ஒதுக்கீடு: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்…\nகஜா புயல் பாதிப்புகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரியும், தேசிய பேரிடராக அறிவிக்க கோரியும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில், தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட …\nபொங்கி எழுந்த திமுகவினருக்கு மத்தியில் கருத்து கேட்பை வெற்றிகரமாக நடத்தி முடித்த அதிரை எக்ஸ்பிரஸ்\nதமிழக அரசியல் போன்று அதிராம்பட்டினம் பேரூராட்சியிலும் திமுக, அதிமுக இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அதிரையை சூறையாடிய கஜா புயல் பாதிப்புகளின் போது அதிமுக, திமுக செயல்பாடுகள் குறித்து தனித்தனியாக அதிரை எக்ஸ்பிரஸ் முகநூல் தளத்தில்…\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தொடர்வார் – ஹைகோர்ட் அதிரடி உத்தரவு \nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக பதவி வகித்த பொன்.மாணிக்கவேல் இன்று ஓய்வுபெறும் நிலையில், அவர் இன்னும் ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக பணியை தொடர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து சிலை கடத்தல் வழக்குகளையும், சிபிஐக்கு மாற்றி தமிழக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://todayandme.wordpress.com/2015/01/28/%E0%AE%9C%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-02-17T17:36:27Z", "digest": "sha1:3GYHDGMKBYXL5EJYKLDDIYR32IJKWIFD", "length": 9461, "nlines": 93, "source_domain": "todayandme.wordpress.com", "title": "‘ஜன கண மன’ தெரிந்தவர்களுக்கு மட்டும்… | TODAY AND ME", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\nHome‘ஜன கண மன’ தெரிந்தவர்களுக்கு மட்டும்…\n‘ஜன கண மன’ தெரிந்தவர்களுக்கு மட்டும்…\nஜன கண மன ஏற்கெனவே உங்களுக்குத் தெரியுமா\nதெரியும் என்றால் மிகவும் நல்லது.\nஉங்களைச் சுற்றியுள்ள எத்தனை பேருக்குத் தெரியும்\nதேசப்பற்று என்பது தானாகவே, இரத்தத்திலேயே, கலந்து வருவதில்லையா \nநாட்டுப்பற்றை யாரும் வந்து ஊட்டவேண்டுமா இங்கு ‘யாரும்’ என்பது அரசியல்வியாதிகளையும் அதிகாரத்தில் இருப்பவர்களையும் குறிக்கிறது.\nகொஞ்சம் கொஞ்சமாக சிறுவயதிலிருந்தே அப்படித்தான் பழக்கவேண்டும் என்றால், ஏன் அதைச் செய்யாமல் வேறுவித பழக்கங்களுக்கு அடுத்ததலைமுறையை அடிமையாக்குகிறார்கள் அதையுங்கூட, அவர்களோ அவர்களைப் பெற்றோர்களோ உணராதவாறு……\nவெறும் ஓட்டளிக்கும் இயந்திரமாக மாற்றத் தானே அன்றி வேறு ஏதேனும் காரணம் உண்டா\n← கதை எப்படிப் படிக்கவேண்டும்\n3 thoughts on “‘ஜன கண மன’ தெரிந்தவர்களுக்கு மட்டும்…”\nமிக மிக அருமையான ஒரு பதிவு தாங்கள் எங்கள் பதிவிற்கு வந்து கருத்து பதிந்த உடன் தங்களின் வலைக்கு வந்தால் இந்த அருமையான குறும்படம். இதைத் தங்கள் அனுமதி பெறாமலேயே எங்கள் முகநூலில் பகிர்கின்றோம் தங்களுக்கு நன்றி உரைத்து, இந்த ஜனகணமன நம் நாட்டில் உள்ள எல்லோருக்குமே உள்ள பொறுப்பு என்று உணர்வதால் தங்கள் அனுமதி பெறாமலேயே. தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் தானே\nநண்ப துளசி – கீதா\nதங்கள் வலைத்தளத்திற்கு அடிக்கடி நான் வந்துபோனாலும் கருத்துச் சொல்லவேண்டிய(யே ஆகவேண்டிய) அவசியத்தினால் எழுதினேன். அனுமதித்தற்கு நன்றி.\nநான், “today.and.me” நண்பர் காவிரிமைந்தன் அவர்களை தங்களுக்குஅறிமுகப்படுத்துவதில் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். பொறுப்புள்ள மூத்தகுடிமகன். வலைப்பதிவாளர். அவரைக் குறித்தும் அவரது பதிவுகள் குறித்தும் அறிய ‘www.vimarisanam.wordpress.com’ பார்க்க வேண்டுகிறேன்.\nகுறும்பட பகிர்வைப் பொறுத்தவரை, “நானே, அனுமதியின்றித்தான், நீங்கள் குறிப்பிட்டுள்ள பொறுப்பு போன்ற இன்னபிற காரணங்களால்” YOUTUBE-ல் இருந்து சுட்டுவிட்டேன். திருவாளர் விஜய் தாஸ் (அவர்தான் குறும்படத்தயாரிப்பாளர் என்று நினைக்கிறேன்) அவர்களுக்கு ஏதும் மறுப்பு இருக்காது என்றே நம்புகிறேன்.\nஅடிக்கடி வாருங்கள், எழுதுங்கள். நன்றி.\n[…] ‘ஜன கண மன’ தெரிந்தவர்களுக்கு மட்டும்… […]\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்றும் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2019/02/14114704/1227749/srirangam-ranganathar-temple-theppa-thiruvizha-on.vpf", "date_download": "2019-02-17T18:57:52Z", "digest": "sha1:OUXVUGFRU5HFZMQRDQNBBOMXPLJ5MHDV", "length": 17399, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் நாளை நடக்கிறது || srirangam ranganathar temple theppa thiruvizha on tomorrow", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம் நாளை நடக்கிறது\nபதிவு: பிப்ரவரி 14, 2019 11:47\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழாவின் 6-ம் நாளான நேற்று நம்பெருமாள் யானை வாகனத்தில் வீதி உலா வந்த போது எடுத்த படம்.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா கடந்த 8-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழா வருகிற 16-ந் தேதி வரை நடைபெறும். இதையொட்டி நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். 6-ம் நாளான நேற்று நம்பெருமாள் யானை வாகனத்தில் வீதி உலா வந்தார்.\n7-ம் நாளான இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளி உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் விழாவின் 8-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது.\nஇதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். இரவு 9.15 மணிக்கு தெப்பக்குளத்தின் மைய மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.\n9-ம் திருநாளான 16-ந் தேதி பந்தக்காட்சி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 1.30 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 2 மணி முதல் மாலை 4 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார்.\nபின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனிவாசன், ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் ஜெயராமன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nஸ்ரீரங்கம் | ரெங்கநாதர் கோவில் | தெப்ப திருவிழா\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nதிருச்செந்தூர் கோவில் மாசித்திருவிழா - சுவாமி வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சி\nகேட்ட வரம் அருளும் கோட்டை மாரியம்மன்\nநெல்லையப்பர் கோவிலில் அப்பர் பெருமான் தெப்ப திருவிழா 19-ந்தேதி நடக்கிறது\nதிண்டுக்கல் கோட்டை மாரியம்மனுக்கு முளைப்பாரி ஊர்வலம்\nதஞ்சை பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 17-ந்தேதி நடக்கிறது\nகள்ளழகர் கோவில் தெப்பத்திருவிழா 19-ந்தேதி நடக்கிறது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்ப திருவிழா முகூர்த்தக்கால் நடப்பட்டது\nநாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா\nபழனியில் தெப்பத்தேரில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் உலா\nஉவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச தெப்பத்திருவிழா\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-17T18:31:17Z", "digest": "sha1:ADR7UIDN24QPJQKYMAUDJKGP7DWW7YS5", "length": 9581, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை\nரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலுக்கு இன்னமும் 2 நாட்களே இருக்கும் நிலையில் மேயர் வேட்பாளராக போட்டியில் ஜோன் ரொறி ஏனைய போட்டியாளர்களை விட முன்னணியில் உள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்னறன.\nஇந்த நிலையில் ரொறன்ரோ சண் ஊடகம் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட 669 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தியுள்ளது.\nஅந்த கருத்துக் கணிப்பில் நகரபிதா ஜோன் ரொறிக்கு மிக நெருக்கமான போடடியாளராக பார்க்க்பபடும் ஜெனீஃபர் கீஸ்மமாத்துடன் ஒப்பிடுகையில், ஜோன் ரொறி 35 சதவீத அதிக ஆதரவினைக் கொண்டுள்ளார்.\nஜோன் ரொறிக்கு ஆதரவளிப்பதாக 62 சதவீதம் பேரும், ஜெனீஃபர் கீஸ்மமாத்துக்கு ஆதரவளிப்பதாக 27 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை இந்த இருவரையும் தவிர ரொரன்ரோ நகரபிதா பதவிக்காக மேலும் 33பேர் போட்டியிடும் நிலையில், அவர்களில் ஒருவருக்கு வாக்களிக்கவுள்ளதாக இநத் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டோரில் 12 சதவிதம் பேர் கூறியுள்ளனர்.\nபிராந்தியங்களின் அடிப்படையில் ஜோன் ரொறிக்கு அதிக அளவாக நோர்த் யோர்க்கில் 71 சதவீதமும், ஸ்காபரோவில் 66 சதவீதமும், ஈட்டோபிக்கோவில் 66 சதவீதமும், டவுன்ரவுன் மத்திய பகுதியில் 53 சதவீதமும், ஈஸ்ட் யோர்க் பகுதியில் 50 சதவீதமும் ஆதரவு காணப்படுவதாக கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகடுமையாக பணியாற்ற அனைவரும் முன்வர வேண்டும் – ஜோன் ரொறி அழைப்பு\nமுன்னெப்பேர்தும் இலலாத அளவுக்கு கடுமையாக பணியாற்ற முன்வருமாறு ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினர்களுக்கு ரொற\nரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தேர்வு\nரொறன்ரோ நகரசபையின் மேயராக மீண்டும் ஜோன் ரோறி தெரிவாகியுள்ளார். மாநகருக்கான புதிய ஆட்சிச் சபையினை த\nரொறன்ரோ மேயர் தேர்தல்: ஜோன் றொரிக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்\nரொறன்ரோ மேயர் தேர்தலுக்கு என்னும் 11 நாட்களே உள்ள நிலையில் ஜோன் றொரிக்கு வெற்றி பெருவதற்கான அதிக வாய\nரொறன்ரோ மேயர் தேர்தல்: அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி\nரொறன்ரோ மேயர் தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயா\nரொறன்ரோ மேயர் தேர்தல்: ஒரே நாள் பிரசார நடவடிக்கையில் முன்னணி வேட்பாளர்கள்\nரொறன்ரோ மேயர் வேட்பாளருக்கான தேர்தல் எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பிரசார நட\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/78918/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T17:49:23Z", "digest": "sha1:OA4A5N6XTJKZNB36GRN6XHRUCW3IC6KE", "length": 8814, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n பெரிய ஊசியா போடுவாங்களே’’னு அலறும் நம்ம குரூப்பா நீங்க. இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம். எங்கள் பள்ளி அருகே உள்ள பாட்… read more\nமுதுமையும் சுகமே – கவிதை\n பொழியும் பெரும் மழையில்; சின்னஞ்சிறு குடையில் நனைந்தும்; நனையாமல்; இருவர் ஒருவராய் இணைந்து சென்ற அந்த வசந்த நாள் காலிமுக கடற்கரை கதிரவன் உஷ்ணம்… read more\nசிறந்த டானிக் – சிரிப்பு\nமனைவி அமைவதெல்லாம் இஐவன் கொடுத்த வரம்…\nகாஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...\nஇதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம் உண்மை. நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ எந்தக் குறைவும் கிடையாது… read more\nராட்சசன் படத்தை அடுத்து, அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படங்களில் நடித்து வருகிறார், அமலாபால். ————————… read more\nதலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்\n– அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, கொலம்பியா பல்கலைகழகத்தில், வரும், 23, 2௪ம் தேதிகளில், தலித் திரைப்படம் மற்றும் கலாசார விழா நடக்கிறது. இத… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nதெம்பல மினிஹெக் மட்ட உதவ் கலா : வினையூக்கி\nசந்திரா அத்தை : பொன்ஸ்\nதில்லுதுரயின் குடும்பக் கதை : பத்மினி\nமீண்டும் மீண்டும் அவன்பார்வை : VISA\nஓசையில்லா மனசு : நசரேயன்\nபெரிய வீட்டு \\\"கமலி\\\" : ILA\nஅவியல் 08.05.2009 : பரிசல்காரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=621", "date_download": "2019-02-17T17:35:45Z", "digest": "sha1:NIB5BXYPHWBRIBEQUH3ZAI4CCO7KMX6A", "length": 12851, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழக அரசியல்வாதிகளின்", "raw_content": "\nதமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது; நாமல் காட்டம்\nவவுனியாவில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி அடுத்த எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தபோதும் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புக்களை அடுத்து அவர் அப்பயணத்தை மேற்கொள்ளப்போவதில்லை எனஅறிவித்துள்ளார்.\nஇந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ டைம்ஸ் நைவ் தொலைக்காட்சிக்கு தொலைபேசியூடாக வழங்கிய செவ்வியில் காட்டமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.\nஅவர் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல் கட்சியினர் யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். நடிகர் ரஜினியாக இருந்தாலும் உதவ அனுமதிக்கமாட்டார்கள்.\nஅவர்கள் தமது அரசியலுக்காகவே போராட்டங்களையும் தமிழர்கள் மீதான அக்கறையான கருத்துக்களையும் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் தேர்தல் காலங்களில் தான் இலங்கைத் தமிழர்கள் தொடர்பிலும் கருத்துக்கள் அதிகமாக வரும்.\nவெறுமனே தேர்தல் பிரசாரப்பொருளாகவே அவர்கள் எமது தமிழ் மக்களை பார்க்கின்றார்கள் என்றார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxOTgxNg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T18:44:11Z", "digest": "sha1:3EVZ5DGJWR6O4SM4WAPLHMDQOK2HA65A", "length": 6109, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "போலி ஓவியங்களை கண்டறிய செயலி அறிமுகம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nபோலி ஓவியங்களை கண்டறிய செயலி அறிமுகம்\nரிகானி: போலி ஓவியங்களை கண்டறியும் வகையில் One-Prove என்ற புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் தரமான ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலும், போலி ஓவியங்களை களையெடுக்கும் வகையிலும் செக் குடியரசின் மென்பொருள் வல்லுநர்கள் இந்த செயலியை உருவாக்கியுள்ளனர். இதன்படி ஓவியங்கள் மொபைல் போனில் புகைப்படம் எடுக்கப்பட்டு இந்த செயலி மூலம் ஆராயப்படுகிறது. புகைப்படம் எடுக்கப்பட்ட ஓவியத்திற்கு டிஜிட்டல் பாஸ்போர்ட் அச்சிடப்படுவதுடன், புகைப்படத்தின் மேற்பரப்பில் நீலநிறத்தில் தோன்றினால் அவை பொருத்தமானதாகவும், சிகப்பு நிறத்தில் தோன்றினால் பொருத்தமற்றதாகவும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் மூலம் போலி ஓவியங்களை எளிதில் கண்டறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா\nபேச்சுவார்த்தைக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்க முடியாது: மாநில முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம்\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இம்ரான்கான் புகைப்படம் மறைப்பு: இந்திய கிரிக்கெட் கிளப்பில் அதிரடி\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்...பிரதமர் மோடி பேச்சு\nசிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபுதுச்சேரியின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம்... நாராயணசாமி பேட்டி\nரஜினி அறிக்கையின் படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருகிறார்... தமிழிசை பேட்டி\nதிமுக தலைவர் குறித்து கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது... உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nபுதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்... திருமாவளவன் பேட்டி\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி\nகப்தில் அதிரடியில் நியூசி. 2வது வெற்றி\nஇரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா மீண்டும் சாம்பியன்\nரவுண்டு டேபிள் கோல்ப் போட்டி\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் கேம்ப்பெல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/103-world-general/176570-2019-02-11-10-12-07.html", "date_download": "2019-02-17T17:45:55Z", "digest": "sha1:4ZKY7ALA4ZMN4GDN7R3J3O54HPNP6QQL", "length": 10038, "nlines": 61, "source_domain": "www.viduthalai.in", "title": "தாய்லாந்து இளவரசியை தேர்தலில் நிறுத்தும் திட்டம் ரத்து", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதாய்லாந்து இளவரசியை தேர்தலில் நிறுத்தும் திட்டம் ரத்து\nதிங்கள், 11 பிப்ரவரி 2019 15:39\nபாஸ்கொக், பிப். 11- தாய்லாந்தில் முன்னாள் பிரதமர் யிங்லக் சின வத்ராவின் ஆட்சியை ராணு வப் புரட்சியின் மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு கவிழ்த்த அப் போதைய ராணுவ தலைமை தளபதி பிரயுத் சான்-ஓ-சா, தற் போது அந்த நாட்டின் பிரதம ராக பதவி வகித்து வருகிறார். அடுத்த மாதம் 24-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர் தலில் ஃபலங் பிராசரத் கட்சி சார்பிலான பிரதமர் பதவி வேட்பாளராக அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.\nஅந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக் கும் நம்பிக்கையுடன் அவர் உள்ளார்.\nஇந்தச் சூழலில், மக்களி டையே செல்வாக்கு மிக்க அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவ ரசி உபோல்ரத்தனா இந்தத் தேர்தலில் தாய் ரக்சா சார்ட் கட்சியின் பிரதமர் பதவி வேட் பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.\nஅதையடுத்து, தேர்தலில் தற்போதைய பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா மீண்டும் வெற்றி பெறுவது கேள்விக்குறியானது.\nஇந்த நிலையில், இளவரசி உபோல்ரத்தனா தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசர் மகா வஜிரலங்கார்ன் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அவரை தேர்தலில் நிறுத்தும் திட்டத்தை தாய் ரக்சா சார்ட் கட்சி தற் போது கைவிட்டுள்ளது.\nதேர்தலில் இளவரசி போட் டியிட்டிருந்தால், தாய்லாந்து வரலாற்றில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பொதுத் தேர்த லில் போட்டியிட்டது அதுவே முதல் முறையாக இருந்திருக் கும்.\nதாய்லாந்து அரச குடும்பம் அரசியலுக்கு அப்பாற்பட்ட தாகக் கருதப்படுகிறது.\nஅரசியல் பதற்றம் அதிகரிக் கும்போது மட்டும் எப்போதா வது அரச குடும்பத்தினர் அரசி யல் விவகாரங்களில் தலையி டுவர்.\nஇந்த நிலையில், முதல் முறையாக ஓர் அரசியல் கட்சியின் சார்பில் அரசர் மகா வஜிரரலாங்கார்னின் மூத்த சகோதரியும், இளவரசியுமான உபோல்ரத்தனா போட்டியிட விருப்பதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2017/05/law-for-against-tamil.html", "date_download": "2019-02-17T18:45:36Z", "digest": "sha1:X6N3V7PJ5XHO5U2Y4Q4YSRSXUOZJGVRG", "length": 14562, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தால் குண்டர் சட்டமா? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தால் குண்டர் சட்டமா\nby விவசாயி செய்திகள் 18:54:00 - 0\n•ஈழத் தமிழருக்காக குரல் கொடுத்தால் குண்டர் சட்டமா\nமுள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செய்ய முயன்ற திருமுருகன் காந்தி உட்பட நாலு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.\nபயங்கர ஆயுதம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கும் திருமுருகன் காந்தியிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதம் மெழுகுவர்த்தி மட்டுமே.\nமுழுகுவர்த்தி வைத்திருந்தவர் மீது தமிழக அரசும் அதன் காவல்துறையும் பயங்கர குண்டர் சட்டம் போட்டுள்ளது.\nஅஞ்சலி செய்ய வந்தவர்களை கைது செய்ததே தவறு. அதுவும் அவர்கள் மீது குண்டர் சட்டம் போட்டிருப்பது அதைவிட தவுறு.\nஒரு அரசும் அதன் காவல்துறையும் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைது செய்து குண்டர் சட்டம் போட்டு சிறையில் அடைக்கலாம் என்ற நிலை தமிழ்நாட்டில் இருக்கின்றது.\nஅமைதியாக அஞ்சலி செலுத்த வந்தவர்கள்;மீது வன்முறையை பிரயோகித்தது தமிழக காவல்துறை.\nஅமைதியாக அஞ்சலி செலுத்த வந்தவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது தமிழக காவல்துறை.\nஅமைதியாக அஞ்சலி செலுத்த வந்தவர்களை சிறையில் அடைத்தது மட்டுமன்றி ஒரு வருடம் வெளியே வராமல் இருப்பதற்கு குண்டர் சட்டம் போட்டது தமிழக காவல்துறை.\nகடந்த ஏழு வருடத்தில் ஆறு தடவை ஜ.நா சென்று ஈழத் தமிழர் படுகொலைக்கு எதிராக தனது குரலை பதிவு செய்துள்ளார் திருமுருகன்காந்தி.\nதிருமுருகன் காந்தி பிரிவினை கோரவில்லை. ஆயுதம் ஏந்திப் போராடவில்லை. இந்திய அரசியல் அமைப்பு வழங்கிய அங்கீகாரத்தின்படி சாத்வீக வழியில் குரல் கொடுத்துள்ளார்.\nஇருந்தும் அவர் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கிறார் எனில் அதன் அர்த்தம் என்ன\nஅகிம்சை வழியில் போராடினால் அரசு வன்முறையை பாவித்து அடக்கும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பு- ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருக்கும் திருமுருகன் காந்திக்காக இதுவரை ஒரு ஈழத் தலைவர்கூட குரல் கொடுக்காதது வேதனையாக உள்ளது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/95969-dr-shalini-speaks-about-aarthi-and-biggboss-show.html", "date_download": "2019-02-17T18:26:02Z", "digest": "sha1:YA4ETCZNIX76TABDEFLRKWCKKR2J6RVK", "length": 23777, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘ஆர்த்திக்கு நண்பர்களே இல்லைன்றது நல்லதானு தெரியலை - கமல் கருத்தும் டாக்டர் ஷாலினியின் பதிலும் #BiggBossTamil | Dr. Shalini speaks about Aarthi and Biggboss show", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:08 (18/07/2017)\n‘‘ஆர்த்திக்கு நண்பர்களே இல்லைன்றது நல்லதானு தெரியலை - கமல் கருத்தும் டாக்டர் ஷாலினியின் பதிலும் #BiggBossTamil\nகணிப்பொறித் துறை முதல் காய்கறி மார்க்கெட் வரை மக்களின் லேட்டஸ்ட் பேச்சு, விஜய் டி.வி.யின் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி பற்றியே. ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ என்பது தான் பலரின் ஃபேவரைட் டயலாக். பிக் பாஸூக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு என்றாலும், மறுபக்கம் கோடிகளில் லைக்ஸூம், ஓட்டும் குவிகிறது. அதில் பங்கேற்றிருப்பவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியே எங்கும் பேச்சாக இருக்கிறது. கடந்த வாரத்திற்கான நிகழ்சியில் நான்கு பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தார்கள். ஓவியா, வையாபுரி, ஜூலி மற்றும் ஆர்த்தி. நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் டாக், நடிகை ஆர்த்தி நீக்கப்பட்டது.\n'பிக்பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமலஹாசன், ஆர்த்தியைப் பற்றி சொல்லும்போது ‘‘ஆர்த்திக்கு நண்பர்களே இல்லை என்பது நல்லதானு தெரியலை. எனக்குப் பல நண்பர்கள் உள்ளனர். அதில் சிலர் குருவாக இருந்து வழிநடத்தியுள்ளனர்' எனத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். உண்மையில், நண்பர்களே இல்லாமல் இருக்க முடியுமா நண்பர்களே இல்லாத சூழல் எப்படியிருக்கும் என்பது பற்றி மனநல மருத்துவர் ஷாலினியிடம் பேசினோம்.\n‘‘குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்புறதுக்கு முன்னாடியே அக்கம் பக்கம் இருக்கிற குழந்தைகளோடு விளையாடிப் பழக அனுமதிக்கணும். நட்பு என்பது வாழ்வின் முக்கியமான பகுதி. அதை வலியுறுத்தியே பாடங்களில் ‘ஒப்புரவு ஒழுகு’ எனச் சொல்லித் தர்றோம். குழந்தைகள் ஒருத்தரோடு ஒருத்தர் நட்பாகப் பழகும்போது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தான் என்ற எண்ணத்தை விடுறது, அனுசரிச்சுப் போறது போன்ற பண்புகளை வளர்த்துக்க முடியும். நண்பர்கள் இல்லாதவங்க அம்மா, அப்பாவையே சார்ந்து இருப்பாங்க. நட்பு வட்டத்தை உருவாக்குவது ஒரு குழந்தைக்கு சிறந்த வாழ்க்கைப் பயிற்சி. ஒரு ஃப்ரண்ட்ஷிப்பை மெயின்டெயின் பண்றதுக்கு நிறையப் பண்புகள் அவசியம். பல வருஷங்களாக ஃப்ரண்ட்டாக இருக்கிறவங்ககிட்டே இந்தப் பண்புகள் தானாகவே வந்திரும்’’ என்றவர், தொடர்ந்து நட்பின் முக்கியத்துவம் பற்றி விவரிக்கத் தொடங்கினார்.\n''பெத்தவங்கிட்டகூட சொல்ல முடியாத விஷயங்களை ஃப்ரண்ட்ஸ்கிட்ட பகிர்ந்துக்க முடியும். கஷ்டங்கள், மனச்சோர்வு நேரங்களில் நம் நிறை குறைகளை புரிஞ்சு உற்சாகப்படுத்த நல்ல நட்பாலதான் முடியும். நல்ல நட்பு கிடைக்கிறது ரொம்ப பெரிய விஷயம். அந்த நட்பு இருந்தால், எவ்வளவு பெரிய பிரச்னையையும் எளிமையா கையாளும் திறமை வந்துடும். நண்பர்களை வெச்சே ஒருத்தரின் கேரக்டரை நிர்ணயம் செய்யலாம். ‘உன் நண்பர் யாரென்று சொல். நீ யாரென்று சொல்கிறேன்’ என்கிறார் சாக்ரடீஸ். நல்ல நட்பு நம்மை உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் செல்லும்'' என்றவர், ஆர்த்தி பற்றிய விஷயத்துக்கு வந்தார்.\n‘‘ஒருத்தரின் வாழ்க்கையில் நட்பு முக்கியமான பகுதியாக இருந்தாலும், நண்பர்கள் இல்லாதவங்க கஷ்டப்படுவாங்க என ஒட்டுமொத்தமாக சொல்லிட முடியாது. நண்பர்களே இல்லாதவங்க, எல்லாத்தையும் சமாளிக்கிற ஆளுமையோடு, கூடுதல் பொறுப்போடு இருக்கணும். அந்த ஆளுமை சக்தியோடு இருக்கிறப்ப நண்பர்கள் இல்லாதது பெரிய பிரச்னையா தெரியாது. ஆர்த்திக்கு நண்பருக்கு நண்பராக அவரது கணவர் கணேஷ் இருக்கலாம். எதுவானாலும் அவங்க கணேஷிடம் பகிர்ந்துக்கலாம். கலந்தாலோசிச்சு முடிவெடுக்கலாம். இந்த மாதிரியான குடும்பச் சூழல் இருந்தால், நண்பர்கள் இல்லாதது ஆர்த்திக்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது’’ என்கிறார் ஷாலினி.\n'பிக் பாஸிலிருந்து ஜூலி எப்போ வெளியில வருவானு நினைச்சிட்டு இருக்கோம்' - ஜூலியின் தம்பி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://indsamachar.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-02-17T19:08:44Z", "digest": "sha1:S3BCZZYEXDG5VRARS5JNKYSBDGF5D6DB", "length": 7560, "nlines": 160, "source_domain": "indsamachar.com", "title": "மேகதாது அணை விவகாரம்: தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர் | IndSamachar", "raw_content": "\nமேகதாது அணை விவகாரம்: தனித்தீர்மானம் கொண்டு வருகிறார் முதல்வர்\nமேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தீர்மானம் கொண்டு வருகிறார்.\nகர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் ரூ. 5600 கோடி செலவில் அணை கட்ட அரசு முடிவு செய்தது. அதன்படி வரைவு திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய நீர் வள ஆணையத்திடம் சமர்ப்பித்தது.அந்த ஆணையமும் மேகதாதுவில் ஆய்வு செய்யுமாறு கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளித்துவிட்டது. இதை தமிழக அரசு வன்மையாக கண்டித்தது.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழக அரசு தனது எதிர்ப்பை பதிவு செய்தது. இந்நிலையில் மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தனித் தீர்மானம் கொண்டு வருகிறார்.கர்நாடக அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறது. அனுமதி வழங்கிய மத்திய நீர்வள குழுமத்துக்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.\nஅது போல் அனுமதியை திரும்பப் பெற மத்திய நீர்வள அமைச்சகம் உத்தரவிட சிறப்பு கூட்டத்தில் வலியுறுத்தப்படவுள்ளது. இதற்காக இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி தலைமையில் சட்டசபை கூடுகிறது.\nRelated Items:எடப்பாடி பழனிசாமி, தமிழகம், மேகதாது அணை\nமூன்றரை மணி நேரம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டம்\nபா.ஜ.க ஆட்சியில் இருந்திருந்தால், தமிழகம் உலகின் சிறந்த மாநிலமாக மாறியிருக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்\nவங்கக்கடலில் புதிதாக 2 காற்றழுத்த தாழ்வு நிலை : இந்திய வானிலை மையம்\nதமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/05/100920?ref=cineulagam-reviews-feed", "date_download": "2019-02-17T18:44:54Z", "digest": "sha1:2VOFJQRUWC3JCAJPGPCBUWEWS3XLRYNB", "length": 12381, "nlines": 107, "source_domain": "www.cineulagam.com", "title": "நாச்சியார் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nபாலா படம் என்றாலே கொஞ்சம் கூட யோசிக்காமல் திரையரங்கிற்கு செல்லும் ஒரு கூட்டம். ஆனால், அந்த கூட்டத்தையே ஒரு நொடி யோசிக்க வைத்துவிட்டது தாரை தப்பட்டை. மீண்டும் தன் ரசிகர்களுக்கு ஒரு தரமான விருந்து கொடுக்க ஜோதிகா, ஜி. வி. பிரகாஷ் என யாரும் எதிர்ப்பார்க்காத கூட்டணியுடன் கைக்கோர்த்த பாலாவிற்கு வெற்றி கிடைத்ததா\nபடத்தின் முதல் காட்சியிலேயே இவானா(அறிமுகம்) கர்பணி பெண்ணாக இரயில்வே நிலையத்தில் நிற்கின்றார். அவரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல, அவர்களிடமிருந்து ஜோதிகா அந்த பெண்ணை காப்பாற்றி விசாரணை செய்கின்றார்.\nஅதை தொடர்ந்து அந்த கர்ப்பத்திற்கு காரணம் ஜிவி தான் என்று அவரை கைது செய்து போலிஸ் விசாரிக்கின்றது. அவரும் தங்களுக்குள் ஏற்பட்ட காதலை ப்ளாஷ்பேக்காக சொல்கின்றார்.\nபிறகு தான் ஓர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அந்த குழந்தை ஜிவியுடையது இல்லை என்ற பிறகு யார் இந்த பெண்ணை ஏமாற்றினார்கள் என்பதை ஜோதிகா கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.\nஜோதிகா இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் டாப் 5 லிஸ்ட் எடுத்தால் நாச்சியார் கண்டிப்பாக இடம்பிடிக்கும். முதல் காட்சியிலேயே அடுத்தவர்கள் பைக்கில் இடித்ததற்கு தன் ட்ரைவரை திட்டி, இறங்கி அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் இடத்திலேயே ஜோதிகாவின் கதாபாத்திரத்தை அழுத்தமாக காட்டியுள்ளனர். அதிலும் அவர் ஒவ்வொருவரையும் விசாரிக்கும் காட்சி மிரட்டல்.\nஜிவிக்கு இது தான் முதல் படம் என்று சொல்லலாம், இதிலிருந்து தான் அவரின் ரியல் திரைப்பயணம் தொடங்கியுள்ளது. சென்னை இளைஞனை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வருகின்றார். இவானாவும் அத்தனை யதார்த்தமாக நடித்து அசத்தியுள்ளார், முதல் படம் போலவே தெரியவில்லை.\nஇதையெல்லாம் விட நாச்சியார் பாலா படம் போலவே தெரியவில்லை. எப்போதும் இரத்தம், வெட்டு, குத்து, கொடூர கிளைமேக்ஸ் என்பதில் இருந்து வெளியே வந்துள்ளார். அதற்கு பாராட்டுக்கள், கிளைமேக்ஸ் கொடூரம் என்றாலும் ஆடியன்ஸ் பார்வையில் விசில் பறக்கின்றது.\nபாலா வசனத்தில் கிடைக்கின்ற கேப்பில் ஸ்கோர் செய்பவர். ‘அட சாமிக்கு போர் அடிக்கும்ல, அதனால் தான் இப்படி சோதனைகளை தருகின்றார், நாம வேனும்னா பிரஷ்ஷா ஒரு சாமிய உருவாக்கலாம்’ என்பது போல் படம் முழுவதும் வசனங்கள் கைத்தட்ட வைக்கின்றது.\nஆனால், படத்தின் முதல் பாதி ஜிவி-இவானா காதலே நிறைய வருவது போல் இருந்தது. இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பு கொஞ்சம் குறைவாக இருந்தது. மேலும், தீவிர பாலா ரசிகர்களுக்கு ‘இது பாலா படம் தானா’ என்று கேட்க வைத்துவிடும்.\nஈஸ்வரின் ஒளிப்பதிவு சென்னையின் குப்பைத் தொட்டியில் ஆரம்பித்து முட்டு சந்தை கூட அழகாக படம்பிடித்துள்ளது. படத்தின் மற்றொரு ஹீரோ இளையராஜா தான், டைட்டில் கார்டிலேயே மிரட்டியுள்ளார், ராஜாவின் ராஜாங்கம்.\nகதைக்களம், தற்போதுள்ள இளம் பெண்கள் எத்தனை கவனமாக இருக்க வேண்டும் என்பதை காட்டியுள்ளது.\nபாலாவின் மாற்றம், இரண்டாம் பாதியின் விறுவிறுப்பு.\nபடத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாகவே நகர்கின்றது.\nபாலா கமர்ஷியலில் இறங்கிவிட்டார் என்றாலும், கிளைமேக்ஸில் அப்படி ஒரு விஷயத்தை ஜோதிகா செய்யும் போது அதை யாருமே வீடியோ கூட எடுக்கவில்லை என்பது லாஜிக் மீறல்.\nமொத்தத்தில் நாச்சியார் பாலாவின் அடுத்த இன்னிங்ஸின் முதல் வெற்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/08/31004059/In-heptatlanGold-swatched-to-SwapnaRs-10-lakh-gift.vpf", "date_download": "2019-02-17T18:39:45Z", "digest": "sha1:73MUZGGTE46OOPST7U7AFERZYPHG4BXG", "length": 14107, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "In heptatlan Gold swatched to Swapna Rs 10 lakh gift and job opportunity || ஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் வேலை வாய்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் வேலை வாய்ப்பு + \"||\" + In heptatlan Gold swatched to Swapna Rs 10 lakh gift and job opportunity\nஹெப்டத்லானில் தங்கம் வென்ற ஸ்வப்னாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு மற்றும் வேலை வாய்ப்பு\nஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனையான மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார்.\nஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனையான மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னா பர்மன் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 100 மீட்டர் ஓட்டம் உள்பட 7 பந்தயங்கள் அடங்கிய ஹெப்டத்லானில் மகுடம் சூடிய முதல் இந்தியர் என்ற மகத்தான சாதனையை படைத்த அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மேற்கு வங்காள முதல்–மந்திரி மம்தா பானர்ஜி, ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை மற்றும் அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தாயகம் திரும்பியதும் அவருக்கு பாராட்டு விழா நடத்த அந்த மாநில தடகள சங்கம் முடிவு செய்துள்ளது.\nரிக்ஷா தொழிலாளியின் மகளான 21 வயதான ஸ்வப்னா அளித்த பேட்டியில், ‘எனக்கு இரண்டு கால்களிலும் தலா 6 விரல்கள் இருப்பதால் எந்த ஷூ அணிந்து விளையாடினாலும் வலி அதிகமாக இருக்கும். பயிற்சியின் போது பயன்படுத்தப்படும் ஷூவை அணிந்தாலும் வலிக்கத்தான் செய்கிறது. எனவே எனது கால்களுக்கு ஏற்ப பிரத்யேக ஷூவை ஏற்பாடு செய்து தருவார்கள் என்று நம்புகிறேன்’ என்றார்.\nகன்னத்தில் பேன்டேஜ் ஒட்டியிருந்தது ஏன் என்று கேட்ட போது, ‘நான் நிறைய சாக்லெட்டுகள் சாப்பிட்டதால் போட்டிக்கு முன்பாக கடுமையான பல் வலி ஏற்பட்டது. வலியை குறைப்பதற்காகத்தான் பேன்டேஜ் ஒட்டியிருந்தேன். வலி அதிகம் இருந்ததால் முதல் நாளில் களம் இறங்கி சாதிக்க முடியுமா என்ற சந்தேகம் கூட ஏற்பட்டது. எப்படியோ ஒரு வழியாக சமாளித்து விட்டேன்’ என்றார்.\n1. திருச்சி விமான நிலையத்தில் ரூ.3¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை\nதிருச்சி விமானநிலையத்தில் ரூ.3¾ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n2. புதுக்கோட்டை அருகே பள்ளிக்கூட ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nபுதுக்கோட்டை அருகே பள்ளிக்கூட ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.\n3. திருச்சி விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் பெண் பயணியிடம் விசாரணை\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் பயணி ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. மதுரையில் பயங்கரம்: 1½ பவுன் நகைக்காக மூதாட்டி கொலை\nமதுரை செல்லூரில் 1½ பவுன் நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n5. இலங்கையில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.29 லட்சம் தங்கம் பறிமுதல் 7 பேரிடம் விசாரணை\nசென்னை விமான நிலையத்தில், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.29 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள் இது தொடர்பாக 7 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. சகோதரி திருமணத்திற்காக ஓடிய வீராங்கனை\n2. தேசிய பேட்மிண்டன்: சிந்துவை வீழ்த்தினார் சாய்னா\n3. சாதிக்கத் துடிக்கும் சாதனையாளரின் மகள்\n4. தேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா\n5. புரோ கைப்பந்தில் 2–வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Lifestyle/2728-pakistani-man-s-post-for-women-after-watching-a-baby-being-born.html", "date_download": "2019-02-17T18:23:10Z", "digest": "sha1:Q6YTJUTYXNEE32RBXATRQM5WKOO42FMR", "length": 10988, "nlines": 121, "source_domain": "www.kamadenu.in", "title": "பிரசவத்தை முதன்முறையாக பார்த்த மருத்துவ மாணவரின் நெகிழ்ச்சிப் பதிவு | Pakistani man's post for women after watching a baby being born", "raw_content": "\nபிரசவத்தை முதன்முறையாக பார்த்த மருத்துவ மாணவரின் நெகிழ்ச்சிப் பதிவு\nதாய்க்கும் குழந்தைக்குமான தொடர்பு அந்த தாய் கருவுற்ற சமயத்திலேயே தொடங்கிவிடுகிறது என கூறுவர். கருவுற்ற கணத்திலிருந்து குழந்தை நலமாக பிறக்க வேண்டும் என்பதற்காக, தன் உடலளவிலும், மனதளவிலும் தங்கள் சக்தியை மீறி பெண்கள் பிரயத்தனப்படுவார்கள். குழந்தை பேற்றை தியாகத்துடன் ஒப்பிட்டு பலரும் பேசுவர். ஆனால், பிரசவத்தை நேரில் பார்த்தவர்களுக்குத் தான் அந்த வலியில் பாதியையாவது உணர முடியும்.\nபாகிஸ்தானை சேர்ந்த 4-ம் ஆண்டு மருத்துவ மாணவர் ஷபீர் முஸ்தஃபா என்பவர், முதன்முறையாக குழந்தை பிறப்பை பார்த்த அனுபவத்தையும், அதனால் தான் அனுபவித்த வலியையும் நெகிழ்ச்சியுடன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அச்சம்பவத்திற்கு பிறகு பெண்கள் மீதான மரியாதையும் கூடியுள்ளதாக அவர் அந்த பதிவில் எழுதியுள்ளார்.\nஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அவரது முகநூல் பதிவின் தமிழாக்கம் இதோ:\n\"நான் முதன்முறையாக சிசேரியன் மூலம் குழந்தை பிறப்பதை நேரடியாக பார்த்தேன். உண்மையிலேயே அதன் பிறகு எனக்கு பெண்கள் மீது அதிக மரியாதை ஏற்பட்டது. குழந்தை பிறப்பு குறித்து எவ்வளவோ அதிசயங்களை நான் படித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றை விட நேரில் பார்த்தது அதுவொரு மிக புனிதமான தருணமாக இருந்தது. பிரசவத்தை நேரில் பார்ப்பது என்னை தனிப்பட்ட அளவில் பாதிக்கும் என நான் முன்பு நினைத்திருந்ததில்லை. குழந்தை பிறப்பின் போது பெண்கள் அதன் வலியை தாக்குப் பிடிக்கும் திறனைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.\nவழக்கமாக சிசேரியன் செய்யப்படும்போது பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படும். ஆனாலும், அவர்கள் பாதியில் நினைவு திரும்பிவிடுவார்கள். குழந்தை பிறந்து விட்டது என தெரிந்த அடுத்த கணமே, வலி, உணர்வின்மை, அசாதாரண நிலை, பிரசவ வேதனை , சோர்வு எல்லாவற்றையும் தாண்டி, தங்கள் குழந்தை நலமுடன் இருக்கிறதா என்ற கேள்வி மட்டும் தான் அவர்களின் மனதில் தோன்றும்.\nமுதன்முறையாக பிரசவத்தை நேரில் பார்த்தபோது, குழந்தை பெற்றெடுத்த அப்பெண் வலியால் பாதி உறங்கிய நிலையில் இருந்தும், வலியை மறந்து என் பக்கம் திரும்பி, \"என் குழந்தை நலமாக இருக்கிறதா” என்ற கேள்வியைத் தான் கேட்டார்.\nஎனக்கு அழுகையே வந்து விட்டது. அதனை மறைக்க நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். அதன்பின், அப்பெண்ணிடம் குழந்தை நலமாக இருப்பதை தெரிவித்தேன்.\nபெண்கள் எல்லோரும் அந்த வலியை இயல்பாக அனுபவிப்பதாகவும், அதை தாங்கிக் கொள்வதென்பது ஒரு அதிசயம் என்பதைப் போலவும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nபிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்களிடம் அவர்கள் பேச விரும்புவதை கேட்க நாம் காது கொடுக்க வேண்டும்”.\nகலாச்சார சீரழிவுக்கு வித்திடும் ‘டிக்டாக் செயலிக்கு’ தடை: சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி\n என்றால் மனிதனுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்: சச்சின் பைலட் வேண்டுகோள்\nசட்டவிரோத மது விற்பனை; களத்தில் குதித்த சபாஷ் பெண்கள்: விற்பனை மையங்களை அடித்து உடைத்தனர்\n6ஆம் வகுப்பு பழங்குடியின மாணவி கர்ப்பம்: பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சக மாணவன் கைது\nகபடியில் கலக்கும் கூலி தொழிலாளி மகள்\nபிஷப்புக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரிகளுக்கு பாதுகாப்பு: கேரள முதல்வருக்கு பெண்கள் ஆணையம் கடிதம்\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nபிரசவத்தை முதன்முறையாக பார்த்த மருத்துவ மாணவரின் நெகிழ்ச்சிப் பதிவு\nரமலான் நோன்பு சஹர் உணவு கிடைக்கும் இடங்கள் தெரியுமா\nசுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய யூக்கலிப்டஸ் மரங்களை வெட்டி அழித்த திருநங்கைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/politics/3990-rahul-gandhi-meets-kaala-director-pa-ranjith-and-kalaiarasan.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner", "date_download": "2019-02-17T18:29:47Z", "digest": "sha1:2JFH7QF2HWYFEMY7YXRH45ZZA64FZY33", "length": 9685, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "ராகுல் - பா.ரஞ்சித் சந்திப்பு!- திரையில் பேசிய அரசியல் டெல்லிக்கு நீள்கிறதா? | Rahul Gandhi meets Kaala director Pa Ranjith and Kalaiarasan", "raw_content": "\nராகுல் - பா.ரஞ்சித் சந்திப்பு- திரையில் பேசிய அரசியல் டெல்லிக்கு நீள்கிறதா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வந்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை ரஜினிகாந்தை வைத்து இயக்கியதால் தமிழ்த் திரையுலகில் ரஞ்சித் கவனம் பெற்றிருக்கிறார். சில எதிர்ப்புகளையும் சம்பாதித்திருக்கிறார்.\nதனது படைப்புகளில் சமூக நீதி பற்றியும் தலித் அரசியல் பற்றியும் அவர் பேசி வருகிறார். தற்போது, நிழலில் மட்டுமல்ல களத்திலும் செயல்படத் தொடங்கியிருக்கிறார். நீட் எதிர்ப்பு, கச்சநத்தம் படுகொலை என பல்வேறு சம்பவங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.\nஇந்நிலையில் அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இது குறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், \"மெட்ராஸ், கபாலி, காலா போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் ரஞ்சித்தை நான் நேற்று டெல்லியில் சந்தித்தேன். நடிகர் கலையரசனும் இருந்தார். சினிமா, அரசியல், சமூகம் என எங்கள் பேச்சு விரிந்தது. இந்த சந்திப்பு என்னை மகிழச்செய்தது. எங்கள் ஆலோசனை தொடரும் என எதிர்பார்க்கிறேன்\" எனப் பதிவிட்டிருக்கிறார்.\nஇதற்கு பதிலளித்துள்ள ரஞ்சித், \"என்னை சந்தித்தற்கு நன்றி சார். நமது மதச்சார்பற்ற அரசியல் சாசனத்துக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மதவாதம், சாதியப் பாகுபாடுகள் குறித்து ஆலோசித்தேன். ஒரு தேசியத் தலைவரான ராகுல் பல்வேறு சித்தாந்தங்களைக் கொண்டோரையும் சந்திப்பது ஊக்கமளிக்கிறது. நமது ஆலோசனைகள் வடிவம் பெறும் என எதிர்பார்க்கிறேன்\" என ட்வீட் செய்திருக்கிறார்.\nகாலா படத்தில் ரஞ்சித் மோடி அரசை மறைமுகமாக சாடியிருப்பார். தூய்மை இந்தியா திட்டமும் கேலி செய்யப்பட்டிருக்கும். இதுகூட ராகுல் - ரஞ்சித் சந்திப்புக்கு அடித்தளமாக அமைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\nஅதுமட்டுமல்லாமல் ரஞ்சித் தனது ட்வீட்டில், நமது ஆலோசனைகள் வடிவம் பெறும் என எதிர்பார்க்கிறேன் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இது ஏதாவது அரசியலுக்கான அடித்தளமாகக் கூட இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.\nஅரசுக்கும் வீரர்களுக்கும் முழு ஆதரவாக இருப்போம்- ராகுல் காந்தி உறுதி\nமோடி மீது எனக்கு வெறுப்பு இல்லை: அவர் என்னை வெறுப்பது முகத்தில் தெரிகிறது : ராகுல் காந்தி பேச்சு\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் மோடியின் வாதம் தோற்கடிப்பு: ராகுல் காந்தி காட்டம்\nமோடியின் நேர்மையின் மீது குற்றம்கூறி ராகுல் காந்தி தன் முகத்தில் தானே சேற்றைப் பூசியுள்ளார்: ரவிசங்கர் பிரசாத் ஆவேசம்\nரகசிய காப்புச்சட்டத்தில் மோடியை கைது செய்யுங்கள்: ராகுல் காந்தி காட்டம்\nசெல்லும் இடங்களில் எல்லாம் பொய் : பிரதமர் மோடியைச் சாடிய ராகுல் காந்தி\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nராகுல் - பா.ரஞ்சித் சந்திப்பு- திரையில் பேசிய அரசியல் டெல்லிக்கு நீள்கிறதா\nஹாட்லீக்ஸ் : உடம்பைப் பாத்துக்கோங்க - ஸ்டாலினுக்கு திவாகரன் அட்வைஸ்\nஎனக்கு எந்த சிறப்பு அந்தஸ்தும் வேண்டாம்- சிரிய அதிபரின் மகன்\nசாணக்கியராக நடிக்கிறார் அஜய் தேவ்கன்: ட்விட்டரில் அறிவித்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://acju.lk/news-ta/branch-news-ta/item/1468-2018-11-26-05-00-20", "date_download": "2019-02-17T17:30:16Z", "digest": "sha1:QJRALUKPDHWL7JISGQVJSPYRWVSJ4XAC", "length": 7739, "nlines": 117, "source_domain": "acju.lk", "title": "அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் விஷேட ஒன்று கூடல் - ACJU", "raw_content": "\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஇஸ்லாமிய பொருளாதாரம் மற்றும் நிதி\nஅகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் குச்சவெளி கிளை ஏற்பாடு செய்த குச்சவெளி பிரதேச மஸ்ஜித் நிருவாகிகளுக்கான வழிகாட்டல், விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் விஷேட ஒன்று கூடல்\n20.11.2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முள்ளிப்பொத்தானை கிளையின் உறுப்பினர்களுக்கான விஷேட ஒன்று கூடல் கிளையின் தலைவர் அஷ்-ஷைக் என். ஷபீக் [ஸஹ்ரி] அவர்களின் தலைமையில் கிளையின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தேசிய வலயமைப்புத் திட்டம் சம்பந்தமான நிகழ்ச்சி பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கேகல்லை மாவட்டக் கிளையின் ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சூடுவந்த புளவுக் கிளையின் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிருவாகிகளுடனான சந்திப்பு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கம்பளைக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கண்டி நகர் கிளையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பட்டானிச்சூர் பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இலைங்கையின் 71வது சுதந்திர தின நிகழ்வு\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் குருணாகல் மாவட்டம் மடலஸ்ஸ /தொரனகெதர பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு மாநாடு\tஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தோப்பூர் கிளையின் மாதாந்த ஒன்று கூடல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா(ACJU)\nஇல 281, ஜயந்த வீரசேகர மாவத்தை, கொழும்பு 10, இலங்கை.\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nகிளை: இஸ்லாமிய வங்கி பிரிவு\nபதிப்புரிமை © 2019 ACJU. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://indiyantv.com/news_chennai.php?page=4", "date_download": "2019-02-17T18:58:17Z", "digest": "sha1:5CHFO6DUHCJPZA6MAHW242NWEWDDYNQJ", "length": 19183, "nlines": 67, "source_domain": "indiyantv.com", "title": "IndiyanTV.com Online News Portal | Chennai News | National News | Political News | Cinema News", "raw_content": "\nகோயம்பேடு மார்கெட் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்\nஆந்திர மாநிலம் சித்தூர் வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, சென்னை கோயம்பேடு மார்கெட்டில் வியாபாரிகள், தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட 20 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் அருள்விசுவாசம், பழ வியாபாரிகள் சங்கத்...\nநடிகர் விஷால் �தம்ஸ் அப்�பின் பிரான்ட் அம்பாசடராக நியமனம்\nபிரபல திரை நட்சத்திரம் விஷால் �தம்ஸ் அப்�பின் பிரான்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தபிராண்டுடன் இணைந்திருப்பதை அறிவிக்கும் வகையில் அதிரடி ஹீரோ விஷால் சென்னை அருகே நேமத்தில் உள்ள இந்துஸ்தான் கோகோ கோலா பாட்டிலிங் ஆலைக்கு சென்று அங்கு தயாராகும் முதல் தம்ஸ் அப் பானத்தை அருந்தினார். கோகோ கோலா குடும்பத்தில் விஷால் இணைந்திருப்பதை இந்துஸ்தான் கோகோ கோலா பிவ்ரேஜ் பிரைவேட் லிமிடெட் தலைமை செயல் அதிகாரி டி.கிருஷ்ணகுமார் வரவேற்றார். நிறுவனத்தின் டி சர்ட்டையும் தொப்பியையும் அவர் வழங்கினார். அவருக்குபிடித்தமான...\nசந்தோசமாக தாலியை அகற்றிவிட்டு... மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்ட..\nபெரியார் திடலில் இன்று காலையில் தாலி அகற்றும் போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் மாட்டுக்கறி பிரியாணி சாப்பிட்டு போராட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். மேளதாளம் முழங்க கட்டிய தாலியை கைகள் தட்ட தட்ட கழற்றி கொடுத்து உற்சாகமாக நடைபோட்டனர் பெண்கள். இது என்ன அதிசயமாக இருக்கிறதே... தமிழ் புத்தாண்டு தினத்தன்று தாலியை அகற்றுவதா என்று யோசிக்கிறீர்களா இது திராவிடர் கழகத்தினர் நடத்திய தாலி அகற்றும் போராட்டத்தில் நடைபெற்ற சம்பவம் என்பதால் யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை. அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி,...\nசுவர் இடிந்து விழுந்து பலியான மாணவிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்..\nசென்னையில் சுவர் இடிந்து விழுந்த இறந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை, அடையாறு, பெசன்ட் அவென்யூவில் உள்ள தனியாரால் நடத்தப்படும் �அவ்வை ஹோம் டி.வீ.ஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி�-யில் இன்று (13.4.2015) மதியம் 12.30 மணியளவில் சுவர் இடிந்து விழுந்ததில், ஊரூர்குப்பம் பகுதியிலிருந்து அப்பள்ளியில் எட்டாம் வகுப்பில் படிக்கும் நந்தினி, மோனிஷா மற்றும் சந்தியா ஆகியோர் விபத்தில் சிக்கி காயமடைந்தனர்....\nபோக்குவரத்து ஊழியர்கள் ஊதிய விவகாரம் : அமைச்சர் தலைமையில் இன்று 6ம் கட்ட..\nதமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் 12வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான 6ம் கட்ட பேச்சுவார்த்தை இன�று காலை தொடங்கியது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு சொந்தமான குரோம்பேட்டை பயிற்சிப் பள்ளி வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கூட்டம் நடந்தது. போக்குவரத்து முதன்மை செயலாளர் பிரபாகர்ராவ், கூடுதல் நிதித்துறை செயலாளர் உமாநாத், போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்கள் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொழிற்சங்கம் தரப்பில், தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், பொருளாளர் நடராஜன், அண்ணா தொழிற்சங்க...\nபல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி 5 பேர் சாவு\nபல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி 5 பேர் சாவு தாம்பரம்,ஏப் 10 பல்லாவரத்தில் தண்ணீர் லாரி மோதி பைக்கில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும்,அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது பற்றிய விவரம் பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் சம்பந்தனார் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ்(28)திருமுடிவாக்கத்தில் தனியார் ஆட்டோமோபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் தனது மனைவி பிரித்தீ(24) குழந்தை தியா(3)மாமியார் சரோஜா(64) ஆகியோருடன் பல்லாவரம் வாரச்சந்தைக்கு பைக்கில் வந்தனர். அப்போது எதிரே விதிமுறையை மீறி தவறான பாதையில்...\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்தை பராமரிக்க கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம்\nசென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் 8 மாடி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பராமரிப்பு இல்லாமல் இருப்பதாகவும், பல அரங்குகள் பூட்டி கிடப்பதாகவும், கண்காணிப்பு கேமிரா பழுதடைந்து உள்ளதாகவும் தி.மு.க. புகார் கூறியது. இந்த நூலகத்தை உரிய முறையில் பராமரிக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் நூலகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் போலீசார் தடை விதித்து இருந்தனர். ஆனால் தடையை மீறி...\nசென்னை தி.நகர் செல்வமுத்துக்குமாரசாமி கோயில் மகா கும்பாபிஷேகம்\nதி.நகர் சமயப் பிரசார நிலையத்தில் நான்கு தளம் கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட்டு அதில் ஸ்ரீ சொக்கநாதர் பூஜை மடம், ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ அங்காரகன், ஸ்ரீ வள்ளி தேவசேனா, சமேத ஸ்ரீ முத்துக்குமார சுவாமி பஞ்ச லோக விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்து தனியே சந்நிதி அமைத்து 08-04-2015 புதனன்று காலை 9.00 � 10.00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் வேதசிவாகம முறைப்படி சிறப்பாக நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/11945-ahobilam-com", "date_download": "2019-02-17T17:53:43Z", "digest": "sha1:35XU4PV6VKPWLBUIAQQXURBPWGN3FGUS", "length": 6370, "nlines": 193, "source_domain": "www.brahminsnet.com", "title": "ahobilam.com", "raw_content": "\nஸ்ரீ NVS ஸ்வாமின் அவர்களுக்கு அடியேனின் நமஸ்காரத்தை முதற்க்கன் தெறிவித்துக்கொள்கிறேன். அடியேனுக்கு brahminsnet forum த்தில் வளைய வருவதற்கு மிகவும் ஆயாசமாகவும் ஆர்வமில்லாமலும்,ஈடுபாடுஇல்லாமலும் இருக்கிறது.திருப்பி திருப்பி ராமாயணம்,மகாபாரதம்,ஸ்லோகம்,கோவில் குளம் என்றே போய்க்கொண்டே இருக்கிறது. இதிலிருந்து மாறுபட அஹோபிலம்.காம் வைதீக தளத்தில் ஈடுபடலாம் என்று இருக்கிறேன்.ஆனால் அந்தோ என்ன பரிதாபம் நேற்று அஹோபிலம்.காம் தளத்திற்கு உள்ளே நுழையமுடியவில்லை.போரத்திர்க்கு உரிய user name /pw தானே இதற்கும்.போரத்தில் நுழைந்தால் அஹோபிலத்திர்க்கும் நுழைலாம்தானே.அல்லது தனியாக register செய்துகொள்ளவேண்டுமா .விளக்கவும் forum username /pw ஏ இதர்க்கும் உபயோகபடுத்தலாமா .தயை செய்து விவரமாக எடுத்துரைக்கவும்.இதுவரையில் அடியேன் ahobolam .com ல் login செய்ததில்லை பல மிகவும் நல்ல வைதீக விஷயங்கள் அதில் அடங்கி இருக்கும் என்றே நினைக்கிறேன் அதைப்பற்றியும் அடியேனுக்கு எடுத்துரைக்கவும் ....பி .எஸ்.நரசிம்ஹன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} {"url": "http://www.rvsm.in/2014/11/17.html", "date_download": "2019-02-17T18:41:04Z", "digest": "sha1:ZJW5V6ZRXRLNGIIJZYVII2TBQEJF4MJE", "length": 46752, "nlines": 181, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: கணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்", "raw_content": "\nகணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்\nகணபதி சம்ஸ்க்ருதத்தில் வர்ஷித்த ஸ்லோகம்....\nஸ்யாது ஸர்வஞ ஸிரோமணி தீதிதி தோஷப்ரதர்ஷநேபி பது:\nபவதாம் ஸங்க: ஸங்கர ஹரிணத்ருஸோ ஹாஸநா ஸாஸ்த்ரி\nதீதிதி என்கிற ந்யாய சாஸ்திரத்திலேயே பிழை காணும் பாண்டித்தியம் கொண்ட இந்த சாஸ்திரி உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்யட்டும் என்கிற பொருளில் அமைந்த இந்த ஸ்லோகத்தில் உள்ளர்த்தமாக இன்னொன்றும் உள்ளது. அம்பிகையின் புன்னகையை ஒப்புமைப்படுத்தும் ஒரு அற்புத விளக்கம். உதட்டில் புன்னகை தவழும் மான்விழியாள், சிவனின் வாமபாகமானவள், அவனது செஞ்சடையில் ஒளிரும் சந்திரகலையில் படிந்த கறையைக் காட்டுபவள், குருவாகயிருந்து உங்களது சந்தேகங்களைத் தீர்க்கட்டும்.\nஇருபொருள்படும்படிச் சிலேடையாக அமைந்த ஸ்லோகத்தில் சம்ஸ்க்ருத பண்டிதர்கள் வாயடைத்து ஸ்தம்பித்துப் போயினர். வெங்கட்டராய சாஸ்திரியைப் பற்றி கணீர்க் குரலில் கணபதி பாடிய இந்த ஸ்லோகத்தில் மயங்கிய தண்டலம் சுப்ரமண்ய ஐயருக்கு இன்னொரு ஆசை பொத்துக்கொண்டு வந்தது. கைகூப்பிக் கேட்டார்...\n“சர்வேஸ்வரனான சிவபெருமான், ஜெகதீஸ்வரீயான அவரது பத்னி பார்வதி அவர்களது புத்திரர்களான கணபதி, சுப்ரமண்யர் என்று அந்த தெய்வக்குடும்பத்தைப் பற்றி ஒரே ஸ்லோகத்தில் எழுதினால் பரம சந்தோஷமடைவோம்...” என்று கணபதியிடம் விண்ணப்பித்தார். பக்கத்திலிருந்தவர்களும் அதை பலமாக ஆமோதித்தார்கள்.\nஅவர் கேட்டு வாயை மூடுவதற்கு முன் கணபதி ப்ரவாகமாக இன்னொரு ஸ்லோகம் சொல்ல ஆரம்பித்தார்.\nஜகதீதர ஜாமாதா பவதாம் பவ்யாய பூயஸே பவது\nகஞ்சிதகிஞ்சநமபி யதிவீக்ஷா விததாதி ஸக்ரஸமம்\nவந்திருந்தவர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது இப்பாடல். வார்த்தைகள் துள்ளி விளையாடியதைக் கண்டு அசந்து போனார்கள்.\nஜகதீதர ஜாமாதா: (இமய)மலையின் மாப்பிள்ளை - சிவன்.\nஜகதீதரஜா மாதா: மலையவன் ஹிமவானின் மகளான அம்மா - பார்வதி. (அல்லது) இரு பிள்ளைகளுக்கு அம்மாவான ஹிமவான் புத்ரி. அவளின் கருணா கடாக்ஷம் ஆண்டியைக் கூட இந்திரலோகமாளச் செய்யும். அவளது பூர்ணமான அருள் கிடைப்பெறுக.\nமூவரும் இந்த ஸ்லோகத்தை கணபதியின் அருட்பிரசாதமாக எழுதிக்கொண்டனர். “சென்னையிலேயே இன்னும் இரண்டு நாட்கள் தாங்கள் தங்க வேண்டுகிறோம்” என்று கணபதியிடம் கைகூப்பினர். அவர் வேறு சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். “சிறு விழா ஏற்பாடு செய்து உங்களை சிறப்பிக்க எண்ணுகிறோம்” என்று அவரது சிந்தனையை உலுக்கியதும் சட்டென்று மௌனம் கலைத்து ”பள்ளியின் விடுமுறையில் வருகிறேன்” என்று கைகூப்பி அனுப்பிவைத்தார்.\nஅவர்கள் சென்றதும் ரகுவம்ஸம் குமாரஸம்பவம் போன்ற சம்ஸ்க்ருத காவ்ய புஸ்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வாசலில் நிழலாடியது. அது ரங்கையா நாயுடு. தலைக்கு கோபுரமாக டர்பன் கட்டியிருந்தார். ராமசாமி ஐயரின் ஸ்நேகிதர். சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் தெலுங்கு ப்ரொபஸர். அவருடன் இன்னொருவரும் வந்திருந்தார்.\n“வணக்கம். நான் ரெங்கையா நாயுடு..” கணபதியிடம் கை கூப்பினார்.\n“வணக்கம்” தீர்க்கமான ஒரு பார்வையை அவர் மேல் மேயவிட்டார் கணபதி.\n“இவரும் ரெங்கையா நாயுடு. என் ஸ்நேகிதர்” இன்னொருவரும் “வணக்கம்” என்றார். ப்ரொபஸர் ரெங்கையா நாயுடுவின் நண்பராகக் கூட வந்த ரெங்கையா நாயுடுவிடம் ஒரு ஓலைச்சுவடிக் கட்டு இருந்தது. பல சம்ஸ்க்ருத பண்டிட்டுகளிடம் அந்த ஏடுகளைப் பிரித்துக் காண்பித்து அர்த்தம் கேட்பார். தெரியவில்லை என்று உதடுபிதுக்குபவர்களை எள்ளி நகையாடி அந்த இடத்தைக் காலி செய்வார். இப்படி அவனமாப்பட்டவர்கள் டஜனுக்கு மேல். இது அவரது வாடிக்கை.\nஅவரது கையிலிருந்தது புஷ்டியான மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஓலைச்சுவடி. மருத்துவம் மட்டும் தெரிந்தவர்களுக்கு நுணுக்கமான சம்ஸ்க்ருத அர்த்தங்கள் புரிவதில்லை. சம்ஸ்க்ருதம் மட்டும் அறிந்தவர்களுக்கு நுட்பமான மருத்துவக் குறிப்புகள் கண்ணைக் கட்டும். இப்படி ஒரு இக்கட்டான ஸ்லோகங்களை வைத்துக்கொண்டு பல சம்ஸ்க்ருத பண்டிட்டுகளின் மானத்தை வாங்கி குரூர திருப்தி பட்டுக்கொண்டிருந்தார் இந்த ரங்கையா நாயுடு.\nப்ரொபஸர் ரெங்கையா நாயுடு கண்பதியிடம் சம்பிரதாயமாக க்ஷேமலாபங்களை விசாரித்து முடித்தவுடன் கூட வந்த ரெங்கையா நாயுடு அவரது விஷமத்தனத்தை ஆரம்பித்தார்.\n“அகிலமே போற்றும் தங்களது சம்ஸ்க்ருத பாண்டித்தியத்தைப் பற்றி நானறிவேன். உமது நாவில் சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்.” என்று பீடிகையோடு ஆரம்பித்தார். சரி..சரி.. விஷயத்துக்கு வாரும் என்றது சம்ஸ்க்ருத சிம்மமாக அமர்ந்திருந்த கணபதியின் கண்கள்.\n“எனது தாத்தன் பூட்டன் காலத்து பொக்கிஷமாக ஒரு ஓலைச்சுவடிக் கட்டு இருக்கிறது. அதிலிருக்கும் ரகஸியங்களை அறிந்துகொள்ள பலநாட்களாக தவம் கிடக்கிறேன். பலரிடம் கேட்டுப் பார்த்துவிட்டேன். ஊஹும். பொருள் சொல்வார் யாருமில்லை. தாங்கள் தான் உதவ வேண்டும் ஸ்வாமி” என்று கள்ளச் சிரிப்போடு அந்தக் கட்டை நீட்டினார் ரெங்கையா நாயுடு. கணபதி உள்ளுக்குள்ளே சிரித்துக்கொண்டார்.\nமுதல் சுவடிலிருந்து முற்றும் சுவடு வரை அந்தக் கட்டை முழுமூச்சாகப் படித்தார். அரைமணிகூட ஆகவில்லை. கட்டை மூடி விட்டுத் தலையை நிமிர்த்தி ”ஊம் உங்களது சந்தேகங்களைக் கேளுங்கள்...” என்றார் கணபதி. ரெங்கையா நாயுடுவுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். “எனது கேள்விக்கான பதில்கள் அந்த ஸ்லோகத்தோடு இணைத்திருக்கும் பொருளோடு ஒத்திருக்கவேண்டும்”. “ம்.. நிச்சயமாக...” என்றார் தெய்வீகச் சிரிப்போடு கணபதி.\nகேள்விகள் படபடவென்றுக் கேட்கப்பட்டன. ரெங்கையா நாயுடு வாயை மூடுவதற்குள் பதில்கள் சுடச்சுட பறந்தன. ப்ரொஃபஸர் ரெங்கையா நாயுடு விழிவிரிய நடுவில் உட்கார்ந்திருந்தார். கேள்வி கேட்ட ரெங்கையா நாயுடுவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அரை மணிக்குள் நூற்றுக்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளை எப்படி புரட்டிவிட முடியும். அப்படியே புரட்டினாலும் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் மின்னல் போல பதிலளிக்க முடியுமா\n“ஒரே புரட்டலில் எப்படி இது சாத்தியம்” என்று கேட்டார் ரெங்கையா நாயுடு. ஓலைச்சுவடி கட்டு கொண்டுவந்தவர். “இந்த கட்டில் இருக்கும் எல்லாவற்றையும் கூட என்னால் அக்ஷரம் பிசகாமல் சொல்லமுடியும். செய்யவா” என்று கேட்டார் ரெங்கையா நாயுடு. ஓலைச்சுவடி கட்டு கொண்டுவந்தவர். “இந்த கட்டில் இருக்கும் எல்லாவற்றையும் கூட என்னால் அக்ஷரம் பிசகாமல் சொல்லமுடியும். செய்யவா” என்று ஆரம்பிக்க எத்தனித்தார் கணபதி. அப்படியே சாஷ்டாங்கமாக தெண்டனிட்டார் ரெங்கையா நாயுடு. “நீர் ஒப்பற்ற பண்டிட். உமது சிறப்புக்கும் பாண்டித்யத்துக்கும் ஈடு இணை இங்கே யாருமில்லை.” என்று புளகாங்கிதமடைந்தார். ப்ரொபஸர் ரெங்கையா நாயுடு உச்சி குளிர்ந்திருந்தார். ”ராமசாமி ஐயருக்கு நெஞ்சார்ந்த நன்றி சொல்லவேண்டும். இப்படியாகப்ட்ட உன்னத மனிதரை எனக்கு அறிமுகம் செய்துவைத்திருக்கிறார்...” என்று உவகை கொண்டார்.\nஇந்த சம்ஸ்க்ருத வித்தையைக் காட்டிவிட்டுக் கணபதி அருணைக்குத் திரும்பினார்.\nநரசிம்ம சாஸ்திரி கண்பார்வைக் கோளாறை சொஸ்தப்படுத்தும் நிமித்தம் சென்னைக்கு வந்தார். கணபதியின் ஸ்நேகித வட்டம் அவர் மீண்டும் சென்னை வருவார் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். ஆனால், கணபதிக்கு அவரது தந்தை வருவது பற்றித் தெரியாது. சிகிச்சை முடிந்து அவர் திருவண்ணாமலை சென்றார். நேரே ப்ராம்ண ஸ்வாமியைச் சென்று தரிசித்தார். திரும்பும் பொழுது கணபதி தனது தந்தையுடன் சென்னை வரை வந்தார்.\nநரசிம்ம சாஸ்திரி கலுவராயிக்கு ரயிலேறியபின், ராமஸ்வாமி ஐயரின் வீட்டிற்கு வந்தார். அவரது இல்லம் ஒரு சின்னத் தீப்பொட்டியாக இருந்தது. பார்வையாளர்கள் போக்குவரத்து அதிகரிக்க பக்கத்தில் எஸ்.துரைசாமி என்கிற சட்டக்கல்லூரி மாணவரின் இல்லத்தில் பகல்பொழுதைக் கழித்தார் கணபதி. வரும் ஆர்வலர்களின் சந்தேககங்களுக்கும் கேள்விகளுக்கும் அவர்களைப் புண்படுத்தாமல் கணபதியளிக்கும் விளக்கங்களும் அவரது தளர்வுறாத சோர்வுராத திடகாத்திரமும் துரைசாமிக்கு பேராச்சிரிய்த்தை அளித்தது. இத்துடன் ஒரு முறை கேட்ட ஐந்தாறு பக்க பாடல்களையோ கட்டுரைகளையோ மீண்டும் சொல்லும் கணபதியின் திறனைக் கண்டு அவரொரு வணங்கத்தக்க தெய்வப்பிறவி என்று நினைத்தார் துரைசாமி.\nஒருநாள் துரைசாமி தனது நண்பர்களுடன் கணபதியின் சம்ஸ்க்ருத வித்வத்திற்கு பரீக்ஷை வைத்துப் பார்க்க எண்ணினார். கால்சராயும் சட்டையுமாக ஒரு கூட்டம் அவரை சூழ்ந்துகொண்டது. கணபதிக்கு முதலில் பவ்யமாகத் தாம்பூலம் தந்தார்கள். “எனக்கு தாம்பூலம் தரித்துப் பழக்கமில்லை...” என்று தடுத்தார் கணபதி. “ஓஹோ. சரி பரவாயில்லை. உங்களால் ஒரே ஸ்லோகத்தில் தாம்பூலத்தின் நன்மை தீமைகளைப் பற்றிப் பாட முடியுமா” என்றனர். தொணியில் சவால் தொக்கியிருந்தது.\nஸுதாதிக்யம் ஸ்ப்ருஹேச்சரத்ரு: ப்பலாதிக்யம் ஸ்ப்ர்ஹேத்பிஷக்\nபத்ராதிக்யம் ஸ்ப்ரஹேஜ்ஜாயா மாதா து த்ரிதயம் ஸ்ப்ருஹேத்.\n(உன்) வாய் வெந்து போவதால் எதிரி சுண்ணாம்பையும், (உனக்கு) இரத்த சோகையை ஏற்படுத்துவதால் மருத்துவர் பாக்கையும், (உன்) இச்சையைத் தூண்டுவதால் மனைவி வெற்றிலையையும், இம்மூன்றையும் சம அளவில் கலந்து (நீ) தாம்பூலம் தரிப்பதை (உன்) அம்மாவும் விரும்புவார்கள்.\nகரகோஷித்தார்கள். கல்லூரிப் பசங்கள் கூட்டம் அசடு வழிந்தது. இவர் எப்பேர்ப்பட்ட மகான். மடக்குகிறோம் என்று துடுக்குத்தனமான கேள்விகேட்ட நமது மடமைதான் என்ன\n“பாரத இலக்கியங்களுக்கும் அயல்நாட்டு இலக்கியங்களுக்கும் இருக்கும் நுணுக்கமான வித்யாசங்கள் என்னவென்று கூறமுடியுமா” என்று சம்பாஷணையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தினான் ஒரு குடுமி வைத்த மாணவன். கணபதி இதற்கு என்ன பதில் கூறினார் என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்....\n{இப்பகுதியில் இடம் பெற்றிருக்கும் சம்ஸ்க்ருத ஸ்லோகங்களின் தமிழ் வடிவைத் தந்தருளியவர் Ramkumar Narayanan ஸ்வாமின். அவருக்கு என் ஹ்ருதயப்பூர்வமான நன்றிகள்}\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nபந்து ரூபத்தில் வந்த காலன்\nகணபதி முனி - பாகம் 19 : வேத வாழ்வே தேவ வாழ்வு\nகணபதி முனி - பாகம் - 18 : சம்ஸ்க்ருத மெக்பத்\nகணபதி முனி - பாகம் 17 : சம்ஸ்க்ருத ஸாகரம்\nகணபதி முனி - பாகம் 16 : சுக்லாம்.. பரதரம்.. விஷ்ணு...\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nசிலை ஆட்டம் (சவால் சிறுகதை-2011)\n24 வயசு 5 மாசம்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம் (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-02-17T18:17:09Z", "digest": "sha1:F43RXITWY5RMDC4CT26LQT2WSR4GCALK", "length": 23040, "nlines": 166, "source_domain": "www.trttamilolli.com", "title": "ராஜூவ்காந்தி கொலை விவகாரம்: 2ஆவது நாளாகவும் முருகன் உண்ணாவிரத போராட்டம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nராஜூவ்காந்தி கொலை விவகாரம்: 2ஆவது நாளாகவும் முருகன் உண்ணாவிரத போராட்டம்\nமுன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகன், தன்னை விடுதலை செய்யக்கோரி 2 ஆவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று (சனிக்கிழமை) ஈடுபட்டுள்ளார்.\nகுறித்த உண்ணாவிரத போராட்டத்தை நேற்று பிற்பகல் முதல் முருகன் தொடங்கினார்.\nமுருகனின் போராட்டம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, “தன்னை விடுதலை செய்யக்கோரியே, முருகன் இந்த உண்ணாவிரத்தை தொடங்கியுள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பில் ஆளுநர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்மெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பான மனுவையும் சிறை நிர்வாகத்திடம் கையளித்துள்ளார்” என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை முருகன், வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தனது மனைவி நளினியை, முருகன் நேற்று சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nஇந்தியா Comments Off on ராஜூவ்காந்தி கொலை விவகாரம்: 2ஆவது நாளாகவும் முருகன் உண்ணாவிரத போராட்டம் Print this News\n« அரசாங்கம் ஏழைகளுக்குக் கொடுப்பதை தி.மு.க. தடுக்கின்றது – முதலமைச்சர் குற்றச்சாட்டு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) இஸ்ரேல் – சாட் நாடுகள் இராஜதந்திர உறவுகளை மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளன\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்மேலும் படிக்க…\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.மேலும் படிக்க…\nதிருச்சியில் இராணுவ வீரர்களின் உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: கும்பமேளாவில் பாதுகாப்பு தீவிரம்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nசாதி, மதம் அற்றவர் என சான்று பெற்ற வேலூர் பெண்- கமல்ஹாசன் வாழ்த்து\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி – தமிழிசை\n13ஆவது நாளாக தொடரும் முருகனின் உண்ணாவிரதப் போராட்டம்\nவிவசாயிகளுக்கான உதவித் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார் மோடி\nசோனியாவின் மருமகனிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு\nசொத்துக்குவிப்பு வழக்கு – சசிகலா விடுதலையாவதற்கு வாய்ப்பு\nஅனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயற்படுகிறார்- ராகுல்\nடெல்லி நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு\nமுதல்வர் சந்திரபாபுவின் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை \nகாதலர் தினத்துக்காக 45 லட்சம் ரோஜாப்பூக்கள் ஏற்றுமதி\nபிரியங்கா காந்தி வருகை மோடி அரசுக்கு பாதிப்பு- இளங்கோவன்\nஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/tamilnadu/74-government/176644-4---------.html", "date_download": "2019-02-17T17:44:20Z", "digest": "sha1:CNT442XIGBCCZ5BODMZYI6CZMNUSCO5G", "length": 30986, "nlines": 153, "source_domain": "www.viduthalai.in", "title": "4 மாதத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபி.எஸ்.என்.எல். சார்பில் தமிழகத்தில் விரைவில் 4 ஜி சேவை: தமிழக வட்ட தலைமை பொதுமேலாளர் தகவல்\nசேலம், பிப்.17 பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் விரை வில் கோவை மற்றும் சேலத்தில் 4 ஜி சேவை தொடங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல். தமிழக வட்ட தலைமை பொதுமேலாளர் வி.ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:- பி.எஸ்.என்.எல். நிறுவனம் விரைவில் தமிழகத்தின் கோவை, சேலம் நகரங்களில் முதல் கட்டமாகவும் திருச்சி, மதுரை, வேலூர், நாகர்கோவில் ஆகிய நகரங்களில் அடுத்த கட்டமாகவும் 4ஜி சேவையைத் தொடங்க உள்ளது. கோவை, சேலம் நகரங்களில் உள்ள பி.எஸ்.என்.எல். மொபைல் வாடிக்கையாளர்....... மேலும்\nதென்னை மரத்தூள் மூலம் தட்டு தயாரிப்பு\nதஞ்சாவூர், பிப்.17 பிளாஸ்டிக்குக்கு மாற் றாக தென்னை மரத் தூள் மூலம் தட்டு தயா ரிப்பை தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகம் கண்டுபிடித் துள்ளது. இக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்ற தென்னை மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த கருத் தரங்கத்தில் இத்தட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்து கழக இயக்குநர் சி.அனந்தராமகிருஷ்ணன் தெரிவித்தது: பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதியில் அதிகம் விளையக் கூடிய தென்னையைக் கொண்டு பல்வேறு மதிப்புக் கூட்டும்....... மேலும்\nசிறுமி பாலியல் வன்கொடுமை: பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை\nதிருவனந்தபுரம், பிப்.17 கேரளத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய வழக்கில், பாதிரி யாருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தலசேரி போக்ஸோ சட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளியான ராபின் வடக்கன் செரிலுக்கு (51) பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் சட்டம் (போக்ஸோ), இந்திய தண்டனையியல் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளின் கீழ் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.வினோத் சனிக்கிழமை....... மேலும்\nபெங்களூரு-புதுச்சேரி இடையே புதிய பேருந்து சேவை\nபெங்களூரு, பிப்.17 பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு புதிய பேருந்து சேவை மார்ச் 1ஆம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு மிதமான சொகுசு வசதி கொண்ட (ராஜஅம்சா) புதிய பேருந்து சேவை மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பெங்களூரு-புதுச்சேரி இடையிலான பேருந்து பெங்களூரு-சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும்....... மேலும்\nகுழந்தைகள் நலக் குழுக்கள்: தலைவர், உறுப்பினர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nசென்னை, பிப்.17 குழந்தைகள் நலக் குழுக்களின் தலைவர், உறுப்பினர்கள் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: கடந்த 2015- ஆம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவ தற்காக தொடர்புடைய மாவட்டங்களில் வசிக்கும் தகுதி வாய்ந்த சமூக பணியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள்....... மேலும்\nஆளுநராக கிரண்பேடி ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது\nபுதுவை முதல்வர் நாராயணசாமி புதுச்சேரி, பிப்.17 மக்களுக்கு எதிராகச் செயல்படும் கிரண் பேடி, புதுவை துணைநிலை ஆளுநராக ஒரு நிமிடம் கூட நீடிக்கக் கூடாது என முதல்வர் நாராயண சாமி கூறினார். புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி ஆளுநர் மாளிகை எதிரே நடத்தி வரும் தர்ணா 4-ஆவது நாளாக நேற்றும் (16.2.2019) நீடித்தது. அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: புதுவையில் மக்கள் நலத் திட்டங்களை....... மேலும்\nசிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 32 பேர் தேர்வு\nசென்னை, பிப்.17 பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் 32 மாணவ, மாணவிகள் சிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித் துறை, சென்னை கிழக்கு ரோட்டரி கிளப், சிறப்பு தொழிற்பயிற்சிக்கான அறக்கட் டளை அமைப்பு ஆகியவை இணைந்து மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பல்வேறு அறிவியல் போட்டிகள் நடத்தி, அதில் வெற்றிபெறும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். இத்....... மேலும்\nமத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு அதிக நம்பிக்கை - தளபதி மு.க.ஸ்டாலின்\nசென்னை, பிப்.17 மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதில், எங்களை விட மக்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது என்று திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தேனி அருகே வடபுதுப்பட்டி, அன்னை இந்திரா நகர் ஆகிய இடங் களில் திமுக சார்பில் 16.2.2019 அன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத் தில் அவர் பேசியது: மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியிலும், தமிழ கத்திலும் ஆட்சி மாற்றம்....... மேலும்\nமதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் மத்திய - மாநில அரசுகளை அகற்ற பாடுபடுவோம்\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மதுரை மாநாட்டில் தீர்மானம் மதுரை, பிப்.17 மதுரை ஒத்தக்கடையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்முகைதீன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர்கள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோதர் மைதீன், அதிரை....... மேலும்\nகாவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்\nசென்னை, பிப்.16 பணி நெருக்கடியால் காவலர்களின் தற்கொலையை தடுக்க தமிழக காவல்துறையில் நிறைவு வாழ்வு என்ற மனநல ஆலோசனைத் திட்டம் இந்தியாவிலே முதல் முறையாக தமிழகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. தமிழக காவல்துறையில் பணிச் சுமையால் மன அழுத்தம் அதிகமாகி காவல்துறையினர் தற்கொலை செய்வது அதிகரித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 441 காவல்துறையினர் தற்கொலை செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மயிலாடுதுறை தலைமைக்காவலர் மாமணி (45), மதுரை பட்டாலியன் தலைமைக்காவலர் ராமர்....... மேலும்\nபி.எஸ்.என்.எல். சார்பில் தமிழகத்தில் விரைவில் 4 ஜி சேவை: தமிழக வட்ட தலைமை பொதுமேலாளர் தகவல்\nதென்னை மரத்தூள் மூலம் தட்டு தயாரிப்பு\nசிறுமி பாலியல் வன்கொடுமை: பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை\nபெங்களூரு-புதுச்சேரி இடையே புதிய பேருந்து சேவை\nகுழந்தைகள் நலக் குழுக்கள்: தலைவர், உறுப்பினர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்\nஆளுநராக கிரண்பேடி ஒரு நிமிடம்கூட நீடிக்கக் கூடாது\nசிங்கப்பூருக்கு கல்விச் சுற்றுலா: மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் 32 பேர் தேர்வு\nமத்தியிலும் - மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்தில் மக்களுக்கு அதிக நம்பிக்கை - தளபதி மு.க.ஸ்டாலின்\nமதச்சார்பற்ற ஆட்சி அமைய வேண்டும் மத்திய - மாநில அரசுகளை அகற்ற பாடுபடுவோம்\nகாவல்துறையினரின் தற்கொலையை தடுக்க மன நல ஆலோசனை: நாட்டில் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்\nஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் அலட்சியம் தமிழகம் இந்தியாவில்தான் இருக்கிறதா மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nயூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தினர் தமிழர் தலைவருடன் சந்திப்பு\nபோக்குவரத்து விதிமீறல்: புகார் தெரிவிக்க புதிய செல்லிடப்பேசி\n50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு\nபள்ளி மாணவர்கள் 10ஆம் வகுப்பு வரையிலாவது தாய்மொழியில் கற்க வேண்டும் அண்ணா பல்கலை. துணைவேந்தர் வலியுறுத்தல்\n4 மாதத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசெவ்வாய், 12 பிப்ரவரி 2019 15:29\nசென்னை, பிப்.12 தமிழகத்தில் அடுத்த 4 மாதத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இதுகுறித்து மேலும் காலதாமதம் கூடாது எனவும் மாநில அரசுக்கு நேற்று அறிவு றுத்தியுள்ளது.\nதமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களில் லோக் ஆயுக்தா முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என திமுக உட்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியது. இதையடுத்து தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அடுத்த 3 மாதத்தில் உருவாக்கி 2019ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து அமைப்பை கண்டிப்பாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டிருந்தது.\nஇந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோ காய், நீதிபதி சஞ்சய் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே நீதிபதிகள் முன் னிலையில் ஒரு கோரிக்கையை வைத்தார். அதில்,”தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை நடைமுறைப் படுத்தும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இருப்பினும் லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை உரு வாக்க தேடுதல் குழுவிற்கு 8 வாரமும், இதனை பரிசீலனை செய்து திட்டத்தை செயல்படுத்த தேர்வு குழுவிற்கு 4 வாரம் என மொத்தம் 12 வாரங்கள் அதாவது 3மாதங்கள் மேலும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.\nஇதையடுத்து நீதிபதிகள் உத்தரவில்,”தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை உருவாக்குவது தொடர்பாக மாநில அரசு வைத் துள்ள கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இருப்பினும் அடுத்த 4 மாதங்களில் தமிழ கத்தில் லோக் ஆயுக்தாவை கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், ஊழல் தொடர்பான வழக்குகளை கையாளக்கூடிய லோக் ஆயுக் தாவை அமைக்க இனியும் கால தாமதத்தை ஏற்படுத்தக்கூடாது என மாநில அரசுக்கு நேற்று அறிவுறுத்தினர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/01/08/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-17T19:05:53Z", "digest": "sha1:6ZBWGVLG5CBKIF4ATCQ4SCV4UQRHYRWO", "length": 12255, "nlines": 140, "source_domain": "theekkathir.in", "title": "அலங்காநல்லூர்;கரும்பு விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்…!சங்கத் தலைவரின் வேஷ்டியை உருவி மனித உரிமை மீறல்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மதுரை / அலங்காநல்லூர்;கரும்பு விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்…சங்கத் தலைவரின் வேஷ்டியை உருவி மனித உரிமை மீறல்…\nஅலங்காநல்லூர்;கரும்பு விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்…சங்கத் தலைவரின் வேஷ்டியை உருவி மனித உரிமை மீறல்…\nகரும்பு பாக்கியை வழங்கக் கோரி மனுக்கொடுக்கச் சென்ற கரும்புவிவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. அது மட்டுமின்றி கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளரின் வேஷ்டியை உருவி இழிவுபடுத்தியது. சட்டசபை தொடங்கிய நாளில் (திங்கள்) நடைபெற்ற இந்தச் சம்பவம் விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.\nமதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.13 கோடி பாக்கி வைத்துள்ளது. அந்தப் பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும். 2017-18-ஆம் ஆண்டிற்கான கரும்புக்கு மாநில அரசு பரிந்துரை விலையை உயர்த்தி வழங்கவேண்டுமென வலியுறுத்தி கரும்புவிவசாயிகள் திங்களன்று ஆலை நிர்வாகத்திடம் மனுக் கொடுப்பதற்காகத் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் தலைமையில் ஆலை முன்பு ஏராளமானோர் திரண்டனர்.\nமனுக்கொடுக்கப் புறப்பட்ட அவர்களை அலங்காநல்லூர் காவல் துறையினர் ஆலைவாயிலில் தடுத்து நிறுத்தினர். சட்டசபை தொடங்கியுள்ள நாளில் அரசின் கவனத்தை ஈர்த்து பாக்கியைப் பெறுவதற்காக இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். விவசாயிகளாகிய ‘நாங்கள் நடத்தும் ஆலைக்குள்’ எங்களைச் செல்ல அனுமதியுங்கள் என வற்புறுத்தினர். ஆனால் ஆலைக்குள் செல்ல அவர் களைக் காவல்துறை அனுமதிக்க வில்லை.\nஇதையடுத்து விவசாயிகள், சட்டசபை தொடங்கியுள்ள நாளில் காவல்துறை எங்களைத் திட்டமிட்டு அவமானப்படுத்துகிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயி\nகளுக்குத் தர வேண்டிய பலகோடி ரூபாய் பாக்கியைத் தரவில்லை. சர்க்கரை ஆலை முதலாளிகள் தமிழக அரசுக்கே சவால் விடுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடி\nயாத தமிழக அரசு, காவல்துறை மூலம் எங்களை அச்சுறுத்துகிறது என கண்டன முழக்கங்களை எழுப்பினர்.\nவிவசாயிகளின் கோரிக்கை களைக் காதுகொடுத்துக் கேட்க மறுத்த காவல்துறை அவர்களைக் கைது செய்ய முயற்சித்தது. இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடு பட்டனர். அப்போது போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் ஒருவர் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரனின் வேஷ்டியை உருவியது விவசாய வர்க்கத்தையே இழிவுபடுத்தியது. மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் விவசாயிகளைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். மனுக்கொடுக்க வந்திருந்த பெண்கள் அலங்காநல்லூர் காவல்துறையின் மோசமான நடவடிக்கையைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.\nதொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் த.செல்லக்கண்ணு, கரு.கதிரேசன், ஸ்டாலின்குமார், ராமராஜ்,செல்லம்பட்டி மகாதேவன், கரும்பு மேம்பாட்டுச் சங்க நிர்வாகி அழகர் சாமி உட்பட 71 பேர் கைது செய்யப் பட்டனர்.\nஅலங்காநல்லூர்;கரும்பு விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல்...சங்கத் தலைவரின் வேஷ்டியை உருவி மனித உரிமை மீறல்...\nசிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளராக இரா.விஜயராஜன் தேர்வு…\nஆன்மீக அரசியல் என்றொரு மாரீச மான்….\nமதுரை ஆதீனத்திற்குள் நித்யானந்தா நுழைய தடை நீட்டிப்பு…\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் உளவுத்துறை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல்…\nஆயுள் கைதிகள் 41 பேர் விடுவிப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/02/25/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-02-17T18:36:34Z", "digest": "sha1:2B5EUGICUFODJBYTCPHUPOKCFE7O55NV", "length": 21781, "nlines": 288, "source_domain": "theekkathir.in", "title": "விளம்பரதாரர் நிகழ்ச்சி – சிறுகதை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சிறப்புப் பகுதிகள் / விளம்பரதாரர் நிகழ்ச்சி – சிறுகதை\nவிளம்பரதாரர் நிகழ்ச்சி – சிறுகதை\nகல்பனா……..இப்ப நீ கிழி , கிழி, கிழினு கிழிச்சிட்டே…” என்றவாறு கைக்கொட்டிக்கொண்டே வந்தாள் தொகுப்பாளினி.\nகல்பனா தனது ஆடைகளை வேகமாக கவனித்தாள். நல்ல வேளை கிழியாமலிருந்தன.\nநடுவர்களில் ஒருவர் “ கல்பனா……..”\n“உனக்கு இவ்ளோ எனர்ஜி எங்கேயிருந்து கிடைச்சது”\n“ஆடியன்ஸ் கைத்தட்டலும், உங்க பாராட்டுதலும்தான் மேம்”\nகல்பனாவிற்கு மீண்டும் தலை சுற்றியது. “கிழிச்சிட்டே ” என்பது பாராட்டுச்சொல்லா, இல்லை தனது கிராமத்தில் சொல்வதைப்போல ஏசலா என அவளால் அனுமானிக்க முடியவில்லை.\n“கல்பனா….உன்னுடைய ட்ரெஸ் ரொம்ப கியூட்டாக இருக்கு “\n“யார் செலக்சனும் கிடையாது மேம். பக்கத்து வீட்டுல ஒரு பாப்பா பிப்த் படிக்கிறா. அவளுடைய ட்ரெஸ் மேம். உங்க ட்ரெஸ்ஸீம் சூப்பர் மேம்”\n“ தேங்க்யூடா . தேங்க்யூ”\n“ உங்க மகளுடையதா மேம்\n“ நோ, நோ. நான் சிக்ஸ்த் படிக்கிறப்ப எடுத்தது”\nஅரங்கத்தில் கைத்தட்டல், விசில் என ஆக்ரோஷமாய் எழுந்தன.\n“கல்பனா நிகழ்ச்சிக்கு வருவோம். நீ என்ன படிக்கிறே\n“லெவன்த். மேத்ஸ் குரூப் மேம் “\n“ டென்த்ல எவ்ளோ மார்க்\n“ அதெல்லாம் வேண்டாம் மேம்“\n“டு நாட் பைவ் மேம்”\n“ கவர்மென்ட் ஸ்கூல்ல படிச்சிருக்கே\n“ கவர்மென்ட் கேல்ஸ் ஹயர் செகன்ட்டரி ஸ்கூல் மேம்”\n“ எப்படி போதுமுனு சொல்றே\n“அதிக மார்க் எடுத்தால் அடுத்தவங்களுக்கு கீழ் வேலை பாரக்கணும். ஜஸ்ட் பாஸ்னா பத்து பேருக்கு வேலைக் கொடுக்கலாம் மேம்”\n“ வெரி குட் கல்பனா. எப்படி சொல்றே\n“ நீங்க இன்னைக்கு ஒரு நிகழ்ச்சி நடத்துக்கிட்டு இருக்கிறீங்கனா அதுக்கு காரணம் உங்க படிப்பு இல்லைங்களே மேம்”\n“ குட் கல்பனா. தமிழ் சினிமா டயலாக் மாதிரி கியூட்டா பேசுறே . தமிழ் பிலிம்ஸ் ரொம்ப விரும்பி பார்ப்பியோ\n“ எது மாதிரி படங்கள் விரும்பி பார்ப்ப”\n“ `ஹிட் டான்ஸ் படங்களா விரும்பி பார்ப்பேன் மேம்”\n“உனக்கு யார், யார் டான்ஸ் ரொம்ப பிடிக்கும்\n“பிரபு தேவா, லாரன்ஸ், ரித்திக் ரோசன், சிம்பு, விஜய்”\n“ உனக்கு பிடித்த `ஹீரோயின்\n“ கரினா கபூர், பிரியங்கா சோப்ரா”\n“ ஏன் அவங்கள பிடிக்குது…..\n“அவங்க டான்ஸ் ஆடுறப்போ பாடி மூவ்மென்ட் நல்லாயிருக்கும் மேம்”\n“ உனக்கு பிடிச்ச பாட்டு\n“ சித்தாடை கட்டிக்கிட்டு…. ”\n“ வண்ணக்கிளி படப் பாட்டு\n“ அந்த பாட்டு உனக்கு தெரியுமா\n“ கொஞ்சம் தெரியும் மேம்“\n“ வேண்டாமுனு நினைக்கிறேன் மேம்”\n“பரவாயில்ல பாடு. சப்போஸ் உன் வாய்ஸ் நல்லாயிருந்தால் சாங்க்ஸ் புரோக்கிராம்லயும் சேர்ந்துக்கிறலாம் ”\n“ ஆடியன்ஸ் விரும்பிக் கேட்குறாங்க அவங்களுக்காக பாடுறேன் மேம். சித்தாடைக்கட்டிக்கிட்டு, சிங்காரம் பண்ணிக்கிட்டு , மத்தாப்பு சுந்தரியொருத்தி மயிலாக வந்தாளாம். அத்தானைப்பார்த்து அசந்து போயி நின்னாளாம்…”\n“வெரிகுட் கல்பனா. உன் வாய்ஸ்ஸ விட டான்ஸ் ஸ்டெப் சூப்பர் ”\n“ உன்னுடைய கோச் யார்\n“ அவங்கதான் உன் டான்ஸ் மாஸ்டரா\n“ அதெல்லாம் கிடையாது மேம். அவள் என் ஓன் எல்டர் சிஸ்டர்”\n“ வாவ். வெரிகுட். வெரிகுட்”\n“அவள்தான் உனக்கு டான்ஸ் சொல்லிக்கொடுத்தாளா\n“இல்ல மேம். அவள் ஆடியதை பார்த்து நான் ஆடிக்கிட்டிருக்கேன் மேம்“\n“ எந்த பாட்டுக்கு ஆடினாலும் அதே மாதிரி ட்ரெஸ் உடுத்திக்கிட்டுதான் ஆடுவாள்”\n“ நிறைய ட்ரெஸ் வச்சிருப்பாளோ\n“கிடையாது மேம். என் ட்ரெஸ் , அம்மா , அப்பா , அண்ணன் எல்லார் ட்ரெஸ்சும் அவள் ட்ரெஸ்தான்”\n“ டென்த்ல ஃபோர் எய்ட்டி வைவ். ஸ்கூல் ஃபஸ்ட்”\n“ தவ்ஸன்ட் அன்ட் ஹன்ட்ரட்”\n“ பி.இ , எம்.பி.பி.எஸ் கிடைச்சிருக்குமே”\n“ டுவல்த்ல ஆர்ட்ஸ் குரூப்”\n“ டென்த்ல அவ்ளோ மார்க் எடுத்திட்டு டுவலத்ல ஏன் ஆர்ட்ஸ் எடுக்கணும்…..\n“கலெக்டர் ஆகணுமுனா காமர்ஸ் எடுத்து படிக்கிறதுதான் ஈசினு சொல்லிட்டாள்”\n“ அவளுடைய கவனம் டான்ஸ் பக்கம் திரும்பிருச்சி”\n“எஸ் மேம். உங்க நிகழ்ச்சிகளையே விரும்பிப் பார்த்தாள். எங்க அப்பாவுக்கு அவள் நடவடிக்கை கொஞ்சமும் பிடிக்கல மேம். அவருக்கு அவள் பூமியை குலுக்கும் மூதேவி”\n“ டான்ஸ்தான் பிரேக் பாஸ்ட், லஞ்ச், டின்னர் எல்லாம்”\n“ நைஸ். கேட்கவே நல்லாருக்கு”\n“ அவள் இறந்திட்டாள் மேம்”\n“ இரண்டு வருசத்து முன்னாடி மேம்”\n“அவளுடைய டான்ஸே அவளை கொன்னுடுச்சு மேம்”\n“ஆர்ட்ஸ் காலேஜ்ல பிகாம் படிச்சிக்கிட்டிருந்தாள். காலேஜ்ல கல்ச்சுரல் புரோக்கிராம்னா அவளுடைய டான்ஸ் இல்லாமல் இருக்காது. காலேஜில் ஆடி கைத்தட்டு வாங்கியவள் அதைத் தாண்டி போக ஆசைப்பட்டாள் மேம்.”\n“ அவ பிரன்ஸ்களோடு சேர்ந்து கல்லூரி கலக்கல்னு ஒரு குரூப்ப ப்பார்ம் பண்ணிட்டாள்”\n“ பக்கத்து டவுன் கோயில் திருவிழாவுக்கு டான்ஸ் புரோக்கிராம் பண்ணப்போனாள். புரோக்கிராம் முடிஞ்சதும்……”\n“ ரவுடிங்க மேடையில் ஏறி அக்காவைத் தூக்கிட்டாங்க“\nகொஞ்ச நேரம் அரங்கத்தில் நிசப்தம் நிலவியது.\n“அவங்களால வேடிக்கை பார்க்கத்தான் முடிஞ்சது.“\n“வீட்டுக்கு வந்ததும் அப்பா முகத்துல முழிக்க சங்கடப்பட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாள் மேம்”\n“கல்பனா……..அவளுடைய கனவு என்னவாக இருந்தது\n“உங்க நிகழ்ச்சியில டான்ஸ் ஆடி உலகளவில் பிரபலமாகணுமுனு நினைச்சிருந்தாள் மேம்”\n“ அவளுடைய கனவை நிறைவேற்றணும் மேம்”\n“ தேங்க் யூ மேம்”\n“ குட். குட். இப்ப பைனல்ல நீ பண்ணுன பெர்ஃபாமன்ஸ் பற்றி எப்படி ஃபீல் பண்றே\n“ நல்லா பண்ணிருக்கேன் மேம்“\n“ஃபஸ்ட் பிரைஸ் வாங்குமளவிற்கு மேம்”\n“ சப்போஸ் ஃபஸ்ட் வராமல் போனால்\n“ ஸ்யூரா வருவேன் மேம்”\n“ சப்போஸ் வராமல் போனால்\n“ வாய்ப்பே இல்ல மேம். கண்டிப்பா வின் பண்ணுவேன்”\n“மூனு ஜட்ஸ்களும் ஒரே மாதிரி மார்க் கொடுத்திருக்கணுமே”\n“ இந்தக் கன்டஸ்ட்ல வின் பண்ணினால் ப்ரைஸ் எவ்வளவு தெரியுமா\n“ பத்து லட்சம் மேம்”\n“ பத்து லட்சத்துக்கு எத்தனை ஜீரோ டக்குனு சொல்லு பார்க்கலாம்”\n“ சிக்ஸ் ஜீரோஸ் மேம்“\n“ பஸ்ட் பிரைஸ் யாருனு தெரியுமா\n“ நானாகத்தான் மேம் இருக்கும்”\n“ நீ தான் ”\nஅரங்கத்தில் கைத்தட்டலும் விசில் சத்தமும் எழுந்து , அடங்க நீண்ட நேரம் பிடித்தது. சாக்லெட்டுகள் குவியலாக அவள் மீது கொட்டிக்கொண்டிருந்தன.\n“ இந்த நேரம் உனக்கு இப்ப எப்படி இருக்கு\n“ சொர்க்கத்தில என் அக்கா கூட இருக்கிற மாதிரி இருக்கு மேம்”\n“ அப்படிதான் உன் முகமும் காட்டுது”\n“ எஸ் மேம். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கேன் ”\n“ கல்பனா………அடுத்து ஒரு முக்கியமான கேள்வி.”\n“ இந்த பத்து லட்சத்தை என்ன செய்யப்போறே\n“ உங்களுக்கிட்டயே கொடுக்கலாமென இருக்கேன் மேம்.”\n“ அவ்ளோ பணத்தையும் நீங்களே வச்சிக்கிருங்க மேம். வச்சிக்கிட்டு, எங்கள கவர்ச்சிப்பொருளா சித்தரிக்காம மான மரியாதையோட கொஞ்சம் வாழ விடுங்க மேம். ப்ளீஸ் மேம்….. ”\nஅமேசான் காட்டில் அல்லலான கறுப்பு வெள்ளி\nஉலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பாசிசத்தைத் தூண்டி விடுகின்ற ஆபத்தான காலம் இது\nஉலக முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி பாசிசத்தைத் தூண்டி விடுகின்ற ஆபத்தான காலம் இது\nவிவசாயிகளை காப்பாற்றும் மண்புழு உரம்\nகோடைக் காலத்தில் கவனிக்கப்பட வேண்டிய நோய்கள்\nவி.பி.பரமேஸ்வரன்: சோவியத் யூனியன் இல்லாத 25 ஆண்டுகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/05/31/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-02-17T19:06:43Z", "digest": "sha1:LQ2IMAHHGAWJ6FAVPCDPJBB4YCX2VTXH", "length": 5813, "nlines": 132, "source_domain": "theekkathir.in", "title": "மாயமான ‘கிம்போ ஆப்’..! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தில்லி / மாயமான ‘கிம்போ ஆப்’..\nகுறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப்-க்கு போட்டியாக- ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் ‘கிம்போ’ என்ற பெயரிலான புதிய ‘ஆப்’ ஒன்றை வியாழனன்று அறிமுகப்படுத்தியது. ஆனால், அடுத்த சிலமணி நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அது நீக்கப்பட்டது. ஆனால், அதே பெயரில் பல போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இடம்பெற்றுள்ளன.\n4 ஆண்டுகளில் 22 இடங்களில் தோற்ற பாஜக..\nசுப்பிரமணியசாமி அலறல் : மோடிக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் சதி..\nமுன்னாள் தேர்தல் ஆணையர் குரேஷிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகம்\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு ரூபாய் 720 கோடியை கடனாக வழங்கியது ஜெர்மனி\nகல்புர்கி கொலை வழக்கு விசாரணையை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கலாமா மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/10002755/Artio-Office-corruptionRs-2-lakhs-were-missing-from.vpf", "date_download": "2019-02-17T18:48:54Z", "digest": "sha1:OQKXJJAODMU3HK2CPLFNS4VYVDK27YUX", "length": 16152, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Artio Office corruption Rs. 2 lakhs were missing from the police || ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது + \"||\" + Artio Office corruption Rs. 2 lakhs were missing from the police\nஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது\nதிருச்செங்கோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விடிய, விடிய அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2¼ லட்சம் சிக்கியது.\nநாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே வரகூராம்பட்டியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு சிலர் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்தது. இதை தொடர்ந்து நாமக்கல் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவினர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள்.\nஇந்த சோதனையின் போது, அலுவலகத்தில் இருந்த வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், அலுவலகத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் ஆகியோர் வெளியே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.\nஅனைவரும் அலுவலகத்திலேயே அமர்ந்திருந்தனர். பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அதிகாரிகள் பூட்டு போட்டனர். அதன்பின்னர் அலுவலகத்திற்குள் உள்ள அனைத்து அறைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அலுவலகத்தில் உள்ள மேஜை, பீரோக்கள், டிபன் பாக்ஸ் மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.\nஅதன்பிறகு அலுவலகத்திற்கு வந்திருந்த அனைவரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரித்தனர். அவர்களை தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்தனர். இந்த சோதனை விடிய, விடிய நடந்தது. சோதனையின் போது கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 850-ஐ பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர். நேற்று மாலை வரை இந்த சோதனை நடந்தது.\nஇது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரி ராமலிங்கம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார், வட்டார போக்குவரத்து அதிகாரியின் நேர்முக உதவியாளர் மோகனன் உள்ளிட்ட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய இந்த அதிரடி சோதனை திருச்செங்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. விவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை கணக்கில் வராத ரூ.8 ஆயிரம் பறிமுதல்\nவிவசாயிகளிடம் ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை தொடர்ந்து, அந்தியூர் அருகே உள்ள பருவாச்சி கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.8 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.\n2. கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் தப்பியோட்டம்\nகொல்லங்கோடு அருகே கேரளாவுக்கு டெம்போவில் கடத்த முயன்ற 5 டன் ரே‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.\n3. திருச்சி விமான நிலையத்தில் ரூ.6 லட்சம் கடத்தல் தங்க கட்டிகள் பறிமுதல் பெண் பயணியிடம் விசாரணை\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.6½ லட்சம் கடத்தல் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெண் பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n4. திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திருட்டு\nதிருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்ட பஸ் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n5. ரூ.2,600 கோடி மோசடி; தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை\nமேற்கு வங்காளத்தில் ரூ.2,600 கோடி அளவிற்கு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்த தொழிலதிபரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்க துறை சோதனை நடத்தியது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/23165820/Vanavil---Todo-with-all-the-facilities.vpf", "date_download": "2019-02-17T18:41:34Z", "digest": "sha1:WOYDFIESO7NYUZD3BH5TIMXMMPI6H4UP", "length": 11483, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vanavil : Todo with all the facilities || வானவில் : அனைத்து வசதிகளைக் கொண்ட டோடோ", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவானவில் : அனைத்து வசதிகளைக் கொண்ட டோடோ\nஇன்றைய காலகட்டத்தில் நமக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களையும் சிறிய கையடக்கமான டோடோ கருவியில் கொண்டு வந்திருக்கின்றனர்.\nஇந்த குட்டி கருவியில் 12 ஜி.பி. அளவு சேமிப்பு வசதியுள்ள எம்.பி.3 பிளேயர் உள்ளது. நம்முடைய முக்கியமான ஆவணங்களை சேமித்து வைக்க மூன்று ஹார்ட் டிஸ்க்குகள் இதனுள் உள்ளது.\nஇந்த டிஸ்க்குகளில் மொத்தம் 96 ஜி.பி. அளவுள்ள மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதால் நமது பைல்களை சேமித்துக் கொள்ளலாம்.\nநமது செல்போனில் சார்ஜ் தீர்ந்துவிட்டால் டோடோவை பயன்படுத்தி ஒரு யூ.எஸ்.பி. கேபிள் துணையுடன் சார்ஜ் செய்யலாம். அதாவது ஒரு பவர் பேங்காகவும் செயல்படுகிறது டோடோ. நாற்பது எல்.இ.டி. விளக்குகள் கொண்ட பிளாஷ் லைட்டும் டோடோவில் இருப்பதால் நல்ல வெளிச்சம் கிடைக்கிறது.\nநாம் சேமித்து வைத்துள்ள தகவல்களை யூ.எஸ்.பி. கேபிள் மூலம் லேப் டாப், டேப்லெட், கணினி ஆகியவற்றில் பகிர்ந்து கொள்ளலாம். ஒவ்வொரு தேவைக்கும் தனித்தனி கருவிகளை சுமக்காமல் ஒரே ஒரு டோடோ கருவியில் அனைத்தையும் பெறலாம்.\n1. வானவில் : வாட்ச்மேன் ரோபோ\nபெரிய அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் எத்தனை வாட்ச்மேன்கள் இருந்தாலும் போதாது.\n2. வானவில் : கேடு விளைவிக்காத பேட்டரி\nவழக்கமாக பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் விஷத்தன்மை உள்ளதால் மண்ணிற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியவை.\n3. வானவில் : செடிகளை வளர்க்கும் நவீன பூந்தொட்டி\nஇது நவீன உலகம். அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்து துறைகளிலும் நமது வாழ்க்கை முறையை எளிதாக்குகின்றன.\n4. வானவில் : பியூமாவின் நவீன ஷூ\nவிளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பியூமா, நைக், அடிடாஸ் போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.\n5. வானவில் : திங்க்வேர் ரியர் வியூ கேமரா\nஇது முழுமையான ஹெச்டி ரியர்வியூ கேமராவாகும்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/08055504/DMK-leader-Karunanidhis-body-at-Rajaji-hall.vpf", "date_download": "2019-02-17T18:45:17Z", "digest": "sha1:QVRKRGCSIR4U4T7IUGY4S33JVURJNP2I", "length": 15429, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK leader Karunanidhi's body at Rajaji hall || ராஜாஜி அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nராஜாஜி அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது + \"||\" + DMK leader Karunanidhi's body at Rajaji hall\nராஜாஜி அரங்கத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்: பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #RIPKarunanidhi\nதி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று முன் தினம் முதல் அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.\nஇந்திய அரசியல் வரலாற்றில் மிகப்பெரும் ஆளுமைகளில் ஒருவரான கருணாநிதியின் மறைவுக்கு, ஜனாதிபதி, பிரதமர் மோடி, தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி உள்பட தேசிய தலைவர்கள், திரை ஆளுமைகள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்தனர். காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.\nபின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கழக பொதுச்செயலாளர் க.அன்பழகன், திருமாவளவன், முத்தரசன், திருநாவுக்கரசர் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். மேலும் கருணாநிதியின் உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபின்னர் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பொதுமக்களும், தொண்டர்களும் அதிக அளவில் திரண்டிருந்தனர். பின்னர் கருணாநிதியின் பூத உடல் சிஐடி காலனியில் இருந்து ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள ராஜாஜி அரங்கத்திற்கு கொண்டு வரப்பட்டது. கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களுக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்கும் இறுதி வணக்கம் செலுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.\nதற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஓபன் சேலஞ்சர் கோப்பை டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்தது.\n2. சென்னை-மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில் பிரதமர் நரேந்திர மோடி 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்\nசென்னையில் இருந்து மதுரைக்கு 6½ மணி நேரத்தில் செல்லும் அதிவேக ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 19-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.\n3. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 80 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அதிநவீன இதய சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.\n4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.11 க்கு விற்பனையாகிறது.\n5. பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு\nசென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.73.27 க்கு விற்பனையாகிறது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலி உருக்கமான தகவல்கள்\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவர்\n3. தமிழக வீரர்களின் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அடக்கம் நிர்மலா சீதாராமன், ஓ.பன்னீர்செல்வம் நேரில் அஞ்சலி\n4. ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிதியுதவி; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\n5. ரஜினியின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2099325&Print=1", "date_download": "2019-02-17T19:15:09Z", "digest": "sha1:CPXC26GECGKRHKKE2OI7FKQNUYFDKPJO", "length": 14268, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| ஆக்கிரமிப்பால் குட்டையாக மாறும் தாங்கல் ஏரி Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nஆக்கிரமிப்பால் குட்டையாக மாறும் தாங்கல் ஏரி\nமாதவரம்:ஆக்கிரமிப்பாளர்களால், கழிவுநீர் குட்டையாக மாறும் புத்தகரம், தாங்கல் ஏரி, குடிமராமத்து பணி மூலம், நிலத்தடி நீர் ஆதாரத்திற்காக மேம்படுத்தப்பட வேண்டும்\nசென்னை, மாதவரம் மண்டலம், 24வது வார்டு, புத்தகரத்தில், புறவழிச்சாலையை ஒட்டி, 42.36 ஏக்கர் பரப்பளவில், தாங்கல் ஏரி, உள்வாய் மற்றும் நீர்வரத்து கால்வாய் ஆகியவை உள்ளன.\nநடவடிக்கைமழைக்காலத்தில் ஏரி நிரம்பி, சுற்றுவட்டாரங்களின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவியது. இந்நிலையில், ஏரியின், 40 சதவீத பகுதி, தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியது.\nஅதில், 600 சதுர அடி இடம், 3 முதல், 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அவற்றை, விவசாய நிலம் என்று நம்பி வாங்கியவர்கள், அவற்றுக்கான சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை எதிர்பார்த்தனர்.\nஅப்போதைய, மாநகராட்சி ஆளும் கட்சி பிரமுகர்கள் மூலம், அனைத்து வசதிகளும் கிடைத்தன. இந்நிலையில், நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசு நடவடிக்கை எடுத்தது.\nகடந்த, 2016 மார்ச்சில், தாங்கல் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாதவரம் தாலுகா அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியை துவக்கினர்.\nஅப்போது, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், தடை உத்தரவு பெற, கால அவகாசம் கேட்கப்பட்டது. அதனால், பணி தற்காலிகமாக நிறுத்தப் பட்டது.இதையடுத்து, சட்டசபை தேர்தல் பணி துவங்கியதால், ஆக்கிரமிப்பு அகற்றம் முழுமையாக நிறுத்தப்பட்டது.\nஆனால், கடந்தாண்டு, அந்த ஏரியை ஒட்டிய சிறுவர் பூங்கா அருகில், 24வது வார்டுக்கான, கழிவுநீரகற்று நிலையம், சென்னை குடிநீர் வாரியம் மூலம் கட்டப்பட்டது.அந்த நிலையத்தின் பின்புறத்தில், மண் நிரப்பி, ஏரி சமதளமாக்கப்பட்டு உள்ளது.இதனால், அந்த ஏரி மீண்டும் தனியார் ஆக்கிரமிப்பில், சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கழிவுநீரகற்று நிலையம் அருகே, பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ளன. அதில், அம்பத்தூர், மாதவரம் சுற்றுவட்டாரங்களில் இருந்து, டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் கழிவுநீர் விடப்படுகிறது.\nபள்ளங்கள் வழியாக, கழிவுநீர் ஏரியில் கலக்கிறது. இரவு மற்றும் அதிகாலை நேரத்தில், கழிவு நீர் டேங்கர் லாரிகள், ஏரியில் கழிவுநீர் விடுவது தொடர்கிறது.அதற்கு வசதியாக, ஏரியில் கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன.\nநிலத்தடி நீர் ஆதாரத்திற்கு உதவக்கூடிய, புத்தகரம் தாங்கல் ஏரியின் ஆக்கிரமிப்புகளை, முழுமையாக அகற்றி, குடிமராமத்து பணி மூலம் மேம்படுத்த வேண்டும். புதிதாக நீர்நிலைகளை உருவாக்க முடியாத நிலையில், ஏற்கனவே இருக்கின்ற ஏரியை மீட்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சமூக ஆர்வலர்கள், அம்பத்துார்\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. புளியந்தோப்பில் 755, 'சிசிடிவி' கேமரா\n2. விசை படகுகளில் கறுப்பு கொடி\n3. கழிப்பறையில் ஆய்வாளர் உடல் மீட்பு\n4. வெளிநாட்டினரிடம் பணம் பறிப்பு\n5. விமானத்தின் டயர், 'டமால்' 131 பயணியர் உயிர் தப்பினர்\n5. துாக்க மாத்திரை சாப்பிட்டு இருவர் பலி; ஒருவர், 'சீரியஸ்'\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/193370?ref=home-feed", "date_download": "2019-02-17T18:33:48Z", "digest": "sha1:AVKBXMJ3BMPTSHHQTTQINQ3REVSBKUSI", "length": 7945, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "அரை கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் நபரொருவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅரை கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் நபரொருவர் கைது\nதிருகோணமலை - கந்தளாய், ரஜஎல பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபர் ஒருவரை போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ரஜஎல, கந்தளாய் பகுதியை சேர்ந்த 42 வயது நபரே அரை கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த சந்தேகநபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nசந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே கஞ்சா வைத்திருந்தமை தொடர்பான வழக்கொன்று கந்தளாய் நீதிமன்றில் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை அவரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/tags/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-02-17T19:10:03Z", "digest": "sha1:ZTURUNDSTN42G4OHFTYBP46DZRLFMELP", "length": 9059, "nlines": 127, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nபோலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி – வீடியோ\nபோலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி – வீடியோ போலி சாமியார் நித்தியானந்தாவின் புதிய‌ தில்லாலங்கடி – வீடியோ கடந்த 2010 ஆம் ஆ… read more\nநக்கீரன் கோபாலை விடுதலை செய் | விருதையில் சாலை மறியல் \nநக்கீரன் ஆசிரியர் கோபால் கைதைக் கண்டித்தும் உடனடியாக அவரை விடுதலை செய்யக்கோரி விருதையில் மக்கள் அதிகாரம் சாலை மறியல் The post நக்கீரன் கோபாலை விடுதல… read more\nநக்கீரன் பாஜக கருத்துச் சுதந்திரம்\nநக்கீரன் கோபாலை விடுதலை செய் | வினவு நேரலை | Live Streaming\nநிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுனரின் தொடர்பை அம்பலப்படுத்திய நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபாலை இன்று காலையில் கைது செய்தது போலீசு. The post நக்கீ… read more\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் மக்கள் அதிகாரம் ராஜு பதில் \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்து வரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக நக்கீரன் நிருபர் ஃபெலிக்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறா… read more\nஅப்பல்லோ மருத்துவமனையின் கொடூர முகம் \nநீங்கள் உங்கள் குடும்பத்தினருக்காக பணம் செலவழிக்க முடியும் என்ற நிலையில், மருத்துவ அறிவு குறித்து அதிகம் அறி read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nஅக்கரைப் பச்சை : கதிர் - ஈரோடு\nஅம்ஷன் குமார் சந்திப்பு : கார்த்திகைப் பாண்டியன்\nபோலீஸ் ஸ்டோரி : Cable சங்கர்\nமைய விலக்கு : சத்யராஜ்குமார்\n17-10-2007 அன்றிலிருந்து�. : நிலவரசு\nபல்லவனில் இருந்து பல்லவிக்கு : சந்துரு\nதில்லுதுரயின் குடும்பக் கதை : பத்மினி\nநினைவு மீட்டல்:தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்கள் : கைப்புள்ள\nஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள் : ச்சின்னப் பையன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/06/11/18496/", "date_download": "2019-02-17T18:29:03Z", "digest": "sha1:PUONJT2PW27YTUC3NICP55AFBYRJKFGZ", "length": 34914, "nlines": 278, "source_domain": "sports.tamilnews.com", "title": "G7 Deadlock Tamil News : Canada Tamil News, Canada news, Tamil News", "raw_content": "\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nபெரும் அபாயத்தை நோக்கி உலகம்\nகனடாவில் நடந்த ஜி7 மாநாட்டில் ஒருமனதாக எடுக்கப்பட்ட வர்த்தக உறவு தொடர்பான கூட்டறிக்கையை நிராகரித்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், டிவிட்டரில் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். G7 Deadlock Tamil News\nஇதனால், உலக வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கனடா நாட்டின் கியூபெக் நகரில் ஜி 7 மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், இரும்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தன்னிச்சையாக பெரியளவில் இறக்குமதி வரி விதித்த பிரச்னை, இந்த மாநாட்டில் பிரதிபலித்தது. தனது நட்பு நாடுகளையும் பாதிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை டிரம்ப் எடுத்ததற்கு ஜி 7 கூட்டமைப்பில் உள்ள 6 நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த முடிவை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தின.\nஆனால், டிரம்ப் அதை ஏற்க மறுத்து விட்டார். மேலும், மற்ற உறுப்பு நாடுகளை சீண்டும் வகையில் மாநாட்டில் டிரம்ப் பேசினார். இந்த மாநாடு முடியும் முன்பாகவே, ஜி 7 கூட்டமைப்பு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவை மறுபரிசீலனை செய்வதற்கான முடிவை எடுக்க வேண்டும் என்றும், அது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தி விட்டு சிங்கப்பூர் செல்ல தனது விமானத்தில் ஏறினார்.\nஅதன்பின் பேட்டியளித்த கனடா பிரதமர் ஜஸ்டின், ‘‘இரும்பு, அலுமினியத்துக்கு அமெரிக்கா விதிக்கும் அதிகளவிலான இறக்குமதி வரி, கனடாவை அவமதிப்பது போன்றது. முதலாம் உலகப்போர் காலத்திலிருந்து பல முரண்பாடான சமயங்களில் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுடன் கனடா தலைவர்கள் உறுதுணையாக நின்றுள்ளனர்’’ என்றார்.\nஅதன்பின் ஜி7 மாநாட்டில் ஒருமனதாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘உலக வர்த்தகம் இன்னும் நியாயமாக இருக்கும் வகையில், உலக வர்த்தக அமைப்பை கூடிய விரைவில் நவீனமாக்க நாம் உறுதி ஏற்கிறோம்.\nவரித் தடைகள், வரியில்லா தடைகள், மானியங்கள் ஆகியவற்றை குறைக்க முயற்சிப்போம்’ என அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஜி7 தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர். இதன் விவரம் அதிபர் டிரம்புக்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை முற்றிலும் நிராகரித்து டிவிட்டரில் டிரம்ப் வெளி்யிட்ட அறிக்கையில், ‘ஜஸ்டின் தனது பேட்டியில் பொய் தகவல்களை அளித்துள்ளார்.\nஉண்மை என்னவென்றால் அமெரிக்கா விவசாயிகள், தொழிலாளர்கள், நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கனடாதான் அதிக வரி விதிக்கிறது. இந்த கூட்டறிக்கையை அங்கீகரிக்க வேண்டாம் என அமெரிக்க பிரதிநிதிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவிடம் கடுமையாக நடந்து கொள்கிறது. அது அவர்களுக்கு தெரியும். இதை நான் அவர்களிடம் சொன்னால், என்னை பார்த்து சிரிக்கிறார்கள். நான் வெளியேறிய பிறகு ஜி7 கூட்டத்திலும், நிருபர்கள் சந்திப்பிலும் ஜஸ்டின் அடக்கமாக பேட்டி அளித்துள்ளார்.\nஅப்படி நடந்து கொண்டால்தான் அவர் அடாவடி, நேர்மையற்றவர் என்பது தெரியாது’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்த ஜஸ்டின், ‘‘கனடா நாட்டினர் அடக்கமானவர்கள், நியாயமானவர்கள், நாங்கள் அச்சுறுத்தலாக இருப்பதில்லை. அமெரிக்கர்கள் எங்களுக்கு விதிக்கும் நியாயமற்ற வரிக்கு நிகராக நாங்களும் அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதித்து ஜூலை 1ம் திகதி முதல் நடவடிக்கை எடுப்போம் என அதிபர் டிரம்பிடம் கூறினேன்’’ என்றார். எதிரி நாட்டு தலைவர்களான ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய ஜனாதிபதி கிம்ஜாங் உன் ஆகியோருடன் நட்பை விரும்பும் அதிபர் டிரம்ப், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதற்கு ஜி7 மாநாடு இன்னொரு சம்பவம். ஜி 7 நாடுகளுக்கும், டிரம்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த மோதலால், உலக வர்த்தக போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nசிங்கப்பூரில் டிரம்ப், கிம் நாளை பேச்சுவார்த்தை கனடாவில் ஜி7 மாநாட்டை அவசரமாக முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் ேநற்று சிங்கப்பூர் வந்தடைந்தார். வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னும் ஏர் சீனா விமானத்தில் ஷாங்கி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். சிங்கப்பூர் பிரதமர் லீ லூங்கையும் கிம் நேற்று சந்தித்தார்.\nடிரம்ப்-கிம் சந்திப்பை முன்னிட்டு சிங்கப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாளை இருவரும் சந்தித்து பேசுகின்றனர். வடகொரியா மீண்டும் அணு ஆயுதம் தயாரிக்காத வகையில் முழு அணு ஆயுத ஒழிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. பாதுகாப்பு உத்தரவாதத்துடன், கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்பு உறுதியை வடகொரியாவும் அறிவித்துள்ளது. இந்த சந்திப்புக்கு பின் இரு தலைவர்கள் அளிக்கும் பேட்டியை பொருத்துதான், இந்த பேச்சுவார்த்தை வெற்றியா, தோல்வியா என தெரியவரும்.\nதாடி வளர்க்கும் ஆண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்\nஉள்நாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை அதிகரிக்க உயர்நிலை மருத்துவ கல்வி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகியூபெக்கில் எலி, பூனை விளையாட்டு\n“புது யுகத்தை நோக்கி ஒன்ராறியோ”: டக் ஃபோர்ட்\nOntario மாகாண சட்டமன்ற தேர்தல் : ஒரே பார்வையில்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nஉலகக் கிண்ண போட்டியில் ரஷ்யாவின் பூனை ஏற்பாடு வெற்றியளிக்குமா\n32 வருட வரலாற்றை மாற்றியெழுதுமா டென்மார்க் : இன்று அவுஸ்திரேலியாவுடன் மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகியூபெக்கில் எலி, பூனை விளையாட்டு\n“புது யுகத்தை நோக்கி ஒன்ராறியோ”: டக் ஃபோர்ட்\nOntario மாகாண சட்டமன்ற தேர்தல் : ஒரே பார்வையில்\nஉள்நாட்டில் பயிற்சி பெற்ற மருத்துவர்களை அதிகரிக்க உயர்நிலை மருத்துவ கல்வி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://thirdeyecinemas.com/mayilsamy-son-actor-yuvan-in-vaikka-thagararu/", "date_download": "2019-02-17T18:34:53Z", "digest": "sha1:VPMBOYI2FP5CQMUKQRDGHEZKCPQTLBKY", "length": 6337, "nlines": 84, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Mayilsamy son Actor Yuvan in Vaikka thagararu | Thirdeye Cinemas", "raw_content": "\nமயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நடிக்கும்\nராயல் சினி எண்டர்டைன்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் p.முருகவேல் தயாரிக்கும் படத்திற்கு ” வாய்க்கா தகராறு என்று பெயரிட்டுள்ளனர்..\nஇந்த படத்தில் மயில்சாமி மகன் யுவன் மயில்சாமி நாயகனாக நடிக்கிறார்.. இன்னொரு நாயகனாக விஜய்ராஜ் நடிக்கிறார்..\nநாயகிகளாக வர்ஷிகா நாயகா ,நைனா ஆகியோர் நடிக்கிறார்கள்..\nமற்றும் பவர்ஸ்டார் சிங்கம்புலி மனோபாலா போண்டாமணி கராத்தே ராஜா சுரேகா ரேவதி ஆகியோர் நடிக்கிறார்கள்..\nகலை – ஜான் கென்னடி / ஒளிப்பதிவு – முத்துராஜ்\nபாடல்கள் – கவிமணி , p. முகவேல் சாரதா கோனேஸ்வரன் சுரேஷ் கே.வெங்கிடி\nசண்டை பயிற்சி – நாக் அவுட் நந்தா, கஜினி குபேரன்\nதயாரிப்பு நிர்வாகம் – ஆறுமுகம்.\nகதை வசனம் தயாரிப்பு – P.முருகவேல்\nதிரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுரேஷ் கே வெங்கிடி.\nஇவர் மலையாளத்தில் இயக்குனர் கே.மது ,சுதிசங்கர் போன்ற இயக்குனர்களிடமும், பேட்டன் போஸ் என்கிற கதாசிரியரிடமும் உதவியாளராக இருந்தவர் இவர் இயக்கும் முதல் படம் இது…\nபடம் பற்றி இயக்குனர் சுரேஷ் கே வெங்கிடியிடம் கேட்டோம்..\nஎன்று தணியும் என்ற படத்தில் நடித்திருந்த யுவன் மயில்சாமியையும் “யோக்கியன் வரான் சொம்ப எடுத்து உள்ள வை” படத்தில் நடித்த விஜய் ராஜ் இருவரையும் வைத்து நான் முதல் படத்தை இயக்குகிறேன். இது ஒரு செண்டிமெண்ட் கதை. இதை கமர்ஷியலாக உருவாக்கி இருக்கிறோம்..\nஒரு ஆண் .சூழ்னிலை காரணமாக அவனுக்கு இரண்டு மனைவிகள். இரண்டு மனைவிகளுக்கும் ஒவ்வொரு ஆண் மகன்கள்….சக்களத்தி\nசண்டையிட்டுக் கொள்ள வேண்டிய பெண்கள் ஒற்றுமையாக வாழ, சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ வேண்டிய சகோதரர்கள் மோதிக் கொள்ள இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டதா இல்லையா என்பது தான் கதை.\nபடத்தின் படப்பிடிப்பு ஆந்திரா ஊத்துக்கோட்டை மற்றும் சென்னை திருப்போரூர் ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. கிராமப்புற வாழ்வியலை அப்படியே பதிவு செய்துள்ளோம். கிராமிய பாடல்கள் என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி தேவா சாருக்கு. தூள் கிளப்பி இருக்கிறார்.\nவிரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது என்றார் இயக்குனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16098-Padiththathil-pidiththadhu-Learning-from-father", "date_download": "2019-02-17T18:52:54Z", "digest": "sha1:V7DI2LWHT7SWZGUR6GO533HHGPQUQOGL", "length": 14059, "nlines": 254, "source_domain": "www.brahminsnet.com", "title": "Padiththathil pidiththadhu. Learning from father", "raw_content": "\n‘பேஃனை ஆப் பண்ணாமல் வெளியே போறாய், ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை\nஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.\nஇப்படியே சின்னச்சின்ன விஷயத்திற்கு அப்பா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது\nநேற்று வரை வீட்டில் இருந்ததால்\nஅதையெல்லாம் தாங்கிக் கொள்ள வேண்டி\nஇருந்தது. இன்று அவனுக்கு வேலைக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. ”வேலை கிடைத்ததும் எங்காவது வெளியூர் போய்விட வேண்டும். அப்பாவின் நச்சரிப்பு குறையும்” என்று எண்ணிக் கொண்டான்.\nநேர்காணலுக்கு கிளம்பினான். “கேட்கிற கேள்விக்கு தயங்காமல் தைரியமான பதில் சொல்” என்று வழியனுப்பி வைத்தான் அப்பா. நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த முகவரிக்கு வந்து சேர்ந்தான் மகன்.\nகட்டிடத்தின் பெரிய கேட்டில் செக்யூரிட்டி இல்லை. கதவு சற்றே திறந்திருந்ததாலும் அதன் தாழ்ப்பாள் மட்டும் வெளியே நீட்டிக்\nகொண்டு உள்ளே நுழைபவர் மேல் இடித்துவிடுவது போல் இருந்தது.\nஅதை சரி செய்து கதவை சரியாக சாத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.\nநடைபாதையின் இருபுறமும் அழகு மலர்ச்செடிகள் வரவேற்றன. தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த காவலாளி மோட்டாரை அணைப்பதற்காக\nகுழாயை அப்படியே போட்டுவிட்டுப் போயிருந்தான். தண்ணீர் செடிகளுக்குப் பாயாமல் நடைபாதையை நனைத்துக்\nஎடுத்தவன் செடியின் அடியில் நீர்படும்படி போட்டுவிட்டு கடந்து சென்றான்.\nவரவேற்பறையில் யாரும் இல்லை. நேர்காணல் முதல் தளத்தில் நடைபெறுவதாக அறிவிப்பு வைத்திருந்தார்கள். மெதுவாக\nமாடிப்படியில் ஏறினான். இரவில் போடப்பட்ட\nவிளக்கு காலை பத்து மணியாகியும் ஒளிந்து கொண்டிருந்தது. “விளக்கை அணைக்காமல் செல்கிறாயே” என்ற அப்பாவின் கண்டிப்பு காதுக்குள் ஒலிப்பதுபோல் தெரிய, எரிச்சல் வந்தாலும் படியின் அருகே இருந்த சுவிட்சை இயக்கி விளக்கை அணைத்தான்.\nமாடியில் பெரிய ஹாலில், ஏராளமானவர்கள் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள். கூட்டத்தைப் பார்த்த மகனுக்கு ஒரே\n” என்று மனசாட்சி படபடக்க ஆரம்பித்தது. பதற்றத்துடன் அறைக்குள் நுழைய காலடி வைத்தவன், மிதியடியில் ’வெல்கம்’ எழுத்து தலைகீழாக இருந்ததை கவனித்தான். வருத்தத்துடனேயே அதை காலால் சரிசெய்துவிட்டு உள்ளே நுழைந்தான். அறையின் முன்புறத்தில் நேர்காணலுக்கு வந்த இளைஞர்கள் அமர்ந்திருக்க, பின்பக்கத்தில் பல மின்விசிறிகள் சுற்றிக் கொண்டிருந்தன.\n”யாருமே இல்லாமல் ஏன் அறையில் விசிறி\n” என்ற அம்மாவின் கேள்வி காதிற்குள் ஒலிக்க, மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு, மற்ற இளைஞர்களுடன் சென்று அமர்ந்தான்.\nஇளைஞர்கள் ஒவ்வொருவராக உள்ளே அழைத்து மற்றொரு வழியாக வெளியே அனுப்பிவிட்டனர். இதனால் என்ன கேள்வி கேட்பார்கள் என்பது மகனுக்கு தெரியவில்லை. கலக்கத்துடனே\nநேர்காணல் அதிகாரி முன்புபோய் நின்றான். சர்டிபிகேட்களை வாங்கிப் பார்த்த அதிகாரி,\n“இது நேர்காணலில் கேட்கப்படும் புத்திக்கூர்மை கேள்வியா, இல்லை\n என்று தெரியாமல்” குழம்பி நின்றான் மகன். ”என்ன யோசிக்கிறீர்கள் என்று பாஸ் கேட்டார், நாங்கள் இங்கே யாருக்கும் கேள்வி கேட்கவில்லை. கேள்வி பதிலில் ஒருவனின்\nகடினம். அதனால் செயல்பாட்டின் அடிப்படையில் தேர்வு வைத்து விட்டு, கேமரா\nஇங்கு வந்த எந்த இளைஞனுமே\nதேவையில்லாமல் வீணாகிய நீர், எரிந்த மின்விளக்கு, ஓடிய விசிறி எதையுமே சரி செய்யவில்லை. நீங்கள் தான் அத்தனையும் சரி செய்துவிட்டு வந்தீர்கள். நாங்கள் உங்களையே தேர்வு செய்திருக்கிறோம்” என்றார்.\nஅப்பாவின் கண்டிஷன்கள் எப்போதும் அவனுக்கு எரிச்சலையே தரும். அந்த ஒழுங்கு முறையே இன்று வேலை வாங்கித் தந்திருக்கிறது என்பதை அறிந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.\nஅப்பாவின் மீதுள்ள எரிச்சல் தணிந்தது. வேலைக்குச் செல்லும் இடத்திற்கு\nஅப்பாவையும் அழைத்துச் செல்லும் முடிவுடன் சந்தோஷமாக வீடு திரும்பினான்\nஅப்பா நமக்காக எது செய்தாலும்\nசொன்னாலும் ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கும் \n« ‘திருந்த வேண்டியது நாம்தான்’ | வேதபாடசாலைக்கு இப்படியும் உதவலாம்: »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/trump-new-decision-8-country-restricted-to-america", "date_download": "2019-02-17T17:53:24Z", "digest": "sha1:P7JCKGNJIJMPTLB735OGU6BGPOHOUZPK", "length": 7900, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "வடகொரியா உட்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா வர தடை : அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome உலகச்செய்திகள் வடகொரியா உட்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா வர தடை : அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி...\nவடகொரியா உட்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா வர தடை : அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி உத்தரவு\nவடகொரிய உட்பட 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு வர புதிய தடை விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.\nஅமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதிவியேற்ற உடன் பாதுகாப்பு காரணமாக ஆறு இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா வர புதிய கட்டுபாடுகள் கொண்ட தடை விதிக்கப்பட்டது. நேற்றுடன் அந்த தடை காலம் முடிவடைந்தது. இந்நிலையில், மேலும் கடுமையான கட்டுபாடுகள் கொண்ட தடைக்கான அறிக்கையை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில் பாதுகாப்பு காரணத்திற்கா வடகொரியா, வெனிசுலா, சேட், ஈரான், சோமாலிய, சிரியா, உட்பட 8 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்காவில் தங்கியிரும் வெளிநாட்டு மக்கள் மற்றும் உலக நாடுகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleசெல்போனில் உள்ள ஐ.எம்.இ.ஐ. எண்ணை மாற்றுவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் : மத்திய அரசு எச்சரிக்கை\nNext articleஜிமிக்கி கம்மல் பாடலை இணைய தளத்தில் வைரலாக்கியதற்கு நடிகர் மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-17T18:15:57Z", "digest": "sha1:DSKTOLZUH4CTKGNBVUNAVSX2NAAHJRE4", "length": 23970, "nlines": 165, "source_domain": "www.trttamilolli.com", "title": "உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஉத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கிழக்குப்பகுதிக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிரியங்கா காந்திக்கு இன்று (திங்கட்கிழமை) லக்னோ நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nசோனியா காந்தி, ராகுல் காந்தியை தொடர்ந்து பிரியங்காவும் தீவிர அரசியலில் இறங்கியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவராக கடந்த மாதம் 23 ஆம் திகதி ராகுல் அறிவித்தார்.\nபிரியங்கா உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் கிழக்கு மண்டலத்தில் இருக்கும் 42 தொகுதிகளின் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏனைய 38 தொகுதிகளின் பொறுப்பாளராக இளம் தலைவர்களில் ஒருவரும் ராகுலுக்கு நெருக்கமானவரான ஜோதிராதித்யா சிந்தியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஅவர்கள் இருவரும் இன்று உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் உள்ள அம்மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொள்கின்றனர்.\nஇதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா, ஜோதி ராதித்யா சிந்தியா மூவரும் டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் லக்னோ விமான நிலையம் வந்தடைந்தபோது, காங்கிரசார் மேளதாளம் முழங்க உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.\nலக்னோ நகரின் மையப் பகுதியில் மால் அவென்யூ எனும் இடத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைமை அலுவலகமான ‘நேரு பவன்’ நோக்கி அவர்கள் பேரணியாக சென்றனர். பேரணி செல்லும் பிரியங்காவை வரவேற்று பல்லாயிரக்கணக்கான பதாகைகள் வைக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nஇந்தியா Comments Off on உத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு Print this News\n« முதல்வர் சந்திரபாபுவின் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை \n(மேலும் படிக்க) இளவரசியின் வேட்பு மனுவை நிராகரித்தது தேர்தல் ஆணையகம்\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்மேலும் படிக்க…\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.மேலும் படிக்க…\nதிருச்சியில் இராணுவ வீரர்களின் உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: கும்பமேளாவில் பாதுகாப்பு தீவிரம்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nசாதி, மதம் அற்றவர் என சான்று பெற்ற வேலூர் பெண்- கமல்ஹாசன் வாழ்த்து\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி – தமிழிசை\n13ஆவது நாளாக தொடரும் முருகனின் உண்ணாவிரதப் போராட்டம்\nவிவசாயிகளுக்கான உதவித் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார் மோடி\nசோனியாவின் மருமகனிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு\nசொத்துக்குவிப்பு வழக்கு – சசிகலா விடுதலையாவதற்கு வாய்ப்பு\nஅனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயற்படுகிறார்- ராகுல்\nடெல்லி நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு\nமுதல்வர் சந்திரபாபுவின் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை \nகாதலர் தினத்துக்காக 45 லட்சம் ரோஜாப்பூக்கள் ஏற்றுமதி\nபிரியங்கா காந்தி வருகை மோடி அரசுக்கு பாதிப்பு- இளங்கோவன்\nஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2018/03/tna-epdp-unp-slfp.html", "date_download": "2019-02-17T18:18:15Z", "digest": "sha1:NABRWOEXG3S4RYU7UEMKNJ5ROQKE42LM", "length": 19371, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "டக்ளஸ் மற்றும் பெரும்பாண்மை கட்சிகளின் ஆதரவுடன் யாழ் சபைகளை கைப்பற்றும் கூட்டமைப்பு தனித்து எதிர்கட்சியாக தமிழ்தேசிய மக்கள் முன்ணனி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nடக்ளஸ் மற்றும் பெரும்பாண்மை கட்சிகளின் ஆதரவுடன் யாழ் சபைகளை கைப்பற்றும் கூட்டமைப்பு தனித்து எதிர்கட்சியாக தமிழ்தேசிய மக்கள் முன்ணனி\nயாழ் மாநகரசபை மேயராக ஆனோல்ட் தெரிவாகுவதில் இருந்த முட்டுக்கட்டைகளை ஈ.பி.டி.பி நேற்றே விலக்கி விட்டிருந்தது. இதன்படி இன்று ஆனோல்ட் சிரமமின்றி மேயரானார்.\nஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மாவை சேனாதிராசா, சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர் பேச்சு நடத்தியதன் பின்னர், நேற்றிரவு மீண்டும் டக்ளஸ் எம்.பி, தொலைபேசியில் சித்தார்த்தனை தொடர்பு கொண்டார்.\nஆனோல்ட்டை ஆதரிக்கும் முடிவை தனது உறுப்பினர்கள் ஏற்கவில்லையென்பதால், புதிய திட்டமொன்றை கையிலெடுக்கவுள்ளதாக கூறினார்.\nறெமீடியஸ் களத்தில் இறங்குவார், அவர் களமிறங்குவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட விசயங்களில் மாற்றம் நிகழாதென கூறினார்.\nஇந்த தகவலை கூட்டமைப்பின் தலைமைக்கு அறிவித்து விடவா என சித்தார்த்தன் வினவ, அதை டக்ளஸ் மறுத்துள்ளார். “நாளை (இன்று) காலைவரை பொறுத்து பாருங்கள்“ என்றார்.\nஇன்று காலையில் சிறிதர் தியேட்டரில் கூடிய ஈ.பி.டிபியினர், தமிழ் தேசிய கூட்டமைப்பை நிபந்தனையின் அடிப்படையில் ஆதரிப்பது, அதற்கு முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை தயாரிக்க வேண்டும், அதற்கு காலஅவகாசம் தேவை என தீர்மானித்தனர்.\nஇதற்குள், ஈ.பி.டி.பி யின் திட்டம் இன்று காலையில் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் சுமந்திரனிற்கு தெரியப்படுத்தப்பட்டது.\nஈ.பி.டி.பியின் ஆதரவு சைக்கிளிற்கு இல்லையா என்பதை உறுதி செய்தார்.\n“சைக்கிளை ஆதரிக்காமல், ஈ.பி.டி.பி தனித்து போட்டியிடுவது நல்லதுதான், ஆனோல்ட் இலகுவாக முதல்வராகி விடுவார்“ என்ற தகவல், மாநகரசபை அமர்வுகள் ஆரம்பிக்க முன்னரே கூட்டமைப்பின் தலைமைகளிற்குள் பரிமாறப்பட்டது.\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்களின் வாக்குகளும், ஈ.பி.டி.பிக்கு தான் என்பதை நேற்றே கட்சி தலைமை உறுதி செய்திருந்தது.\nஇரண்டு உறுப்பினர்களிற்கும் அந்த உத்தரவு மேலிடத்திலிருந்து வந்திருந்தது.\nஇதனால் பத்து உறுப்பினர்களை கொண்ட ஈ.பி.டி.பிக்கு பன்னிரண்டு உறுப்பினர்கள் உறுதியானார்கள்.\nஆனால் இன்று ஈ.பி.டி.பிக்கு பதின்மூன்று வாக்குகள் கிடைத்ததே, அது எப்படி\nஐ.தே.கவின் மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். ஐ.தே.கவின் ஆதரவு த.தே.கூட்டமைப்பிற்குத்தான் என கட்சி தலைமை ஏற்கனவே வாக்களித்திருந்தது.\nஇதன்படி உறுப்பினர்களிற்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், கட்சியின் முடிவை மீறி ஐ.தே.கவின் ஒரு உறுப்பினர் ஈ.பி.டி.பியை ஆதரித்திருக்கிறார்.\nஇதனால்தான் 19 ஆசனங்களை எதிர்பார்த்த கூட்டமைப்பிற்கு 18 ஆசனங்களும், 12 ஆசனங்களை எதிர்பார்த்த ஈ.பி.டி.பிக்கு 13 ஆசனங்களும் கிடைத்துள்ளன.\nசாவகச்சேரி நகர தவிசாளராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிவமங்கை இராமநாதன் தெரிவானார். சாவகச்சேரி நகரசபை அமர்வு உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் இன்று மதியம் ஆரம்பமானது. அதன் போது , தவிசாளர் தெரிவுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிவமங்கை இராமநாதனின் பெயர் பிரேரிக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யோகேஸ்வரன் ஜெயக்குமாரின் பெயர் பிரேரிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட சிவமங்கை இராமநாதன் 12 வாக்குக்களை பெற்று சாவகச்சேரி நகர சபை தவிசாளராக பொறுப்பேற்றார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் பிரேரிக்கப்பட்ட யோகேஸ்வரன் ஜெயக்குமார் 6 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து நடைபெற்ற பிரதி தவிசாளர் தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட அருணாசலம் பாலமயூரன் தெரிவு செய்யப்பட்டார். சாவகச்சேரி நகர சபைக்கு தமிழரசு கட்சி 05 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சி 03 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 06 உறுப்பினர்களும் , ஐக்கிய தேசிய கட்சி 01 உறுப்பினரும் , ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 02 உறுப்பினர்களும் தமிழர் சமூக ஜனநாயக கட்சி 01 உறுப்பினரும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-17T19:06:27Z", "digest": "sha1:LUOMUGS7Z5FM6QHHPXVQAFVEEBQQ57FI", "length": 13390, "nlines": 151, "source_domain": "ithutamil.com", "title": "மோதி விளையாடு விமர்சனம் | இது தமிழ் மோதி விளையாடு விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மோதி விளையாடு விமர்சனம்\n“மோதி விளையாடு” என்ற பெயரைப் பார்த்தவுடன், மீண்டும் தமிழில் ஒரு அழகான அதிரடிப் படம் வால் பிடித்து தொடர்கிறது என்று எண்ண தோன்றியது. சுவரொட்டிகளும் அதை பிரதிபலித்தன. இயக்குனர் சரணின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பும் கை கோர்த்து கொண்டது. விஜய்யின் ‘விஷ்ணு’ படமும் ப்ராஷாந்தின், ‘ஸ்டார்’ படமும் ஞாபகத்தில் வருகிறது என்றாலும் வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குனர்.\nவழவழப்பான ஹெலிகாப்டர்களும், சொகுசு கார்களும், கண்ணாடி மாளிகை அலுவலகமுமாக ஹாலிவுட் அளவிற்கு படம் தொடங்குகிறது. அதன் உரிமையாளராக பணமே லட்சியமென ஓடும் கலாபவன் மணி அறிமுகமாகிறார். கார் ஓட்டுநர், கதவை திறக்கும் காவலாளி, பணி புரியும் பெண் ஊழியரென அனைவரிடமும் தனது கதாபாத்திரத்தின் வில்லத்தனத்தை ரசிகர்களுக்கு புரிய வைக்க மெனக்கெட்டு தனது நேரத்தை ஒதுக்கி, அவரது பாணியில் பேசி மனம் நோக செய்கிறார். கலாபவன் மணிக்கு அது பொருந்தினாலும், அவர் ஏற்றிருந்த பெரும் பணக்காரர் வேஷத்திற்கு அது பொருந்தவில்லை.\nஏழையாக நடிக்கும் கதாநாயகனே கனவில் வெள்ளைக்காரிகள் படை சூழ ஏதாவது தீவு ஒன்றில் புரியாத வார்த்தைகள் கொண்ட பாடலிற்கு ஆடுவார். அவர்களே அப்படி என்றால், பெரும் பணக்காரரின் ஒரே மகனான வினய் வாழ்க்கையையே கனவு போல் வாழ்கிறார். வினய்யை சுற்றி எப்பொழுதும் பாதுகாப்புக்கு ஆட்கள் உள்ளனர். அவருடன் ஒரு நண்பர் தம்பி போல் வளர்கிறார்.\nஎல்.ஆர். ஈஸ்வரி என்ற பெயரில் ‘காஜல் அகர்வால்’ கதாநாயகியாக நடித்துள்ளார். அவருடன் உலக ஒருமைப்பாட்டை காட்டும் விதமாக இரு வெளி நாட்டவர் தங்கியுள்ளனர். ஆனால் சொல்லி கொள்ளும் படி அவர்களை படத்தில் உபயோகப்படுத்த படவில்லை. ஒருவன் மீதும் கோபமாக சாலையில் கிடக்கும் குளிர் பான டப்பாவை எறிய அது காரில் சென்றுக் கொண்டிருக்கும் வினய் மீது பட்டு அவரது கார் கம்பம் ஒன்றில் மோதி நிற்கிறது. அந்த உயர் ரக “ஃபெர்ராரி” கார் ஒடுக்குகளை நிமிர்த்த 3 லட்சம் செலவு ஆகிறது. அதை வேலை செய்தே கழிக்கிறார் கதாநாயகி. மிகவும் ‘காஸ்ட்லி’ வேலைக்காரி. ஒரு தடவை தரையை சுத்தம் செய்வதற்கு 10,000 ரூபாய். அதிசியிக்க வேண்டாம். இது பெரிய இடம் அல்லவா\nகலாபவன் மணியின் எதிரிகள் அவரது மகனை கொலை செய்ய முயலுகின்றனர். அதில் வினய் உடன் உள்ள நண்பர் ஒருவர் இறக்கிறார். இறந்தவர் தான் உண்மையிலயே கலாபவன் மணியின் மகன் என்றும், வினய்யை எதிரிகளுக்காக பலி கொடுக்க வளர்க்கப்படுவதும் வினயிற்கு தெரிய வருகிறது. அவர் எப்படி எதிரிகளிடம் இருந்து தப்பித்து, கலாபவன் மணி கொடுக்கும் தொந்தரவுகளையும் சமாளிக்கிறார் என்பது தான் கதை.\nமற்றவர்களை கலாய்ப்பதை நகைச்சுவை என நினைத்து ‘மொக்கை’ போடும் சந்தானம் இப்படத்திலும் அதையே செய்து கடி கிளப்புகிறார். பணக்காரர் என பந்தா காட்டும் ஹனீபா, அவரது ‘மேன்பவர் கம்பெனி’யில் சிவப்பு ரத்தின கம்பளம் விரித்து வினையை வரவேற்கும் பொழுதும் பந்தா குறையாமல் பார்த்துக் கொள்கிறார். மயில்சாமி கிராமத்துவாசியாக வந்தாலும், பட்டணவாசியாக இருந்தாலும் எப்பவும் குடிக்காரர் வேடத்திலேயே வருவது.. ஏனென்று தெரியவில்லை\n* எப்பொழுதும் வினய் உடன் இருக்கும் பாதுகாப்பு ஆட்கள், கதாநாயகி அறிமுகத்தின் பொழுது இல்லாதது\n* கதாநாயகியின் பணக்கார தந்தை, நடுத்தர வர்க்கத்து தந்தை போல் மகள் கல்யாணத்தை பற்றி கவலைப்பட்டு வினய் உடன் சேர்த்து வைக்க பார்ப்பது\n* கதாநாயகி ஆபத்தில் இருக்கும் பொழுது, வினய் சரியாக வருவது (ஓ.. இது தமிழ் படம் இல்ல. அப்ப சரி (ஓ.. இது தமிழ் படம் இல்ல. அப்ப சரி\n* மிக நயமாக திட்டம் தீட்டும் கொலையாளி, கடைசியில் தனியாக கலாபவன் மணி அலுவலகத்தில் சுலபமாக நழைந்து மாட்டுவது\nலாஜிக் மீறல்களும், தமிழ் சினிமாவும் பிரிக்க முடியாதது என்பதற்கு இப்படமும் ஓர் எளிய உதாரணம். ரசிகர்களை சரண் திருப்திப்படுத்தி உள்ளாரா என்பதும் சந்தேகம் தான்.\nPrevious Postஅது என்ன... காதல் Next Postஎங்கள் ஆசான் விமர்சனம்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/09/3-edited.html", "date_download": "2019-02-17T17:43:48Z", "digest": "sha1:AQZJUUYLEIWO7UJ2X2H4AZ2F64GYEMNC", "length": 52571, "nlines": 524, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: பதிவுலக ரவுண்டப் : ஒரு அட்டகாசமான பதிவு 3", "raw_content": "\nபதிவுலக ரவுண்டப் : ஒரு அட்டகாசமான பதிவு 3\nநம்ம பதிவுலக ரவுண்டப் பதிவின் மூணாவது பகுதி இது. நம்மள பீல் பண்ண வச்ச பதிவர்கள் வரிசை இங்க தொடருது...\nகெட்டப்பே ஒரு கெத்தா இருக்கே...\nபதிவுக்கு போக முதல்ல இதையும் கொஞ்சம் கேளுங்கப்பு. நாங்க ப்ளாகோட பெயர மாத்திட்டோம், அதுக்காக தலைவருக்கு என்ன ஆச்சின்னு கேக்காதீங்க, அவருதான் சப்-டைட்டில்ல இருக்காரே, இது எப்பவும் போல தலைவர் ரசிகர் மன்றம்தான். எல்லாருக்கும் தெரியுமே தலைவருக்கு நாக்குல சனின்னு, நாங்களும் ஏதாவது வம்பளக்கபோய் அது தலைவருக்கு பிரச்சினையா முடியக்கூடாதில்ல, அதனாலதான் ஒரு சேப்டிக்கு (யாருய்யா அது, இத காண்டம்னு வாசிக்கறது).\nஅது என்ன \"அகாதுகா அப்பாடாகர்ஸ்\" அப்பிடின்னு ஆராச்சி கட்டுற எழுதவைக்கிற அளவுக்கு கெளப்பி விட்டீங்கன்னா மூஞ்சில பூரான் வுட்ருவோம் ஆமா... இதெல்லாம் சும்மா அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.\nஅப்புறம் கூடங்குளம் போராட்டத்தில் நேரடியாகவும், பதிவுகள் வாயிலாகவும் இணைந்து கொண்டுள்ள நண்பர்களுக்கு ஆதரவினை வழங்கிக்கொண்டு இன்றைய பதிவினை ஆரம்பிக்கிறோம். நண்பர் ராஜேஷ் அவரது மாய உலகத்தில் தொகுத்தளித்துள்ள பதிவுகளை நீங்களும் ஒருவாட்டி வாசிச்சுத்தான் பாருங்களேன். நம்மால் முடிஞ்ச ஆதரவை நாமும் வழங்குவோம்...\nஇதன் முதல் இரு பதிவுகளை [பதிவு 1 மற்றும் பதிவு 2] படிக்காதவர்களுக்கு இதற்குமேல் படிக்க அனுமதியில்லை.\nநமக்கு அறிமுகமான பிரபலபதிவர்கள் வரிசையில்........\nகவிதை வீதி சௌந்தர்: நம்மளையும் ஒரு மனுஷனா மதிச்சு முதல் பின்னூட்டம் இட்டது சார்தான், தெய்வத்திருமகள் ஒரு சந்தானம் ரசிகனின் மாற்றுப்பார்வை அப்பிடின்குற பதிவுக்கு, உங்கள் பார்வையில் ரசித்தேன்னு போட்டிருந்தாரு, கவித, கவித அப்போ அது இந்த மரமண்டைகளுக்கு புரியல. அரசியல், கிரிகெட், சினிமான்னு கலந்து கட்டி அடிச்சாலும் சாரோட கவிதைகள் எப்பவுமே சூப்பர், ஒரு சமுதாய அக்கறை இவரோட கவிதைகள்ல பொதிஞ்சிருக்கும். சுயமரியாதை விட்டு வாழ்வதா ரொம்பவே ரசிக்கவைத்த ஒரு கவிதை.\nதமிழ்வாசி பிரகாஷ்: சார் ஒரு கணணிப்பிரியர். நமக்கெல்லாம் ப்ளாக் எப்புடி மெயின்டைன் பன்னனும்குறதில இருந்து கிருமி அடிச்சா (வைரசுன்னா கிருமிதானுங்களே) எப்பிடி மருந்து தெளிக்கலாங்குற வரைக்கும் நெறயவே சொல்லிக்குடுத்திருக்காரு. CNC PROGRAMING & OPERATION மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக சார் எழுதும் ஒரு தொடர். தமிழில் இது ஒரு புது முயற்சி. துறை சார் வாசகர்களுக்கு நிறைய பயனுள்ள தகல்களையும் விளக்கங்களையும் அளிக்கிறது இந்தத் தொடர். சமுதாய அக்கறைதான் சாரின் உயிர் நாடி, சார் பத்தி எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும்னா இவரு மௌனம் பேசியதே சூரியா காரக்டர், அதுக்காக ஜீன்ஸ் போட்ட சகுனியான்னு கேக்காதீங்க... \"பஸ்ஸில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துக்கள்\" வாசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும், யப்பா லவ்வர்ஸ் பெருமக்களே, இனிமே இந்தாள பக்கத்துல பாத்தீங்கன்னா உஷாராகிக்காங்க அப்புறம் உங்க குடும்பத்துலயும் கொழம்பு ஊத்திடுவாரு. சார் ஒரு சிறுகதை பிரியன், நல்ல நல்ல சிறுகதைகளா அள்ளி விட்டுகிட்டே இருப்பாரு. சமீபத்துல ஆளு அஞ்சலி பொண்ண ஜொள்ளுறதா பேசிக்கறாங்க, அப்புடீன்னா ஷீனா ஷகாபடிக்கு என்ன ஆச்சி) எப்பிடி மருந்து தெளிக்கலாங்குற வரைக்கும் நெறயவே சொல்லிக்குடுத்திருக்காரு. CNC PROGRAMING & OPERATION மெக்கானிகல் என்ஜினியரிங்கில் டிப்ளமோ/டிகிரி படிக்கும் மாணவர்களுக்காக சார் எழுதும் ஒரு தொடர். தமிழில் இது ஒரு புது முயற்சி. துறை சார் வாசகர்களுக்கு நிறைய பயனுள்ள தகல்களையும் விளக்கங்களையும் அளிக்கிறது இந்தத் தொடர். சமுதாய அக்கறைதான் சாரின் உயிர் நாடி, சார் பத்தி எல்லாருக்கும் புரியற மாதிரி சொல்லனும்னா இவரு மௌனம் பேசியதே சூரியா காரக்டர், அதுக்காக ஜீன்ஸ் போட்ட சகுனியான்னு கேக்காதீங்க... \"பஸ்ஸில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துக்கள்\" வாசிச்சு பாருங்க உங்களுக்கே புரியும், யப்பா லவ்வர்ஸ் பெருமக்களே, இனிமே இந்தாள பக்கத்துல பாத்தீங்கன்னா உஷாராகிக்காங்க அப்புறம் உங்க குடும்பத்துலயும் கொழம்பு ஊத்திடுவாரு. சார் ஒரு சிறுகதை பிரியன், நல்ல நல்ல சிறுகதைகளா அள்ளி விட்டுகிட்டே இருப்பாரு. சமீபத்துல ஆளு அஞ்சலி பொண்ண ஜொள்ளுறதா பேசிக்கறாங்க, அப்புடீன்னா ஷீனா ஷகாபடிக்கு என்ன ஆச்சி விடுங்கப்பா, நமக்கு எதுக்கு ஊர் வம்பு...\nஇந்தப்பொண்ணு அறிமுகமாக முதல்லையே திருமணமானவங்களாமே, உண்மையா தமிழ்வாசி\nசி.பி. செந்தில் குமார்: ஒரு தமிழ் படம் ரிலீசாச்சின்னா கூகுளில் மூலமா நாம முதல்ல வந்து சேர்ற இடம் அட்ராசக்க, அப்பெல்லாம் தெரியாது அண்ணாத்ததான் அங்க அப்படாகர்னு. நாம பாட்டுக்கு விமர்சனத்த படிச்சிட்டு அப்பீட்டாகிடுவம். படம் மொக்கன்னா இவரு கலாய்ப்பாரு பாரு, ப்ரடுசெர்ல இருந்து டீ பாய் வரைக்கும் யாரும் தப்பிக்க முடியாது. வெங்காயம் இயக்குனருக்கு பல்பு குடுக்க போயி அண்ணன் பல்பு வாங்கினது தனி கத. இப்பெல்லாம் வருஷத்துக்கு நூத்தம்பது படம் வருது, அதுல ஒரு பத்து பதினச்சுதான் தேறுது, மிச்ச மீதிக்கிட்டருந்தெல்லாம் நம்மள காப்பாத்தறதுக்காகவே அவரோட உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்பணிச்சு, தியேட்டர்ல போயி ப்ளேடு வாங்குறாரே, அண்ணனுக்கு ரொம்ப பெரிய மனசுய்யா... ஆனா அதுக்கு பழிவாங்கனும்னு அப்பப்ப சீரியஸா தலைப்பு வச்சி துணுக்குகள தொகுத்து நமெக்கெல்லாம் பல்பு குடுப்பாரு பாரு, அதுல அவருக்கு ஒரு ஆத்ம திருப்தி. காமெடி கும்மின்னு கும்மினாருன்னா, பேட்டி குடுத்தவனுக்கும், எடுத்தவனுக்கும் எதுக்குய்யா இப்பிடி பண்ணினோம்னு ஒரே பீலிங் ஆகிடும். சீரியஸ் மேட்டர்னாலும் மொக்கன்னாலும் ஒரே நக்கல் ஒரே குசும்புதான், அதுதான் அண்ணனோட ஸ்ட்ரெந்து. இவர பதிவுலக டாகுடர்னு சொல்லலாம், அம்புட்டு விமர்சனத்த சந்திச்சிருக்காரு மனுஷன். \"மணிரத்னம் ஒரு சகாப்தமா ஒரு அழகிய ஆரய்ச்சி\" (பாகம் மூணு எங்க சார் ஒரு அழகிய ஆரய்ச்சி\" (பாகம் மூணு எங்க சார்), \"பெண் எழுத்து ஒரு பாசிடிவ் பார்வை\", ரெண்டும் அண்ணனோட சீரியஸ் பதிவுகள். சாரோட லிஸ்டுல இத தேடுறது கஷ்டம்தான், ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.\nஇதுதானுங் ப்ரனீதா, முதல் பதிவுல போட மறந்துட்டமா அதானுங் .\nஒருமுக்கியமான விஷயம், உலகம் பூரா சாலை விபத்துக்களால ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிச்சிட்டே வருது. இன்னைக்கு காலைல கேள்வி பட்ட ஒரு மனச கரைய வைக்கும் செய்தி: நம்ம பழைய கேப்டன் அசாருதீனின் 19 வயது மகன் அதிக வேகத்துடன் பைக் ஓட்டி ஒரு காரை முந்த முயன்றபோது திடீரென விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அப்புறம் நம்ம மொக்கராசு மாமாவும் சமீபத்தில் ஒரு கார் ஆக்சிடண்டில சிக்கி தெய்வாதீனமா உரிர் தப்பினது உங்க எல்லாருக்கும் தெரியும். ஒரு சிலரின் கவனக்குறைவுகளால், அதிமிஞ்சிய வேகத்தினால், விளையாட்டுதனங்களால் பலர் பாதிக்கப்படும் இது போன்ற சோகங்களை விரிவாக பேசும் படமாக சமீபத்தில் வெளிவந்த எங்கேயும் எப்போதும் இருக்கு. அந்த படத்தை வெற்றி பெற செய்து நாலு பேருக்கு விழிப்புணர்வூட்டலாமே.\nகெளம்புறதுக்கு முன்னாடி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் டிராவிடுக்கு எல்லாரும் ஜோரா ஒரு தடவ விசில் போடுங்க, அந்தாளும் ஒத்தையா நின்னு நம்ம ஆளுங்கள வெள்ளயங்க கிட்ட இருந்து மீட்க எவ்வளவு போராடினாரு. சீக்கிரமா ஒரு சிலை வைக்க ஏற்பாடு செய்யணும்பா.\nஅப்டேட்: தமிழ்வாசியின் மெக்கானிகல் துறையினருக்கான தொடர் பற்றிய தகவல் இணைக்கப்பட்டுள்ளது. சுட்டிக்காட்டிய செங்கோவி அண்ணனுக்கு நன்றிகள்.\nடிஸ்கி 1: இன்னும் சில பிரபல பதிவர்கள் பற்றிய குறிப்புக்களுடனும், சுவையான சம்பவங்களுடனும் ஒரு புதுப்பொலிவில் பதிவு தொடரும்....\nடிஸ்கி 0: வழக்கமா நூறு பதிவு, ஒரு லட்சம் ஹிட்ஸ் எடுத்ததுக்கப்புறம்தான் இப்புடி திரும்பி பார்த்து பதிவு போடுவாங்களாமே, நாங்க இப்பவே போடுறோமேன்னு தப்பா நெனச்சிடாதீங்க, நன்றி சொல்றதுக்கு நூறு பதிவெல்லாம் எதுக்கு, மனசு இருந்தா போதாதான்னு அண்ணன் ஜீ யே சொல்லிட்டாரு, அப்புறம் என்ன.\nடிஸ்கி -1: தலைவர் படம் வந்திருக்கு, வந்தான் வென்றான்னு பேரு. தலைவருக்காக எல்லாரும் ஒரு தடவ தேட்டர்ல போய் பாருங்க, அப்புறமா யூடுபி தலைவர் காமெடி மட்டும் பாத்துக்கங்க.\nடிஸ்கி -2: அது என்ன டிஸ்கி -2 , டிஸ்கி -1, டிஸ்கி 0... எல்லாம்னு பாக்குறீங்களா, மூணு நாலு டிஸ்கி எல்லாம் போடக்கூடாதாமே, அதுதான், நாங்க கணக்குல கரெக்டா இருப்போம்ல.\nஉங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது.\nஆமா, ரியல் சந்தானத்திற்கு இந்த ரியல் சந்தானம் ஃபான்ஸ் ப்ற்றித் தெரியுமா உச்சி குளிர்ந்துடுவாரே ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு தீவிர ரசிகரை நான் பார்த்ததேயில்லை.\nஎங்களைப் பத்தியும் எழுதுங்க சாரே\nஎத்தைச் சொல்றது, என்னத்தைச் சொல்றது, ஒரே பேஜாராக் கீது சார்.\nஉங்கள் பார்வை மிகவும் தெளிவாக உள்ளது.\nஆமா, ரியல் சந்தானத்திற்கு இந்த ரியல் சந்தானம் ஃபான்ஸ் ப்ற்றித் தெரியுமா உச்சி குளிர்ந்துடுவாரே ஒரு நகைச்சுவை நடிகருக்கு இவ்வளவு தீவிர ரசிகரை நான் பார்த்ததேயில்லை.\nநன்றி சகோ, தெளிவான இருக்கம்குறீங்க, அப்புறமா தலைவருக்கு தெரியுமான்னு கேக்குறீங்க, ஏன் இந்த கன்பியுசன்\nஎங்களைப் பத்தியும் எழுதுங்க சாரே\n//எத்தைச் சொல்றது, என்னத்தைச் சொல்றது, ஒரே பேஜாராக் கீது சார்.//\nசார் பொடி வச்சு பேசுறாரோ\nசெந்தில்குமார் சூப்பர் அவரின் சீரியஸ் பதிவுகளை தேடி படிக்க வேண்டும் .அப்புறம் உங்கள் பனி மகத்தானது .தொடருங்கள்\n, ரெண்டும் அண்ணனோட சீரியஸ் பதிவுகள். சாரோட லிஸ்டுல இத தேடுறது கஷ்டம்தான், ட்ரை பண்ணிதான் பாருங்களேன்.\nஅந்த பதிவுகளை நானும் படிச்சிருக்கேன்.\nகூடங்குளம் போராட்டதிற்கு ஆதரவு அளித்த மொக்கராசு மாமாவுக்கும்.DR.புட்டிப்பாலுக்கும் நன்றி\nமொக்க மாமா எப்படி இருக்கார்\nரைட்டு.... இன்னைக்கு இந்தாள் கிட்ட நாம மாட்டிக்கிட்டோமா\nஇந்தப்பொண்ணு அறிமுகமாக முதல்லையே திருமணமானவங்களாமே, உண்மையா தமிழ்வாசி////\nஇப்ப அந்த கல்யாணம் முறிஞ்சு போச்சு.. அதனால பிகர் இப்ப ப்ரீ தான்.... ஹி.ஹி...ஹி....\nஉங்கள் பனி மகத்தானது .தொடருங்கள்//\nஒருவேள சார் நம்மள காலாய்கிறாரோ\n//அந்த பதிவுகளை நானும் படிச்சிருக்கேன்.\nபடிச்சிருக்கீங்கள்ல, அப்புறம் எதுக்கு சும்மா வஞ்சப்புகழ்ச்சின்னெல்லாம் சொல்லிக்கிட்டு.\n//கூடங்குளம் போராட்டதிற்கு ஆதரவு அளித்த மொக்கராசு மாமாவுக்கும்.DR.புட்டிப்பாலுக்கும் நன்றி\nஅது நம்ம கடம சார்.. இதுக்கெல்லாம் நன்றி சொல்லி அந்நியப்படுத்தக்கூடாது..\n//மொக்க மாமா எப்படி இருக்கார்\nசீக்கிரமே தேறிடுவார் சார், நீங்க ஒருத்தராவது கேட்டீங்களே, ரொம்ப நன்றி சார்..\n//ரைட்டு.... இன்னைக்கு இந்தாள் கிட்ட நாம மாட்டிக்கிட்டோமா\nசார் எதுக்கு டென்சன் ஆகுறாரு\n//இப்ப அந்த கல்யாணம் முறிஞ்சு போச்சு.. அதனால பிகர் இப்ப ப்ரீ தான்.... ஹி.ஹி...ஹி....//\nமனுஷன் அந்தம்மா மேட்டர் எல்லாம் பிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்காரே..\nஅடகடவுளே நம்ம பேரக் காணோமே எங்க போச்சு .....\nகாக்கா தூக்கி இருக்கும் .ஆனா அருமையா அறிமுகம்\nசெய்திருக்காரு மிக்க நன்றி சகோ தொடர்ந்தும் அறிமுகம்\nசெய்யுங்க .(அப்பயாவது நம்மளப்பத்தி என்ன சொல்லுறாருன்னு\nபார்க்கலாம் ஹி ...ஹி ..ஹி ...)\n தமிழ்வாசி பற்றி கொஞ்சம் புதிய தகவல்கள்\n ஹார்ட் அ டச் பண்ணிட்டீங்களே பாஸ்\nநல்ல விரிவான அலசல் பாஸ் அனைவரைப்பற்றியும் நீங்க சொன்னதெல்லாம் உண்மை\nதமிழ்வாசி அளவிற்கு எளிய மனிதரை நான் பதிவுலகில் பார்த்ததில்லை. பிரபலப் பதிவர் என்ற பந்தாவே இல்லாமல் பழகக்கூடியவர். பதிவர்க்கு ஏதேனும் உதவி தேவையென்றால், தெரிந்ததை பகிர்ந்துகொள்ளக்கூடியவர். சினிமாக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், கதை/கவிதை என எல்லா ஏரியாவிலும் கலக்கி எடுப்பவர். அவர் பதிவுலகில் இன்னும் உச்சத்தைத் தொடுவார்.\nஅவரது சிஎன்சி டெக்னிகல் தொடர் தமிழில் ஒரு பெரிய முயற்சி. அதனைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..\nகில்மா படத்திற்கு ஃபோட்டோ/ஃபோன் நமபர் போட்டு, விமர்சனம் எழுதும் ஒரே ஒரு தைரியசாலி அண்ணன் சிபி தான். மொக்கைப் படங்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே பிறந்தவர் அல்லவா அவர்\nநேரமின்மை காரணமாக கவிதைவீதியை வாசித்ததில்லை, இன்று உங்கள் மூலம் அவர் பற்றி அறிந்தேன்..நன்றி.\nஅப்புறம், கமெண்ட் பாக்ஸை பாப்-அப் ஆக்கியதற்கு நன்றி.\n//அடகடவுளே நம்ம பேரக் காணோமே எங்க போச்சு .....\nகாக்கா தூக்கிட்டுப் போக உங்க பேரு என்ன வடையா\nசெய்திருக்காரு மிக்க நன்றி சகோ தொடர்ந்தும் அறிமுகம்\n இவங்கெல்லாம் சுப்பர்ஸ்டார்கள், இது வெறும் நன்றி நவிலல்.\n//(அப்பயாவது நம்மளப்பத்தி என்ன சொல்லுறாருன்னு\nபார்க்கலாம் ஹி ...ஹி ..ஹி ...)//\nஒருவேள அடுத்தடுத்த வார பதிவுகளில் உங்க பேரும் வருமோ\n தமிழ்வாசி பற்றி கொஞ்சம் புதிய தகவல்கள் நன்றி\nமறுபடியும் நன்றி பாஸ், அந்த புதிய தகவல் ஷீனா ஷகாபடியா\n ஹார்ட் அ டச் பண்ணிட்டீங்களே பாஸ்\nஇதுக்கே இப்புடியா, அப்பிடின்னா தொடர்ந்து படிச்சா மனுஷன் என்ன ஆவாரோ\n//நல்ல விரிவான அலசல் பாஸ் அனைவரைப்பற்றியும் நீங்க சொன்னதெல்லாம் உண்மை அனைவரைப்பற்றியும் நீங்க சொன்னதெல்லாம் உண்மை\nவர வர இந்தாலும் ஒரு வரில காமென்ட் போடா ஆரம்பிச்சுட்டாரே, அப்பிடின்னா\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக\nநான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்\n//தமிழ்வாசி அளவிற்கு எளிய மனிதரை நான் பதிவுலகில் பார்த்ததில்லை. பிரபலப் பதிவர் என்ற பந்தாவே இல்லாமல் பழகக்கூடியவர். பதிவர்க்கு ஏதேனும் உதவி தேவையென்றால், தெரிந்ததை பகிர்ந்துகொள்ளக்கூடியவர். சினிமாக் கட்டுரைகள் மட்டுமல்லாமல், கதை/கவிதை என எல்லா ஏரியாவிலும் கலக்கி எடுப்பவர். அவர் பதிவுலகில் இன்னும் உச்சத்தைத் தொடுவார்//\nநாங்க இப்பிடி கலைக்கிறதும் அதுக்கும் அவர் போடும் கமேண்டுமே சாட்சி. நிச்சயமாண்ணே, அவரு பல உச்சங்களை தொடுவார்..\n//அவரது சிஎன்சி டெக்னிகல் தொடர் தமிழில் ஒரு பெரிய முயற்சி. அதனைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே..//\n//கில்மா படத்திற்கு ஃபோட்டோ/ஃபோன் நமபர் போட்டு, விமர்சனம் எழுதும் ஒரே ஒரு தைரியசாலி அண்ணன் சிபி தான். மொக்கைப் படங்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவே பிறந்தவர் அல்லவா அவர்\nஅவரளவு தைரியமான பதிவர் வேறுயாரும் இல்லை. புனைப்பெயர் கூட இல்லாமல் உள்ளதை உள்ளபடி சொல்லும் தைரியம் யாருக்கும் வராது.\n//நேரமின்மை காரணமாக கவிதைவீதியை வாசித்ததில்லை, இன்று உங்கள் மூலம் அவர் பற்றி அறிந்தேன்..நன்றி.//\nநாங்க எதோ விளையாட்டா ஆரம்பிச்சோம், பொறுப்பு கூடுது போலிருக்கே..\n//அப்புறம், கமெண்ட் பாக்ஸை பாப்-அப் ஆக்கியதற்கு நன்றி//\nஇணைப்பு குடுத்து உதவியதற்கு நன்றி.\nஅறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக\nநான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்\nநன்றி நண்பரே, உங்களின் ஒரு பதிவுக்கும் இந்த பதிவில் இணைப்பு குடுத்துள்ளோம், கோவிச்சுக்க மாட்டீங்கங்குற நம்பிக்கைதான்\nமாற்றம் எல்லாம் நல்லாயிருக்கு அதைப்பத்தி நாங்கம் எதுவும் கேள்வி கேட்க மாட்டோம்...\nபிரபல பதிவர்கள் பற்றி தங்களுடைய கருத்துக்கும் மற்றும் மதிப்பிற்க்கும் மிக்க நன்றி....\nகூடல் பாலா உண்மையில் மதிக்கத்தக்க மனிதராக மாரிவிட்டார் அவர்களுடைய கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக கண்கொண்டு தக்க நடிவடிக்கை எடுக்க உத்திரவிடவேண்டும்...\nஅந்த போராட்டம் விரைவில் வெற்றிப்பெற்று அவர்களுடைய அறப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்..\nஎலேய் என்னாச்சுலேய் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு....\nவிரிவான கமெண்ட் போட முடியலை, மன்னிக்கவும்,\nகவிதை வீதி சௌந்தர், தமிழ்வாசி பிரகாஷ்,\nஅண்ணாச்சி சிபி பற்றி அசத்தலாக தொகுத்திருக்கிறீங்க.\nதலை உங்க ப்ளாக் பெயர் வாயினுள் நுழைய மறுத்தாலும்,\nநிறைய பதிவரை பெருமைப்படுத்தி பதிவு போட்டிருக்கீங்க. இது நல்ல ஒரு ஆரம்பம். வாழ்த்துக்கள். புது தலைப்புதான் வாயிலேயே நுழைய மாட்டரது.\nஇன்னைக்கு தாம்பா வாறன் ஆரம்பமே அசத்தலாயிருக்கே... கலக்குவோம்டி...\nமங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n//மாற்றம் எல்லாம் நல்லாயிருக்கு அதைப்பத்தி நாங்கம் எதுவும் கேள்வி கேட்க மாட்டோம்...//\nஇதெல்லாம் ஒரு தலைபோற விஷயமான்னு எம்புட்டு நாசுக்கா கேக்குறாரு..\n//பிரபல பதிவர்கள் பற்றி தங்களுடைய கருத்துக்கும் மற்றும் மதிப்பிற்க்கும் மிக்க நன்றி....\n//கூடல் பாலா உண்மையில் மதிக்கத்தக்க மனிதராக மாரிவிட்டார் அவர்களுடைய கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக கண்கொண்டு தக்க நடிவடிக்கை எடுக்க உத்திரவிடவேண்டும்...\nஅந்த போராட்டம் விரைவில் வெற்றிப்பெற்று அவர்களுடைய அறப்போர் முடிவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்..//\nநம்மை சார்ந்துள்ள சமுதாயத்துக்கு நாமும் பயனுள்ளவரா இருக்கணும். பாலா அண்ணனின் செயல்பாடு, அவர்மீது மட்டுமல்ல ஒட்டு மொத்த பதிவுலகம் மீதே ஒரு மரியாதையை ஏற்படுத்தியிருக்கிறது. போராட்டம் வெற்றிபெற நமது வாழ்த்துக்களும்.\nMANO நாஞ்சில் மனோ said...\n//எலேய் என்னாச்சுலேய் எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு....//\nஇப்பவும் நல்லாதானே சார் போய்க்கிட்டு இருக்கு\nவிரிவான கமெண்ட் போட முடியலை, மன்னிக்கவும்,\nகவிதை வீதி சௌந்தர், தமிழ்வாசி பிரகாஷ்,\nஅண்ணாச்சி சிபி பற்றி அசத்தலாக தொகுத்திருக்கிறீங்க.//\nநன்றி பாஸ், சாதரணமா எல்லாரும் வீக் டேய்ஸ்ல தானே பிஸி ஆவாங்க, நீங்க என்ன வீக் எண்டுல ஆமா இது நீங்க வேலை பாக்குற கம்பெனிக்கு தெரியுமா\n//தலை உங்க ப்ளாக் பெயர் வாயினுள் நுழைய மறுத்தாலும்,\n//நிறைய பதிவரை பெருமைப்படுத்தி பதிவு போட்டிருக்கீங்க. இது நல்ல ஒரு ஆரம்பம். வாழ்த்துக்கள்.//\n//புது தலைப்புதான் வாயிலேயே நுழைய மாட்டரது//\nஉங்களுக்காக ப்ளாக் பெயர வாழைபழம்ன்னு மாத்திடலாம்னு இருக்கோம்.\n//இன்னைக்கு தாம்பா வாறன் ஆரம்பமே அசத்தலாயிருக்கே... கலக்குவோம்டி...//\nகண்டிப்பா சார், தொடர்ந்தும் வாங்க கலக்குவோம்.\n//மங்காத்தாவை வெல்ல வைத்த விஜய் ரசிகர்கள்//\nஅட்டகாசமான பதிவுதான், எத்தன நாளக்கிதான் ஹீரோக்கள தெய்வமா கும்புட போறாங்களோ\nஅப்படியே சந்தாணம் ஸ்டையில்லே கலக்குறீங்க.............\nஇன்று பதிவர்கள் பலருக்கு பயனுள்ளமேட்டர் ஒன்னு சொல்லி இருக்கேன்...வந்து பாருங்க\nஎன்ன சார் அது @@@@@@ கெட்டவார்த்தையா\nஸ்டைல் நாராயணன் உரிமையாளர் கஞ்சிபஜார் said...\n//அப்படியே சந்தாணம் ஸ்டையில்லே கலக்குறீங்க.............//\nஎல்லாரும் நம்ம நண்பர்கள்தான்.... நடத்துங்க நடத்துங்க.....\nநம்ம தலைவர் கெட்டப் எந்த படத்துல உள்ளது ..அப்புறம் இன்னொன்னு மொத்தம் மூணு ஆம்பள படம் போட்டுட்டு ரெண்டே ரெண்டு பிகர் படம் தான் போட்டிருக்கிங்க .இது நல்லதுக்கு இல்ல சொல்லிபுட்டேன்\nஎல்லாரும் நம்ம நண்பர்கள்தான்.... நடத்துங்க நடத்துங்க.....///\nஒங்க நண்பர்கள் நம்ம நண்பர்கள் எல்லாமே ஒண்ணுதான்ணே ... ஏன்னா நாம ரெண்டு பேரும் நண்பர்கள் ஆச்சே\nநம்ம தலைவர் கெட்டப் எந்த படத்துல உள்ளது ..அப்புறம் இன்னொன்னு மொத்தம் மூணு ஆம்பள படம் போட்டுட்டு ரெண்டே ரெண்டு பிகர் படம் தான் போட்டிருக்கிங்க .இது நல்லதுக்கு இல்ல சொல்லிபுட்டேன்//\nஅது அந்த சுட்டிசாத்தான்படம்ணே... இனிமே நீங்க சொல்ற மாதிரி பிகருங்க படத்த அதிகமா போடுரோம்ணே\nகாதல்னா என்ன: ஒரு விவகாரமான மொக்க டவுட்டு\nபதிவுலக ரவுண்டப் 4 - புஸ்வானமாய்ப்போன ஒரு பதிவு\nஏழாம் அறிவு, அஞ்சலி, காஜல், பவர் ஸ்டார்: கும்ப்ளிங...\nஏழாம் அறிவு - பாடல்கள் ஒரு பார்வை\nவந்தான் வென்றான் -சந்தானத்தால் கொஞ்சம் தப்பிச்சுது...\nபதிவுலக ரவுண்டப் : ஒரு அட்டகாசமான பதிவு 3\nசோனாவும் சரணும் - கிழியும் முகத்திரைகள்\nசந்தானம் பேட்டி: அவரையே கலாய்க்கிறோம்\nபதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு 2\nபதிவுலக ரவுண்டப் - ஒரு அட்டகாசமான பதிவு.\nதமிழ் சினிமா திருட்டு கலாசாரம் - புரிதலுடனான எதிர்...\nமங்காத்தா: தல அடிச்ச 200m சிக்ஸர்\nமங்காத்தா : தல தப்பிருச்சி\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50861", "date_download": "2019-02-17T18:15:45Z", "digest": "sha1:3CJ4ESEZ4RWYU76AYDZE7INZPQ6C3EUZ", "length": 19444, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழ்த் தேசியக் கூட்டமை", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காது;செல்வம்\nதேசிய அரசாங்கம் என்பது, அரசாங்கத்தின் நிலைப்பாடென்பதால், அதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றைக்கும் பங்காளியாக இருக்காதெனத் தெரிவித்துள்ள நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், அதற்கு ஒருபோது, கூட்டமைப்பு ஆதரவளிக்காது எனவும் தெரிவித்தார்.\n“தமிழ் மக்களின் விடுதலையென்பது இன்னும் முற்றுப்பெறவில்லை. கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களை அடக்கும் சக்திகள் பல்வேறு நிலைகளில் இருந்தன” எனத் தெரிவித்த அவர், “அதனை நாங்கள் கதைத்தால் இனவாதமென்பர். நில அபகரிப்பு, அரசாங்கத்தால் மட்டும் செய்யப்படவில்லை. பல்வேறு வழிகளில் இடம்பெறுகின்றன. கிழக்கில் மக்களை வழிநடத்தவேண்டுமானால் அது இளைஞர்களினாலேயே முடியும்” என்றார்.\nதமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் பொதுக்கூட்டம், சனிக்கிழமை மாலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“அன்றாடப் பிரச்சினையைத் தீர்ப்பது. அடுத்ததாக தமிழ் மக்களின் இறையாண்மை, நிலங்களைப் பாதுகாத்தல் என, தமிழர்களின் பிரச்சினைகளை இரண்டாக பார்க்கவேண்டும்” என்று தெரிவித்த அவர், “இவ்விரண்டு விடயங்களிலும் இளைஞர்கள் கவனமெடுக்கவேண்டும். அதற்காக ஆயுதமேந்தி சண்டையிடுங்கள் என்று சொல்லவில்லை. அவ்வாறான நிலையொன்று இனி ஏற்படப்போவதுமில்லை” என்றார்.\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிங்கள தரப்பிலிருந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விடவும் தமிழர்கள் தரப்பில் இருந்தே அதிகளவான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என்று தெரிவித்த அவர், “சிங்களத் தரப்பை விமர்சிப்பதை விடவும் தமிழர் தரப்பை விமர்சிக்கும் நிலையே தமிழர் தரப்பில் அதிகமாகக் காணப்படுகின்றது” என்றார்.\nஇந்த அரசாங்கத்துடன், கூட்டமைப்பு சோரம்போயுள்ளதென யாராவது விரல் நீட்டமுடியாது என நினைவுபடுத்திய அவர், “கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் நிலங்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தோம். காணாமல்போனோர் பிரச்சினைக்காக ஓர் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. அதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கவேண்டுமென நாங்கள் கோரிவருகின்றோம்.\n“கூட்டமைப்பைச் சேர்ந்த சிலரின் பேச்சுகளே, கூட்டமைப்புக்கு எதிரான கருத்துகளை உருவாக்கியுள்ளது. வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முற்றாகத் தீர்க்கப்படவில்லை. எங்களுக்கு சுதந்திரமில்லை. அதனை எங்கள் மக்கள் சொல்லுகின்றபோது, அதற்கு மாறான கருத்துகளை தெரிவிக்கும்போதே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன” என்றார்.\n“சோரம் போகாமலே, இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் என்றடிப்படையில், வெளியிலிருந்து ஆதரவு வழங்கிவருகின்றோம்” என்று தெரிவித்த அவர், “தாங்கள் நினைத்திருந்தால் பல அமைச்சுகளை பெற்றிருக்கமுடியும்” என்றார்.\nஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துக்கொண்டு, தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது அரசாங்கத்தின் நிலைப்பாடாகுமெனத் தெரிவித்த அவர், “அதில், கூட்டமைப்பு ஒருபோதும் பங்காளியாக இருக்காது” என்றார்.\n“கூட்டமைப்பு அமைச்சுப் பதவிகளை எடுத்தாலென்ன என்ற கருத்தாடல், தமிழ் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது. முஸ்லிம்களின் கிராமங்களைப் பார்க்கும்போது செழிப்பான வளமான பிரதேசமாக உள்ளன” என்று தெரிவித்த அவர், “எங்களது கிராமங்களும் அவ்வாறு செழிப்பாகவே இருக்கின்றன. 16 எம்.பிக்களைக் கொண்டிருக்கும் கூட்டமைப்பு, அமைச்சுகளைப் பொறுப்பேற்றால், பல விடயங்களைச்செய்யலாம் என மக்கள் நினைக்கும் நிலையும் உள்ளது. ஆனால் நாங்கள் அதனைச்செய்யவில்லை” என்றார்.\n“கூட்டமைப்பு இன்றும் நிதானமாகவே செயற்பட்டுவருகின்றது. இனப்பிரச்சினை, ஐ.நா சபையின் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதை, இங்கு வருகைதருகின்ற சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுக்கு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்” என்று நினைவுபடுத்திய அவர், ஐ.நா சபையின் தீர்மானங்களைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதற்கு, இந்த அரசாங்கத்துக்கு உடந்தையாக இருக்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nநூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களை காவு...\nகாஷ்மீரில் பாதுகாப்புப் படைவீரர்களின் படுகொலைக்குக் காரணமான ஜெய்ஷ் இ......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-02-17T19:06:39Z", "digest": "sha1:5NKKRWQARLLPSATCGZALBWTGTMLQ456R", "length": 14127, "nlines": 99, "source_domain": "www.namadhuamma.net", "title": "திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படும்’’ - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவிப்பு... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படும்’’ – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவிப்பு…\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.\nசட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி. சேகரன் கேள்வி ஒன்றை எழுப்பி, போளூர் தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமச்சந்திர பெருமாள் திருக்கோவிலை புனரமைத்து குடம்முழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா\nஅதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பதிலளிக்கையில்,\nபோளூர் தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமச்சந்திர பெருமாள் திருக்கோவிலுக்கு திருப்பணி செய்திட தொல்லியல் வல்லுனர் குழுவில் கருத்து பெறப்பட்டுள்ளது. இந்த கருத்து மீது விழுப்புரம் மண்டல வல்லுனர் குழு மற்றும் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது. மதிப்பீடு தயார் செய்த பின்னர் உரிய நிதி ஆதாரத்தை பெற்று திருக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nஅதைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் துணை கேள்வி ஒன்றை எழுப்பினார்.\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சுற்றுப்பிரகார சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த சுவர் முற்றிலுமாக இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சுற்றுச்சுவர் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்குமாஅதே போல் 500 அறைகள் பழுதடைந்து பயன்படுத்தபடாமல் உள்ளது. அதையும் அரசு சரி செய்யுமாஅதே போல் 500 அறைகள் பழுதடைந்து பயன்படுத்தபடாமல் உள்ளது. அதையும் அரசு சரி செய்யுமா\nஅதற்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பதிலளிக்கையில், திருச்செந்தூர் சுற்றுப்பிரகார சுவர் கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வல்லுநர் குழு ஒப்புதல் பெறப்பட்டு அந்த சுவர் கட்டித்தரப்படும். அதே போல் அங்குள்ள பயணிகள் தங்கும் அறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக ஆய்வு செய்து பின்னர் அறிக்கை தரப்பட்டுள்ளது. அங்கு ரூ.22 கோடி செலவில் புதிதாக தங்கும் அறைகள் கட்டித்தரப்படும் என்றார்.\nசீர்காழியில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு புதிய கட்டடம் – அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவிப்பு…\nகொடைக்கானல் பகுதியில் கட்டடங்களை வரன்முறை படுத்த நடவடிக்கை – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் உறுதி…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-02-17T18:15:23Z", "digest": "sha1:7GTAU62CGKHPSYOXHI3BFA7566JJBG5G", "length": 24353, "nlines": 166, "source_domain": "www.trttamilolli.com", "title": "ரொரன்ரோவில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தல்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nரொரன்ரோவில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தல்\nரொரன்ரோவில் வீடற்றவர்களின் நிலைமை மோசமடைந்து செல்லும் நிலையில், அங்கு அவரகால நிலையினை பிரகடனம் செய்யுமாறு ரொரன்ரோ மாநகர சபையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nரொரன்ரோ மத்திய தொகுதி மாநகரசபை உறுப்பினர் கிறிஸ்டீன் வொங் தாம் மற்றும் பார்க்டேல்-ஹை பார்க் மாநகரசபை உறுப்பினர் கோர்ட் பேர்க்ஸ் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.\nகுறிப்பாக தங்குமிட வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாத வசதி வாய்ப்பற்றவர்கள் மிகவும் பாரதூரமான நிலையினை எதிர்நோக்கிவருவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவீடற்றோர் எதிர்நோக்கும் அபாயத்தினை தடுத்து நிறுத்தும் பொருட்டு அவசரகால நிலையினை அறிவிக்குமாறு கோரும் பிரகடனம் ஒன்றினையும் அவர்கள் இதன்போது வெளியிட்டுள்ளனர்.\nஅதில் வீடற்றோருக்கான உதவி நடவடிக்கைகளை உடனடியாக அதிகப்படுத்துமாறு ரொரன்ரோ நகரசபை, ரொரன்ரோ அவசரகால முகாமைத்துவத்தினை கேட்டுக்கொள்ள வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோருக்கான உதவிக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினை அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅத்துடன் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளை அழைத்து, அவசர கூட்டம் ஒன்றினைக் கூட்டி, இந்த நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கான உடனடி வேலைத்திட்டம் தொடர்பில் ரொரன்ரோ நகர நிர்வாகம் ஆலோசனை நடாத்த வேண்டும் அவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதற்போது 1,81,000 பேர் வரையில் வீடுகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளதாகவும், அது மரண தண்டனைக்கு ஒப்பானது எனவும் ரொரன்ரோ மத்திய தொகுதி மாநகரசபை உறுப்பினர் கிறிஸ்டீன் வொங் தாம் மற்றும் பார்க்டேல்-ஹை பார்க் மாநகரசபை உறுப்பினர் கோர்ட் பேர்க்ஸ் ஆகிய இருவரும் கூட்டாக இணைந்து குறிப்பிட்டுள்ளனர்.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nகனடா Comments Off on ரொரன்ரோவில் அவசரகால நிலையை பிரகடனம் செய்யுமாறு வலியுறுத்தல்\n« ஸ்பெயினின் முன்னணி வீரரை எதிர்கொள்கிறார் சிட்சிபாஸ் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) கனடாவில் அதிகூடிய பனிப்பொழிவு பதிவு »\nகனடாவில் அதிகூடிய பனிப்பொழிவு பதிவு\nகனடாவில் இவ்வருடம் அதிகூடிய பனிப்பொழிவு பதிவாகியுள்ளது. பல இடங்களில் உறைபனி காணப்படுவதோடு, வீதிகள், மரங்கள் என சகல பகுதிகளிலும் பனிப்படலம்மேலும் படிக்க…\nரொறான்ரோவில் விபத்து இருவர் காயம்.\nரொறான்ரோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது வடக்கு ரொறான்ரோ பகுதியில்மேலும் படிக்க…\nஇஸ்லாத்தை துறந்த சவுதி அரேபிய பெண்ணுக்கு கனடா புகலிடம்\nஒன்ராறியோவில் ஒன்பது பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்கொலை\nவாடகை கார் சாரதி மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது\nமார்க்கம் பகுதியில் உள்ள நகைக்கடையில் ஆயுத முனையில் கொள்ளை\nநெடுஞ்சாலை 427 இல் தவறான பாதையில் பயணித்த முதியவர் பொலிஸாரால் கைது\nரிச்மண்ட் ஹில் பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு\nகனடாவில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மூவர் படுகாயம்\nசட்டரீதியாக கொள்வனவு செய்யப்பட்ட துப்பாக்கிகள் குற்றவியல் சந்தையில் விற்பனை\nஐ.நா.வின் கோரிக்கைக்கு கனடா மறுப்பு\nகனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு\nகனடாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட உலகப் போர் நினைவுதினம்\nகனடாவின் சமூகசேவைக்கான உயரிய விருதை திருமதி சர்மிளா அகிலன் பெற்றுக்கொண்டார்\nஸ்கார்பரோவில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்\nஇனப்பாகுபாட்டை காண்பித்த சொகுசு விடுதி உரிமையாளருக்கு பாரிய அபராதம்\nகனடாவில் எதிர்வரும் டிசம்பரில் இடைத்தேர்தல்\nசமூக ஊடகங்களில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை பாராட்டிய ஒருவர் கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/11875", "date_download": "2019-02-17T18:55:19Z", "digest": "sha1:Q5MKSBEVTBDDFQATGZLCNMRSZH7FQO7H", "length": 10562, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "தோட்டத் தொழிலாளர்கள் நாரஹேன்பிட்டியவில் ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nதோட்டத் தொழிலாளர்கள் நாரஹேன்பிட்டியவில் ஆர்ப்பாட்டம்\nதோட்டத் தொழிலாளர்கள் நாரஹேன்பிட்டியவில் ஆர்ப்பாட்டம்\nசம்­பள அதி­க­ரிப்பை வலி­யு­றுத்தி தோட்டத் தொழி­லா­ளர்­கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதமக்கு சம்பள உயர்வுகோரி மலையகமெங்கும் கடந்த சில நாட்களாக வீதியை மறித்து, டயர்களை எரித்து, தொழிலாளர்கள் ஆக்ரோஷமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திக­தி­யுடன் காலா­வ­தி­யான கூட்டு ஒப்­பந்தம் 17 மாதங்கள் கடந்தும் புதுப்­பிக்­கப்­ப­டாமை, சம்­பள அதி­க­ரிப்­புக்கு முத­லா­ளிமார் சம்­மே­ளனம் தொடர்ச்­சி­யாக மறுப்பு தெரி­வித்து வரு­கின்­றமை மற்றும் பேச்­சு­வார்த்­தை­களில் எந்­த­வி­த­மான முன்­னேற்­றங்­களும் காணப்­ப­டாமை, அதி­கா­ரி­க­ளி­னதும் சம்­பந்­தப்­பட்­டோ­ரி­னதும் அச­மந்தப் போக்கு ஆகி­ய­வற்­றிற்கு எதிர்ப்புத் தெரி­வித்தே இவ்­வாறு தொடர்சசி­யான ஆர்ப்­பாட்­டங்­களை தொழி­லா­ளர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.\nஇந்நிலையில் மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கொழும்பு நாரஹேன்பிட்டியவில் இன்று காலை ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.\nசம்­பள அதி­க­ரிப்பு தோட்டத் தொழி­லா­ளர்­கள் கொழும்பு நாரஹேன்பிட்டிய ஆர்ப்பாட்டம்\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/41278", "date_download": "2019-02-17T18:14:24Z", "digest": "sha1:WY5PYJGZIGMHZVZEYYILAMAFXPYNZDH6", "length": 8807, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "மட்டக்களப்பில் விபத்து : ஒருவர் கவலைக்கிடம் மற்றுமொருவர் படுகாயம் | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nமட்டக்களப்பில் விபத்து : ஒருவர் கவலைக்கிடம் மற்றுமொருவர் படுகாயம்\nமட்டக்களப்பில் விபத்து : ஒருவர் கவலைக்கிடம் மற்றுமொருவர் படுகாயம்\nமட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் காயமடைந்த இருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிலொருவர் கவலைக்கிடமாகவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமட்டக்களப்பு வாகன விபத்து போதனா வைத்தியசாலை\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/47614", "date_download": "2019-02-17T18:17:34Z", "digest": "sha1:6AUNIGS3ACGFYGBTQHIXWBLA57VDSS3G", "length": 10455, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "வடக்கு ஆளுநராக பலரின் பெயர்கள் சிபாரிசு! | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nவடக்கு ஆளுநராக பலரின் பெயர்கள் சிபாரிசு\nவடக்கு ஆளுநராக பலரின் பெயர்கள் சிபாரிசு\nவடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒரு வரை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.\nஇந் நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேராவின் தந்தையான மார்சல் பெரேராவை நியமிப்பதற்கு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.\nஅத்துடன் வட மாகாண ஆளுநராக முன்னான் அமைச்சர் அதாவுட செனவிரத்தினவையும் நியமிக்குமாறு சிபாரிசு செய்யப்பட்டிருந்தது. இதனைவிட கலாநிதி விக்கினேஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்றும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமள் ஆகியோரின் பெயர்களும் சிபாரிசு செய்யப்பட்டிருந்தன.\nஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஒருவரை நியமிப்பதற்கு ஜனாதிபதி விருப்பம் கொண்டிருப்பதாக தெரிகின்றது.\nஎனவே இன்னும் சில தினங்களுக்குள் வட மாகாணம் உட்பட ஏனைய நான்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை ஜனாதிபதி நியமிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஜனாதிபதி ஆளுநர் வடக்கு சிபாரிசு\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/105259-mgr-is-our-kid-mgr-series-episode-8.html", "date_download": "2019-02-17T18:38:45Z", "digest": "sha1:3ASP6YHVZ4KMWSYNPXGP3IWKWMSVNFZB", "length": 36746, "nlines": 443, "source_domain": "cinema.vikatan.com", "title": "’எங்க மகன்...’ என எம்.ஜி.ஆர் பெயர் எடுத்தது எப்படி..!? - ஒப்பனையும் ஒரிஜினலும்! எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-8 | MGR is our kid, mgr series episode 8", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:28 (18/10/2017)\n’எங்க மகன்...’ என எம்.ஜி.ஆர் பெயர் எடுத்தது எப்படி.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-8\nஇந்தத் தொடரின் முந்தைய அத்தியாயத்தைப் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.\nதாய்க்குலத்தில் ஏகோபித்த ஆதரவுடன் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற எம்.ஜி.ஆர் இயற்கையிலேயே தன் தாய் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தைப் போல மற்ற தமிழகத்து தாய்மாரிடமும் அளவற்ற தாய்ப்பாசம் கொண்டிருந்தார். மூதாட்டியர் பலர் அவரைத் தன் மகன் போல அனைத்து கண்ணீர் விட்டு கலங்கி நிற்கும்போது அவர்களின் ஏழ்மைத் தோற்றத்தைக் கண்டு அருவருப்படையாமல் தன் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்து விட்டவர். எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆர் முதல்வரானதும் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது இது காமராஜர் தொடங்கிய திட்டம் தானே என்று சிலர் விமர்சித்தனர். அப்பனுக்கு சாராயம் பிள்ளைக்கு சத்துணவா\nஇவர்களால் சத்துணவின் தன்மை அறியாதோர் என்று திட்டவட்டமாகச் சொல்லாம். எம்.ஜி.ஆர் தொடங்கிய சத்துணவு திட்டத்தில் அப்பகுதியில் வாழும் முதியோருக்கும் மதியஉணவு இலவசமாக சத்துணவு மையத்தில் வழங்கப்பட்டது. முதியோர் உதவித்தொகையும் உயர்த்தித்தரப்பட்டது. யாரும் இல்லாத முதியவர்கள், மருமகளால் விரட்டப்பட்ட முதியவர்கள் இந்த சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு பெற்றனர். இவர்கள் எம்.ஜி.ஆரை தம் மகனாகக் கருதி வந்தனர்.\nஇளம் தாய்மாரின் கண்ணீர் துடைத்த எம்.ஜி.ஆர்\nஇளம் பெண்கள் குழந்தை பெற்று நான்கு மாதம் முதல் அந்தக் குழந்தைககு சத்துணவு மையங்களில் சத்துமாவு உருண்டை வழங்கப்பட்டது. இந்த சத்துமாவு உருண்டையை இளம் தாய்மார் தம் குழந்தைகளுடன் சத்துணவு மையத்துக்கு வந்து வாங்கி அங்கேயே ஊட்டிவிட வேண்டும். பின்பு சத்துணவு சமையலர்களின் சோம்பேறித் தனத்தால் சத்துமாவு பாக்கெட்டை இளம் தாய்மாரிடம் கொடுத்து வீட்டுக்குச் சென்று கொழுக்கட்டை செய்து அனைவரும் சாப்பிட்டுத் தீர்த்து விட்டனர்.\nதிருப்பூரில் வாழ்ந்து இளம் வயதில் சுதந்திரப் போரில் உயிர் நீத்த கொடி காத்த குமரனின் வரலாற்றை நாம் படித்திருப்போம். இந்த கொடி காத்த குமரனின் மனைவி ராமாயி மிகவும் வறுமையில் உழல்வதாகத் தகவல் கிடைத்ததும் முதலமைச்சாரா இருந்த எம்ஜி.ஆர் அவரை நேரில் சந்தித்தார். நாட்டுக்காக உழைத்த நல்லவரின் மனைவி பிறரிடம் உதவி பெறுவதை விரும்பமாட்டார் என்பதை நன்குணர்ந்த எம்.ஜி.ஆர் ராமாயியை அவர் வீட்டில் சந்தித்து அம்மா நான் உங்கள் மகன் எம்.ஜி.ராமச்சந்திரன் வந்திருக்கிறேன். என் தாய்க்கு நான் உதவ விரும்புகிறேன் என்றார். ராமாயியின் மனம் நெகிழ்ந்தது. மகன் தரும் உதவியை எந்தத் தாயாவது மறுப்பாரா ஏற்றுக்கொண்டார். இந்த உறவை ராமாயி அம்மாள் இறுதிவரை பெருமையாக ஏற்றுக்கொண்டார். என் மகன் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்னையில் இருக்கிறார் என்று அந்தத்தாய் அன்போடு குறிப்பிடுவோர். எம்.ஜி.ஆர் அந்த ராமாயி அம்மாவை, ‘அம்மா” என்று அழைத்தது செய்தி அல்ல. ராமாயி அம்மா அவரை தனது மகன் என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டதுதான் செய்தி.\nஒரு மகன் பட்டாளம், ஒரு மகன் சினிமா\nமாட்டுக்கார வேலன் ஷூட்டிங் வைகை அணையில் நடந்தபோது சுற்று வட்டார கிராமங்களில் இருந்து கூட்டம் வந்து அங்கேயே இரவுபகலாக அமர்ந்துவிட்டது. பகலில் படப்பிடிப்பு இடைவேளையின்போது ஒரு மூதாட்டி எம்.ஜி.ஆரைப் பார்க்க வந்தார். எம்.ஜி.ஆர் அவரிடம் உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று விசாரித்தார். அதற்கு அந்தத்தாய் எனக்கு இரு மகன்கள் ஒருவன் பட்டாளத்தில் இருக்கிறான். இன்னொருவன் சினிமாவில் நடிக்கிறான்” என்றார். சினிமாவா யார் அவர் எனக்குத் தெரியாமல் இருக்கிறது சொல்லுங்கள் என்று எம்.ஜி.ஆர் கேட்டார். அதற்கு அந்தத் தாய் “நீ தானப்பா என் ரெண்டாவது மகன்” என்றார். எம்.ஜி.ஆர் நெகிழ்ந்து போனார். தேர்தல், பிரசாரப் பயணத்தின்போது இவர்களின் இந்த அன்பைப் பார்த்துத்தான் அவர் பல தருணங்களில் “இந்த மக்களுக்கு நான் என்ன செய்யப் போகிறேன் என்று கண்ணீர் விட்டிருக்கிறார். முதல்வரானதும் அதிகாரிகளின் மறுப்புக்கு அஞ்சாமல் நிதியை திரட்டி சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி குழந்தைகள் மற்றும் முதியவரின் பசிப்பிணியைப் போக்கினார்.\nவருமான வரி பாக்கியை செலுத்த முன்வந்த தாய்\nஎம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளர் கே.பி. ராமகிருஷ்ணன் எம்.ஜி.ஆரைத் தனது தலைமகனாகத் நினைத்த ஒரு அன்புத்தாய் பற்றி கூறியிருப்பார். அவருக்குச் சொந்த மகன் இருந்தார். அ.தி.மு.க ஆரம்பித்த பிறகு தி.மு.க ஆட்சி எம்.ஜி.ஆரின் பெயரைக் கெடுக்க பல முயற்சிகளை எடுத்தது. அதில் ஒன்று அவர் வருமானவரி செலுத்தவில்லை என்ற புரளி. இதைக் கேட்ட இந்த முஸ்லிம் தாய் தன் மகனை அழைத்து ‘அப்பா, உன் அண்ணன் எம்.ஜி.ஆர் வரி கட்டாமல் இருக்கிறாராமே. ஆவர் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் ஊருக்குத் தர்மம் செய்துவிட்டு இன்று இந்த சோதனையில் சிக்கிவிட்டார். நாம் நம் சொத்தை அவர் பெயருக்கு மாற்றிவிடுவோம். அவர் நம் சொத்தை வருமானவரியை கட்டி விடட்டும் என்றார். மகனையும் தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசியாகத்தானே அந்தத் தாய் வளர்த்திருப்பார். அப்படியிருக்கும்போது மகன் மறுப்பாரா சம்மதித்துவிட்டார். தங்கள் கருத்தை எம்.ஜி.ஆருக்கு கடிதம் எழுதித் தெரிவித்தார். எம்.ஜி.ஆர், அவர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து பதில் எழுதினார். சொத்துகளை மாற்றவேண்டாம் என்றும் தெரிவித்துவிட்டார். நேரில் போய் பார்த்து அந்தத்தாயாரிடம் பேசவும் விரும்பினார்.\nஒரு நாள் அந்தத் தாய் மரணப்படுக்கையில் இருப்பதால் கடைசியாக ஒருமுறை தன் மகனைப் பார்க்க விரும்புவதாக எம்.ஜிஆருக்குக் கடிதம் வந்தது. இனியும் காலதாமதம் செய்யக்கூடாது என்று எம்.ஜி.ஆர் புறப்பட்டுச் சென்று அந்த அன்புத்தாயை நேரில் சந்தித்தார். மகனைப் பார்த்த மகிழ்ச்சியில் அந்தத்தாய் தன் வாழ்வை நிறைவுசெய்தார்.\nஎம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்த பின்பு கொடி ஏற்றுவதாக அவரை தொண்டர்கள் தமது பகுதியின் சந்து பொந்து எல்லாம் அழைத்துச் செல்வது உண்டு. அவரும் போகுமிடம் எல்லாம் சாதிபேதம் பார்க்காமல் சுளிக்காமல் சிரித்த முகத்துடன் இருப்பார். ஒருமுறை ஒரு குடிசை வாசலில் கொடியேற்றச் சென்றபோது அங்கிருந்த ஒரு மூதாட்டி “அய்யா இந்த வேகாத வெயிலில் இப்படி சுற்றுகிறாயே இந்தா இதை குடிச்சிட்டு போ” என்று ஒரு சொம்பு நிறைய நீராகாரம் (முதல் நாள் மிஞ்சிய சோற்றில் ஊற்றி வைக்கப்படும் நீர்) கொடுத்தார். எம்.ஜி.ஆர் அதை வாங்கி கடகடவென்று குடித்துவிட்டார்.\nகாதல் காட்சியில் பெண்களை ஏமாற்றி தன் பிம்ப வலைக்குள் சிக்க வைத்திருக்கிறார் எம்.ஜி.ஆர் என்று பாண்டியன் என்பவர் ஒரு நூல் எழுதியிருந்தார். அது பொய் என்று நிரூபித்தவர்கள் எம்.ஜி.ஆர் இறந்த பிறகு அவருக்கு மகன் ஸ்தானத்தில் இருந்து மொட்டையடித்து கருமாதி செய்த பல்லாயிரம் ஆண்கள் ஆவர். எம்.ஜி.ஆரை விட சிவாஜி, ஜெமினி ஆகியோரின் காதல் காட்சிகளில் நடித்து பெரியளவில் ரசிகர்களைப் பெற்றிருந்தனர். எம்.ஜி.ஆரை பெண்கள் ரசித்தத்தற்கும் மதித்ததற்கும் அடிப்படை காரணம் அவர் ஒரு சிறந்த மனிதனுக்கு உரிய அனைத்து பண்புகளையும் பெற்றிருப்பதாக அவர்கள் நம்பியது மட்டுமே.\nநடிகை பத்மினியுடன் எம்.ஜி.ஆர் ராணி சம்யுக்தாவில் நடித்தபோது பத்மினியை குதிரையில் வைத்து கடத்திச் செல்லவேண்டும். அப்போது பத்மினி நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தார். அவரை முதலில் குதிரையில் அமர்த்தினார்கள். அப்போது எம்.ஜி.ஆர் பார்த்துப்பா பத்திரமாக செய்யுங்க என்று எச்சரித்துக்கொண்டே இருந்ததாக (பத்மினி) ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த மனிதர் என்றும் நற்சான்று அளித்து இருந்தார்.\nதன் அன்பாலும் கருணையாலும் எம்.ஜி.ஆர் பெண்களின் உள்ளத்தைக் கவர்ந்திருந்ததால் அவரைத் தம் மகனாகப் பலரும் கருதினர். எனவேதான், எம்.ஜி.ஆர் இறந்ததும் நீயும் மொட்டை அடிச்சுடுப்பா என்று தன் மகனிடம் கூறியபோது அந்த மகன்கள் தாயின் சொல்லை தட்டாமல் எம்.ஜி.ஆருக்காக மொட்டையடித்து கருமாதி செய்தனர். இது எம்.ஜிஆருக்குத் தெரியாது. ஆனால், எம்.ஜி.ஆரின் தாயன்புக்கு இது ஒரு சான்றாகும்.\nஐந்து வயதில் தன் தாயைப் பிரிந்து வயிற்றுப் பிழைப்புக்காக பாய்ஸ் கம்பெனியில் சேர்ந்துவிட்ட எம்.ஜி.ஆருக்கு தாய்மீதான ஏக்கம் மனதுக்குள் இருந்திருக்கும். வளர்ந்ததும் தான் தன் பிள்ளைகளைப் பிரியாமல் தன்னுடன் வைத்து அன்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும் உறுதியாகத் தோன்றியிருக்கும். ஆனால், அவருக்குப் பிள்ளை இல்லை. “என் அண்ணனுக்கு ஒன்பது பிள்ளைகளைக் கொடுத்த இறைவன் எனக்கு ஒரு பிள்ளை கொடுக்கவில்லையே என்று அருள்தாசிடம் சொல்லி ஒருநாள் வருத்தப்படுகிறார். அவருடைய மனைவி சதானந்தவதி இரண்டுமுறை கருவுற்றபோது கருக்குழாயில் கருதங்கி வளர்ந்ததால் அதை வளர்க்க முடியவில்லை. அவருக்கு பின்பு காசநோய் தாக்கியதும் அவர் குழந்தைபெறத் தடையாக அமைந்துவிட்டது.\nஎம்.ஜி.ஆருக்கு ஒரு குழந்தையை ஆண்டவன் கொடுத்திருந்தால் அவர் இறந்தபோது அந்த ஒரு மகன் இறுதிக் கடன்களை நிறைவேற்றி இருப்பார். ஆனால் ஒரு பிள்ளை கூட இல்லாததால் பல ஆயிரம் மகன்கள் அவருக்கு இறுதிக்கடன் செய்து கோயில்களில் மோட்ச தீபம் ஏற்றினர். எல்லோருக்கும் பிள்ளைகள் மட்டும்தான் கிடைக்கும். ஆனால், எம்.ஜிஆருக்கு தாய்மார்கள் கிடைத்ததால் பிள்ளைகளும் சேர்ந்து கிடைத்தார்கள். இது ஒரு அபூர்வு நிகழ்வு.\nகேன்சர் நோயாளிகளுக்காக ஒன்றிணைந்த ஆண்ட்ரியா மற்றும் அகம் குழுவினர்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://dhilbas.wordpress.com/2015/04/", "date_download": "2019-02-17T17:48:16Z", "digest": "sha1:L65CBEDCUUHXH7XX6H6AOPL3S7NQ2RSW", "length": 33393, "nlines": 127, "source_domain": "dhilbas.wordpress.com", "title": "April | 2015 | dhilbas", "raw_content": "\nஎனது நினைவுகளினூடே ஒரு பயணம்..\nயாருமற்ற காட்டில் தண்ணீரற்று கிடந்து, சுவரை முட்டி வெடித்து, மெல்ல துளிர் விடும் இந்த காட்டு விதை, அடுத்து வானுயர வளர்ந்துள்ள மர உச்சியினூடே உலகைக்காணும் ஆவலுடன் கரிசல்மண் துகள்களுக்குள் நீரைத் தேடுகிறது..\nநண்பன் பெங்களூரிலிருந்து வந்திருந்தான்.மாலையில் பீச்சில் அமர்ந்து கதைக்கையில் எதிரே வந்தமர்ந்தார் ஒரு நவநாகரீக யுவதி.தி.ஜா பாணியில் சொல்வதென்றால் “முகம் நிறையக் கண்.கண் நிறைய விழி.விழி நிறைய மர்மங்கள்.உடல் நிறைய இளமை.இளமை நிறையக் கூச்சம்.கூச்சம் நிறைய நெளிவு.நெளிவு நிறைய இளமுறுவல்”.யோசித்துக்கொண்டிருக்கையில் விறுவிறுவென எழும்பிச் சென்று பீச் ஹோட்டலுக்கு அருகில் நின்றிருந்த காரில் ஏறிக்கொண்டார்.நண்பனுக்கு பீச் ஹோட்டல் என்பது விசித்திரமாகத் தெரிய வினவினான்.பீச் ஹோட்டல் என்பது வெறும் இடம் மட்டுமல்ல.அது ஒரு வரலாறு.டச்சுக்காரர்கள் முதன் முதலில் வந்த சமயத்தில் என்று பேச்சைத் தொடங்கியதுமே அது எங்குபோய் முடியும் என்பதை அவன் உணர்ந்திருந்ததால் “எனக்கு இப்ப பீச் ஹோட்டல்ல குடிக்கணும்” என்றான்.\nபச்சைப் புல்வெளியில் அமர்ந்தோம்.ஆர்ப்பாட்டமில்லாத காற்று.பட்வைஸர் பியர்.குடித்து முடித்துக் கிளம்புகையில் ஒரு எட்டு மணி இருக்கும்.வாசலைக் கடந்து ஒரு யூ டர்ன் எடுக்கவேண்டும்.வளைவில் திரும்பும் முன்னே zero dark thirty படத்தில் பின்லேடனை சுற்றி வளைப்பதுபோல் பிடித்துவிட்டனர். இறங்கியதும் “குடிச்சிருக்கியா”என்றார்.மது விடுதி வாயிலில் நின்றுகொண்டு வெளிவருவோரிடம் கேட்கக்கூடிய நியாயமான கேள்வியா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.ஆமா லைட்டா ஒரு பீர் என்றேன்.உடனே வண்டிச் சாவியைப் பிடுங்கி என்னை இறக்கிவிட்டு ஒரு காவலாளி வண்டியில் ஏறி,என்னை பின்னால் ஏற்றிக்கொண்டு விருட்டென்று விரைந்து விட்டார்.கண நேரத்திற்குள் நிகழ்ந்த இந்த செயலால் புதிதாக வந்திருந்த நண்பன் தனிமரமாக நிற்க வேண்டியதாயிற்று. நண்பனை வழியனுப்ப வேண்டும் என்னை விட்டுவிடுங்கள்.பாவம் அவன் வேறு புதியவன்.ப்ளீஸ் விட்டு விடுங்கள் என்று கெஞ்சியிருக்கலாம்.ஆனால் இன்ஸ்பெக்டர் பையனே நண்பனாக இருக்கும்போது இவன் என்ன டுபாக்கூர் என்ற ஆணவத்தில் அமர்ந்திருந்தேன்.\nபோலிஸ் ஸ்டேசன்.தடுப்பு கம்பிக்கு மறுபுறம் பத்து பதினைந்து பேர் நிறைபோதியில் அமர்ந்திருந்தனர்.நிற்க முடியாமல் இருவர் படுத்துக் கிடந்து ஏதோ உளறிக்கொண்டிருந்தனர்.ஒருவர் எனக்கு வயிறு பசிக்கிறது சாப்பாடு வேண்டும் என்று வயிற்றில் அடித்துக்கொண்டிருந்தார்.”பட்டினி கெடந்து மரிச்சா நிங்களு உத்தரவாதம் பறையோ”என்று விழி குத்தி நின்றார்.எந்தாடா என்று முறிந்து கிடந்த பிரம்பிற்கு உயிரூட்டினார் ஒரு மெலிந்த காவலாளி.ஒரு அடியில் முற்றிலும் அடங்கியவராய் அருகில் வந்தார்.”சேட்டன் எந்து தெற்று செய்து”மெல்ல ஆரம்பித்தேன்.”அதே நிங்களு தன்னே பறயு.ஈ பீச்சில கடல விக்கின்ன எண்ட கூட்டாரனல்ல.தோ அவட இருக்கினு”கண் சிமிட்டிய திசையில் நோக்கினால் இடுங்கிப்போய் கிடந்தார் ஒரு சேட்டன். இவருடைய நண்பனாம்.தொடர்ந்தார்.”எண்ட கையில ஒரு ஆப் உண்டாயிருந்நு.அப்போ புள்ளிட கூட ஆ பீச்சில சைடுலருந்து ஒரு பெக் அடிச்சிட்டே உள்ளு.அதுனகத்து இவமாரு பொக்கிக் கொண்டுவந்நு”.சரிதான் பீச்சில உக்காந்து குடிச்சா மணத்துவாங்களங்கும்.சேட்டன் முரட்டு ரவுடியாட்டம் இருப்பார்போல- எண்ணிக்கொண்டேன்.\nமுதல் தடுப்புக்கு அப்பாலுள்ள சிறிய இடைவெளியில் ஒரு காவலர் அமர்ந்து எனது பூர்வ விலாசத்தைக் குறித்துக்கொண்டார்.பைக் சாவியை சீல் வைத்து ஒரு மரப்பெட்டிக்குள் அடைத்துவிட்டனர்.குடித்து விட்டு வண்டி ஓட்டினால் மனித வெடிகுண்டு என்று நீதிமன்றமே சொல்லியிருக்கிறது என்று யாரோ ஒரு போலிஸ்காரர் கூறும் குரல்கேட்டது.முழு விசாரிப்பு முடிந்ததும் சொந்தமல்லாத இருவரை ஒரு மணி நேரத்திற்குள் அழைத்துவிட்டால் ஜாமீனில் விட்டுவிடுவோம்.மறு நாள் வந்து நீதிமன்றத்தில் அபராதம் கட்டி வண்டி எடுத்துக்கொள்ளலாம் என்றனர்.தலை கிறுகிறுக்க ஆரம்பித்தது.\nநண்பர் ஒருவருக்கு சில மாதங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் நிழலாடியது.பரபரப்பான சாலையில் சென்றுகொண்டிருக்கையில் கைப்பேசிக்கு அடுத்தடுத்து அழைப்புகள் வர, அருகில் வண்டியை நிறுத்தி தலைக்கவசத்தைக் கழற்றி வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்திருக்கிறார்.அள்ளிச்சென்றுவிட்டனர்.யாரோ ஒரு நண்பர் உதவியுடன் ஜாமீன் எடுத்தாலும் அடுத்த நாள் முழுவதும் வண்டி ஓட்டுதல் குறித்த முழுமையான பயிற்சி வகுப்பில் பங்கெடுத்து அவர்கள் கொடுத்த நற்சான்றிதழ் நகல் கொடுத்த பின்புதான் வண்டியைக் கொடுத்தனர்.நீதிமன்றத்தில் சென்று பணம் கட்ட ஒரு மாதம் ஆகியது.\nஎனக்கு அடுத்த நாளே முக்கியமான மீட்டிங்.பயிற்சி வகுப்பிலிருந்து எப்படி தப்பிப்பது என்றெண்ணி இன்ஸ்பெக்டரின் மகனான எனது நண்பனுக்கு அழைத்தேன்.தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தான்.மகிழ்ச்சி.அரைமணி நேரம் அவனுக்கு அழைத்தும் கிடைக்காததால் பதற்றம் வரவேண்டுமல்லவா.எதுவுமே அறியாமல் பீச்சில் தட்டழிந்து நிற்கும் நண்பனை நினைத்து சிரிப்பு வந்தது.இதற்கிடையில் வாட்ஸப்பில் எங்கள் புரட்சி குரூப்பில் ஏதோ வீடியோ அனுப்பாவிட்டால் தற்கொலை செய்துவிடுவேன் என்று நண்பனொருவன் விரக்தியிலிருந்தான்.சாட் செய்கையில் “விழிச்சோ விழிச்சோ”என்ற அதிகார தொனியில் ஒருவர் வந்தார்.”போன் நாட் ரீச்சபுளானு சார்.எனிக்கி வேற ஆரும் அறியல்ல”என்றேன்.”அப்போ அவட இருந்தொள்ளு.ராவில போவாம்”என்றார்.\nஇதற்கிடையில் நம்ம சேட்டன் மெல்ல பூனை போல் தவழ்ந்து வாசலருகில் இருந்த அவருடைய பையைப் பற்றிவிட்டார்.அதனுள் வைத்திருந்த மிஞ்சிய சரக்கை எடுத்து ராவாக கவிழ்த்துகையில் காவலாளி பார்த்துவிட்டார்.அதற்குப் பிறகு நடந்தவை அனைத்தும் சென்சார் செய்யப்படுகிறது.\nமீண்டும் எண்களை ஒத்தினேன்.அதே குரல்.வேறு வழியில்லாமல் வீட்டு முதலாளியை இறுதியாக அழைத்தேன்.பத்து நிமிடத்திற்குள் பதறியடித்து ஓடிவந்தார்.அதுவரை அவர் என்னைப்பற்றி கட்டமைத்து வைத்திருந்த பிம்பங்கள் அத்தனையும் சிதறியதாக வருந்தினார்.பரிதாபமாக இருந்தது.சிறிது நேரத்திற்குள் அவருக்கு தெரிந்த ஒரு நபரை வைத்து வெளியில் எடுத்துவிட்டார்.மறுநாள் வேறொருவரையும் கூட்டிச்சென்று கையொப்பமிட்டால்தான் வண்டியைத் தருவோம் என்றனர்.அந்தப் பயிற்சி வகுப்பு என்று தலை சொறிந்தேன்.வேண்டாம் என்பதுபோல் கண்ணடித்து சைகை செய்தார் என் வீட்டு முதலாளி.\nஆட்டோ பிடித்து பீச்சிற்கு சென்று நண்பனை அழைத்தேன்.ஏற்கனவே NH10 படத்திற்கு டிக்கெட் புக் செய்திருந்ததால் அந்த கோபத்தில் நின்றுகொண்டிருந்தான்.சுற்றி புகை மண்டலம்.ஒன்பதரைக்கு காட்சி.மணி ஒன்பது இருபது ஆகியிருந்தது.ஆட்டோ பிடித்து தியேட்டர் வாசலில் இறங்கியதும் தொண்டையை கவ்வுவதாகவும் சர்பத் குடிக்கவேண்டும் இல்லையென்றால் இவ்விடமே மறித்துவிடுவேன் என்றும் பிதற்றினான்.சரியென்று அருகிலிருந்த கடைக்கார சேட்டனிடம் சர்பத் சொல்லிவிட்டு சிகரெட்டை பற்றவைத்தோம்.சேட்டன் ஒரு எலுமிச்சையை இரண்டாக வெட்ட நினைக்கிறார்.அதுவோ நழுவிக்கொண்டே இருக்கிறது.மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறார்.ம்கூம்.இறுதியாக குத்தித் துளையிட்டு எப்படியோ கிளாசில் வடித்துவிட்டார்.அடுத்து நன்னாரி சேர்க்க வேண்டுமல்லவா பாட்டிலைத் திறக்கும் முன்பு எங்களை ஒருமுறை ஏறிட்டு :எதுக்குல இங்க நிக்கிய”என்பதுபோல் நோக்கினார்.இன்னும் இரண்டு நிமிடத்தில் படம் போட்டுவிடுவான் என்பதால் நண்பனுக்கு கை நடுக்கம்.முதல் காட்சியிலேயே அற்புதமான முத்தக்காட்சி இருக்கிறது என்று அவனுக்கு முன்பே கூறியது அவனை மீண்டும் கொலைவெறியாக்கியது.\nநன்னாரி பாட்டிலைத் திறந்துவிட்டார்.ஆனால் அவரால் அதை மூட முடியவில்லை.திணறிக்கொண்டிருந்தார்.அது வழுக்கிச் சென்று குப்பையாய்க் கிடந்த தரையில் எங்கோ விழுந்தது.குனிந்தவர் நிமிரவேயில்லை.யோவ் சர்பத்த கலக்கி குடுத்துட்டு தேடுய்யா என்று சொல்வதற்கு பதிலாக நண்பன் “எல பைத்தியக்காரனாட்டம் இருக்கான்.ஆளயும் மூஞ்சியயும் பாரு.வா போவோம்”என்றான்.எழும்பி நின்றவர் பார்வை எங்களை சுட்டெரித்தது.தமிழ் தெரியுமோஎன்று குழம்பி நிற்கையில்”சர்பத்து வேணொ”என்று கூறிவிட்டு சிரித்தார்.பைத்தியக்காரன் என்பது உறுதியான மகிழ்ச்சி இருவருக்கும்.கலக்கி வைத்த சர்பத்தை ஒரு நொடியை மூன்றால் வகுத்தால் ஆகும் கண நேரத்தில் குடித்துவிட்டு நூறு ரூபாய் தாளை நீட்டினேன்.”ரெண்டு சர்பத்தல்ல” இந்த வாசகத்தை மூன்று முறை கேட்டுவிட்டார்.சில்லறை எடுத்த பாடில்லை.ஒரு வழியாக ஒன்பது நாற்பதுக்கு எங்கள் கணக்கு முடித்து வைக்கப்பட்டது.\nஅனுஸ்கா பாத்ரூமில் அமர்ந்து புகைக்கையில் நுழைந்தோம்.முத்தக்காட்சி முடிந்ததில் வெறி கூடியிருந்தது.படம் முடிந்து வெளிவந்ததும் ஒரு ஆட்டோ கூட இல்லை.பேருந்து நிலையத்திற்கு மெல்ல நடக்க ஆரம்பித்தோம்.அதிகாலை ஆறு மணிக்கே வரச் சொல்லியிருந்தார்கள்.வீட்டை அடைகையில் ஒரு மணி.\nமுற்றத்து வேப்பமர இலைகளை மினுக்கி\nஇதே போன்றொரு ஈஸ்டர் தினத்தில்தான்\nஅமலம் அக்கா ஊர் திரும்பியிருந்தாள்.\nதேவன் உயிர் நீத்த துக்க தினத்தில்\nதேவனுக்கு சிந்திய கண்ணீரோடு அவளுக்காகவும்\nஉப்புநீர் சிந்தி பாவங்களைக் கழுவினோம்.\nமுட்டை ஓடுடைத்து குஞ்சு உயிர்ப்பதுபோல\nதேவனாகிய ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த அத்தினத்தில்\nஅமலம் அக்காவும் புதுப்பிறவி எடுத்திருந்தாள்.\nஎங்கள் யாரையும் இனம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு\nஎவனோ ஒருவனின் பாவங்கள் அவளுக்குள் விதைக்கப்பட்டிருந்தன.\nதேவாலயத்தின் அடந்த பெருமணி ஓசையும்\nஅவள் இப்போது கிடக்கும் நுண்ணிய வேப்பம்பூ நிறைந்த முற்றமும்\nமனதை மயக்கும் குமரித்தமிழையும்,தென்னை,வாழை அடர்ந்த பச்சை வாசம் வீசும் அந்த நிலப்பரப்பையும் கதைகளில் படிக்கும்போது மனதிற்கு அவ்வளவு சுகமாயிருக்கிறது.எந்த எதிர்பார்ப்புமில்லாமல் வாசிக்கத் தொடங்கிய இந்த நாவலை முடிக்கும் வரை கீழே வைக்க முடியவில்லை.அந்த அளவிற்கு அதன் செழுமையான நடையும் கதாபாத்திரங்களும் ஆட்கொள்கின்றன.\nதோப்புவிளை என்ற ஒரு சிறிய நிலப்பரப்பில் உள்ளுக்குள் காம இச்சைகளோடும் வெளியில் அதை மறைத்து புனிதனாகத் திரியும் நிலக்கிழார் குருஸ்வாமி.அவரை நம்பிப் பிழைக்கும் நான்கைந்து குடும்பங்கள். இவ்வளவுதான் கதைக்களம்.உயரப்பறக்கும் கிருஷ்ணப் பருந்தாக சித்தரிக்கப்படும் குருஸ்வாமியின் மனப்போராட்டங்கள்தான் கதையின் உயிர் நாடி.வெறும் மனப்போராட்டங்களை மட்டும் சித்தரிக்காமல் அந்த நிலப்பரப்பின் தன்மையையும்,பிரதான கதாபாத்திரங்களாக வரும் பார்வதி,ராணி,வேலப்பன்,பெயிண்டர் ரவி போன்றவர்களின் உருவச் சித்திரங்களையும் அற்புதமான நீர் ஓவியமாக வரைந்து செல்கிறது எழுத்து நடை.\nதோப்புவிளையில் ஒரு தறவாட்டு தேவி கோவில் உள்ளது.அதன் வெளிப்புறச் சுவற்றில் காமகினியின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.அவரது படுக்கையறையிலும் அதைப்போல் ஒரு ஓவியம்.குருஸ்வாமியின் மன இச்சைகள் பொழுதும் அவைகளைத் தரிசிப்பதில்தான் அடங்கி அடங்கி எழுகின்றன.அந்த ஓவியத்தை விவரிக்கும் இடம் அற்புதம்.//திரண்ட முலையும்,திறந்த பெண்மையுமாக ஜன்ன உறுப்பினுள் அண்ட சராசரத்தையும் அடக்கி,அத்தனை காமவெறியையும் பஸ்மீகாரம் செய்துவிட்டு காம சொரூபியான காமாக்னியை வென்ற அகிலாண்ட பரமேஸ்வரி//இப்படியே நீள்கிறது அந்த நடை.\nஎப்போதுமே கதைகளில் அந்தப் பகுதியின் உணவுப் பழக்கங்கள் செறிவாக எழுதப்படும்போது மனதிற்கு மிக நெருக்கமாகிவிடுகிறது.ஆவியில் அவித்த நேந்திரம்பழம்,பருப்பில் குழைய வேக வைத்த கொழும்புக்கீரை\nஎனும்போது அதன் சுவை நாவில் திரண்டுவிடுகிறது.இவையெல்லாம் கதையெங்கும் விரவிக்கிடக்கிறது.\nசிறு வயதில் அம்மு அம்மை தந்தையுடன் உறவில் ஈடுபடுவதைக் கண்டதால் பெண்கள் என்றாலே அசிங்கம் என்று வளரும் குருஸ்வாமிக்கு அதன் இச்சைகள் புரியத் தொடங்குகையில் திருமணமாகிறது.இருந்தாலும் வெற்றுடலோடு அம்மு அம்மையைக் கண்ட காட்சிகள் அவருக்குள் ஒரு அருவருப்பை ஏற்படுத்தி மனதில் புதைந்து கிடந்து அவ்வப்போது திரண்டெழுகின்றன.மேலும் போக சிந்தனையுடன் அலைந்த தந்தையைப்போல் தானும் ஆகிவிடக்கூடாது என்ற பிடிவாதமும் அவரைப் பெண்களிலிருந்து அன்னியப்படவைக்கிறது.\nசுப்புலக்ஸ்மி என்ற பெண்ணை மணந்து, பிரசவிக்கையில் அவள் இறந்துவிட அன்றுமுதல் தனி மரமாகிறார்.சுப்பு லக்ஸ்மியுடனான முதலிரவை விவரித்திருக்கும் இடம் கவிதை.//அன்றிரவு பாட்டுப் பாடவில்லை.ஆனால்,எல்லா ராக லயங்களையும் அழுத்திப் பார்த்த நிறைவிருந்தது.சுப்புலக்ஸ்மி நல்ல வீணை.நல்ல துல்ய நரம்பின் ரீங்காரக்காரி.சுவர ராக சிருங்காரவல்லி.நல்ல த்வனியின் கமகக்காரி.ஆனால்,கீழ் ஸ்தாயி வரவர ஆலாபனை போல அமைதியானவள்.இழைவானவள்.குழைவானவள்//எவ்வளவு நேர்த்தியான விவரணை.அதிலும் வெளிச்செண்ணை விளக்கொளியில் ஊதுவத்தியின் மணம் என்று விவரிக்கும் இடம் மூச்சுக்குழலெங்கும் அதன் சுகந்த வாசனையோடு கிளர்த்துகிறது.\nமகனைப்போல் இருக்கும் வேலப்பன் ஒரு கட்டத்தில் பருந்தின் கூரிய கண்களின் கருமைக்கடியில் கிடக்கும் காம இச்சைகளைக் கண்டடைகிறான்.அன்றுமுதல் அவரிடமிருந்து விலகி அவருக்கெதிரான நிலையெடுக்கிறான்.அவருக்கோ பால்வாசனையோடு பச்சைக் குழந்தை சகிதம் வீட்டிற்கு வரும் வேலப்பனின் மனைவி ராணியைக் காண்கையில் மனதிற்குள் ஓவியங்களாய் புதைந்து கிடக்கும் அத்தனை இச்சைகளும் கிளர்ந்தெழுகின்றன.\nபருந்து அதன் கூரிய கண்களால் அந்த இச்சைகளைக் கடக்கும் சமயத்தில் கதையை முடிக்கிறார்.அவரது தாடிக்குள் குறுகுறுத்த நமட்டுச் சிரிப்பு தாடி எடுக்கப்படுகையில் நிர்வாணமாகச் சிரிக்கிறது.\nநாவலை வாசித்து முடிக்கையில் இவரது அத்தனை படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்ற பேராவல் என்னைப்போல் எல்லோருக்கும் எழும் என்பது திண்ணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/03/19/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3/", "date_download": "2019-02-17T18:24:17Z", "digest": "sha1:7DKQDUEQYHVYPWQZ6P753RLD452ZNK4B", "length": 11807, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "சசிக்குமார் கொலை வழக்கு – என்ஐஏ சோதனை சட்டவிரோதம் – வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / சசிக்குமார் கொலை வழக்கு – என்ஐஏ சோதனை சட்டவிரோதம் – வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி\nசசிக்குமார் கொலை வழக்கு – என்ஐஏ சோதனை சட்டவிரோதம் – வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி\nசசிக்குமார் கொலை வழக்கில் கைதான 4 பேர்களின் வீடுகளில் என்ஐஏ., அதிகாரிகள் சோதனை செய்தது சட்டவிரோத செயல் என வழக்கறிஞர் பவானி பா.மோகன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.\nஇந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தியாளரான சசிக்குமார், கடந்த 2016 ஆண்டு மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, அபுதாகீர், முபாரக், சதாம் உசேன், சுபேர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ.,) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் முபாரக் மற்றும் சுபேர் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ., சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுக்களை வெள்ளியன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஇதையடுத்து, இந்த கொலை வழக்கு தொடர்பாக கைதான அபுதாகீர், முபாரக் உட்பட 4 பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சனியன்று சோதனை மேற்கொண்டனர். அபிதாகீர், சுபேர் வீடுகளில் மூன்று செல்போன்கள் மற்றும் ஒரு பைக் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து, கைது செய்யப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் பவானி ப.மோகன் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிக்குமார் கொலை வழக்கினை சிபிசிஐடி யூகத்தின் அடிப்படையில் பதிவு செய்தது. இந்த வழக்கில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தை(யுஏபிஏ) தவறாக சேர்க்கப்பட்டுள்ளது. கைதான நால்வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகு மீண்டும் அவர்களை விசாரணைக்கு எடுக்க என்ஐஏ., நினைப்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது.\nசென்னை சிறப்பு நீதிமன்றத்தில் 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக என்ஐஏ., தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதை தாங்க முடியாமல்தான், இந்த நான்கு பேரின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடந்துள்ளது. இந்த சோதனை சட்ட விரோத செயல். இந்த கொலை வழக்கு சிபிசிஐடி போலீஸாரால் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், உரிய சட்ட நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் வலுக்கட்டாயமாக என்.ஐ.ஏ விசாரணைக்கு மத்திய அரசு மாற்றியுள்ளது.இதன் மூலம் மாநில அரசின் விசாரணை அதிகாரம் கேள்வி குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் சசிகுமார் கொலை வழக்கில் தான் போலீஸ் காவல்கோரி என்.ஐ.ஏ தாக்கல் செய்த மனுவானது சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தால் தள்ளுபடி ஆகியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும்போது, சில இஸ்லாமிய அமைப்புகளை தடை செய்ய மத்திய அரசுஎன்ஐஏ மூலம் முயல்கிறது என்பதை காட்டுகிறது. சசிக்குமார் கொலை வழக்கை என்ஐஏ எடுத்து விசாரிக்க தேவையில்லை. என்ஐஏ., அமைப்பை பாஜக அரசு சித்தாந்த ரீதியில் கையாளுகிறது. இஸ்லாமியர்கள் என்பதால் இந்த சட்டத்தைக் தவறாக பயன்படுத்துகிறார்கள்.\nசசிக்குமார் கொலை வழக்கு – என்ஐஏ சோதனை சட்டவிரோதம் - வழக்கறிஞர் பவானி பா.மோகன் பேட்டி\nரேசன் கடையை செயல்படுத்தக்கோரி மலைவாழ் மக்கள் மனு\nதிறப்புவிழா காணாத படிப்பக கட்டிடம் வாலிபர் சங்கம் நூதன போராட்டம்\nகார்ப்ரேட்டுகளுக்கு சாதகமாக மத்திய அரசு கோவை தொழில் முனைவோர் வேதனை\nநிதிநிறுவன அதிபர் கொலையில் இருவர் கைது\nதனியார் நிறுவன தொழிலதிபர் போல் செயல்படும் தமிழக முதலமைச்சர் கனிமொழி எம்பி குற்றச்சாட்டு\nசூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் முல்லை நில வாழ்வியலைக் காட்டும் நடுகல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/08/08024944/Travel-vehicle-drivers-strike-in-Nilgiris.vpf", "date_download": "2019-02-17T18:51:47Z", "digest": "sha1:6UC7EFLTSB3RBG3SCIBVA22HX5R62EBX", "length": 23166, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Travel vehicle drivers strike in Nilgiris || புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபுதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம் + \"||\" + Travel vehicle drivers strike in Nilgiris\nபுதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்தம்\nபுதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை கொண்டு வர உள்ளது. இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சுங்க வரி கட்டணத்தை குறைக்க வேண்டும். வாகன காப்பீடு தொகையை பல மடங்கு உயர்த்தி உள்ள மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தனியார் வாகன உரிமையாளர்கள், டிரைவர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nநீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா வாகன டிரைவர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டி காபிஹவுஸ், ஏ.டி.சி., சேரிங்கிராஸ் அருகே என்.சி.எம்.எஸ்.க்கு செல்லும் சாலை, மத்திய கூட்டுறவு வங்கி பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றுலா வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் குறித்த நோட்டீசுகள் ஒட்டப்பட்டு இருந்தது.\nஊட்டி, குன்னூர், பைக்காரா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு அழைத்து செல்லும் சுற்றுலா வேன்கள், கார்கள், டாக்சிகள் இயக்கப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களிலும், ஆட்டோக்களிலும் சுற்றுலா தலங்களுக்கு சென்றனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட சுற்றுலா வாகன சங்க நிர்வாகிகள் அமல்ராஜ், கோவர்த்தன் ஆகியோர் கூறியதாவது:– நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று (நேற்று) 900 சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஊட்டிக்கு வருகை தந்த கர்நாடகம் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.\nமோட்டார் வாகன சட்ட திருத்தத்தை மத்திய அரசு செய்துள்ளது. இந்த புதிய சட்ட விதிகள் அமலுக்கு வந்தால் மோட்டார் வாகன தொழில் செய்வோர் பாதிக்கப்படுவார்கள். மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க வாய்ப்பு ஏற்படும். இதனால் வாகன உரிமையாளர்கள், டிரைவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவே மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\nஆட்டோக்களின் நகரம் என அழைக்கப்படும் கூடலூர் நகரில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நேற்று இயக்கப்படவில்லை. இதேபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜீப்கள், சுற்றுலா கார்கள் இயங்கவில்லை. இதனால் வாகன நிறுத்தும் இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. கேரளா– கர்நாடகா மற்றும் தமிழகம் என 3 மாநிலங்கள் இணையும் கூடலூர் நகரில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக காணப்படும். ஆனால் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக கூடலூர் நகர சாலைகள் வெறிச்சோடி கிடந்தது. மேலும் வழக்கம் போல் அரசு பஸ்கள், லாரிகள் இயங்கின.\nதனியார் வாகனங்கள் எதுவும் இயக்கப்படாததால் அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ–மாணவிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது. இதேபோல் பந்தலூர் தாலுகா பகுதியிலும் ஆட்டோக்கள், ஜீப்கள், சுற்றுலா கார்கள் இயக்கப்படவில்லை. மேலும் மக்கள் நடமாட்டமும் குறைவாகவே இருந்தது.\nகோத்தகிரி மார்க்கெட் திடலில் வாடகை வாகன டிரைவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோத்தகிரி தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு லாரி டிரைவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் ஜாகீர் உசேன், நீலமலை அனைத்து தொழிலாளர் சங்க வாகன பிரிவு செயலாளர் பாலன், சுற்றுலா வாகன டிரைவர் சங்க தலைவர் கணேசன், ஆட்டோ டிரைவர் சங்க தலைவர் செல்வம், இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க தலைவர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். 3–ம் நபர் காப்பீடு, டீசல், சுங்கச்சாவடி கட்டணங்களை குறைக்க வேண்டும். வெளிமாநிலங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் வாடகை வாகன டிரைவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரும் செலவை அரசு ஏற்பதுடன், உயிரிழப்பு ஏற்பட்ட குடும்பத்திற்கு அரசு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். டிரைவர் உரிமத்தை ரத்து செய்வதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.\nஆர்ப்பாட்டத்தில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த அனைத்து வாடகை வாகன டிரைவர்கள் சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.\nபுதிய மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, ஊட்டி படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைந்து காணப்பட்டது. தொட்டபெட்டா மலைசிகரத்துக்கு சில சுற்றுலா பயணிகள் ஊட்டியில் இருந்து ஆட்டோக்களில் சென்றதை காண முடிந்தது. இருந்தபோதிலும் தொட்டபெட்டா மலைசிகரம் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தது. மேலும் கிராமப்புறங்களில் இருந்து ஊட்டிக்கு வரும் ஜீப்கள் ஓடவில்லை. அதன் காரணமாக கிராம பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சுற்றுலா வாகனங்கள் இயங்காததால் பெரும்பாலான ஓட்டல்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது.\n1. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் தமிழக சட்ட மசோதா தாக்கல்\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதற்கான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.\n2. அணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் நெல்லையில் வைகோ பேட்டி\nஅணை பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என்று வைகோ கூறினார்.\n3. மாவட்டம் முழுவதும் 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர் 1750 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nதமிழக அரசு விடுத்த எச்சரிக்கை மற்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தலை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் 92 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிய நிலையில் 1750 அரசு ஊழியர்கள் மட்டும் 6–வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\n4. அரசு ஊழியர்கள்–ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்: 336 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன அரசு அலுவலகங்களில் பெரும் பாதிப்பு இல்லை\nவிருதுநகர் மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் 336 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் மூடப்பட்டன. அரசு அலுவலகங்களில் பெரும் பாதிப்பு இல்லை.\n5. தர்மபுரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தம்\nதர்மபுரி மாவட்டத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இதனால் அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-bangalore/bengaluru/2018/sep/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%A4---%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2998791.html", "date_download": "2019-02-17T17:33:17Z", "digest": "sha1:O2XFWIVFBXPCI7PVQLGQT3ERLS7HJGOE", "length": 25665, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "உள்கட்சி பிரச்னையில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழுமா?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு பெங்களூரு\nஉள்கட்சி பிரச்னையில் சிக்கித் தவிக்கும் காங்கிரஸ் மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழுமா\nBy ந. முத்துமணி | Published on : 12th September 2018 08:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகர்நாடகத்தில் அரசியல் பலம் வாய்ந்த ஜார்கிஹோளி சகோதரர்களால் ஏற்பட்டுள்ள காங்கிரஸ் உள்கட்சி பிரச்னையால் காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருப்பவர் ரமேஷ் ஜார்கிஹோளி. இவரது சகோதரர் சதீஷ் ஜார்கிஹோளி, முந்தைய சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசில் அமைச்சராகப் பதவிவகித்தவர்.\nமேலும் கடந்த 20 ஆண்டுகளாகவே பெலகாவி மாவட்டத்தின் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஜார்கிஹோளி சகோதரர்கள் இருவரும் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்களாக இருப்பவர்கள். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் என்ன நடந்தாலும் அதில் தங்களது செல்வாக்கை செலுத்தும் வல்லமைப் படைத்தவர்கள். மேலும், மாவட்ட நிர்வாகத்திலும் தலையிடக்கூடிய அரசியல் செல்வாக்கு மட்டுமல்லாது மக்கள் செல்வாக்கு படைத்தவர்கள். பிரச்னை தொடங்கியது\nஇந்த நிலையில், மாநில மகளிர் காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்பட்ட லட்சுமி ஹெப்பாள்கர், நீர்வளத் துறை அமைச்சர்டி.கே.சிவக்குமாரின் ஆதரவில் அண்மைக்காலமாக பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கினார். இது ஜார்கிஹோளி சகோதரர்களுக்கு பிடிக்கவில்லை. மேலும், அண்மையில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் லட்சுமி ஹெப்பாள்கர் வெற்றி பெற்றதன் மூலம் கட்சியில் அவரது செல்வாக்கை பெருக்கிக் கொள்ள வாய்ப்பாக பயன்படுத்தத் தொடங்கினார்.\nஇது ஜார்கிஹோளி சகோதரர்களை எரிச்சலடையச் செய்தது. இருதரப்பினருக்கும் இடையே மூடுபனியாக இருந்து வந்த அரசியல்மோதல், அண்மையில் நடைபெற்ற மாவட்ட நில வள வங்கி தலைவர் பதவிக்கான தேர்தலில் வெடித்தது. இத் தேர்தலில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் ஜார்கிஹோளி சகோதரர்கள் மற்றும் லட்சுமி ஹெப்பாள்கர் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுபெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியை கலங்கடிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து, இந்த பிரச்னையைத் தீர்க்குமாறு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் தினேஷ் குண்டுராவுக்கு கட்சி மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் உத்தரவிட்டார்.\nஇதனிடையே, தங்கள் கோரிக்கைக்கு காங்கிரஸ் செவிமடுக்காத நிலையில் ஜார்கிஹோளி சகோதரர்கள் தனக்கு ஆதரவான 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் கட்சியில் இருந்து விலகி பாஜகவுக்கு தாவவிருப்பதாகவும், அதுகுறித்து முன்னாள் முதல்வர் சித்தராமையா ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருந்து திரும்பும் செப்.16-ஆம் தேதி அறிவிக்கப்போவதாகவும் செய்தி பரவத் தொடங்கியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவில் விறுவிறுப்பான பல அரசியல் முன்னெடுப்புகள் நடந்துவருகின்றன.\nஇந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் இருவரும் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை உள்ளாட்சித் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியில் காணப்படும் பிரச்னைகளைத் தீர்ப்பதாக ரமேஷ் ஜார்கிஹோளிக்கு உறுதி அளித்ததோடு, அவசரப்பட்டு கூட்டணி அரசுக்கு பாதகமான எந்த முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்று தினேஷ் குண்டுராவ், ஜி.பரமேஸ்வர் கேட்டுக் கொண்டனர்.\nஇந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர், \"காங்கிரஸ் கட்சியில் எவ்வித பிரச்னையும் இல்லை. ரமேஷ் ஜார்கிஹோளி அல்லது வேறு எந்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி அரசுக்கு எந்த பிரச்னையும் இல்லை. கூட்டணி அரசு கவிழும் என்று பாஜக பொய்பிரசாரத்தை செய்துவருகிறது.கூட்டணி அரசை கவிழ்க்க பாஜக சதி செய்து வருகிறது. அந்த முயற்சி ஈடேறாது' என்றார்.\nபெங்களூரில் உள்ள ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா வீடுகளில் செவ்வாய்க்கிழமை நாள் முழுவதும் ஏராளமான அரசியல் நடவடிக்கைகள் நடந்தவண்ணம் இருந்தது. இது, ஜார்கிஹோளி சகோதரர்கள் தங்களுக்கு நெருக்கமான 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ தயாராகியுள்ளதை உறுதி செய்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க ஸ்ரீராமுலு மூலம் பாஜகமுயற்சித்துவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஜார்கிஹோளி சகோதரர்கள் மற்றும்பாஜக முகாம்களில் காணப்படும் சுறுசுறுப்பை கவனித்தால், அடுத்த 15 நாள்களில் அரசு கவிழும் என்று பாஜக கூறிவருவதை நம்பமுடியாமல் இருக்கமுடியவில்லை என்று அரசிய நோக்கர்கள் கருதுகிறார்கள்.\nஅமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி சகோதரர்களுக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படும் 14 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பெயர்கள் வருமாறு (பெயரும், தொகுதியும்): வி.நாகேந்திரா(பெல்லாரி ஊரகம்), ஆனந்த்சிங்(விஜயநகர்), துக்காராம்(சந்தூர்), அமரேகெளடாபய்யாபூர்(குஷ்டகி), பிரதாப்கெளடா பாட்டீல்(மஸ்கி), நாராயண்ராவ்(பசவகல்யாண்), ஸ்ரீமந்த்பாட்டீல்(ககவாடா), நாகேஷ்(முல்பாகல்), மஹந்தேஷ் குமதள்ளி(அதானி), சதீஷ்ஜார்கிஹோளி(எமகனமரடி), டி.எஸ்.ஹுலிகேரி(லிங்கசுகூர்), ரமேஷ்ஜார்கிஹோளி(கோகாக்), பசவனகெளடா தத்தால்(ராய்ச்சூரு ஊரகம்), எம்.டி.பி.நாகராஜ்(ஹொசகோட்டே).\nஇவர்களில் நாகேந்திரா, பிரதாப்கெளடாபாட்டீல், பய்யாப்பூர் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் சேரப்போவதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்கள்.\nஅரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.\nஉள்ளாட்சித் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மற்றும் அவரது சகோதரர் சதீஷ் ஜார்கிஹோளி ஆகியோர் பெலகாவி மாவட்ட காங்கிரஸ் கட்சியைக் கட்டுப்படுத்தி வரும் நீர்வளத் துறை அமைச்சர்டி.கே.சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏ லட்சுமி ஹெப்பாள்கரைக் கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்கள்.\nஜார்கிஹோளி சகோதரர்கள்மற்றும் லட்சுமி ஹெப்பாள்கருக்கு இடையே நடந்துவரும் பனிப்போர், மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு பாதகமாக அமையலாம் என்று கருதப்படுகிறது.\nஇதனிடையே, பெங்களூரில் செவ்வாய்க்கிழமை சதீஷ் ஜார்கிஹோளி கூறுகையில், \"காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணையும் எண்ணம் எனக்கில்லை. பெலகாவி மாவட்ட காங்கிரஸில் நிலவும் பிரச்னையை கட்சி மேலிடம் தீர்த்துவைக்கும் நம்பிக்கை உள்ளது.\nரமேஷ் ஜார்கிஹோளிக்கு ஆதரவாக 10-க்கும்மேற்பட்ட எம்எல்ஏக்கள் இருப்பது உண்மைதான். எனது தரப்பில் கூட்டணி கட்சிக்கு எந்த பாதிப்பும் வரவாய்ப்பில்லை. ஆனால், ரமேஷ் ஜார்கிஹோளி தரப்பில் என்ன செய்வார்கள் என்றுதெரியவில்லை. அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இந்த பிரச்னையை காங்கிரஸ் தீர்க்காவிட்டால் அடுத்த 15 நாள்களில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கு நான் பொறுப்பல்ல' என்றார்.\nலட்சுமி ஹெப்பாள்கரை, மாநிலமகளிர் காங்கிரஸ் பொறுப்பில் இருந்து நீக்குவதோடு, பெலகாவி மாவட்டத்தில் நடக்கும் தேர்தல்களில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதையும், மாவட்ட அமைச்சராக யாரை நியமிப்பது என்பதையும் தாங்கள்தான் முடிவுசெய்வோம்.\nஅதற்கு உடன்பட்டால் சமரசம் செய்துகொள்வதாக ஜார்கிஹோளி சகோதரர்கள், காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியிருக்கிறார்கள். அடுத்த முதல்வர் வேட்பாளராக சதீஷ் ஜார்கிஹோளியை முன்னிலைப்படுத்திவரும் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி, தனது விருப்பத்தை காங்கிரஸ் தலைவர்களிடம் கூறியிருப்பதாகக் தெரிகிறது. அதற்கு வசதியாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக சதீஷ் ஜார்கிஹோளியை நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇதை முழுமையாக மறுத்திருக்கும் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி,\"பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரத்தில் இருந்து டி.கே.சிவக்குமாரை விலக்கிவைக்க வேண்டும். பெலகாவி மாவட்ட காங்கிரஸ் விவகாரங்களில் டி.கே.சிவக்குமார் அவசியமில்லாமல் தலையிடுகிறார். மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அதிகாரிகள் பணியிடமாற்றத்திலும் அவரது தலையீடு இருக்கிறது. பெலகாவி மாவட்டத்தில் நாங்கள்தான் கட்சியை நடத்துவோம். இதில் யாருடைய தலையீட்டையும் நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம்' என்றார்.\nகட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு தான் காரணமல்ல என்று கூறியிருக்கும் அமைச்சர் டி.கே.சிவக்குமார், \"சதீஷ் ஜார்கிஹோளி, தீவிர காங்கிரஸ் தொண்டர். பெலகாவியில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களுக்கு என்னை அவர் அழைத்திருக்கிறார். அவரது வேண்டுகோளை நான் எப்போதும் தட்டியதில்லை. அவருக்கு உதவுவதே என் நோக்கம். அவர் மிகப்பெரிய தலைவர். கட்சிக்கு அவர் மிகப்பெரிய சொத்து.\nபெலகாவி காங்கிரஸ் விவகாரங்களில் நான் தலையிட்டதில்லை. நான் தலையிடுவதாக அவர்கள் கூறுவதில் உண்மையில்லை' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2018/sep/11/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-2998084.html", "date_download": "2019-02-17T18:44:24Z", "digest": "sha1:OOTIDA5T2PNRSR52W3Q5NE35CNNJ26T5", "length": 7968, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 7 ஆண்டு சிறை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 7 ஆண்டு சிறை\nBy DIN | Published on : 11th September 2018 08:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகொலை முயற்சி வழக்கில் விவசாயிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.\nவெள்ளியணையை அடுத்த வீரியப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமசாமி(55). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமிக்கிடையே(48) காளையப்பட்டியில் உள்ள பொதுக்கிணற்றில் இருந்து விவசாய நிலத்திற்கு நீர்பாய்ச்சுவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2013 மார்ச் 8ஆம் தேதி விவசாய நிலத்திற்கு ராமசாமி நீர்பாய்ச்சிக்கொண்டிருந்தார். அங்கு வந்த கருப்பசாமி, அவரது மகன் ரவிசங்கர்(21) ஆகியோர் ராமசாமியிடம் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டினர்.\nஇதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.\nஇதுதொடர்பாக ராமசாமி அளித்த புகாரின் பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமி, ரவிசங்கரைக் கைது செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட கருப்பசாமிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், கட்டத்தவறினால் மேலும் ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். ரவிசங்கர் மீதான விசாரணை கரூர் சிறார் நீதிமன்றத்தில் தனியாக நடைபெற்று வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/02/08142737/1226767/Syed-Mushtaq-ali-T20-cricket-Ashwin-Tamilnadu-Team.vpf", "date_download": "2019-02-17T19:02:59Z", "digest": "sha1:ULRRMRK4VB76CX7VVGRFKBGXOIXTAKLY", "length": 14104, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "சையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு அஸ்வின் கேப்டன் || Syed Mushtaq ali T20 cricket Ashwin Tamilnadu Team captain", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்: தமிழ்நாடு அணிக்கு அஸ்வின் கேப்டன்\nபதிவு: பிப்ரவரி 08, 2019 14:27\nஇந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட்டான சையத் முஸ்தாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். #Ashwin\nஇந்தியாவின் உள்ளூர் டி20 கிரிக்கெட்டான சையத் முஸ்தாக் அலி தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டனாக அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். #Ashwin\nசையத் முஸ்தாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி முதல் மார்ச் 2-ந்தேதி வரை சூரத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட தமிழ்நாடு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான முரளி விஜய், அபினவ் முகுந்த், பாபா அபரஜித் ஆகியோர் இடம் பெறவில்லை. இதுகுறித்து தேர்வாளர் ஒருவர் கூறும்போது, ‘‘முரளி விஜய், அபினவ் முகுந்த், அபரஜித் ஆகியோர் தங்களது திறமைகளை நிரூபித்த வீரர்கள்.\nஎனவே புதிய வீரர்களை களம் இறக்க விரும்புகிறோம். சுழற்பந்து வீச்சாளர் வருண் தோள்பட்டை காயம் காரணமாக விளையாடவில்லை என்றார்.\nஅஸ்வின் (கேப்டன்), வாஷிங்டன் சுந்தர் (துணைக்கேப்டன்), ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), ஹரி நிஷாந்த், ஷாருக்கான், பாபா இந்திரஜித், விவேக், நடராஜன், முகமது, கவுசிக், சாய்கிஷோர், முருகன் அஸ்வின், சதுர்வேத், விஜய் சங்கர், அதிசயராஜ் டேவிட்சன், அபிஷேக் தன்வார்.\nசையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் | டி20 கிரிக்கெட் | அஸ்வின்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nமெக்ராத்திற்குப் பிறகு டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் சாதனை\nஉலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு கத்தார் அழைப்பு\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கனும்: பிசிசிஐ தலைவர்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி: பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்பை நிறுத்தியது ‘டிஸ்போர்ட்’\nவங்காளதேசத்துக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் நியூசிலாந்து அணி அபார வெற்றி: கப்தில் சதம் விளாசினார்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "https://www.myupchar.com/ta/disease", "date_download": "2019-02-17T18:02:32Z", "digest": "sha1:WCN7LBA2MKFL2Z7Z3POBCUNKPPPUXIIJ", "length": 15859, "nlines": 361, "source_domain": "www.myupchar.com", "title": "जानिए बीमारियों के लक्षण,कारण और उपचार इलाज के तरीकों के बारे में | Diseases in Hindi", "raw_content": "\nகுடல் வீக்கம் (பெருங்குடல் அழற்சி)\nவலி தருகிற சிறுநீர் கழித்தல்\nசிறுநீர் பாதை நோய் தொற்று\nகுடல் வீக்கம் (பெருங்குடல் அ...\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/community/01/206800?ref=homepage-manithan", "date_download": "2019-02-17T18:23:46Z", "digest": "sha1:B5UHT6PQDKHGARTGX7TLR5CV4EYUNVFY", "length": 8709, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "பெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்களுடன் பிரான்ஸ் தீவை சென்றடைந்த கப்பல்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nபெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்களுடன் பிரான்ஸ் தீவை சென்றடைந்த கப்பல்\nபெருமளவு இலங்கையர்களை ஏற்றிய கப்பல் ஒன்று பிரான்ஸிற்கு சொந்தமான தீவான ரீயூனியனை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nபெண்கள், சிறுவர்கள் உட்பட 72 இலங்கையர்கள் இந்த கப்பலில் பயணிப்பதாக தெரியவந்துள்ளது.\nகுறித்த கப்பல் நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிரான்ஸ் தீவை நோக்கி பயணித்துள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து பயணத்தை ஆரம்பித்த கப்பல், 25 நாட்களுக்குள் ரீயூனியன் தீவை நெருங்கியுள்ளது.\nசிலாபம் மீன் வர்த்தகரான சுதர்ஷன் பெரேரா என்பவருக்கு சொந்தமான கப்பலை மஹவெவ பிரதேசத்தை சேர்ந்த பெர்னாண்டோ என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.\nஇந்த கப்பலை ஓட்டியவர் ஆட்கடத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக கப்பல் உரிமையாளர் நீர்கொழும்பு பொலிஸ் மற்றும் குற்ற விசாரணை திணைக்களத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.\nகடந்த மாதம் 9ஆம் திகதி கப்பல் உரிமையாளர் தேவையான உணவு மற்றும் ஐஸ் ஆகியவற்றை வழங்கி மீன் பிடிக்க அனுப்பியுள்ளார். இதன் பின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த கப்பலில் பயணித்தவர்களிடம் 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை பணம் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://jayanewslive.com/national/national_82904.html", "date_download": "2019-02-17T17:38:59Z", "digest": "sha1:22F3EXDMDSQ2NKHKJWDG7XY5KPENBSDI", "length": 18932, "nlines": 124, "source_domain": "jayanewslive.com", "title": "யானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களுக்‍கு சீல் - உச்சநீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nசென்னையில் கொலை செய்யப்பட்ட சந்தியாவின் உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக தாயார் குற்றச்சாட்டு - கூட்டு சேர்ந்து பாலகிருஷ்ணன் கொலை செய்துள்ளதாகவும் புகார்\nஎடப்பாடி அரசு அறிவித்த ரூ.2000 பணம் தேவையில்லை : அடிப்படை வசதிகள் செய்துதர தூத்துக்குடியில் பொதுமக்கள் கோரிக்கை - கணக்கெடுப்பு நடத்த வந்த அதிகாரிகள் விரட்டியடிப்பு\nதிருச்செந்தூரில் ஒரே நாளில் 4 வீடுகள், கடைகளில் மர்ம நபர்கள் கொள்ளை : மக்கள் அச்சம்\nயானைகள் வழித்தடங்களில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களுக்‍கு சீல் - உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nவனப்பகுதியை ஒட்டிய யானை வழித்தடத்தில் கட்டப்பட்டிருக்‍கும் கட்டடங்கள் மற்றும் விடுதிகளுக்கு சீல் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅண்மைக்‍ காலமாக நீலகிரி, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் யானைகள் போன்ற விலங்கினங்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் ஊடுருவி வருவது அதிகரித்து வருகிறது. யானைகளின் வழித்தடங்கள் அமைந்துள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. எனவே இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான திரு.யானை ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி யானை வழித்தடங்களில் அமைந்திருக்கும் அங்கீகாரமற்ற கட்டடங்களுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் இதுபோன்ற கட்டடங்களுக்கு உரிய அனுமதி பெறாவிட்டால் அவற்றுக்கு சீல் வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள யானை வழித்தடங்களை ஒட்டிய பகுதிகளில் கட்டப்பட்டிருக்‍கும் அனுமதி பெறாத கட்டடங்கள், விடுதிகள், ஓட்டல்கள் போன்றவற்றுக்கு சீல் வைக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nவங்கிகளிடம் இருந்து பெற்ற கடனை முழுமையாக திருப்பி கொடுக்‍க முன்வந்ததாக விஜய்மல்லையா டுவிட்டரில் தகவல் - கிங் ஃபிஷ்ஷர் நிதியில் இருந்து கடனை பெற்றுக்‍ கொள்ளும் தனது யோசனையை வங்கிகள் ஏற்கவில்லை என்றும் குற்றச்சாட்டு\nபுதுச்சேரியில் கிரண்பேடிக்‍கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் விடிய விடிய தர்ணா போராட்டம் - துணை ராணுவப் படை வரவழைப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வரும் 18ம் தேதி முதல் 3 நாட்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு - தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்படும் அபாயம்\nவிதிமீறலில் ஈடுபட்ட கிரண்பேடியை கண்டித்து நாராயணசாமி தர்ணா - ஆளுநர் மாளிகை முன்பு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள்\nரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானிக்‍காக மட்டுமே திருத்தங்கள் - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nகல்வி, வேலை வாய்ப்பில் குஜ்ஜார் உட்பட 5 இனத்தவர்களுக்‍கு 5 சதவீத இடஒதுக்‍கீடு - ராஜஸ்தான் சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை - மாநிலங்களவையில் தாக்கல்\nகொல்கத்தா காவல் ஆணையரை விடுவித்தது சிபிஐ - மேகாலயாவிலிருந்து மேற்குவங்கம் செல்ல அனுமதி\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர்கள் வீரமரணம்\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - டிடிவி தினகரன் குற்றம்சாட்டு\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்திலேயே முதல்முறையாக திருப்பத்தூரில் பெண் வழக்கறிஞர் \"சாதி, மதம் அற்றவர்\" என வட்டாட்சியரிடம் சான்று பெற்றார்\nகொடைக்கானலில் காதலர்களிடம் அதிக வரவேற்பு : கொய் மலர்கள் சாகுபடி குறைவால் விவசாயிகள் வருத்தம்\nவிறுவிறுப்படையும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் : மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nகாதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தாலி கயிற்றுடன் இந்து தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம் - திருச்சி மலைக்கோட்டை கோவிலுக்குள் இளம் ஜோடிகள் செல்ல போலீசார் அனுமதி மறுப்பு\nடெல்லி அரசு நடவடிக்‍கைகளில் யாருக்‍கு அதிக அதிகாரம் - துணை நிலை ஆளுநருக்‍கும், முதலமைச்சருக்‍கும் இடையே ஏற்பட்ட மோதலில் உச்சநீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு\nஜம்மு காஷ்மீரில் ரிசர்வ் படை போலீசாரின் வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்‍குதல் - 12 வீரர ....\nஈரோடு மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ள கழக துணைப் பொதுச் செயலாளர் ட ....\nதமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்‍கம் அதிகரிக்‍கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ ....\nகூட்டாட்சி தத்துவத்தை மதிக்‍காத மத்திய அரசு, தமிழக மக்‍களை தொடர்ந்து புறக்‍கணித்து வருகிறது - ....\nஉயரதிகாரிகள் அலுவலக அறைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவ ....\nதஞ்சாவூரில் 1,600 மாணவ, மாணவிகள் கிராமிய நடனமாடி உலக சாதனை ....\nஉலக சாதனை பட்டியலில் சிவபெருமான் பஞ்சலோக சிலை ....\nதண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி : 1,673 ஒயிலாட்ட கலைஞர்கள் ஆடி உலக சாதனை ....\n\"சென்னையில் ஒயிலாட்டம்\" -1,400 ஒயிலாட்ட கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நிகழ்ச்சி ....\nஆரஞ்சு பழத்தோலில் சோப் தயாரித்து மாணவர்கள் சாதனை : இளம் அறிவியல் விஞ்ஞானிகளாக தேர்வு ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/85588/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF-%7C-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-17T17:45:05Z", "digest": "sha1:5CBQVTGA3ZBMV6LZTT4KPD2L2V4MDI2P", "length": 9810, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\nகாந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்\nAuthor: வினவு செய்திப் பிரிவு\nசாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம். The post காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம் appeared first on வினவு.\n2 +Vote Tags: வீடியோ காந்தியம் அம்பேத்கர்\n பெரிய ஊசியா போடுவாங்களே’’னு அலறும் நம்ம குரூப்பா நீங்க. இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம். எங்கள் பள்ளி அருகே உள்ள பாட்… read more\nமுதுமையும் சுகமே – கவிதை\n பொழியும் பெரும் மழையில்; சின்னஞ்சிறு குடையில் நனைந்தும்; நனையாமல்; இருவர் ஒருவராய் இணைந்து சென்ற அந்த வசந்த நாள் காலிமுக கடற்கரை கதிரவன் உஷ்ணம்… read more\nசிறந்த டானிக் – சிரிப்பு\nமனைவி அமைவதெல்லாம் இஐவன் கொடுத்த வரம்…\nகாஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...\nஇதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம் உண்மை. நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ எந்தக் குறைவும் கிடையாது… read more\nராட்சசன் படத்தை அடுத்து, அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படங்களில் நடித்து வருகிறார், அமலாபால். ————————… read more\nதலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்\n– அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, கொலம்பியா பல்கலைகழகத்தில், வரும், 23, 2௪ம் தேதிகளில், தலித் திரைப்படம் மற்றும் கலாசார விழா நடக்கிறது. இத… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nசாய்ந்து விட்ட சாய்பாபா : அவிய்ங்க ராசா\nமீண்டும் ஒரு காதல் கதை : Jayashree Govindarajan\n அதை தெரிந்து செய்தால் : நடராஜன்\nடிஜிட்டல் போட்டோக்காரனின் ஆல்பம் - 1 : மாதவராஜ்\nயாழ்ப்பாணத்தில் என்றால் நாளை புக்கை சமைப்போம் : டொக்டர்.எம்.கே.முருக\u0003\nகணக்குப் புலிக்கு ஒரு கடுதாசி : ஈரோடு கதிர்\nபொங்கலுக்கும் பசிக்குதே : ILA\nசெக்ஸ் வறட்சி : ஜ்யோவ்ராம் சுந்தர்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2013/12/tips-to-change-thickness-of-thin-lips.html", "date_download": "2019-02-17T19:03:13Z", "digest": "sha1:XIF52CPHXT5KABC754WHEBTWYBKJYTAW", "length": 20677, "nlines": 118, "source_domain": "www.tamilfbnews.com", "title": "இயற்கையான முறையில் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்ற சில டிப்ஸ்.| Tips to change the thickness of the thin lips in a natural manner in tamil - Tamil Puthagam", "raw_content": "\nஇன்றைய பெண்கள் அனைவருமே தங்களது உடல் அழகை பராமரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, முக அழகு பராமரிப்பில் அதிக கவனம் எடுத்துவருகின்றனர்.\nஇதன் காரணமாக பல ஒப்பனை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். பெண்கள் தங்களது ஒப்பனைப் பொருட்களை தேர்வு செய்யும்போது அவை தரமானதாகவும் சருமத்திற்கு ஏற்புடையதாகவும் இருக்குமாறு தேர்வு செய்யவேண்டும்.\nஉங்கள் உதடுகள் மெல்லியதாக இருப்பதை நினைத்து கவலை கொண்டுள்ளீர்களா இவை அழகாகவும் தடிமனாகவும் இல்லை என்று வருத்தப்படுகின்றீர்களா இவை அழகாகவும் தடிமனாகவும் இல்லை என்று வருத்தப்படுகின்றீர்களா இவை அனைத்தையும் சில டிப்ஸ்கள் மூலமாக தீர்க்கலாம்.\nஉங்கள் உதட்டை அழகுபடுத்தவும் வடிவமைக்கவும் லிப் இன்ஜெக்க்ஷன் உபயோகிக்கலாம். எனினும், இவை விலை அதிகமாக இருப்பதாகவும் இவற்றால் பல பின்விளைவுகள் ஏற்படுவதாகவும் நிரூபனமாகியுள்ளது.\nஉதடு அறுவை சிகிச்சை மற்றும் அதிக அழகுப்பொருட்களை உபயோகிப்பது போன்றவைகளால் உதடு அழகு அதிகரிக்காது. லிப் இன்ஜெக்ஷன் பயன்படுத்திய உதடுகள் தடிமனாகவும் பிரகாசமாகவும் இருக்கும். ஆனால், இவற்றின் பின்விளைவுகள் கொடுமையானவை.\nஎளிய டிப்ஸ்களை கொண்டு இயற்கையான முறையில் உங்கள் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்றலாம். இதுவே உங்களை அழகாகக் காட்டும் சிறந்த வழியாகும். உங்கள் அழகை விளக்குவதில் உங்கள் உதடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதனால், அதனை சிறந்த முறையில் பாதுகாக்கவேண்டும்.\nஉங்கள் மெல்லிய உதட்டை தடிமனாக மாற்றும் வழியில் அதிகமாக எதையும் செய்யவேண்டாம். சிறந்த எளிய முறையிலேயே சரிசெய்துவிடலாம். பில்லர் உபயோகித்தல் துளைத்தல் சிகிச்சைகள் போன்றவற்றை செய்ய வேண்டாம். ஏனெனில், அவைகளை நாம் திரும்பச் திரும்பச் செய்யவேண்டி இருக்கும். அதனால், இயற்கையான முறையில் மெல்லிய உதடுகளை தடிமனாக்கும் சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.\nஉங்கள் உதட்டிற்கு சரியான அவுட்லைன் கொடுத்தால் அழகாக் காட்சியளிக்கும். உதடுகளை தடிமனாக காண்பிப்பதற்காக சிலர் தவறான வளைவுகளை வரைந்து விடுவார்கள். எனினும், அழகான நேர்த்தியான அவுட்லைன் வரைந்தால் உங்கள் உதடுகள் தடிமனாகவும் அழகாகவும் காட்சியளிக்கும்.\nஇது உங்கள் உதடுகளை இயற்கையான முறையில் தடிமனாக்குவதற்கான வழிகளில் ஒன்றாகும். உங்கள் டூத் ப்ரஷ் நீங்கள் விரும்பிய மாஜிக்கை செய்யும். ஒப்பனை போடுவதற்கு முன்பு உங்கள் உதடுகளை பிரஷால் தேய்த்து விடுங்கள். இதன்மூலம் உங்கள் உதடுகள் பெரிதாகவும் அழகாகவும் காட்சியளிக்கும். மேலும் அழகுப்படுத்த உதட்டுசாயத்தை பயன்படுத்தலாம்.\nஉங்கள் உதடுகள் அழகாகவும் பெரிதாகவும் மாற்றுவதற்கு உதடுகளை மாய்ஸ்சுரைஸ் செய்ய வேண்டும். அதனால் சிறந்த மாய்ஸ்சுரைசரை தேர்வு செய்யுங்கள். உங்கள் உதடுகளை சுற்றி மாய்ஸ்சுரைசர் தடவுங்கள். உங்கள் கைகளிலும் தடவுங்கள். உங்கள் உதடுகளை தவிர்த்து விடாதீர்கள் ஏனெனில், உங்கள் உடம்பில் அதுவும் ஒரு பகுதிதான். இது உங்கள் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்றக்கூடிய இயற்கை வழிகளில் ஒன்றாகும்.\nஉடல் அழகு பராமரிப்பில் எக்ஸ்போலியேஷன் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதனை வழக்கமான முறையில் செய்து வரவேண்டும். ஒப்பனை செய்வதற்கு முன்பு உங்கள் மெல்லிய உதடுகளில் உள்ள இறந்த அணுக்களை ஸ்க்ரப் செய்யவேண்டும். பிறகு மாயிஸ்ச்சரைசர் தடவ வேண்டும்.\nஉங்கள் உதடுகளைச் சுற்றி கன்சீலர் உபயோகித்து உங்கள் மெல்லிய உதடுகளை தடிமனாக மாற்றலாம். உதடுகள் முழுவதும் அல்லாமல் உதடுகளின் மத்தியில் மட்டுமே லிப் க்ளாஸ் தடவலாம். இது உங்கள் உதடுகளை பெரிதாகக் காட்ட உதவும்.\nஒப்பனை நேர்த்தியாக அமைவதற்கு நாம் நமது சருமத்திற்கு ஏற்ற ஒப்பனை நிறங்களை தேர்வு செய்வதில் தான் இருக்கின்றது. அடர் நிறங்களை தவிர்த்து மென்நிறங்களை பயன்படுத்தினால் உங்கள் மெல்லிய உதடுகள் பெரிதாகக் காட்சியளிக்கும்.\nஉங்கள் உதடுகளுக்கு லிப் பாம் அல்லது க்ளாஸ் தேர்வு செய்யும் போது மென்தால் உள்ளவைகளாகவே தேர்வு செய்யுங்கள். இது உங்களை உதடுகளை தடிமனாக காட்டும். இது தற்காலிகமான ஒன்று என்றாலும் சிறந்த பலனை அளிக்கும்.\nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilmithran.com/article-source/MTMxOTIxMg==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-02-17T18:19:22Z", "digest": "sha1:O4NCNGU6ONKFVT6JZK22LDIZVDJKVC2J", "length": 7293, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "நிர்வாணமாக டும்... டும்... இளம் ஜோடி புதுமை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nநிர்வாணமாக டும்... டும்... இளம் ஜோடி புதுமை\nரோம்: இத்தாலியில், காதல் ஜோடி, நிர்வாணமாக திருமணம் செய்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்தவர், வேலன்டின், ௩௪. இவர், ஆன்கா ஆர்சன், ௨௯, என்ற பெண்ணை, காதலித்தார். இவர்களது காதலுக்கு, இரு வீடுகளிலும் பச்சைக் கொடி காட்டினர்.\nஆனாலும், காதல் ஜோடிக்கு, 'நிர்வாணமாக திருமணம் செய்ய வேண்டும்' என்ற விபரீத\nஆசை ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்து வெளியில் சொல்லவும் தயங்கினர்.எனினும், ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து, தங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவரிடம், இது பற்றி தெரிவித்தனர். காதல் ஜோடியின் ஆசைக்கு, அவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.\nஇதையடுத்து, இத்தாலியில் உள்ள ஒரு தீவுக்கு, நான்கு பேரும் சென்றனர். அங்கு, இருவரும், நிர்வாண கோலத்தில் திருமணம் செய்தனர். திருமணத்துக்கு வந்திருந்த அவர்களது நண்பர்கள் இருவரும், நிர்வாணமாக இருந்தனர்.\nஇதுகுறித்து, ஆன்கா ஆர்சன் கூறியதாவது: நாங்கள் இருவருமே, இயற்கையை ரசிப்பவர்கள்;\nஅதனால் தான், நிர்வாணமாக திருமணம் செய்ய விரும்பினோம். எங்களின் நெருங்கிய நண்பர்கள் இருவருக்கு மட்டுமே, அழைப்பு விடுத்தோம். இது, எங்கள் ஆசைக்காக செய்த திருமணம் இந்த ஆண்டு இறுதியில், எங்கள் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில், முறைப்படி திருமணம் செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nபேச்சுவார்த்தைக்கு விதித்த நிபந்தனைகளை ஏற்க முடியாது: மாநில முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் கிரண்பேடி கடிதம்\nபுல்வாமா தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இம்ரான்கான் புகைப்படம் மறைப்பு: இந்திய கிரிக்கெட் கிளப்பில் அதிரடி\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல்: பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்...பிரதமர் மோடி பேச்சு\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி... காஷ்மீரில் 5 பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்\nசிக்ஸர் மன்னன் கிறிஸ் கெய்ல் உலகக்கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு\nபுதுச்சேரியின் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க தயாராக உள்ளோம்... நாராயணசாமி பேட்டி\nரஜினி அறிக்கையின் படி தண்ணீர் பிரச்னையை பிரதமர் மோடி தான் தீர்த்து வருகிறார்... தமிழிசை பேட்டி\nதிமுக தலைவர் குறித்து கமல் பேசியது அவரது அறியாமையை காட்டுகிறது... உதயநிதி ஸ்டாலின் பேட்டி\nபுதுச்சேரி விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்... திருமாவளவன் பேட்டி\nசாதனை வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி\nகப்தில் அதிரடியில் நியூசி. 2வது வெற்றி\nஇரானி கோப்பை கிரிக்கெட் விதர்பா மீண்டும் சாம்பியன்\nரவுண்டு டேபிள் கோல்ப் போட்டி\nவெஸ்ட் இண்டீஸ் அணியில் கேம்ப்பெல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/tags/reduced", "date_download": "2019-02-17T17:34:08Z", "digest": "sha1:B4QWDJSHHQKPFZGTRD2IVF4HPVSHGGNZ", "length": 10375, "nlines": 143, "source_domain": "www.thinakaran.lk", "title": "Reduced | தினகரன்", "raw_content": "\nபஸ் கட்டணங்கள் 2% இனால் குறைப்பு\nபஸ் கட்டணங்களை 2 வீதத்தால் குறைக்க பஸ் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.டீசலின் விலை ரூபா 7 இனால் குறைக்கப்பட்டதையடுத்து, நாளை நள்ளிரவு (09) முதல் பஸ் கட்டணங்களை இரண்டு வீதத்தால் குறைப்பதற்கு சங்கங்கள் அறிவித்துள்ளன.பஸ் சங்கங்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் இன்று (07...\nதுணிகளுக்கான VAT 15% இலிருந்து 5% ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான பொருட்கள் சேவைகள் மீதான வரி (VAT) 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.இன்று நள்ளிரவு (18) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக நிதியமைச்சு...\nஇணைய வரி, மோட்டார் சைக்கிள் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் குறைப்பு\nஇணைய பயன்பாடு தொடர்பில் அறவிடப்பட்டு வந்த 10% தொலைதொடர்பாடல் வரியை முழுமையாக நீக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. தற்பொழுது நிதியமைச்சில் இடம்பெற்று வரும்...\nபல்வேறு உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு\nஇன்று (01) முதல் அமுலாகும் வகையில் பல்வேறு உணவுப் பொருட்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு தொடர்பில்...\nமீன் இறக்குமதி வரி ரூபா 25 இனால் குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் மீன்களுக்கான விசேட இறக்குமதி வரி ரூபா 25 இனால் குறைக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சினால் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது....\nஇறக்குமதி அரிசிக்கான வரி ரூ. 5 ஆக குறைப்பு\nஇறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விசேட இறக்குமதி வரி ரூபா 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு (28) முதல் குறித்த வரிக் குறைப்பு...\nசீனி இறக்குமதி வரி 25 சதத்தால் குறைவு\nRizwan Segu Mohideen றிஸ்வான் சேகு முகைதீன் இறக்குமதி செய்யப்படும் சீனி மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சந்தைப் பொருள்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/madurai-highcourt-branch-order-to-invesitgate-professor-nirmala-devis-case-within-six-months/articleshow/64959615.cms", "date_download": "2019-02-17T18:34:02Z", "digest": "sha1:VWE5BJAOMRKNMRL7ESWM6CEPOPE2S3XN", "length": 25737, "nlines": 250, "source_domain": "tamil.samayam.com", "title": "professor nirmala devi: madurai highcourt branch order to invesitgate professor nirmala devis case within six months - நிர்மாலா தேவி வழக்கில் உயர்நீதிமன்றம் கெடு! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nநிர்மாலா தேவி வழக்கில் உயர்நீதிமன்றம் கெடு\nபேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கை ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ்நதிமன்றத்துக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை கெடு விதித்துள்ளது.\nமாணவிகளை பாலியலுக்கு அழைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கை ஆறு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ்நதிமன்றத்துக்கு மதுரை உயர்நீதிமன்றம் கிளை கெடு விதித்துள்ளது.\nஅருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியல் பாதைக்கு அழைத்து செல்வதாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், பல உயர் அதிகாரிகள் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும், பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி உள்ளிட்டோர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், நிர்மலாதேவி வழக்கில் செப்டம்பர் 10ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிசிஐடி.,க்கு உத்தரவிடப்பட்டது. செப்டம்பர் 24ம் தேதி முல் ஆறு மாதத்துக்குள் வழக்கு விசாரணைய விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கீழமை நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nEarthquake in Chennai: சென்னையில் இன்று அதிகாலை நி...\nChennai Free Metro Ride: சென்னை மெட்ரோ ரயில்களில் ...\n21 குண்டுகள் முழுங்க வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு...\nராமலிங்கத்தின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரணம...\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nநிர்மாலா தேவி வழக்கில் உயர்நீதிமன்றம் கெடு\nகேரளாவில் பூமிக்குள் மூழ்கிய கிணறு: மக்கள் அதிர்ச்சி\nகாவிரி நீர் கர்நாடாகவுக்கு என கூறிய எடியூரப்பாவுக்கு ராமதாஸ் பதி...\nமுட்டை கொள்முதலையும் ஐடி ரெய்டையும் தொடர்புப்படுத்தக்கூடாது: அ...\nRowdy Dhanasekar: சென்னை: காவல் நிலையம் அருகிலேயே பிரபல ரவுடி வெ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://todayandme.wordpress.com/2014/10/21/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-02-17T18:57:38Z", "digest": "sha1:SVAXVXA43KPTUXGR54XROKATMWN7CIUZ", "length": 4907, "nlines": 70, "source_domain": "todayandme.wordpress.com", "title": "இந்தி படிக்கவேண்டுமா? | TODAY AND ME", "raw_content": "\nகழிந்துபோன நேற்றுகளை விட, நம்பிக்கையில்லாத நாளைகளை விட, இன்று நீ எப்படியிருக்கிறாய் என்று பார்….\nசாமிகளின் சாகசங்கள் by விமரிசனம் – காவிரிமைந்தன்\nதமிழர்களுக்கு இந்தியின் இம்பார்ட்டன்ஸை புரிய வைத்த இந்திய தபால்துறைக்கு நன்றி.\nடி.கே. பட்டம்மாள் டி.கே.பத்தாமள ஆன கதை\nஇந்தி படிங்க மக்கா.. அப்போத்தான் தமிழ மத்தவன் எப்டியெல்லாம் சித்ரவதை பண்ணி கொலை பண்றான்னு புரியும்.\nபுகைப்படம் : சென்றமாதம் சென்னையில் இந்திய தபால்துறையினரால் வெளியிடப்பட்ட Indian Musucians சிறப்புத்தபால்தலைகள். விழாவில் சிறப்பு விருந்தினர் டி.கே.பட்டம்மாள் அவர்களின் இசையுலக வாரிசு திருமதி நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள்.\nnatchander on அனுபவம் பேசுகிறது.\ntoday.and.me on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nnatchander on தர்மதுரை – தமிழ்த் திரைப்பட வி…\nvimarisanam - kaviri… on கொம்பு முளைத்த பேனாக்கள்\nnatchander on கொம்பு முளைத்த பேனாக்கள்\nநெல்லைத் தமிழன் on ஜெய்ஹிந்த்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nvimarisanam - kaviri… on அன்றும் இன்றும் என்றும்…\ntoday.and.me on அன்றும் இன்றும் என்றும்…\nNat Chander on அரைவேக்காட்டு திமுக இந்து…\nNat Chander on அன்றும் இன்றும் என்றும்…\nRamarao Selka on அன்றும் இன்றும் என்றும்…\nதர்மதுரை – தமிழ்த் திரைப்பட விமர்சனம் by VVIP\nதிருமணச் சான்று – பாஸ்போர்ட் பெறுவதற்கு அத்தியாவசியமா\nFROM GUJARAT… குஜராத்திலிருந்து புறப்பட்ட………\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/11/05021931/Police-stopped-by-Shahrukhs-Diwali-feast.vpf", "date_download": "2019-02-17T18:50:32Z", "digest": "sha1:TKWJEQTNDH5EKOMV277YZLOYXOKY2U4T", "length": 13032, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Police stopped by Shahrukh's Diwali feast || அதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார் + \"||\" + Police stopped by Shahrukh's Diwali feast\nஅதிக இரைச்சலுடன் நள்ளிரவில் நடந்த ஷாருக்கானின் தீபாவளி விருந்தை நிறுத்திய போலீசார்\nபிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் கொண்டாடினார் அவருக்கு வாழ்த்து சொல்ல நள்ளிரவில் வீட்டின் முன்னால் ரசிகர்கள் திரண்டு நின்றனர்.\nநடிகர் ஷாருக்கான் சில நிமிடங்கள் வெளியே வந்து அவர்களை சந்தித்தார். ரசிகர்கள் குவிந்ததால் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nபின்னர் தனது பிறந்தநாள் புகைப்படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஷாருக்கான், ‘‘மனைவிக்கு கேட் ஊட்டி விட்டேன். குழந்தைகளுடன் விளையாடினேன். ரசிகர் குடும்பங்களை சந்தித்தேன். மகிழ்ச்சியான பிறந்தநாளாக அமைந்தது’’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதன்பிறகு தனது வீட்டின் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் பிறந்த நாள் மற்றும் தீபாவளி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.\nஇந்தி நடிகர்–நடிகைகளை விருந்துக்கு அழைத்து இருந்தார். இதில் அமீர்கான், மாதவன், கரண் ஜோஹர், கரீனா கபூர், கத்ரினா கைப், அலியா பட், டாப்சி, ஷில்பா ஷெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விருந்து பயங்கர இசை சத்தத்துடன் அதிகாலை 3 மணிவரை நடந்தது.\nஇது அக்கம்பக்கத்தினருக்கு தொல்லையாக இருந்ததால் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து வந்து விருந்தை முடித்து விட்டு அனைவரும் கலைந்து செல்லுமாறு வற்புறுத்தினர். ஓட்டல் நிர்வாகத்தினரையும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து ஷாருக்கான் உடனடியாக அங்கிருந்து வெளியேறினார். மற்ற நடிகர் நடிகைகளும் கிளம்பி சென்றனர். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. நடிகர் ஷாருக்கானை சந்திக்க முடியாததால் விரக்தி : பிளேடால் உடலை கீறிய ரசிகரால் பரபரப்பு\nநடிகர் ஷாருக்கானை சந்திக்க முடியாததால் விரக்கியில் அவரது வீட்டு முன்பு பிளேடால் உடலை கீறிய ரசிகரால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக நடிகர் ஷாருக்கான் வீட்டின் முன்பு குவிந்த ரசிகர்கள் மீது தடியடி\nபாந்திராவில் நடிகர் ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.\n3. நடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாள்; துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், மந்திரிகள் மரியாதை\nநடிகர் சிவாஜி கணேசனின் 91வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு அரசு சார்பில் துணை முதல் மந்திரி ஓ. பன்னீர் செல்வம், மந்திரிகள் மரியாதை செலுத்தினர்.\n4. மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை 2 வருடம் வரை கொண்டாட ஒடிசா அரசு முடிவு\nஒடிசா அரசு மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை 2 வருடம் வரை கொண்டாட முடிவு செய்துள்ளது.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி நயன்தாரா\n2. சிம்புவின் தம்பி குறளரசன், மதம் மாறினாரா\n3. சர்ச்சை சுவரொட்டி: நடிகர் விஜய்சேதுபதி வருத்தம்\n4. 48 மணி நேரம் தொடர்ந்து நடித்த விஷால்\n5. ‘அவஞ்சர்ஸ்’ ஹாலிவுட் படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸ் வசனம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/World/732-world-happiness-index-2018-finland-tops.html", "date_download": "2019-02-17T18:43:51Z", "digest": "sha1:HL4WWP3MEDZ7JQVY3BENK366N4FKKGCF", "length": 9884, "nlines": 120, "source_domain": "www.kamadenu.in", "title": "உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா? | World Happiness Index 2018: Finland tops", "raw_content": "\nஉலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா\n2018-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, உலகின் மிக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐ.நா.சபை கடந்த 2012-ல் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் தொலைதொடர்பு (எஸ்டிஎஸ்என்) என்ற அமைப்பை நிறுவியது. இந்த அமைப்பு சார்பில் 2018-ம் ஆண்டுக்கான உலகின் மகிழ்ச்சியான நாடு எது\n156 நாடுகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒரு நாட்டு மக்களின் சராசரி வாழ்நாள் எவ்வளவு, அந்நாட்டில் சமூக ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது, ஊழலற்ற நாடாக அது இருக்கிறதா என்பனவற்றின் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடு எது என்பது கணக்கிடப்படுகிறது.\nஆனால், இந்த அளவீடுகளையும் தாண்டி இந்த ஆண்டு ஒரு நாட்டிலுள்ள குடியேறிகளின் நலனும் அவர்களது மகிழ்ச்சியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅந்த வகையில் பின்லாந்து உலகிலேயே மிக மகிழ்ச்சியான நாடு என்ற முதலிடத்தைப் பிடித்துள்ளது. பின்லாந்தில் 3 லட்சம் வெளிநாட்டவர் உள்ளனர். இந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 5.5 மில்லியன். பின்லாந்தில் ஐரோப்பிய நாட்டவர் அதிகமாக குடியேறிகளாக உள்ளனர். இருப்பினும் ஆப்கானிஸ்தான், சீனா, இராக், சோமாலியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்களும் கனிசமாக உள்ளனர்.\nஇதில் முதல் ஐந்து இடங்களை ஸ்கேண்டினேவியன் நாடுகள் பிடித்துள்ளன.\n2018 உலகின் மகிழ்ச்சியான நாடுகள் அறிக்கை குறித்து அதன் இணை ஆசிரியர் ஜான் ஹெல்லிவெல் கூறும்போது, \"உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் முதல் 10 இடங்களைப் பிடித்து நாடுகளிலும் அதன் மக்களின் ஒட்டுமொத்த மகிழ்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. அதேபோல், அங்கு குடியேறியவர்களின் மகிழ்ச்சியின் அளவு குடிமக்களின் மகிழ்ச்சிக்கு இணையாகவே இருக்கிறது. இதன் மூலம் ஒரு மகிழ்ச்சியான சமூகம் மகிழ்ச்சியை வருபவர்களுக்கும் கடத்தும் என்பது நிரூபணமாகியுள்ளது. மகிழ்ச்சியான நாடுகளுக்கு குடியேறுபவர்கள் பயனடைகின்றனர் மகிழ்ச்சியற்ற நாடுகளுக்கு செல்பவர்கள் நிம்மதி இழக்கின்றனர்.\nஅதேபோல் முதல் ஐந்து இடங்களைப் பிடித்துள்ள ஸ்கேண்டினேவியன் நாடுகளும் தங்கள் மக்களின் வாழ்நிலையை நலமாக வைத்துக்கொள்ள குறிப்பிடத்தக்க பணியை மேற்கொள்கின்றன என்பது தெரிகிறது\" என்றார்.\n18-வது இடத்துக்கு சரிந்த அமெரிக்கா..\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இதுவரை அமெரிக்கா ஒருமுறைகூட டாப் 10-ல் இடம்பெற்றதில்லை. ஒரேஒருமுறை 11-வது இடத்துக்கு வந்தது. கடந்த 2017-ல் 14-வது இடத்திலிருந்த அமெரிக்கா இந்த ஆண்டு 18-வது இடத்துக்கு சரிந்துள்ளது. அமெரிக்காவில் மக்களின் வருவாயில் அதிகளவில் ஏற்றத்தாழ்வு நிலவுவதால் அதன் தரம் 14-வது இடத்திலிருந்து 18-வது இடத்துக்கு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஉலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா\nட்விட்டரில் ‘போலி பாலோவர்ஸ்: பிரதமர் மோடி குறித்த உண்மை அம்பலம்\nகும்பகோணம் டிகிரி காபி ரகசியம் தெரியுமா\nஸ்ரீரங்கத்தில் பாட்டி கொலை வழக்கில் பேரனுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து: மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றம் உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000000743.html", "date_download": "2019-02-17T17:51:47Z", "digest": "sha1:BDU5OQRHYX4TCDKQ6ISSAOCXTEJWLO2W", "length": 7196, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "வடு", "raw_content": "Home :: தன்வரலாறு :: வடு\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகே.ஏ.குணசேகரனின் ''வடு'' அவர் அனுபவங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. ஆசிரியராக வேலை பார்த்தபோதிலும் தன்னைப் படிக்க வைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும் போதும், அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்பு வரை படித்திருந்த தனது தாய் சினிமாக் கொட்டகையில் டிக்கெட் கொடுத்து, விறகு வெட்டி விற்று, புல்லறுத்து விற்றுத் தங்களைக் காப்பாற்றியதைச் சொல்லும் போதும், காலை வேளைகளில் ஊறவைத்த புளியங்கொட்டைகளைத் தின்று பசியாறியதைச் சொல்லும் போதும் நம்மிடம் இரக்கத்தைக் கோராத, ஆனால் நம் நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற ஆற்றலைக் குணசேகரனின் மொழி பெற்றுள்ளது.\nஇரட்டைமலை சீனிவாசனின் ''ஜீவிய சரித்திர சுருக்கம்'' (1939) வெளிவந்த பிறகு தமிழில் எழுதப்பட்ட முதல் தலித் சுயசரிதை நூல் இது.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஸாராவளி முதற்பாகம் 1 முதல் 5 பாவங்களின் பலன்கள் குறள் களஞ்சியம் மானுடக் குரல்\nகருவேல நிழல் சூரிய நிலவன் ஒவ்வொரு நாளும் ஆனந்தம்\nஉறங்க மறுத்த கும்பகர்ணர்கள் பெண்ணியக் கதைகள் வாடாமலர்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-02-17T17:55:29Z", "digest": "sha1:IM5PAJJUO6MKXQMCCF4DH3HRZ3LVAHAO", "length": 8908, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "மீண்டும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வைரலாகி வரும் கோ பேக் மோடி ஹேஷ்டேக் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமீண்டும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வைரலாகி வரும் கோ பேக் மோடி ஹேஷ்டேக் \nமீண்டும் தேசிய அளவில் முதலிடம் பிடித்து வைரலாகி வரும் கோ பேக் மோடி ஹேஷ்டேக் \nபிரதமர் மோடியின் தமிழக வருகையை அடுத்த டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகிறது.\nபிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னையில் புதிய மெட்ரோ சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை தொடங்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் அவர் தமிழகம் வர உள்ளார்.\nஇந்த நிலையில் எப்போதும் போல இந்த முறையும் பிரதமர் மோடியின் வருகைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடக்க உள்ளது.\nபிரதமர் மோடி எப்போது தமிழகம் வந்தாலும் அவருக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஷ்டேக் வைரலாவது வழக்கம். மோடி தமிழகத்திற்குள் நுழைய கூடாது என்று கருப்பு கொடி காட்டி திமுக போராடியதில் இருந்தே இந்த #GoBackModi டிரெண்டாகி வருகிறது. இந்த டிரெண்ட் உலகம் முழுக்க வைரல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழகத்தின் இந்த #GoBackModi இரண்டு முறை வைரல் ஆனது. இரண்டு முறையும் இந்த டேக் காரணமாக பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. இதற்கு எதிராக பாஜகவினர் நிறைய ஹேஷ்டேக்குள் உருவாக்கினாலும், #GoBackModi அளவிற்கு எதுவும் உலக அளவில் வைரலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த இரண்டு முறையும் #GoBackModi தேசிய அளவில் முதல் இடம் பிடித்தது. சென்ற வருடம் ஏப்ரல் மாதம் பிரதமர் மோடிக்கு எதிராக #GoBackModi உலக அளவில் முதலிடத்தில் டிரெண்டானது. கடந்த முறை மோடி மதுரை வந்த போது #GoBackModi உலக அளவில் மூன்றாம் இடத்தில் டிரெண்ட் ஆனது.\nதற்போது மூன்றாவது முறையாக டிவிட்டரில் #GoBackModi ஹேஷ்டேக் மீண்டும் பெரிய அளவில் டிரெண்டாகிறது. தற்போது தேசிய அளவில் இந்த டேக் முதலிடத்தில இருக்கிறது. இந்த டேக்கில் தொடர்ந்து டிவிட்டுகள் போடப்பட்டு வருவதால் உலக அளவில் இது மீண்டும் முதலிடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/itemlist/tag/tamil%20nadu%20hot%20news", "date_download": "2019-02-17T18:12:29Z", "digest": "sha1:HVZTDQWGDCRVCPDNKPRSRIWACGJEROET", "length": 30650, "nlines": 99, "source_domain": "newtamiltimes.com", "title": "அரசியல் New | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nபுதன்கிழமை, 06 ஜூலை 2016 00:00\nதமிழகத்தில் அரசு வேலைக்கு காத்திருக்கும் பட்டதாரிகளின் எண்ணிக்கை 83.33 லட்சம்\nதமிழகத்தில் அரசு வேலைக்காக 83.33 லட்சம் பேர் வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்திருப்பதாக தமிழக அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்திருக்கும் 83.33 லட்சம் பேரில் 42.72 லட்சம் பேர் பெண்கள், 4.71 லட்சம் பேர் பொறியியல் பட்டதாரிகள், 6.47 லட்சம் பேர் ஆசிரியர்கள், 4.49 லட்சம் பேர் கலை பிரிவினர், 6.07 லட்சம் பேர் அறிவியல் பட்டதாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பட்ட மேற்படிப்பு முடித்து விட்டு அரசு வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்கள் 2.66 லட்சம் பேர் எனவும், பட்ட மேற்படிப்பு முடித்த பெறியியலாளர் 2.31 லட்சம் பேர் என தமிழக அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPublished in தொழில்நுட்பம் / அறிவியல்\nபுதன்கிழமை, 06 ஜூலை 2016 00:00\nராம்குமார்தான் குற்றவாளி எங்களிடம் ஆதாரம் உள்ளது :தமிழக காவல்துறை\nஇன்போசிஸ் நிறுவன சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி கொலை வழக்கில், ராம்குமார்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க வலுவான ஆதாரம் உள்ளது என்று காவல்துறை சார்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.\nகொலையாளி என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இவ்வாறு அரசு தரப்பு தெரிவித்தது.\nமேலும், ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கால அவகாசம் உள்ளதாகவும், 4 நாள் போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nராம்குமார் கைது நடவடிக்கையில் மர்மம் இருப்பதாக ஊடகங்களில் சந்தேகம் வெளியிடும் நிலையில், காவல்துறை இவ்வாறு கூறியுள்ளது.\nபுதன்கிழமை, 06 ஜூலை 2016 00:00\nஈகை பெருநாள் : தலைவர்கள் வாழ்த்து\nரம்ஜான் திருநாளை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி ஒரு மாதம் கடுமையாக நோன்பிருந்து பசித் துன்பத்தை உணர்ந்து, ஏழைகள் மீது இரக்கம் கொண்டு, ஈகைப் பண்பு சிறக்க இஸ்லாமியர்கள் ரம்ஜான் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறார்கள். அன்பை, அடக்க உணர்வை எளிமையாக போதித்தவர் நபிகள் நாயகம். தொழிலாளியின் வியர்வை உலரும் முன்பு அவன் கூலியைக் கொடுத்து விடு, அநீதி செய்யும் மன்னனை எதிர்த்து போராடு, உணவு தானியங்களை பதுக்கி வைத்து செயற்கை பஞ்சங்களை ஏற்படுத்தாதே, அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே, உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்கு கொடு என போதித்து மனிதநேயம் வளர்க்க வழிகாட்டியவர். அத்தகைய பெருமகனார் போதித்த நெறியில் வாழ்ந்து, நோன்புக் கடமையை நிறைவேற்றி முடித்து மன நிறைவோடு ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ்ஈகைத் திருநாளாம் ரம்ஜான் திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏழ்மை, பசிக் கொடுமையை அறிந்து கொள்வதும், உடல் நலத்தை பேணிக்காத்து மனிதர்களை மேம்படுத்துவதும்தான் ரம்ஜான் நோன்பின் சிறப்பாகும். இந்த இனிய நாளில் அன்பு ஓங்கிட, அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட, சகோதரத்துவம் வளர்ந்திட உறுதியேற்போம். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் முக்கியமானது ரம்ஜான் நோன்பாகும். 30 நாட்கள் நோன்பிருந்து அதன் இறுதிநாளில் ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். சமூக நல்லிணக்கத்தை கட்டிக்காக்க இந்நாளில் உறுதியேற்போம்.தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஈகைத் திருநாளாம் ரம்ஜான் கொண்டாடும் இஸ்லாமியர்கள் வாழ்வில் அன்பும், அறமும் பெருக வேண்டும். அதற்கு அருள் புரிய வேண்டும் என இறையருளை வேண்டுகிறேன். இப்புனித நாளில் நோன்பிருந்து ரம்ஜான் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள். மமக தலைவர் ஜவாஹிருல்லா சமூக நல்லிணக்கம், சகிப்புத்தன்மை போன்ற வேற்றுமையில் ஒற்றுமை காணும் மக்களை பிளவுபடுத்தி சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தீய சக்திகளிடம் இருந்து நாட்டையும், வீட்டையும் காக்க புனித ரம்ஜான் நாளில் உறுதியேற்போம். அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துகள். இ.யூ.முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் காதர் மொகிதீன்இஸ்லாமிய மார்க்கத்தில் தீவிரவாதம் என்ற புதியதோர் அம்சத்தை நுழைக்க முஸ்லிம் நாடுகளில் உள்ள தீவிரவாதிகள் முயற்சிக்கின்றனர். இஸ்லாம் மார்க்கம் தீவிரவாதத்துக்கு எதிரானது. உலக மக்கள் அனைவரையும் இறைவனின் நேசர்களாக மாற்ற வழிகாட்டுகிறது இஸ்லாம். இதை உணர்ந்து மார்க்க பரப்புரையை ஒவ்வொரு இஸ்லாமியரும் மேற்கொள்ள வேண்டும். உலகம் அமைதிப் பூங்காவாக திகழ இந்நாளில் உறுதியேற்போம். இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், இந்திய தேசிய லீக் தலைவர் ஜவஹர் அலி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.எம்.இதாயதுல்லா உள்ளிட்டோரும் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nபுதன்கிழமை, 06 ஜூலை 2016 00:00\nஎன் அண்ணனின் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் : ராம்குமார் தங்கை மதுபாலா\nவி.ஏ.ஓ. ஆக ஆசைப்பட்ட என் அண்ணன் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று ராம்குமார் தங்கை மதுபாலா தெரிவித்து உள்ளார்.சென்னை பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை போலீசார் கடந்த 1-ம் தேதி இரவு கைது செய்தனர்.போலீசார் கைது செய்ய முயன்றபோது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளையும் நெல்லைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்தனர். மேலும் ராம்குமாரின் பெற்றோரான பரமசிவன், புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை கடந்த 3-ம் தேதி நீதிமன்ற அனுமதியுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது பெற்றோர், சகோதரியையும் போலீசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ராம்குமார் குணமடைந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ராம்குமாரின் தாயார் புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோர் மீனாட்சிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி சென்றனர். ஆனால், ராம்குமாரின் தந்தை பரமசிவன், மற்றொரு தங்கை காளீஸ்வரி ஆகியோர் சென்னையில் தங்கியிருந்து ராம்குமாரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் குறித்து ராம்குமார் சகோதரி மதுபாலா கூறும்போது, ''ராம்குமாருக்கும், சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை. போலீசார் எப்படியோ எனது அண்ணனை இதில் சிக்க வைத்துவிட்டனர். அவர் குற்றவாளி இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். சந்தேகத்தின் பேரில் ராம்குமாரை பிடித்து விசாரித்தபோதே இவர்தான் உண்மை குற்றவாளி என்று போலீசார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டனர். பெண் என்றும் பாராமல், எங்கள் படத்தை வெளியிட்டு குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர்.எங்கள் அண்ணன் வி.ஏ.ஓ. தேர்வில் பாஸ் செய்வதற்காக எப்போதும் புத்தகம் படித்து கொண்டுதான் இருப்பார். இப்போது அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டனர். அவன் உண்மை குற்றவாளி இல்லை என்று விரைவில் தெரியவரும்\" என்றார்.\nவி.ஏ.ஓ. ஆக ஆசைப்பட்ட என் அண்ணன் வாழ்க்கையை சீரழித்து விட்டனர் என்று ராம்குமார் தங்கை மதுபாலா தெரிவித்து உள்ளார்.சென்னை பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (22) என்பவரை போலீசார் கடந்த 1-ம் தேதி இரவு கைது செய்தனர்.போலீசார் கைது செய்ய முயன்றபோது ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவரது பெற்றோர் மற்றும் சகோதரிகளையும் நெல்லைக்கு தனிப்படை போலீசார் அழைத்து வந்தனர். மேலும் ராம்குமாரின் பெற்றோரான பரமசிவன், புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாரை கடந்த 3-ம் தேதி நீதிமன்ற அனுமதியுடன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து வந்தனர். அப்போது அவரது பெற்றோர், சகோதரியையும் போலீசார் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வந்தனர்.ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட ராம்குமார் குணமடைந்து தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ராம்குமாரின் தாயார் புஷ்பம், தங்கை மதுபாலா ஆகியோர் மீனாட்சிபுரத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பி சென்றனர். ஆனால், ராம்குமாரின் தந்தை பரமசிவன், மற்றொரு தங்கை காளீஸ்வரி ஆகியோர் சென்னையில் தங்கியிருந்து ராம்குமாரை ஜாமீனில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்நிலையில், இந்த படுகொலை சம்பவம் குறித்து ராம்குமார் சகோதரி மதுபாலா கூறும்போது, ''ராம்குமாருக்கும், சுவாதி கொலைக்கும் சம்பந்தமே இல்லை. போலீசார் எப்படியோ எனது அண்ணனை இதில் சிக்க வைத்துவிட்டனர். அவர் குற்றவாளி இல்லை என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம். சந்தேகத்தின் பேரில் ராம்குமாரை பிடித்து விசாரித்தபோதே இவர்தான் உண்மை குற்றவாளி என்று போலீசார் புகைப்படத்தை வெளியிட்டு விட்டனர். பெண் என்றும் பாராமல், எங்கள் படத்தை வெளியிட்டு குடும்பத்தை அவமானப்படுத்தி விட்டனர்.எங்கள் அண்ணன் வி.ஏ.ஓ. தேர்வில் பாஸ் செய்வதற்காக எப்போதும் புத்தகம் படித்து கொண்டுதான் இருப்பார். இப்போது அவரது வாழ்க்கையை சீரழித்து விட்டனர். அவன் உண்மை குற்றவாளி இல்லை என்று விரைவில் தெரியவரும்\" என்றார்.\nபுதன்கிழமை, 06 ஜூலை 2016 00:00\nதிமுகவை யாராலும் அழித்தொழிக்க முடியாது:கருணாநிதி\nநடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் 2ஆவது முறையாகப் போட்டியிட்டு 68,366 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் திமுக தலைவர் மு. கருணாநிதி.\nஇந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், தனது 93ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும் திருவாரூர் சென்றார்.\nஅங்கு, மாலையில் திமுக சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது: திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவுக்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது.\nஇங்கு பேசுவதற்கு உடல்நிலை காரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது தொண்டை தொடர்ந்து செய்வேன். இந்தத் தேர்தலில் நாம் பெற்றுள்ளது தோல்வி அல்ல. அடுத்த வெற்றிக்கான அஸ்திவாரம்.\n1964-ஆம் ஆண்டு தொடங்கி திமுக தேர்தல்களில் நண்பர்களாக இருந்து வெளியேறியவர்களை, துரோகிகளாக சந்தித்து வருகிறது.\nஅதற்காக எந்த தொண்டரும், கட்சி நிர்வாகியும் சோர்வடையத் தேவையில்லை. தேர்தலுக்காக மட்டும் மக்களைச் சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்து வருகிறது.\nமத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.\nதேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவுக்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன.\nதிமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஒரு சதவீதம் தவறு இழைத்துவிட்டார்கள். எனினும் அடுத்து வரும் வெற்றிக்கு இந்த விழா அச்சாரமாக அமைந்துள்ளது.\nதேர்தலில் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் நமக்கு கிடைத்தது தோல்வி அல்ல, வெற்றிதான்.\nவெற்றிக்கான வாய்ப்பு நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. தோல்வி என்ற படிக்கட்டில் ஏறித்தான் வெற்றியை அடைய முடியும் என்று கூறியுள்ளார்.\nபக்கம் 1 / 7\nஇணைப்பில் உள்ளவர்கள்: 54 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/fuel-filling-station-opening.html", "date_download": "2019-02-17T18:14:52Z", "digest": "sha1:4XK3V2CLTXXI43F2QA7VCNCBBLD55JEF", "length": 14346, "nlines": 57, "source_domain": "www.battinews.com", "title": "செங்கலடி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன மயப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்புவிழா | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nசெங்கலடி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன மயப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்புவிழா\nசெங்கலடி பிரதேசத்தில் சுமார் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன மயப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்புவிழா வெகுசிறப்பாக நடைபெற்றது. வரையறுக்கப்பட்ட ஏறாவூர் வடக்கு மேற்கு பலநோக்குக் கூட்டுறவுச்சங்கத்திற்குச் சொந்தமான இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டது.\nகூட்டுறவுச்சங்கத்தலைவர் கே. சத்தியவரதன் தலைமையில் நடைபெற்ற இத்திறப்பு விழா நிகழ்வில் கூட்டுறவு அபிவிருத்தி மாவட்ட உதவி ஆணையாளர் கே.வி. தங்கவேல் உள்ளிட்ட கூட்டுத்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.\nசுமார் 47 வருடகாலமாக பல்வேறு குறைபாடுகளுடன் இயங்கிவந்த இந்த எரிபொருள் நிரப்பு நிலையம் தற்போது அடிப்படை வசதிகள் கொண்டதாக நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது\nசெங்கலடி பிரதேசத்தில் ஒரு கோடி ரூபா நிதியில் நவீன மயப்படுத்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தின் திறப்புவிழா 2019-02-07T23:07:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayanolipavan Ramakirushnan\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} {"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=50863", "date_download": "2019-02-17T18:48:02Z", "digest": "sha1:OWO3RM4X2EETJ77J5DKNGMOQHY3EONKM", "length": 11836, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "‘அரசியல் சேறு பூசல்களால", "raw_content": "\n‘அரசியல் சேறு பூசல்களால் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன’\nஅரசியல் சேறு பூசல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, சில அரசியல்வாதிகளுக்கும் பாதாளக் குழுவினருக்கும் தொடர்பிருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படக் கூடாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇந்த சேறு பூசும் நடவடிக்கையால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல சில அதிகாரிகளும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஒவ்வொரு அரசாங்கத்திலும் சில அரசியல் தலைவர்கள் பாதாளக் குழு தலைவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தது இரகசியமான விடயமல்ல எனத் தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் தற்போது பேசாமல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.\nவைரவநாதன் ஜெகன் அவர்களின் நிதிப்...\nகிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு......Read More\nபெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க ரீதியில் செய்து கொள்ளப்பட்ட......Read More\nதமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு...\nஇலங்கை வரலாற்றின் தேசிய அரசியலில் இடது சாரி கட்சிகளின் பங்களிப்பு......Read More\nவடக்கின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மிகவும் வேகமான முறையில்......Read More\nஇலங்கை இராணுவம் போர்க்குற்றமிழைத்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க......Read More\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும்...\nஒரு பெண் கண்ணடிச்சத உலகம் முழுதும் பரப்புறீங்க...நெத்தியதடி கேள்வி கேட்டு......Read More\nபுத்தளம் சின்னப்பாடு கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்தொழிலில்......Read More\nஇலங்கை தொடர்மாடி வீடு VAT வரி வருகிறது.\n1 ஏப்ரல் 2019 முதல் இந்த வரி இலங்கையில் அறிமுகமாகின்றது.இது சில வாதப் பிரதி......Read More\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை –...\nசபாநாயகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக......Read More\nமக்களுக்கு சிறந்த வரவு செலவுத்...\nமக்களுக்கு சிறந்தது நடக்கும் வரவு செலவுத் திட்டமாக இருந்தால் மாத்திரமே......Read More\nஒலுவில் வைத்தியசாலைக்கு சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் வழங்கிய......Read More\nதமது அபிவிருத்தி திட்டங்களையே இந்த...\nஇந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்கள் ஆகியுள்ள போதிலும்......Read More\nஇலங்கை இந்திய ஒப்பந்தத்துடன் முற்றுப்பெறவேண்டிய ஆயுதப் போராட்டம்......Read More\nதமிழ் மக்களை சுயமாக தமது கருத்துக்களை கூறவிடாது தடுத்துவந்த......Read More\nயுத்த காலத்தில் குடியேறிய மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படும் வகையில்......Read More\nவடமாகாணத்திற்கான அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்தற்காக விஜயம்......Read More\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nதிரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n04 பெப்ரவரி 2019 - 71 ஆவது ஆண்டை எதற்காகக் ...\nசிறிலங்காவின் குரலற்றவர்கள் மற்றும் முகமற்றவர்கள் சார்பாக அமைச்சர்......Read More\nஜோர்ஜ் பெர்ணாண்டஸ் (1930-2019) மறவன்புலவு...\nஇலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.nhm.in/shop/1000000026439.html", "date_download": "2019-02-17T18:39:56Z", "digest": "sha1:IR3ZQZ3LXDBKPROSSI4DCDIRKKDG2DFZ", "length": 5586, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "பயணம்", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் ஹிட்லரின் வதைமுகாம்கள் அசுரகணம்\nநுண்ணுயிர்கள்: ஒரு அறிமுகம் இந்திய அரசியலமைப்பு சாஸனம் திக்கு தெரியாத காட்டில்\nகல்லுக்குள் ஈரம் (தேசிய நீரோட்ட நாவல்) பாண்டவர் பூமி - பாகம் 2 ஸாராவளி முதற்பாகம் 1 முதல் 5 பாவங்களின் பலன்கள்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2019-02-17T18:24:08Z", "digest": "sha1:3KTMYK7N2MI3QBJH4TJXF5ZPI77AIRUW", "length": 23134, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "சொத்துக்குவிப்பு வழக்கு – சசிகலா விடுதலையாவதற்கு வாய்ப்பு? | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nசொத்துக்குவிப்பு வழக்கு – சசிகலா விடுதலையாவதற்கு வாய்ப்பு\nசொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளரான சசிகலா தண்டனைக்காலம் நிறைவடைவதற்கு முன்னரே விடுதலையாவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பான அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவருக்கு வழங்கப்பட்ட சிறைத்தண்டனையில் இரண்டு வருடங்கள் கழிந்துள்ளன.\nஇந்நிலையில் கர்நாடகா மாநில சிறைத்துறை விதிகளின்படி நீண்டகால மற்றும் குறுகிய கால தண்டனை பெற்றவர்கள் மூன்றில் இரண்டு பங்கு காலம் சிறைத்தண்டனையை அனுபவித்து இருந்தால் அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்ற விதி உள்ளது.\nஇதேவேளை இவ்வாறு சிறையில் தண்டனையை அனுபவிக்கும் காலகட்டத்தில் வேறு எந்த தவறும் செய்யாமல் நன்னடத்தையுடன் நடந்துகொண்டால் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்ட விதிகளில் இடமுண்டு.\nஇந்த சட்ட விதிகளை பயன்படுத்தி சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து அடுத்த ஆண்டு முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதமிழர்களின் பிரச்சினையில் இளைஞர்களின் பங்களிப்பு குறைவாக காணப்படுகின்றமையால் அவர்களிடத்தில் எழுச்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் நடைபெற்ற இளையோர் அணி அங்குரார்ப்பணம் ..\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு ..\nஇந்தியா Comments Off on சொத்துக்குவிப்பு வழக்கு – சசிகலா விடுதலையாவதற்கு வாய்ப்பு\n« அனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயற்படுகிறார்- ராகுல் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) மனிதாபிமானமற்ற செயல்களுக்கு வெனிசுவேலா ராணுவம் பொறுப்பேற்க நேரிடும் – ஜூவான் குவைடா எச்சரிக்கை\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான்மேலும் படிக்க…\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.மேலும் படிக்க…\nதிருச்சியில் இராணுவ வீரர்களின் உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலின் எதிரொலி: கும்பமேளாவில் பாதுகாப்பு தீவிரம்\nசதிகளைக் கடந்தவர்: முதல்வர் பழனிசாமிக்கு தமிழிசை பாராட்டு\nசாதி, மதம் அற்றவர் என சான்று பெற்ற வேலூர் பெண்- கமல்ஹாசன் வாழ்த்து\nதமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிரம்மாண்ட கூட்டணி – தமிழிசை\n13ஆவது நாளாக தொடரும் முருகனின் உண்ணாவிரதப் போராட்டம்\nவிவசாயிகளுக்கான உதவித் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார் மோடி\nசோனியாவின் மருமகனிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை\nஎதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு\nஅனில் அம்பானியின் இடைத்தரகராக பிரதமர் மோடி செயற்படுகிறார்- ராகுல்\nடெல்லி நட்சத்திர ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு\nஉத்தரப் பிரதேசத்தில் பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு\nமுதல்வர் சந்திரபாபுவின் போராட்டத்தில் மாற்றுத்திறனாளி தற்கொலை \nகாதலர் தினத்துக்காக 45 லட்சம் ரோஜாப்பூக்கள் ஏற்றுமதி\nபிரியங்கா காந்தி வருகை மோடி அரசுக்கு பாதிப்பு- இளங்கோவன்\nஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://sharechat.com/tag/MP4jw", "date_download": "2019-02-17T18:55:59Z", "digest": "sha1:PGM3GEOFXGQ25GGFHG3DP7LFOLK5JK73", "length": 2310, "nlines": 62, "source_domain": "sharechat.com", "title": "Chief Minister Edappadi Palanisamy meets the Prime Minister today இன்டர்நெட் ட்ரென்ட்ஸ் - ShareChat Tamil: Funny, Romantic, Videos, Shayari, Quotes", "raw_content": "இன்று பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇன்று பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇன்று பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇன்று பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nபிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு- செய்தி #அப்படியே பச்சைக்கிளியின் வீட்டுக்கு ரெய்டு அனுப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்....\nஇன்று பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஇன்று பிரதமரைச் சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://aatchi.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2019-02-17T19:16:25Z", "digest": "sha1:XEWUUQIDAZHTQM32X7LBKXCQ4TMURSLX", "length": 21946, "nlines": 222, "source_domain": "aatchi.blogspot.com", "title": "ஆச்சி ஆச்சி: நிலவு ஒளி பள்ளிகள்", "raw_content": "நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்\nகடந்த ஞாயிற்றுக் கிழைமை அன்று காலை பதினொன்று மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் விசு அவர்களின் மக்கள் அரங்கம் ஒளிபரப்பானது.அன்று இடம்பெற்ற மாவட்டம் காஞ்சிபுரம்.பொதுவாக இந்த மக்கள் அரங்கத்தின் பேச்சுக்களும்,கருத்துக்களும் தரமானதாகவே இருக்கும்.விசு சார் அவர்களும் அவருடைய ட்ரசட்லிருந்து பலருக்கும் உதவிகள் செய்து வருகிறார்,என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று.\nகடந்த சில வாரங்களாக காஞ்சிபுர பேச்சாளர்கள் தங்கள் கருத்துக்களை ஜீரோவிளிருந்து ஒன்று ,இரண்டு என்று எண்களை தலைப்பாகக் கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.ரெண்டுங்கெட்டான் என்ற தலைப்பில் கூட ஒருவர் பேசினார்.\nகாஞ்சிபுரத்து மாணவர் ஒருவர் பேசியது பார்த்தோரை நிச்சியம் கலங்க வைத்திருக்கும். நிலவொளி பள்ளிகள் என்று பள்ளிக்கூடங்கள் உள்ளதாகவும்,அதில் அடிப்படை எழுத்தறிவும், படிப்பறிவும் சொல்லிக் கொடுக்கப்பட்டு ,ஐந்தாம்,எட்டாம் ,பத்தாம்,பன்னிரெண்டாம் வகுப்புகள் தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களை கல்விச் செல்வங்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்று அந்த மாணவர் சொன்னார்.\nஇதில் குறிப்பான விசியம் என்னவென்றால் நிலவொளி பள்ளிகளுக்கு பெயர்க் காரணம் என்னவென்றால் நடைமுறையில் உள்ள பகல் நேர பள்ளிகளில் படிக்க முடியாத மாணவர்கள்,குடும்ப வருமானத்திற்காக பகலில் வேலைக்கு போகும் அனால் எப்படியாவது படிக்க வேண்டுமென்ற ஆர்வமுள்ள மாணவர்கள் தங்கள் பணி நேரத்திற்கு பிறகு மாலையில் மட்டுமே நடைபெறும் இந்த பள்ளிகளில் சேர்ந்து படித்து தேர்வு எழுதுகிறார்கலாம்.\nநாற்பது நிலவொளி பள்ளிகள் நடைபெற்றதாம்.ஆனால் அதை தொடர்ந்து நடத்துவதற்கு இடர்பாடுகள் வந்ததால் தற்பொழுது இரண்டு நிலவொளி பள்ளிகள் மட்டுமே உள்ளதாம்.அந்த மாணவன் தற்பொழுது ஒரு கல்லூரியில் படிப்பதாகவும்,தன் கல்வித் தாகத்திற்கு உதவிய அத்தகைய பள்ளிகள் தொடர்ந்து நடைபெற போராட்டங்கள் நடத்தியதாகவும்,தொடர்ந்து போராடுவேன்,என்றும் தன்னைப் போன்ற மாணவர்கள் பயன் பெற வேண்டுமென்றும் சொன்னார்.\nவேதனையானது என்னெவென்றால் நெசவுத் தொழிலுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரத்தில் சப்தமில்லாமல் மற்றொன்றும் நடைபெறுகிறதாம்.என்னவெனில் பிள்ளைகளை அடகு வைப்பது.வறுமை காரணமாகவும்,பணத் தேவைகளுக்காகவும் தங்களது பிள்ளைகளை நேசுவுத் தொழில் நடைபெறும் ஆலைகள்,நிறுவனங்களில் அடகுவைத்து எவ்வளவு பணம் பெற்றார்களோ அந்த கடன் அடையும் வரை பிள்ளைகள் அங்கு வருடக் கணக்கில் கூட வேலை செய்ய வேண்டுமாம்.\nஅந்த மாணவனும் தன் சகோதிரியின் திருமணத்திற்காக முப்பதாயிரம் ரூபாய்க்கு அடகு வைக்கப்பட்டதாகவும் இடையே தன் தந்தை இறந்து விட்டதாகவும் வேலை பார்த்து தானே மீண்டு வந்ததாராம். அந்த மாணவரின் தீர்க்கமான பேச்சும் பார்வையும் அவரின் மன உறுதியும் பார்ப்போரை கலங்க வைத்தது.\nஏதாவது தொண்டு நிறுவனங்கள்,உதவும் கரங்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென்று .இந்த பதிவை தான் உதவியாய் வெளியிடுகிறேன்.இத்தகைய மாணவர்களின் கல்விப் பசிக்கு உதவுங்கள் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nLabels: கல்விப் பசிக்கு உதவுங்கள்\nபடிக்கும் போதே மனம் கலங்குகிறது ஆச்சி\nகட்டாயம் தங்களின் இந்த பதிவு, இது சம்பந்தமான\nமூன்றாவது பாராவில் ஆரம்பத்தில் ஏதோ வார்த்தை விடுபட்டுள்ளது\nஇந்த பதிவு எல்லாரையும் சென்றடைய வேண்டிய பதிவு,\nஆதலால் எல்லாருடைய பதிவிலும் சென்று இது பற்றி பின்னூட்டம் போட்டு விடவும்.\nஅப்பொழுதுதான் அனைவரையும் இது சென்றடையும்.\nஇது என் யோசனைதான்,மற்றபடி உங்கள் விருப்பம் போல் செய்யலாம்.\nராஜி அவர்களுக்கு நன்றி,சரி செய்து விட்டேன்.சிலருக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன்.(பின்னூட்டமிட பயமா இருக்கு )\nபின்னூட்டத்தில் அவர்கள் பதிவை பற்றி கருத்து தெரிவித்து விட்டு,\nஎன்று டைப் செய்து விடலாம்.இதில் தவறொன்றுமில்லை,\nஇருந்தாலும் தங்களுக்கு தயக்கமில்லாவிடில் செய்யவும்.\nபடிக்க நினைக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொருவரும் உதவி செய்ய முன் வர வேண்டும். அடகு வைக்கும் விஷயத்தை படிக்கும் போதே நெஞ்சு கொதிக்கிறது.\nஅந்த நிகழ்ச்சியை நானும் பார்த்தேன். அந்தப் பையனின் பேச்சு மிகவும் உருக்கமாகவும், நம் கண்களில் நீர் வரவழைப்பதாகவும் இருந்தது. பதிவு செய்து, நிகழ்ச்சியைப் பார்க்க வாய்ப்பில்லாத பலரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல நினைத்த உங்கள் முயற்சிக்கும், திருமதி ராஜி அவர்களின் ஆலோசனைக்கும், என் மனமார்ந்த பாராட்டுக்கள். [இளமையில் வறுமை போல ஒரு கொடுமை கிடையாது என்பதை நானும் அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.]\nதங்கள் மன கருத்துக்களை தெரிவித்த ஆதி & வை.கோபால கிர்ஷ்ணன் சார் அவர்களுக்கு நன்றிகள்,அத்தகைய பிள்ளைகளுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்\nகலங்க வைத்தப் பதிவு . எனக்கு தெரிந்த கூகிள் குழுமங்களுக்கு இதை அனுப்புகிறேன்.\nஎல்.கே அவர்களுக்கு தாங்கள் குறிப்பிட்டமைக்கு நன்றி.\nமேற்படி அந்த மாணவர் தான் படித்து குறிப்பிட்ட அரசாங்க பதிவிக்கு போக வேண்டுமெனவும்,அனைத்து பகுதிகளிலும் படிப்பில் ஆர்வமுள்ளவர்கள் பள்ளிக்கு சென்று படிக்க முடியாதவர்களுக்காக இந்த அடிப்படை கல்விக்கான நிலவொளி பள்ளியை அனைத்து பகுதிகளிலும் துவுங்குவேன் எனவும் குறிப்பிட்டார்.அந்த நிகழ்ச்சியை பார்ப்பவருக்கு கண் கலங்கியிருக்குமே தவிர அந்த மாணவர் கண்ணீர் இல்லாத கலக்கமான பார்வையுடன் பேசியது துன்பத்தில் இருகிப்போனத்தை காமித்தது.\nகுறிப்பு ஒன்று: இன்று ஜெயா டிவியில் ஒளிபரப்பு செய்த மக்கள் அரங்கத்தின் தொடர்ச்சியில் அந்த மாணவரின் தந்தை குடும்பத்தை விட்டு பிரிந்துவிட்டார்,எங்கிருக்கிறார் என தெரியவில்லையென்று தெரிவிக்கப்பட்டது ,இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சி வரும் 13 ஆம் தேதியும் ஒளிபரப்பாகும்\nஉண்மையில் தங்கள் அளவுக்கு இந்த பதிவு சென்றடைந்ததில் மகிழ்ச்சி என்றாலும்,தங்களின் அந்த துன்பமான நிலைமை வேறு யாருக்கும் வராமல்&நிலவொளி பள்ளிகள் தொடர்ந்து நல்ல முறையில் இயங்கினால் மிக மகிழ்ச்சி அடைவோம்.தங்களுக்கும் தங்களைப் போன்றோர்க்கும் உறுதுணையாக,உதவ, உதவக் கூடியவர்கள் வருவார்கள் என நம்புகிறேன். ஆனால் தங்களின் முயற்சியும்,முன்னேற்றமும் அனைவரும் முன் உதாரணமாக எடுத்துக்க வேண்டியது.\n2016 ல் முதல் பதிவு (1)\nஅக்ஷர்தாம் - மெய் மறக்க வைக்கும் (1)\nஅழகு மயில் ஆட (1)\nஒரு நாள் நினைவுகள் (2)\nஓவியங்கள் பல விதம் (1)\nகல்விப் பசிக்கு உதவுங்கள் (1)\nகுடியரசு தின நாள் வாழ்த்துகள் (1)\nதெரிந்து கொள்ள வேண்டியவை (1)\nபுத்தக சந்தை – தில்லி (1)\nபெண்களே நாட்டின் கண்கள் (1)\nபெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள் (1)\nபை (BAG ) செய்வோம் (1)\nமுதல் வருட நிறைவு (1)\nமுதன் முதலில் எழுத்து (1)\nவை.கோபாலகிருஷ்ணன் சார் வழங்கிய விருது\nvgk sir பகிர்ந்தளித்த விருது\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து பதிவுகளைப் பெறுங்கள்\nபஹாய் சமயமும் லோட்டஸ் டெம்பிளும்\nஞாயிறு தோறும் சாலையோரத்தில் புத்தக சந்தை – தில்ல...\nமொழியும் உருவமும் அற்றவர் _ பகுதி இரண்டு\nஇவரின் பார்வையில் காதல் - பகுதி இரண்டு\nஈஷா தியான லிங்க கோவில்\nமுதன் முதலில் எழுத்து சொல்லிக்கொடுத்தவரை ஞாபகமிருக...\nபெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள்\nவலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் எனது பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2012/07/the-dark-knight-rises-nolens-batman.html", "date_download": "2019-02-17T17:42:50Z", "digest": "sha1:73ZDIAE3YEHR7VJEGHUBT2QSH3TOOFXH", "length": 25237, "nlines": 147, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: THE DARK KNIGHT RISES : Nolen's BATMAN FRANCHISE - ஒரு பார்வை", "raw_content": "\nசமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட THE DARK KNIGHT RISES படம் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். Christopher Nolen னின் BATMAN பட வரிசையின் மூன்றாவது படம் இது. முதல் இரு படங்கள் தந்த எதிர்பார்ப்பும் இங்கு படத்துக்கு இருந்த அளவு கடந்த எதிர்பார்ப்பும் என்னுள்ளும் தொற்றிக்கொண்டிருந்தது. படம் வெளியாகிய முதல் நாள் நள்ளிரவுக் காட்ச்சிக்கு முதல் ஆளாக வரிசையில் நின்று படம் பார்த்த போதும் இந்த படத்துக்கு விமர்சனம் எழுதுவதா, இல்லையா, எழுதினால் எவ்வாறான விமர்சனம் எழுதுவது போன்ற பல குழப்பங்கள் காரணமாக கால தாமதமாகி இந்த பதிவு வருகிறது.\nசூப்பர் ஹீரோ படங்கள் மீது எனக்கு அதிக நாட்டம் இருந்ததில்லை என்பதை முன்பே ஒரு பதிவில் கூறியிருந்தேன். அதற்க்கு மிக முக்கிய காரணங்களுள் ஒன்று 1997 இல் வெளியான BATMAN & ROBIN தந்த அனுபவம். George Clooney, Arnold Schwarzenegger போன்ற பெரிய ஸ்டார் காஸ்ட் இருந்தும் வழக்கமான மசாலா கதையினால் பெரும் தோல்வியை தழுவிய படம். அத்துடன் BATMAN Franchise முற்றிலுமாக கைவிடப்பட்டது. இந்த பின்னணியிலேயே 2005 ஆம் ஆண்டு BATMAN BEGINS வெளியானது, நோலெனின் திரைக்கதை காரணமாக மட்டுமில்லாமல், சூப்பர் ஹீரோ படங்கள் மீதான அவரது மிகவும் வேறுபட்ட ஒரு பார்வை காரணமாகவும் அதிக அளவில் பிரபலமானது அந்த படம். 2008 இல் வெளியான THE DARK KNIGHT படம் ஹீத் லெட்ஜெரின் அட்டகாசமான ஜோகர் கதபாத்திரத்தினாலும், படம் வெளிவர முன்னர் நிகழ்ந்த அவரது மரணத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்ப்பு பெற்று மூன்றாவதும் இறுதியுமான THE DARK NIGHT RISES படத்துக்கு வரலாறு காணாத ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.\nஇந்த மூன்று படங்களையும் பற்றி மிகச்சுருக்கமாக சொல்லப்போனால், சிறு வயதில் தன் கண்ணெதிரே தாய் தந்தையார் கொல்லப்படுவதை நேரில் பார்க்கும் பணக்கார சிறுவன் Bruce Wayne பிற்காலத்தில் குற்றங்களை எதிர்க்கும் BATMAN ஆக மாறுவது முதல் பாகமாகவும், ஜோகர் மற்றும் two-face எனும் இரு வில்லன்களிடம் இருந்து கோதம் சிட்டி மக்களை காப்பது இரண்டாம் பாகமாகவும் அமைந்திருக்கும். இரண்டாம் பாக முடிவில் ஹாவி டென்ட் எனும் டிஸ்டிரிக்ட் அட்டர்னி யை கொன்ற பழியை ஏற்றுக்கொண்டு BATMAN காணாமல் போய் விடுகிறார். ஹாவி டென்ட் தான் two-face என்பது மக்களிடம் இருந்து மறைக்கப்படுகிறது. இந்த பின்னணியிலேயே மூன்றாம் பாகம் உருவாகிறது. DARK KNIGHT RISES படம் அமைதியான கோதம் சிட்டியில் ஆரம்பிக்கிறது. BANE எனும் கொடூர வில்லனிடம் இருந்து மறுபடியும் நகரத்தை காக்க வரும் BATMAN எவ்வாறு மக்களை காப்பாற்றினார் என்பதை சொல்வதே இந்த மூன்றாம் பாகம். BATMAN & ROBIN னுக்கான சிறிய லீடுடன் படம் முடிகிறது. இதற்க்கு மேல் நோலன் இந்த படத்தினை எடுக்கபோவதில்லை என்ற போதிலும் கண்டிப்பாக வேறு யாரையாவது வைத்து அதை எடுப்பார்கள் என்பதே என் கணிப்பு. ஒரு இறந்துவிட்ட franchise ஐ மறுபடியும் தொடங்கி அதை இவ்வளவு பெரிய மக்கள் வரவேற்ப்பு பெற்ற ஒன்றாக ஆக்கி முடித்து வைத்திருக்கிறார் நோலன். BATMAN பற்றிய நோலனின் பார்வை என்ன என்பதை இனி பார்ப்போம்.\nகுற்றங்களை எதிர்க்கும் ஒரு சாதாரண மனிதனாகாவே நோலன் BATMANஐ பார்க்கிறார். ஒழுங்கு படுத்தப்பட்ட குற்றங்களை எதிர்பதற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ளும் Bruce Wayne அதற்கான ஒரு கேடயமாக பயன்படுத்துவதே இந்த BATMAN வேஷம். BATMAN என்பது ஒரு சூப்பர் ஹீரோ அல்ல, குற்றங்களை எதிர்பதற்கான ஒரு சின்னம். அது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்பதே BATMAN னின் எண்ணம். BATMAN எனும் சுப்பர் ஹீரோவை விட தனது பணத்தினாலும், விஞ்ஞான அறிவினாலும், தான் கற்றுக்கொண்ட கலைகளினாலும் பல அற்புதங்களை நிகழ்த்தும் Bruce Wayen எனும் மனிதரின் வாழ்கையே நோலன் படம் எடுத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவரது வாழ்கையில் உள்ள தனிமை, ஏமாற்றம், தோல்வி, இழப்பு என்பவற்றை விவாதிப்பதாகவே படம் நகர்த்தப்பட்டிருக்கும். சிறுவயதில் தன் கண்ணெதிரே பெற்றோரை பலிகொடுக்கும் சிறுவன், தன் பெற்றோர் சாவுக்கு தானே காரணம் எனும் குற்ற உணர்விலும், தன் பெற்றோரை கொன்றவனை பழிவாங்கும் வெறியுடனும், சிறுவயதில் நடந்த ஒரு விபத்து காரணமாக வவ்வால்களில் உள்ள பயத்துடனும் வாழும் Bruce தன்னை தேடி ஆரம்பிக்கும் பயணமும், குற்றங்களை, குற்றவாளிகளின் மனநிலையை அறிய எடுக்கும் முயற்சிகளும் என முதல்பாகத்தில் Bruce Wayne இன் ஆரம்ப கால வாழ்க்கை படம் பிடிக்கப்பட்டிருக்கும்.\nஇரண்டாம் பாகமான DARK KNIGHT, BATMANனுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கும் அதே நேரம் ஜோகரின் நடிப்பு அந்த கதாபாத்திரத்தின் வலிமை காரணமாக அது ஒரு பிரமாண்டமான ஆக்ஷன் படமாக இருக்கும். குற்றங்கள் புரிபவர்கள் பணத்துக்காக மட்டுமே அதை செய்வதில்லை, சிலர் கிக்குக்காகவும் செய்கிறார்கள் என்பதே ஜோகர் பாத்திரத்தின் மூலம் சொல்லப்படுவது. எவ்வளவு பெரிய உத்தமராக இருந்த போதும் நேச உறவுகளின் இழப்பும் அதன் மூலம் ஏற்படும் பழிவாங்கும் உணர்வும் மிகைக்குமிடத்து எவர் வேண்டுமானாலும் மிருகமாய் மாறலாம், குற்றம் இழைக்கலாம் என்பதே Two-Face மூலம் சொல்லப்படுவது. ஒவ்வொரு கதாபாத்திரத்தினதும் பின்னணி, இயல்புகள், நடத்தை கோலங்கள் என அனைத்தும் ஒவ்வொரு காட்சி மூலமாக சிறப்பாக கூறப்பட்டிருக்கும். ஒரு ஆக்ஷன் படத்துக்கு இத்தனை பரிமாணங்கள் குடுக்க முடியுமா என வாயடைத்துப்போன படம். ஜோகர் முன்னுக்கு பின் முரணாக ஒரே விடயத்துக்கு பல விளக்கங்கள் குடுப்பதும், BATMANக்கு பெரும் தலைவலி குடுப்பதும் எல்லாமுமாக சேர்ந்து அக்ஷன் படத்துக்கு ஒரு வரைவிலக்கணமாக இருக்கும் THE DARK KNIGHT.\nTDK படத்தைப் போன்ற எதிர்பார்ப்புடன் செல்லும் ஒரு ரசிகனுக்கு மூன்றாம் பாகமான THE DARK KNIGHT RISES சிறிது ஏமாற்றத்தை குடுக்கலாம். ஜோகருடன் ஒப்பிடும் பொது BANE சற்று சுவாரஷ்யம் குறைந்த பாத்திரமே. BANE கதாபாத்திரத்தின் அடிப்படை சற்று நாடகத்தன்மை அதிகமானது. VANOM எனும் ஒரு நச்சு பதார்த்தத்தை செலுத்தி நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியே BANEக்கு அதீத உடல் வலிமையை கொடுக்கும், ஆயினும் அந்த பதார்த்தம் தொடர்ந்தும் செலுத்தப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அதற்காகவே BANE ஒரு முகமூடி அணிந்திருப்பார். இந்த நாடகத்தன்மையான பகுதி TDKR படத்தில் இடம்பெறாது. ஆயினும் BANE இன் அடையாளமான அந்த முகமூடி இருக்கும். BANE ஒருவனே BATMAN உடன் சண்டையிட்டு BATMAN இன் முள்ளந்தண்டினை உடைத்தவன், உடல் பலத்தால் BATMAN க்கு சவாலாக இருந்த ஒரே வில்லன், எனவே இவனை விட இறுதிப் பாகத்துக்கு யார்தான் பொருத்தமான வில்லனாக இருக்க முடியும் TDKR படம் TDK படத்தையும் BATMAN ENDS எனும் பெயரில் வரவேண்டிய ஒருபடத்தயும் சேர்த்த ஒரு கலவையாக இருக்கிறது. BRUCE WAYNE தனித்துவாழ ஆரம்பிக்கிறார், தன் வழியில் குற்றங்களை எதிர்க்க இன்னொருவரை தெரிவு செய்கிறார், தனது சொத்துக்கள் அனைத்தையும் அநாதை சிறுவர்களுக்கும் ஊர் நலனுக்கும் கொடுத்து விடுகிறார், BATMAN இறந்துவிட்டதாக மக்களை நம்ப வைக்கிறார். போகிற போக்கில் படம் பல விடயங்களையும் தொட்டு செல்கிறது. ஒரு சுப்பர் ஹீரோ படம் இப்படியும் எடுக்கலாம் என்பதை நோலன் செய்தது காட்டி இருக்கிறார். நோலனிடம் இருந்து வரும் ஒரு சுப்பர் ஹீரோ படம் இதை விட சிறப்பாக முடிந்திருக்க முடியாது என்பது எனது கருத்து.\nஒரு பிரமாண்டமான முடிவு, ஆயினும் நோலனிடம் இன்னும் ஒரு BATMAN படம் எஞ்சியிருப்பதாகவே எனக்கு படுகிறது. சூப்பர் ஹீரோக்கள் செய்யும் சாகசங்களின் வரிசையில் இது சூப்பர் ஹீரோ வேசத்துக்கு பின்னால் இருக்கும் ஒரு சாதாரண மனிதனது கதை. DARK KNIGHT series, a supper hero movie couldn't get better than this\nடிஸ்கி: எங்க எங்க இருந்து நோலன் இந்த படத்த சுட்டாரு, இந்த படத்த எங்க எங்க சுட்டாங்கன்னு இன்னொரு பதிவுல பார்க்கலாம்.\nநல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க டாக்டர்.\n//எங்க எங்க இருந்து நோலன் இந்த படத்த சுட்டாரு, இந்த படத்த எங்க எங்க சுட்டாங்கன்னு இன்னொரு பதிவுல பார்க்கலாம்.//\nhttp://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஇப்ப தான் உங்க பதிவுக்கு வரேன்...TDKR படத்தையும் பேட்மேன் சீரீசையும் ரொம்பவே அருமையாக சொல்லி இருக்கேங்க...\nஎனக்கு ரொம்பவே பிடிச்ச சீரீஸ் பேட்மேன் சீரீஸ். முனு பாகமும் வேறவேற தளத்துல பயணம் செய்யும்..\nஎன்னை கேட்டல் நோலன் கண்டிப்பா இதுக்கு அப்புறம் ஒரு பேட்மேன் படம் கண்டிப்பா எடுக்க மாட்டார் என்றே தோனுகிறது. WB வேற டைரக்டரை வச்சு தான் இந்த சூப்பர் ஹீரோவுக்கு ரீபூட் செய்வாங்க.\nநல்லா விமர்சனம் பண்ணியிருக்கீங்க டாக்டர்.\n//எங்க எங்க இருந்து நோலன் இந்த படத்த சுட்டாரு, இந்த படத்த எங்க எங்க சுட்டாங்கன்னு இன்னொரு பதிவுல பார்க்கலாம்.//\nதளபதி படம். அப்புறம் நம்ம ஜோகர் காரெக்டர நாக சைதன்யா, காஜல் அகர்வால் நடிச்ச ஒரு தெலுங்கு படத்துல காப்பி அடிச்சிருப்பாங்க.\nஇப்ப தான் உங்க பதிவுக்கு வரேன்...TDKR படத்தையும் பேட்மேன் சீரீசையும் ரொம்பவே அருமையாக சொல்லி இருக்கேங்க...\nஎனக்கு ரொம்பவே பிடிச்ச சீரீஸ் பேட்மேன் சீரீஸ். முனு பாகமும் வேறவேற தளத்துல பயணம் செய்யும்..\nஎன்னை கேட்டல் நோலன் கண்டிப்பா இதுக்கு அப்புறம் ஒரு பேட்மேன் படம் கண்டிப்பா எடுக்க மாட்டார் என்றே தோனுகிறது. WB வேற டைரக்டரை வச்சு தான் இந்த சூப்பர் ஹீரோவுக்கு ரீபூட் செய்வாங்க.//\nநன்றி ராஜ். ரீ பூட் செய்வாங்களா தெரியல ஆனா இன்னுமொரு batman படம் கண்டிப்பா எடுப்பாங்க. நான் சொன்னது, நோலன் இன்னுமொரு படம் எடுத்தா நல்லாயிருக்கும் என்பதே. உங்கள் வலைத்தளத்துக்கு வந்தேன். நிறைய பதிவுகள்ள கருத்து ஒற்றுமை இருக்கு. உங்க TDKR விமர்சனம், கமல் பதிவு எல்லாம்...\nசூர்யா என்கிற சரவணன்: பிறந்தநாள் ஸ்பெஷல் பதிவு\nபில்லாவும் அஜித்தும் பின்னே ஞானும்...\nசூர்யாவின் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: ஒரு பார்வ...\nகமல் ஹாசனும் உலக நாயகனும்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F-2/", "date_download": "2019-02-17T19:10:42Z", "digest": "sha1:UW6PMRGTA2OA7C5X7225HSGYZDM7XMBU", "length": 10681, "nlines": 95, "source_domain": "www.namadhuamma.net", "title": "டெல்லியில் கடும் பனிமூட்டம் : 20 ரயில்கள் தாமதம்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nடெல்லியில் கடும் பனிமூட்டம் : 20 ரயில்கள் தாமதம்…\nடெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது. பொழுது விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகுவதில்லை. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.\nஇதன் காரணமாக ரெயில் மற்றும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் டெல்லியில் பனி மூட்டம் காரணமாக ரெயில் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.\nஇன்றும் பனிமூட்டம் கடுமையாக இருந்தது. டெல்லியில் இன்று விடிந்து வெகுநேரம் ஆகியும் கட்டிடங்கள், நீர்நிலைகள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் கடுமையாக இருந்தது. பனிமூட்டம் காரணமாக இன்று 20 ரெயில்கள் தாமதம் ஆகியுள்ளன. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.\nவடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி பெற்றால் மட்டுமே, புதிய இந்தியாவை உருவாக்க முடியும் -பிரதமர் மோடி\nவண்ணாரப்பேட்டை- விமான நிலையம் மெட்ரோ ரயில் சேவை நாளை தொடக்கம்: முதல் நாள் இலவசம்..\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-02-17T18:59:04Z", "digest": "sha1:G2DPD6FDHUGMQTVTYKNWWWICWCWFGQTG", "length": 24210, "nlines": 166, "source_domain": "www.trttamilolli.com", "title": "ராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் – ஜே.வி.பி. | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் – ஜே.வி.பி.\nமோசடியில் ஈடுபட்ட கோட்டாபய உள்ளிட்ட குற்றவாளிகளுக்குத் தண்டனைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்ட மூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய நபர்கள் சிலர் குற்றவாளிகள் எனக் கடந்தகால ஆணைக்குழு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.\nஎனவே இந்த அரசாங்கம் அவர்களைத் தண்டித்து முன்னுதாரணமாக செயற்பட்டுகாட்ட வேண்டும். அப்போதுதான் நாட்டு மக்களது ஆதரவு இந்த அரசாங்கத்திற்கு கிடைக்கும்.\nஅத்துடன், விசாரணை ஆணைக்குழு அறிக்கைகளை நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகின்றன.\nஇதன்போது அது எதிர்காலத்தில் அமைக்கப்படும் ஆணைக்குழுக்களுக்கு பொருந்துமா அல்லது இதுவரை நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்கு மட்டுமே பொருந்துமா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்” என சுனில் ஹந்துநெத்தி மேலும் குறிப்பிட்டார்.\nபரிஸில் தீ விபத்து – 13 பேர் படுகாயம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 19 ஆம் வட்டாரத்தின் ..\nபிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு\nபிரபல சுவிஸ் நடிகர் புருனோ கன்ஸ் தனது 77வது வயதில் உயிரிழந்துள்ளார். மேடை நாடகங்களில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய புருனோ கடந்த 1970ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். Nosferatu, ..\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி\nபுல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாட்னாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ..\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத ..\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர மண்டபத்தில் இன்று ..\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ்த் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் ..\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nஇலங்கை Comments Off on ராஜபக்ஷக்களைத் தண்டிப்பதன் மூலம் அரசாங்கம் முன்னுதாரணமாகச் செயற்பட வேண்டும் – ஜே.வி.பி. Print this News\n« எலும்புக் கூடுகளின் மாதிரிகள் நாளை அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்படவுள்ளன (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பிரான்ஸ்-ஜேர்மனி இடையே புதிய ஒப்பந்தம்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்றமேலும் படிக்க…\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தமேலும் படிக்க…\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nபோர் இடம் பெற்றால் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம் பெறுகின்றமை இயல்பு – சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nஇனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nவடமாகாண ஆளுநர் மஹா நாயக்கர்களை சந்தித்துள்ளார்\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nஅகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nபுதிய அரசியல் அமைப்பு மாற்றம் என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை- ரவூப் ஹக்கீம்\nமாகாணசபை அமைச்சை மைத்திரி பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த அணி\nஎவராக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://indsamachar.com/2019-tn-election-indseythi/", "date_download": "2019-02-17T18:56:08Z", "digest": "sha1:7AQ4E2LTJS7DVMZLJU3FOJHPYDEILDUY", "length": 5275, "nlines": 153, "source_domain": "indsamachar.com", "title": "2019 தேர்தலுக்கு தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு கூட்டணிதான் உருவாகியுள்ளது: தொல்.திருமாவளவன் | IndSamachar", "raw_content": "\n2019 தேர்தலுக்கு தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு கூட்டணிதான் உருவாகியுள்ளது: தொல்.திருமாவளவன்\nசென்னை: 2019 தேர்தலுக்கு தமிழகத்தில் இதுவரை ஒரே ஒரு கூட்டணிதான் உருவாகியுள்ளது என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அது திமுக – காங்கிரஸ் கூட்டணிதான், அதில் விசிக அங்கம் வகிக்கிறது, இதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் லோக் ஆயுக்தா குழு உறுப்பினர்களை 8 வாரத்திற்குள் தேர்வுக்குழு தேர்வு செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்\nஇந்த ஆண்டு பொதுத்தேர்வு முடிந்தவுடன் மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படும்: பள்ளக்கல்வித்துறை அமைச்சர்.\nதமிழகத்தில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://polurdhayanithi.blogspot.com/2012/06/4.html", "date_download": "2019-02-17T18:48:41Z", "digest": "sha1:QFPJBNIVTZEZZP5X7LU354KUDX2NYWO3", "length": 14666, "nlines": 228, "source_domain": "polurdhayanithi.blogspot.com", "title": "சித்த மருத்துவம்: மூப்பை தவிற்க்கலாமே வரிசை 4", "raw_content": "\nHERBAL (Siddha ) MEDICINE நோயற்ற குமுகமே (சமுகமே )எமது இலக்கு\nமூப்பை தவிற்க்கலாமே வரிசை 4\nமனித வாழ்க்கை என்பது உலக உயிரிகளின் வரிசையில் முதன்மையானது போற்றளுக்குரியது இப்படிப்பட்ட சிறந்த மனித வாழ்வை உணர்ந்து வாழத் தொடங்கும்போது சிறந்த உன்னதமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டலாம். ஆனால் இன்றைய விரவு வுலகம் வெறுமனே பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு ஓடி ஓடி ஓடி சிக்கி சீரழிந்து விரைந்து மூப்பைத் தழுவி மரித்துப் போகிறது . இன்று பொருள் போதவில்லை என கூறி இருபாலினரும் பணிதேடி இளமையிலேயே ஓய்ந்து விடுகிறனர் . இதற்க்கு சிறந்த மாற்று உள்ளது என கூவி கூவி சொன்னாலும் விரைந்து மூப்பெய்தி மரித்துப் போகின்றார்களே அன்றி விடியலைத் தேடித்தந்தாலும் அதைக் கண்டு கொள்வதில்லை .\nஇன்றைய விரைவு உலகத்தில் எல்லாமே இரசாயனம் கலந்த உணவாகிப் போனது குறிப்பாக அட்டை (பேக்கிங் ).இடப்பட உணவுகளே விரைவு க்கு ஏற்றார்போல விற்கப் படுகிறது அதில் என்ன இருக்கிறது எப்படி ஆயத்தம் செய்யப் பட்டது யாரால் செய்யப்பட்டது எதானால் செய்யப்பட்டது என்ற சிறு துளி வினாவுமின்றி மரித்துப் போவதற்கு ஓடுகிறான் . இவார்களை எப்படி சொல்லி திருத்துவது என புரியவில்லை . உணவு நோயின்றி வாழ்வதற்கு தானேயன்றி வயிற்றை நிரப்பிக் கொண்டு விரைந்து மூப்பெய்த்து வதற்க்கல்ல என்பதை அருள் கூர்ந்து இப்படிப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் . ஏதோ ஒரு சிறந்த இயற்கையுடன் கூடிய உணவு , எளிமயான வாழ்க்கை உணர்ந்து வாழ்தல் விரும்பிய ஆண் அல்லது பெண்ணுடன் பிணக்கின்றி நீடு வாழ்வது என்ற குறிக்கோள் எத்தனைபேர் கடைபிடிக்கிறார்கள் \nமூப்பை தவிர்த்து வாழ்வதற்கு இங்கு ஆயிரம் வழ்கள் உண்டு சித்த மருத்துவம் அதை தேடித் தேடி தருகிறது அதை கேட்பதற்குத்தான் எவரும் இல்லையே .\nமூட்டது சாமம் முகில்போல செந்தூரம்\nகாட்டே ஒருநூறு கனக நவலோகம்\nதீட்டவே குன்றி நாளும் திண்ண மண்டலம்\nஊட்டவே சித்தியாம் உயர்ந்த முறைபாடே .\nஒரு குறிப்பிட்ட மருந்தை ஒரு சாமம் எரித்து எடுத்தால் முகிலைபோல செந்தூரமாகும் இதை முறைப்படி உண் காயம் சித்தி யாகும் என்கிறார் திருமூலர் . இந்த மருந்தை முறைப்படி செய்துத் தர நாம் ஆயத்தமாக இருக்கிறோம் என வைத்து கொள்வோம் காட்டடிதனமான வாழ்க்கை குடி , புகை , எல்லா தீய வழக்கத்தையும் செய்து கொண்டு இந்த மருந்துகளை தின்றுவிட்டால் பலன் கிடைத்து விடுமா என்ன \nமனித வாழ்வு உன்னதமானது இதை உணர்ந்து வாழ வேண்டும் . இயற்கையுடன் கூடிய வாழ்வை கடைபிடிக்க வேண்டும் . இரசாயன கலந்த உணவுகளைத் தவிர்த்து வாழ எண்ணினால் நமக்கு சிறந்த வாழ்வு உண்டு நோயற்ற மூப்ற்ற வாழ்வை வாழலாம் உங்களுக்கு அப்படிப் பட்ட வாழ்வு வேண்டுமா தேடுவோம் வாருங்கள் .\nசித்த மருத்துவங் காப்போம் நோய் வெல்வோம்\nஇடுகையிட்டது போளூர் தயாநிதி நேரம் 3:46:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மூப்பை தவிற்க்கலாமே வரிசை 4\nவணக்கம்.உங்களின் வருகை எம்மை செழுமை படுத்துவதாக இருக்கட்டும்.எந்த விமர்சனங்களையும் செய்யலாம். மக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கட்டும்.எம்மை வழி நடத்துவது உங்களின் விமர்சனங்கள் தான்....நன்றி...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமூப்பை தவிற்க்கலாமே வரிசை 4\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஇப்போதெல்லாம் சில புளியமரத்தடி மருத்துவர்கள் ஆண்கள் எல்லோரும் ஆண்குறியே இல்லாமல் இருப்பது போலவும் இவர்கள் செய்து கொடுப்பத...\nகோழிக்கறி (chicken ) விசமே\nமார்பகம் பெரிதாக ( Breast Develop )\nகடந்த வாரம் வெளிவந்த ஒரு வார இதழின் கேள்வி பதில் பகுதியில் வெளிவந்த வினா ஒன்று நான் கல்லுரி மாணவி என் அகவை 20 உயரம் 150 செமி எடை...\nசுய இன்பம் சரியா தவறா\nசுய இன்பம் சரியா தவறா ( MASTERBATION) இன்றைய இளைஞ்சர்களுக்கு பாலியல் தொடர்பான சிக்கல்கள் மட்டுமல்லாது இது தொடர்பான பல்வேறு தவறான ...\nசுய இன்பப் பழக்கமும் இன்றைய இளைஞ்சர் களும்\nஇன்றைய விரைவு உலகத்தில் இளசுகள் பாடு மிகவும் போரட்டமானதே காரணம் அவன் கெட்டுப் போவதற்கு எண்ணற்ற வாய்ப்புகளை வாரிவழங்கி ...\nஇயற்கையாக ஒரு அழகு கலை\n அதுவும் இயற்கையான அழகு என்றால் நமது சித்த மருத்துவம் அழகிற்கு அழகு சேர்க்க நல்ல வழிமுறைகளை வழங்...\nஅம்மை நோயை பொறுத்தவரை \"அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் \" என்ற சித்தர்களின் வாக்கிற்கு ஏற்ப சீதோட்டின நிலைக்கு ஏற்றவாறு ம...\nஆயுளை வளர்க்கும் (Oil pulling ) எண்ணெய் கொப்பளித்தல்\nஆயுளை நீட்டிக்கும் சர்வரோக நோய் நிவாரணி எங்கும் இல்லை அனால் நாம் நினைத்தால் நோயில் இருந்து விடுபட நாம் முன்னோர் பால வி...\nகணினி பணியும் கண் பாதுகாப்பும் (மென் பொருள் துறையினர் நலன் கருதி )\nஇன்றைய அறிவியல் உலகில் கணினி, உணவு, உடை, போல மனித உறுப்பு ஆகி போனது கணினியை தவிர்க்க இயலாத படியாகி விட்டது . ஆனால் அதை பயன்படு...\nதமிழகத்து ஆண்களின் ஆண்மைக்கு என்ன நேர்ந்தது\nஇப்போது தமிழகத்தில் நாளிதழ் ,பருவ இதழ் , வாரஇதழ் மஞ்சள் இதழ்கள் என எதை எடுத்துக் கொண்டாலும் ஆண்மைக்குறைவை பற்றிய விளம்பரங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2017/01/ms.html", "date_download": "2019-02-17T18:59:39Z", "digest": "sha1:6VZISA2NAAOMJ6VPWTLWU62ZGHNC5LGD", "length": 22320, "nlines": 412, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: M.S.தோனி 'திடீர்' பதவி விலகல் - காரணங்கள்? மர்மங்கள்?? ஒன்றா இரண்டா...", "raw_content": "\nM.S.தோனி 'திடீர்' பதவி விலகல் - காரணங்கள் மர்மங்கள்\n\"தோனியின் ஓய்வு - தவறான நேரத்தில் ஒரு சரியான முடிவு \n​2014இல் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ​ஒய்வு பெறும் செய்தி தெரிந்தவுடன் எழுத ஆரம்பித்த கட்டுரையின் தலைப்பாக நான் எழுதிய வரிகள்.\nஇப்போது ஒருநாள் + T20 தலைமையை விட்டு தோனி விலகியிருக்கும் நிலையில் -\nதக்க நேரத்தில் சாதுரியமான முடிவு என்று சொல்லவேண்டியுள்ளது.\nகோலியின் அமர்க்களமான ஓட்டக் குவிப்பும், தொடர்ச்சியான வெற்றிகளும் (அவை இந்தியாவிலே மட்டுமே இதுவரை எனினும் - வெளிநாட்டு போட்டிகளில் மிகப்பெரும் சவால் இருக்கும் என்பது சிந்திக்கவேண்டிய விஷயமாக இருந்தாலும்) தோனிக்கு கொடுத்த அழுத்தம் இந்த முடிவுக்கான பிரதான காரணியாக இருந்தபோதிலும்,\nஅனுராக் தாக்கூருக்கு விழுந்த ஆப்பு, BCCI தலைவராக வரப்போவராக எதிர்பார்க்கப்படும் சவுரவ் கங்குலி, இங்கிலாந்து அணியின் ஒருநாள் போட்டிகளின் எழுச்சி, கோலியின் பின்னால் திரண்டு நிற்கும் பயிற்றுவிப்பாளர் கும்ப்ளே மற்றும் அணியின் முக்கிய வீரர்கள், சிம்பாப்வேயில் வைத்து அணியாகவும் வீரராகவும் தடுமாற்றம், அமெரிக்காவில் WI உடன் T20 தொடர் தோல்வி, சொந்த மைதானங்களில் வைத்து, முழுமையான அணியிருந்தும் நியூ சீலாந்துடன் திக்கித் திணறி கடைசிப் போட்டியில் வைத்தே தொடரை வெல்லவேண்டியிருந்தது என்று பல துணைக்காரணிகளும் (இவற்றைவிட சற்றே பழைய CSK, ஸ்ரீனிவாசன் பூதங்களும் ஆவிகளும் மேலதிகமானவை) பின்னணியில் இருக்கின்றன.\nபடம் போலவே தோனி என்ற ராசிக்கார, வெற்றிகரமான Finisherஇன் முன்னைய வெற்றிகளின் வெளிச்சத்தில் அண்மைய சறுக்கல்களும் - திடீர் அறிவித்தலுக்கான உண்மைப் பின்னணியும் மறைக்கப்பட்டிருக்கின்றன என்பதே உண்மை.\nஇங்கிலாந்துக்கு எதிரான சிறு சறுக்கல் கூட, அணியை விட்டு finisherஐ finish பண்ணவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும். அண்மையில் கூட 2019 உலகக்கிண்ணம் வரை (தலைவராகவும்) விளையாடவிருப்பதாக திடமாகக் கூறியிருந்தவர் கோலி தலைமையிலான அமோகமான வெற்றிகள் மூலம் வியூகத்தை மாற்றவேண்டியவராகியிருக்கிறார். மற்றும்படி இளவல் கோலிக்காக, இந்தியாவின் எதிர்காலத்துக்காக என்பதெல்லாம் இரண்டாம், மூன்றாம் பட்சமே..\nஇனி ஆரம்பகால அதிரடியைத் துடுப்பாட்ட வீரர் தோனியாகக் காட்டாவிட்டால், இந்த முன்னாள் அணித்தலைவர் 2019 உலகக்கிண்ணம் என்ன, இந்தாண்டு Champions Trophyக்கு முன்னதாகவே 'திடீர்' ஓய்வையும் அறிவிக்கவேண்டி வரலாம்.\nதோனி என்கின்ற சாமர்த்தியமும் அதிர்ஷ்டமும் வாய்த்த ஐடியாக்காரரின் (ஜோகிந்தர் ஷர்மாவை பந்துவீச அழைத்தது போல) இன்னொரு But I had other ideas வகை அறிவிப்பும் (தோனி ரசிகர்களுக்கு) ஆச்சரியமும் தான் இந்த 'விலகல்'.\nஇனி வியூகம் வகுக்கும் கப்டனை பார்க்காவிட்டாலும் ஹெலி பறக்கவிடும் முன்னைய அதிரடி பினிஷரை பார்த்து ரசிக்க (நமது அணிகள் எதிராக விளையாடும்போது சபிக்க) கிடைத்தால் மகிழ்ச்சி தான்.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nM.S.தோனி 'திடீர்' பதவி விலகல் - காரணங்கள்\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.easttimes.net/2016/11/blog-post_9.html", "date_download": "2019-02-17T18:04:57Z", "digest": "sha1:PZVAH3SYLFSVF3GJMZSKP6O6B7QVDWRX", "length": 8591, "nlines": 105, "source_domain": "www.easttimes.net", "title": "ஏறாவூரில் இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை - East Time | Bringing news stories that are relevant from Sri Lanka, with a focus on East", "raw_content": "\nகல்குடா மு.கா போராளிகள் என்றும் தலைமையோடு பயணிக்கவே விரும்புகின்றனர் - அன்வர் நௌஷாத்\n\"கல்குடா தொகுதியானது முதல் முஸ்லீம் பாராளுமன்ற பிரதிநிதியை பெற்றுக்கொள்ளும் கௌரவமான சந்தர்ப்பத்தை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கி...\nமுஸ்லீம்களை அடக்க நினைத்தால் அரசு பாரிய பின் விளைவுகளை சந்திக்கும் - ரவூப் ஹக்கீம் எச்சரிக்கை\nமுஸ்லீம்கள் மீது வேண்டும் என்றே, எவ்வித காரணமுமின்றி அழுத்தங்களை இன ரீதியில் திணித்து, நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் சதி அரங...\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி\nகண்டியில் கலவரத்தில் அமைச்சர் ஹக்கீமின் களப்பணி கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தாக்குல்கள் கட்டவிழ்த்து விடப்பட்ட நி...\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசில் இணைந்தமை முன்னுதாரணமாகும் - முதலமைச்சர் நசீர் அஹமட்\nஅன்வர் நௌஷாத் முஸ்லீம் காங்கிரசோடு இணைந்துள்ளமை முன்னுதாரணமான செயற்பாடாகும், இவ்வாறான தியாகங்களே இந்த சமூகத்தில் என்றும் நிலைத்த...\nHome / HotNews / ஏறாவூரில் இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nஏறாவூரில் இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை\nமட்டக்களப்பு, ஏறாவூர் புன்னைக்குடா மற்றும் களுவன்கேணிக் கடலில் தினமும் ஆழ்கடல் மற்றும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் சுமார் 1500 இற்கு மேற்பட்ட மீனவர்கள் நேற்றும் இன்றும் (சனி, ஞாயிறு) கடலுக்குச் செல்லவில்லை என்று தெரிவிக்கின்றனர்.\nகுறித்த கடற்கரையில் நேற்று முந்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை பொழுது போக்கிற்காகச் சென்று நீராடிக் கொண்டிருந்த வேளையில் கடல் அலையில் சிக்கிக் காணாமல் போன மூன்று மாணவர்களில் ஒருவர் உயிருடனும் மற்றையவர் சடலமாகவும் மீட்கப்பட்ட நிலையில் இன்னொரு மாணவனின் சடலத்தை கடல் மீனவ சுழியோடிகளும், கடற்படைச் சுழியோடிகளும் தேடி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மீனவர்கள் இரண்டாவது நாளாகவும் கடலுக்குச் செல்வதிலிருந்து விலகி தமது தொழிலைக் கைவிட்டுள்ளனர்.\nதமது மீனவக் கலாசாரத்தின்படி கடலில் எவராவது மூழ்கிக் காணாமல் போய் அவரது உடலம் கண்டு பிடிக்கப்படும் வரை தாங்கள் கடல் தொழிலுக்குச் செல்வதில்லை என்று மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபேரலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்களில் இன்னமும் கண்டு பிடிக்கப்படாமலிருக்கும் ஒரு மாணவனின் சடலத்தை கடற்படைச் சுழியோடிகள், மீனவ சுழியோடிழிகள் ஆகியோர் கரையோரக் கடல் மற்றும் கடலின் ஆழமான பகுதிகளில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.\nகடலலை தொடர்ந்தும் சீற்றமாகவும் கடல் கொந்தளிப்பாகவும் இருப்பதால் தேடும் முயற்சியில் சிரமம் இருப்பதாக மீனவர்கள் தெரிவித்தனர்.\nஏறாவூரில் இரண்டாவது நாளாகவும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை Reviewed by East Times | Srilanka on November 27, 2016 Rating: 5\nகல்முனை RDHS, அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலையை புறக்கணிக்கிறது ; நசீர் எம்.பி காட்டம்\nஅம்பாறையில் இறுகும் பிடி ; அமைச்சர் றிஷாத்துடன் இணையும் சேகு இஸ்ஸதீன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.kalviseithi.net/2019/01/blog-post_959.html", "date_download": "2019-02-17T17:29:03Z", "digest": "sha1:M43WEXLWYMAVKELP4PJC4N7IWZN5MYWP", "length": 48267, "nlines": 1864, "source_domain": "www.kalviseithi.net", "title": "அரசு பள்ளிகளை நடத்திட ஆசிரியர் பயிற்சி மாணவர்களை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு! - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஅரசு பள்ளிகளை நடத்திட ஆசிரியர் பயிற்சி மாணவர்களை அனுப்ப முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு\nஇதற்கு பதிலாக துணை நடிகர்கள்,நாடக நடிகர்கள்,நடிகைகளை பயன்படுத்தலாமே.\nநாம் அங்கு இருந்துதான் வந்தாேம் என்தை மறக்கவேண்டாம்.எதிர்கால ஆசிரியர்களை காெச்சை படுத்த வேண்டாம்.ஆசான் என்ற உன்னதபெயரை நடிகர்களுடன் ஒப்பிட வேண்டாம்\nநீங்க சொகுசு வாழ்க்கை வாழ பொதுமக்கள் சாகனுமா\nபோராட்டத்தில் சிரிச்சிக்கிட்டே போஸ் கொடுக்கிறிங்க.\nஎத்தனை பேத்துக்கு புதிய +1 பாடம் நல்லா நடத்த தெரியும். ஏதோ மாணவர்கள் சுமாரா இருக்கறதால வண்டி ஓடிட்டு இருக்கு\nநீங்க பெரிய அறிவாளியா. (ஆசிரிய பணி அறப்பனி அதற்கே உண்ணை அர்பணி.) காமடி டையலாக். 2025 ல் போராட்டம் எப்படி இருக்கும் தெரியுமா. ஹெலிகாப்டர் தளம் பள்ளியில் அமைக்க. சைக்கிள், பைக், கார்,....\nபோராட்டத்தை திரும்ப பெறா விட்டால் அவர்களை பணியிலிருந்து நீக்க வேண்டும்.\n*_மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏன் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக போராடக்கூடாது.\nஅன்றுதான் ஒரு ஆசிரியராக நாங்கள் மதிக்கப்பட்டிருக்கிறோம்\nதனியார் பள்ளியில் அரசு ஆசிரியர்கள் பிள்ளைகளை சேர்ப்பார்களாம். மாணவர்களும், மக்களும் இவங்களுக்கு.... .டே போங்கடா\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\n2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.அதன்படி தாள் 1க்கு 06.10.2018 அன்றும் தா...\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nமாணவர்கள், பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின...\nமரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள்அளிக்க...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்களுக்கு ...\nFlash News : பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் மீது வ...\nTNPSC - அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி\nஇந்திய ரயில்வேயில் 14 ஆயிரத்து 33 பணியிடங்களுக்கு ...\n5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த ...\nஅங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய ...\nஅனுமதியின்றி இயங்கும் பெண்கள், குழந்தைகள் விடுதிக்...\nஇந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறைய...\nபிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு இணையதளத்தில...\nதொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர...\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத...\nஅரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசைய...\nதற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏ...\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் ...\nமலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்று...\nஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் ...\nஅரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்...\nஅங்கன்வாடி காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்...\nகல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ...\nமருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடி...\nகௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங...\nதவறான தகவல் : ஜாக்டோ ஜியோ மீது போடப்பட்ட வழக்குகள்...\nசிறப்பு ஆசிரியர் பயிற்றுநர்கள் ஸ்டிரைக் தற்காலிக வ...\n17 பி- விளக்கக் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் ஏற்க...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் ...\nபள்ளிக்கல்வித்துறை வளாக அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழ...\nFlash News : ஜாக்டோ-ஜியோ போராட்டம் வாபஸ்\nபிப்., 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்ய...\nஅரசு கல்லூரி விரிவுரையாளர்களை ஆசிரியர் தேர்வு வாரி...\nநிதி நிலை சரியானவுடன் ஆசிரியர் கோரிக்கைகள் பரிசீலி...\n\"தற்காலிக ஆசிரியர்கள்\" தேவையில்லை - பள்ளிக்கல்வித்...\nதமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில...\nசென்னையில் உள்ள டிபிஐ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போ...\nசிறுபான்மை பள்ளிகள் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த...\nபணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் கேட்கும் இடத்துக்கு ...\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் 99% ப...\nபோராடிய ஆசிரியர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன் - வ...\nஜாக்டோ ஜியோ: ஜனவரி 25ஆம் தேதி மதுரை நீதிமன்றத்தில்...\nஜாக்டோ-ஜியோ போராட்டத்துக்கு தமிழகம் முழுவதும் 30,0...\nசிதறிய நெல்லிக்காய்களாய் ... என் ஆசிரியச் சொந்தங்க...\nஇன்று பணியில் சேர்ந்தால் புதிய பணியிடம் : ஆசிரியர்...\nஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் ...\n97% ஆசிரியர்கள் பணிக்குத் திரும்பினர்: 1,257 பேர் ...\nஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி...\nCPS பணம் முறையாக பராமரிப்பு செய்யப்படுகிறது என தமி...\nபோராட்டத்தில் மேலும் பல சங்கங்கள் பங்கேற்பு அரசு இ...\nபிளஸ் 2 செய்முறை தேர்வு: நாளை மறுநாள் துவக்கம்\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட...\nTRB - அரசு சட்டக்கல்லூரி உதவிப் பேராசியர் தேர்வு ம...\nஆசிரியர்களுக்கு வரும் 30-ம் தேதி வழங்க இருந்த சம்ப...\nFlash News : அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு முதல்...\n32 அமைச்சர்களுக்கு மாதம் 3.44 கோடி செலவு\nதலைமைச் செயலக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் க...\nபேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு ...\nஇன்று மாலைக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்களை, தொ...\nகோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பி...\nஆசிரியர்களை பணிக்கு செல்லவிடாமல் தடுத்த திருச்சி த...\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பங்களிப்பு ஓய்வூதிய நிதி பற...\n11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 முதல் செய்முறை...\n90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிம...\nநான்காவது முறையாக அவகாசம் நீட்டிப்பு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று மாலைக்...\nஜாக்டோ ஜியோ போராட்டம்: கைதான மேலும் 600ஆசிரியர்கள்...\nFlash News : இன்று மாலை 5 மணிக்கு திரும்பினால் எந்...\nஜாக்டோ ஜியோ வழக்கு - பிற்பகலில் சென்னை உயர்நீதிமன்...\nசென்னையில் அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசா...\nஆசிரியர்களை காப்பாற்ற போராடும் செங்கோட்டையன்..\nதற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு: பள்ளி...\nபோராட்டம் நடத்தும் அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் பேச...\nசென்னையில் 99.9 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி...\nLKG,UKG வகுப்புகளில் விதிமுறைக்கு மாறாக இடைநிலை ஆச...\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு, அவர்கள் பண...\nபணிக்குத் திரும்ப விரும்புவோருக்கு இன்று காலை 9 மண...\nதற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தின்போது பின் பற்ற வேண...\nசஸ்பெண்ட்' ஆனவர் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் ந...\nபகுதி நேர ஆசிரியர்கள் : அரசுக்கு கோரிக்கை\nபி.இ., பட்டதாரிகளுக்கான பி.எட். படிப்பு இடஒதுக்கீட...\nதலைமைச் செயலக ஊழியர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தம்...\nஆசிரியர் போராட்டத்தை அடக்குமுறையால் தீர்க்கக் கூடா...\nபணியிடை நீக்கம் - கைது நடவடிக்கைகள் தீர்வாகாது: இந...\nஅரசு ஊழியர்களுடன் பேச்சு நடத்த வேண்டும்: ஜி.கே.வாச...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர் மீதான அடக்குமுறையைக் கைவி...\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரு...\nநாளை முதல் 1.71 லட்சம் பேர் தற்காலிக ஆசிரியர்கள் ந...\nFlash News ஆசிரியர்களுக்கு நாளை காலைவரை அவகாசம் - ...\nதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் நியாயமா...\nவேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்...\nதொடக்கப்பள்ளிகளில் 63.78% ஆசிரியர்கள் பணிக்கு வரவி...\nஅரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இடைக்...\nஅரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அரசுக்கு இடைக்கா...\nபுது பிரச்சினையை அரசு உருவாக்குகிறது.. தமிழக அரசு ...\nஜாக்டோ - ஜியோ இடைக்கால உத்தரவு கேட்டு கோரிக்கை \nஜாக்டோ ஜியோ வழக்கு நிலவரம்\nFlash News : ஜாக்டோ ஜியோவிடம் ஏன் பேச்சுவார்த்தை ந...\nபிப்ரவரி 1 முதல் +2 செய்முறைத் தேர்வு நடைபெறும் இய...\nதற்போது வரை 5% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பி உள்ளனர...\nதற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நாளை தான் துவங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/deepak", "date_download": "2019-02-17T18:23:14Z", "digest": "sha1:3X7XBQJOJLS326IGXCNKZGQCHJRVZU3M", "length": 8705, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் : ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக். | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome மாவட்டம் சென்னை ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் : ஜெயலலிதாவின் அண்ணன் மகன்...\nஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் : ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.\nஜெயலலிதா மரணம் குறித்து சசிகலாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் வலியுறுத்தியுள்ளார்.\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இவரிடம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக நேற்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.\nஇந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு சென்னை எழிலகத்திற்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், நீதிபதி ஆறுமுகசாமியிடம் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் அளித்தார்.\nஇதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், நீதிபதி ஆறுமுகசாமியின் விசாரணை திருப்தி அளிப்பதாக கூறினார். மேலும் தீபா கூறியது போல் சசிகலா உறவினர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று தீபக் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious articleகுஜராத் சட்டப்பேரவை இரண்டாம் கட்டத் தேர்தலில் 68 சதவீத வாக்குகள் பதிவு : தேர்தல் ஆணையம்\nNext articleகைவரிசைக் காட்டிய வட மாநில கொள்ளையர்கள் | அதிரடியாக கொள்ளையர்களை சுற்றிவளைத்த போலீஸார்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர் விசாரணை\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-17T19:02:54Z", "digest": "sha1:YAPJ7QIDM25Z5FGRFDLC4RE2BRFFWU6T", "length": 18177, "nlines": 130, "source_domain": "www.namadhuamma.net", "title": "விளையாட்டு Archives - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nதேசிய பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து–சாய்னா…\nகவுகாத்தி:- 83–வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதியில் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து 21–10, 22–20 என்ற நேர் செட்டில் அசாமை சேர்ந்த அஷ்மிதா சாலிகாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். கால்இறுதியில்\nபுரோ கைப்பந்தில் 2-வது கட்ட சுற்று சென்னையில் இன்று தொடக்கம்…\nசென்னை:- முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், யு மும்பா வாலி (மும்பை), கோழிக்கோடு ஹீரோஸ், சென்னை ஸ்பார்ட்டன்ஸ், ஆமதாபாத் டிபென்டர்ஸ், ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்று தங்களுக்குள் தலா ஒரு முறை மோதி வருகின்றன. முதற்கட்ட\nஉலக டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 97-வது இடம் பிடித்தார்…\nபுதுடெல்லி:- உலக டென்னிஸ் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் செர்பியா வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோ,\nடெல்லி தேர்வுக்குழு தலைவர் மீது தாக்குதல்: கவுதம் காம்பீர் கண்டனம்…\nடெல்லி கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அமித் பண்டாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு காம்பீர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய அணி முன்னாள் பந்து வீச்சாளரும், டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக்குழு தலைவருமான அமித் பண்டாரி மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்டார்.23 வயதுக்குட்பட்ட\nடி 20 கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்றது நியூசிலாந்து அணி…\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி\n2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் தோல்வி…\nஆக்லாந்து:- இந்தியா-நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் 53 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 72 ரன்னும், மந்தனா 27 பந்துகளில் 3\nபிவி சிந்துவை ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்த சீன நிறுவனம்…\nஐதராபாத்:- இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து, ரியோ ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவரை சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனமான லி நிங், ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. நான்கு வருடத்திற்கான இந்த விளம்பர\nநியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி…\nஆக்லாந்து:- இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி, இந்திய அணி முதலில் பந்து வீசியது. கடந்த போட்டியை போல ரன்களை வாரி வழங்காமல், இன்றைய போட்டியில், இந்திய பந்து\nவிமானத்துடன் மாயமான கால்பந்து வீரரின் சடலம் கண்டெடுப்பு..\nகார்டிப்:- அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்கெட் : 80 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி\nவெல்லிங்டன்:- இந்தியா-நியூசிலாந்து முதலாவது 20 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 43 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். காலின் முன்ரோ, கேன் வில்லியம்சன் தலா 34 ரன்கள் எடுத்தனர். இந்திய\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.thinakaran.lk/2018/09/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27084/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-02-17T18:01:23Z", "digest": "sha1:DXFCJGWJRYJOK4FQYAPJODD7MPVPPIAM", "length": 16549, "nlines": 180, "source_domain": "www.thinakaran.lk", "title": "நூறு பெண்களை கற்பழித்த மருத்துவர் காதலியுடன் கைது | தினகரன்", "raw_content": "\nHome நூறு பெண்களை கற்பழித்த மருத்துவர் காதலியுடன் கைது\nநூறு பெண்களை கற்பழித்த மருத்துவர் காதலியுடன் கைது\nஅமெரிக்காவில் பல நூறு பெண்களை கற்பழித்த குற்றச்சாட்டில் அறுவைச் சிகிச்சை மருத்துவர் மற்றும் அவரின் காதலி மீது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 38 வயது மருத்துவரான கிராண்ட் வில்லியம் மற்றும் அவரது 31 வயது காதலியான செரிசா லோரா இருவரும் 2016இல் மதுபான விடுது மற்றும் உணவகம் ஒன்றில் இரு பெண்கள் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஎனினும் இவர்களின் கைபேசிகளில் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டவர்களின் வீடியோக்கள் இருப்பதாக அரச வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோக்களில் இருப்பவர்களை அடையாளம் காணும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் இவர் போதை மருந்து கொடுத்து கற்பழித்ததாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொலிஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்த விவகாரம் அமெரிக்காவில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் வில்லியமுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவரது காதலி லோராவுக்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகொல்லப்பட்டவர் உருவப்படங்கள் அடையாளம் காண வெளியீடு\nதொடர் கொலையாளி ஒருவர் தம்மாள் கொல்லப்பட்டவர்களை வரைந்த உருவப்படங்களை அவர்களை அடையாளம் காண்பதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ உளவுப் பிரிவு...\nசெவ்வாயில் காணாமல்போன ‘ஒப்போர்சுனிட்டி’ செயலிழப்பு\nசெவ்வாய் கிரகத்தில் கடந்த எட்டு மாதங்களாக தொடர்பை இழந்திருந்த நாசாவின் ஒப்போர்சுனிட்டு ஆய்வு இயந்திரம் செயலிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த...\nபலவீனமான விந்தணுக்களை தடுக்கும் பெண் மனித உடல்\nபெண் இனப்பெருக்கப் பாதை மோசமாக நீந்தும் விந்தணுக்கள் இலக்கை எட்டுவதை தடுப்பதன் ஆதாரங்களை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.கருப்பை வாயிலில் இருந்து...\nஉலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு 2021 உடன் நிறுத்தம்\nஉலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏ380 ‘சுப்பர்ஜம்போ’ விமானத் தயாரிப்பை ஐரோப்பிய விமான உற்பத்தி நிறுவனமான ஏர்பஸ் நிறுத்தவுள்ளது.இந்த...\nஈரானில் தற்கொலை தாக்குதல்: 27 புரட்சி காவல் படையினர் பலி\nதென்கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் ஒன்றில் புரட்சிக் காவல் படையின் குறைந்தது 27 உறுப்பினர்கள் பலியாகியுள்ளனர்.பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய...\nசில கூடாரங்களாக மாறியுள்ள ஐ.எஸ்ஸின் கடைசி கோட்டை\nசிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதி கிராமமொன்றின் ஒரு சில டஜன் கூடாரங்களுக்கு சுருங்கியுள்ளது.டெயிர் அஸ்ஸோர்...\nஈரானுக்கு எதிரான வார்சோ மாநாட்டில் சவூதி, இஸ்ரேல் இடையில் ஒற்றுமை\nவார்சோ மாநாட்டில் அரபு நாடுகளுடன் ஒன்றிணைந்து ஈரானுக்கு எதிராக குரல் கொடுத்தது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்று இஸ்ரேல் பிரதமர்...\nசர்ச்சைக்குரிய கிறிஸ்மஸ் தீவு தடுப்பு முகாம் மீண்டும் திறப்பு\nதஞ்சக்கோரிக்கையாளர்களுக்கான கிறிஸ்மஸ் தீவிலுள்ள கடல் கடந்த சர்ச்சைக்குரிய தடுப்பு முகாமை மீண்டும் திறக்கும் அறிவிப்பை அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட்...\nசிரியா மீது வான் தாக்குதல்: முதன்முறை இஸ்ரேல் ஒப்புதல்\nசிரியாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் பேசும்போது, “...\nஐ.எஸ் குழுவின் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் உக்கிர மோதல்\nநூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்கிழக்கு சிரியாவில் இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி கோட்டையில் ஐந்தாவது நாளாகவும் நேற்று...\nநைஜீரிய தேர்தல் கூட்டத்தில் நெரிசல்: பலரும் உயிரிழப்பு\nநைஜீரிய ஜனாதிபதி முஹமது புஹாரியின் தேர்தல் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் உயிரிழந்துள்ளனர்.தெற்கு நகரான போர்ட் ஹார்கோர்டில் உள்ள...\nஒலி அளவு தொடர்பில் ஐ.நா புதிய வழிகாட்டி\nஐக்கிய நாடுகள் சபை, ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்களைப் பரிந்துரைத்துள்ளது.உலகில், கைபேசிகளையும் பிற கேட்பொலிச் சாதனங்களையும் அதிகமாகப்...\nபுதிய அரசாங்கமொன்றுக்கு தேசிய கூட்டணி அவசியம்\nஜனாதிபதி தெரிவிப்புஇந்த வருடத்தில் கட்டாயமாக புதிய அரசாங்கம்...\n‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு ரெடி \nதனுஷ் - கெளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகிவரும் ‘எனை நோக்கி...\nசமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க த.மு.கூ. அழுத்தம் கொடுக்கும்\nசம்பள உயர்வு விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து 50ரூபாய்...\nமுந்தல் நகரில் அருவக்காடு குப்பை திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nபுத்தளம் அருவக்காட்டில் குப்பைகளை கொட்டும் திட்டத்திற்கு எதிராக இன்று (17...\nமூதூரில் அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு\nமூதூர் பிரதேச செயலகப் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு...\nவிவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு: நாடு ரூ.38, சம்பா ரூ.41\nநாட்டரிசி ரூ. 80, சம்பா ரூ 85இற்கு விற்க இணக்கம்ஏப்ரல் 01ஆம் திகதி முதல்...\nமுள்ளிக்குளம் மக்களின் காணிகளிலிருந்து கடற்படையினர் வெளியேற்றப்பட வேண்டும்\nஅமைச்சர் ரிஷாட் பிரதமரிடம் கோரிக்கைமன்னார், சிலாவத்துறை கடற்படை முகாமை...\nபாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்களின் அஞ்சல் கொடுப்பனவு அதிகரிப்பு\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வழங்கப்படும் இலவச அஞ்சல் வசதிகளுக்கான...\nஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம்\nபோதைப் பொருள் ஒழிப்பில் அர்ப்பணிப்போடு செயல்படும் துணிச்சல்மிகு\nசுற்றாடல் அதிகார சபை தலைவராக ஏ.ஜே.எம். முஸம்மில்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women/176625-2019-02-12-09-31-00.html", "date_download": "2019-02-17T17:45:13Z", "digest": "sha1:LITLEMEATDS3MRBYOG6AV6YDZ6T5G5BP", "length": 10286, "nlines": 80, "source_domain": "www.viduthalai.in", "title": "தோழியால் மருத்துவரானவர்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nசெவ்வாய், 12 பிப்ரவரி 2019 14:45\nஎலிசபெத் பிளாக்வெல், அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர். பெண்களின் மருத்துவக் கல்விக்கான முன்னோடி அவர். 1821இல் இங்கி லாந்தில் பிறந்து 1830இல் நியூயார்கில் குடும்பத்துடன் குடியேறினார்.\nபள்ளிக்கூடம் நடத்தினார். அதில் இழப்பு ஏற் பட்டதால் டியூஷன் எடுத்தார். மகளிர் உரிமைக்காகப் போராடினார். பிரச்சாரங்களில் பங்கேற்றார். உடல் நலம் குன்றி மறைந்த தோழியின் பிரிவு தந்த பாதிப்பால் மருத்துவம் பயின்றார்.\nபெண் என்பதால் முதலில் நிராகரிக்கப்பட்ட அவர், இறுதியாக நியூயார்க் ஹோபர்ட் கல்லூரியில் படித்து, 1849இல் மருத்துவப் பட்டம் பெற்றார். நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஏராள மான சொற்பொழிவுகள் ஆற்றினார். பல கட்டுரை களை எழுதினார். பெண்களின் உடல், மன வளர்ச்சி குறித்துப் புத்தகம் எழுதினார். லண்டன் மருத்துவக் கல் லூரியில் விரிவுரை யாளராகப் பணியாற்றினார். 1910இல் 89ஆவது வயதில் மறைந்தார். அவரது 198ஆவது பிறந்தநாளைக் கொண் டாடும்விதமாக பிப்ரவரி 7 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/138290-village-rockstars-the-journey-to-oscars-from-assam-remote-village.html", "date_download": "2019-02-17T18:18:48Z", "digest": "sha1:LSXNGPNETKDMDD2BWVLJQW62OQDYCLXI", "length": 29787, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "``ஆஸ்கருக்குச் செல்லும் அஸ்ஸாமின் குக்கிராம வாழ்க்கை!\" - `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' ஸ்பெஷல் | Village Rockstars: The Journey to Oscars from Assam Remote Village", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:47 (28/09/2018)\n``ஆஸ்கருக்குச் செல்லும் அஸ்ஸாமின் குக்கிராம வாழ்க்கை\" - `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' ஸ்பெஷல்\nஉண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தையே காட்சிக்காகப் பயன்படுத்தியுள்ளார், ரிமா தாஸ். கேனான் 5டி கேமராவும், ஒரு ரோட் மைக்கும் இப்படத்தை எடுக்க ரிமா தாஸிற்குப் போதுமானதாய் இருந்திருக்கின்றன. சில காட்சிகளை எடுக்க 10 நாள்கள் வரை காத்திருந்தாராம், ரிமா தாஸ்.\n\"என்னுடைய மனதுக்குத் தோன்றிய காட்சிகளையே ஷாட்டாக வைக்கிறேன். மற்றபடி ஒளிப்பதிவு குறித்தோ, ஒளிப்பதிவின் விதிமுறைகள் குறித்தோ எனக்கு ஒன்றும் தெரியாது. நான் முறையாக ஃபிலிம் ஸ்கூலில் படித்து வந்தவள் கிடையாது. எனக்குத் தோன்றுகிற கதைகளையே படமாக்க முயன்று வருகிறேன்\" - கேரள சர்வதேச திரைப்பட விழாவில், திரையிடலுக்குப் பின் நடந்த உரையாடலில், \"'வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' படத்தில் சில முக்கியமான ஷாட்களில் திட்டமிட்டு ஒளிப்பதிவு விதிமுறைகளை உடைத்தீர்களா\" என்ற கேள்விக்கு, படத்தின் இயக்குநர் ரிமா தாஸின் பதில் இது. 91 வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படம் (Best Foreign Language Film) பிரிவில் பங்கேற்கிறது, `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ் (Village Rockstars)'.\nஇந்தியாவின் வடகிழக்கு மூலையான அஸ்ஸாமிலிருந்து ஆஸ்கருக்குச் சென்றிருக்கும் படம். அஸ்ஸாமில் உள்ள ஒரு குக்கிராமத்தின் வாழ்க்கைதான் கதை. 10 வயதான துனு, தனது அண்ணன் மற்றும் விதவைத் தாயுடன் அஸ்ஸாமின் குக்கிராமத்தில் வாழ்ந்து வருகிறாள். அங்கிருக்கும் உள்ளூர் சிறுவர்கள் போலியான பொம்மை இசைக் கருவிகளுடன் மியூசிகல் பேண்ட் ஒன்றை ஜாலியாக நடத்திப் பாடி வருகிறார்கள். பெரும்பாலும் பாலிவுட் பாடல்கள்தாம் பாடப்படுகின்றன. அதைப் பார்க்கும் துனுவுக்கு, உண்மையான கிட்டாரை வாங்கி வாசித்து ஒரு நிஜ மியூசிகல் பேண்ட்டை உருவாக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை எப்படி நிறைவேறுகிறது அந்தக் குக்கிராமம் எப்படியான வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறது என்பதே `வில்லேஜ் ராக்ஸ்டார்'ஸின் பிரதானம்.\nபடத்தின் ஒன்லைனை எளிதாகச் சொல்லிவிட்டாலும், படம் கடத்தும் உணர்வுகளை வார்த்தைகளில் சொல்வது கடினம்தான். எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாத அமைதியான ஏழ்மையான வாழ்க்கை துனுவுடையது. சொல்லப்போனால், அந்தக் கிராமத்தினுடையது. கதை நடப்பது என்னவோ 2016-ல்தான் என்றாலும், முழு கிராமத்துக்கும் மின்சாரம் வந்து சேரவில்லை. மிக மெதுவாக வளரக்கூடிய செடியைப் போலத்தான் வில்லேஜ் ராக்ஸ்டார்ஸின் திரைக்கதையும். ஆனால், அதன் முடிவில் அப்படி ஒரு பூ நமக்குக் கிடைக்கிறது. பட்டப் பகலில் உக்கிரமான வெயிலில்கூட மழை பெய்துவிடும் என நினைக்கும் அசாத்தியங்கள் சிறுவர், சிறுமிகளுக்கே உரித்தானவை. வெள்ளத்தையும் மழையையும் தடை செய்யவேண்டும் எனக் கூச்சலிடும் அதே அசாத்தியங்கள் அஸ்ஸாமின் குக்கிராமத்து சிறுவர்களிடமும் இருக்கின்றன. எவ்வித வசதிகளும் இல்லாவிட்டாலும், தினமும் பள்ளிக்குப் போவதை நிறுத்தாத குழந்தைகள் அவர்கள். சேறு சகதிகளில் அழுக்கே மகிழ்ச்சியென ஆடித் திரியும் பொழுதுகளும், பாலின பேதமற்ற ஊர் சுற்றலும், சண்டை என்றால் அடித்து உருண்டுகொள்வதுமாக அந்தக் குழந்தைகளின் பொழுதுகள் படத்திலும் கதையிலும் இயல்பாய் விரிகின்றன. அதிகப் பிரசங்கித்தனங்களற்ற இயல்புகள் அவை.\nகிட்டாரும் துனுவும்தான் மையக் கதையாக இருந்தாலும், அந்தக் கிராமத்தின் விவசாயமும் வெள்ளமும் பெருமழையும் படகு வாழ்க்கையும் முழுக்க இருள் கவிழ்ந்து கிடக்கும் இரவில் ஆங்காங்கே மின்னும் மின்சார விளக்குகளும்... என அங்கிருக்கும் வாழ்க்கையையும் அரசியலையும் கதையின் வழியாகவே நம்மை உணரச் செய்கிறார், ரிமா தாஸ். மியூசிக்கல் பேண்ட் கதையாக இருந்தாலும், பின்னணி இசை இயல்பாகத்தான் ஒலிக்கிறது. மகளுக்கு நீச்சலைக் கற்றுக்கொடுப்பது, எப்போதும் திட்டாமல் கண்டிப்பது, மகளின் ஆசையைப் புரிந்துகொள்வது... என துனுவின் அம்மா கதாபாத்திரம் துனுவுக்கான நம்பிக்கை. `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' திரைப்படமே வாழ்வுக்கான நம்பிக்கையைத்தான் கொடையாகக் கையளிக்கிறது. உங்களது வாழ்க்கை எந்த வகையான வாழ்க்கையாகவும் இருக்கலாம். ஆனால், நம்பிக்கைதான் அவற்றுக்கான ஆதாரம். அதனால்தான், துனு படகை எடுத்துக்கொண்டு வெள்ளத்தில் தனியாகச் சுற்றுகிறாள். படத்தில் நிறைய உரையாடல்கள் எளிமையாகத்தான் இருக்கின்றன. ஆனால், ஆழமானவையாக\nடொரான்டோ, கேன்ஸ் உட்பட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம், இந்திய அரசின் 65-வது தேசிய விருதுகளில் சிறந்த படம், சிறந்த குழந்தை நட்சத்திரம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இட ஒலிப்பதிவாளர் (Best Location Sound Recordist) ஆகிய பிரிவுகளில் விருதுகளைப் பெற்றுள்ளது. ரிமா தாஸின் முதல் படமான `மென் வித் தி பைனாகுலர்'ஸும் (Man with the Binoculars) அஸ்ஸாமின் கிராமத்தை மையப்படுத்தியதே. அதுவும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்ற சுயாதீனத் திரைப்படம்தான். `வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்' திரையரங்குகளில் வெளியாகுவதற்குள், `புல்புல் கேன் சிங் (Bulbul Can Sing)' எனும் மற்றொரு படத்தையும் எடுத்து முடித்து, திரைப்பட விழாக்களுக்கு அனுப்பிவிட்டார், ரிமா.\n`வில்லேஜ் ராக்ஸ்டார்ஸி'ல் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எனத் தனித்தனியாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இரண்டையுமே இயக்குநர் ரிமா தாஸ்தான் செய்திருக்கிறார். மொத்தப் படக்குழுவும் இவர்தான். அஸ்ஸாமின் கிராமத்தில் தங்கி சுற்றித் திரிந்து ஒற்றை ஆளாகவே முழுப்படத்தையும் எடுத்து முடித்துள்ளார். 2014-ல் ஆரம்பித்த படப்பிடிப்பு 3 வருடங்களில் மொத்தமாக 150 நாள்கள் நடந்துள்ளது. உண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தையே காட்சிக்காகப் பயன்படுத்தியுள்ளார். கேனான் 5டி கேமராவும், ஒரு ரோட் மைக்கும் இப்படத்தை எடுக்க ரிமா தாஸிற்குப் போதுமானதாய் இருந்துள்ளது. சில காட்சிகளை எடுக்க 10 நாள்கள் வரை காத்திருந்தாராம், ரிமா. இப்படி அஸ்ஸாமின் பரந்த சமவெளியும், வெள்ளமும் கேனான் 5டியால் சிறப்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எடிட்டிங்கும் அப்படியே. இந்தியாவின் சார்பாக ஆஸ்கர் விருதுகளில் வெளிநாட்டு மொழிப் பிரிவில் அனுப்பப்பட்ட படங்களில், `மதர் இந்தியா', `சலாம் பாம்பே', `லகான்' ஆகிய சில படங்கள் மட்டுமே இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளன. இப்படமும் அப்படியான ஒரு போட்டியை ஏற்படுத்தும் என நம்பலாம். அஸ்ஸாமிலிருந்து ஓர் உலக சினிமா உருவானதன் பின்னால் இருக்கும் ரிமா தாஸ் சொல்வது ஒன்றுதான், ``நமது கனவுகளை உண்மையாக்க நாம்தான் கடினமாக உழைக்க வேண்டும்\".\nசாப்ளினின் சிரிப்புக்கு அமெரிக்காவின் குட்பை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/sarkar-kuppai-padam/10971/", "date_download": "2019-02-17T17:33:10Z", "digest": "sha1:TWR2GH645ATC6Z2DIRE6AGZVDJYLY5TS", "length": 5934, "nlines": 121, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sarkar Issues : சர்கார் ஒரு குப்பை படம் - சர்ச்சை பேச்சு.!", "raw_content": "\nHome Latest News சர்கார் ஒரு குப்பை படம் – பிரபலத்தின் பேச்சால் சர்ச்சை.\nசர்கார் ஒரு குப்பை படம் – பிரபலத்தின் பேச்சால் சர்ச்சை.\nSarkar Issues : சர்கார் ஒரு குப்பை படம், படத்தில் விஜய் பேசியவையும் இந்த படத்தை போலவே குப்பை போலவே உள்ளது என காட்டமாக பேசியுள்ளார் பிரபலம் ஒருவர்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் இறுதியாக துப்பாக்கி, கத்தி என மெகா ஹிட் படங்களை கொடுத்த முருகதாஸுடன் இணைந்திருந்த சர்கார் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.\nஇந்த படம் விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்றிருந்த கத்தி, துப்பாக்கி படங்களை போல இல்லை என்பதே இன்று வரை பலரின் கருத்தாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போது பிரபல எழுத்தாளரான சாருநிவேதிதா சர்கார் ஒரு குப்பை படம். இதில் விஜய் பேசிய அரசியல் வசனங்களும் படத்தை போலவே குப்பையாக இருப்பதாக காட்டமாக பேசியுள்ளார்.\nஎழுத்தாளர் சாருநிவேதிதா இவ்வாறு பேசி இருப்பது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதனால் தளபதி ரசிகர்கள் பலரும் எழுத்தாளரை தாக்கி பேசி வருகின்றனர்.\nPrevious articleபிக் பாஸ் சுஜா வருணியின் திருமண புகைப்படங்கள்.\nNext articleசத்தியமா உங்களுக்கு 50 வயதா – ரசிகர்களை கிறங்கடித்த நடிகையின் புகைப்படம்.\nவிஸ்வாசம் டீமுக்கு கை மாறும் விஜய் படம்\nவிமானத்திலும் மெர்சல் காட்டிய தளபதி – வைரலாகும் வீடியோ.\nசூர்யாவால் விக்ரமையே தூக்கி எறிந்த பாலா – வெளிவராத அதிர்ச்சி உண்மைகள்.\nஇயற்கைக்கு எதிராக மனிதன் திரும்பினால் மனிதனுக்கு எதிராக இயற்கை திரும்பிவிடும் – கவிஞர் வைரமுத்து...\nஅஜித், விஜய் எல்லாம் தூசு, ரஜினி ரசிகர்களின் FDFS கொண்டாட்ட வீடியோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://m.dinamalar.com/detail.php?id=1822502", "date_download": "2019-02-17T18:14:20Z", "digest": "sha1:GZD5D3TOOCCLJHCEKHBI3PPMA5YIYQTY", "length": 23045, "nlines": 74, "source_domain": "m.dinamalar.com", "title": "சகிக்க முடியாத அரசியல் அநாகரிகங்கள்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசகிக்க முடியாத அரசியல் அநாகரிகங்கள்\nபதிவு செய்த நாள்: ஜூலை 29,2017 20:02\nதமிழகத்தில், அரசியல் நாகரிகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டதை, அண்மை காலமாக, அடுத்தடுத்து அரங்கேறி வரும், அசிங்கமான சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முன், நாளிதழ்களைப் புரட்டினால், சிறு சிறு குற்றங்கள், அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த, வழிப்பறி, கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கும்.ஆனால், இன்றோ அந்நிலை மாறி, செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும், அரசியல்வாதிகளின் லஞ்ச, ஊழல்கள், சமூக விரோதச் செயல்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெற்ற குற்றங்கள் தொடர்பான செய்திகளைத் தான் அதிகம் காண முடிகிறது.கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றங்களில் கூட அரசியல்வாதிகளின் பங்கு இருப்பதை காண முடிகிறது.குறிப்பாக, மற்ற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில், அரசியல்வாதிகளின் குற்றங்கள் அதிகரித்திருக்கும் அவலத்தைக் காண்கிறோம். இதற்கு, நம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கும் குறைபாடுகளும், நம் சட்ட திட்டங்களில் இருக்கும் ஓட்டைகளும் தான் காரணம்.சான்றோர், நாட்டுப் பற்றுடையோர், சமூகப் பணிகளில் அக்கறை கொண்டிருப்போர், அரசியலில் பங்கேற்ற நிலை மாறி, குற்றப் பின்னணி உடையோர், சமூக விரோதிகள், மக்கள் நலனைக் காட்டிலும் சுயநலத்தை அதிகமாகப் பேணுவோர், அரசியலில் அதிக அளவில் பிரவேசித்து விட்டதே, இந்த அவல நிலைக்கு பிரதான காரணம்.அப்பழுக்கற்ற அரசியல்வாதிகளான, ஓமந்துார் ராமசாமி ரெட்டியார், ராஜாஜி, காமராஜர் போன்றோரை தவப்புதல்வர்களாக கொண்டிருந்த தமிழகம், இன்று, சில கழிசடை அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கிய, பரிதாப மாநிலமாக மாறிப் போயிருக்கிறது.தமிழக அரசியலில் நடக்கும் இத்தகைய அசிங்கங்களைப் போக்க, வழியே இல்லையா என்ற கேள்வி தான், அனைவரின் உள்ளங்களிலும் எழுகிறது.இந்த அரசியல் அசிங்கங்கள், தமிழ்ச் சமுதாயத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்தி இருப்பதோடு, தமிழர்களாகிய நாம், மக்களாட்சியின் மாட்சிமையை அனுபவிக்கத் தகுதியுடையோர் தானா... என்ற ஐயத்தையும் எழுப்பியுள்ளது.அண்ணாவால், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்ட, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபைக்குள் ரவுடிகள் போல செயல்பட்டனர்.கும்பலாகச் சென்று, சபாநாயகரை இருக்கையில் இருந்து அப்புறப்படுத்தி, அவரின் இருக்கையில் அமர்ந்து, கூத்தாடிய காட்சிகள், தமிழக அரசியல் எத்தகையோர் கைகளுக்குச் சென்று விட்டது என்ற கவலையை ஏற்படுத்தியது.அரசியல்வாதிகள் செய்யாத குற்றங்களே இல்லை என, சொல்லும் அளவுக்கு, நிலைமை மோசமாகி இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பில் இருப்போரின் கைக்கூலிகளாக அரசு அதிகாரிகள் இருப்பதால், இவ்விரு அதிகார வர்க்கத்தினரும் இணைந்து செய்யும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன.மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து, கோடிகளை சுருட்டுவதே கூட்டணிகளின் லட்சியமாக இருக்கிறது. நம் சட்டங்களை சரியாகப் பயன்படுத்தினால், எந்த ஒரு அரசியல் தலைவரும், அதிகாரியும் சிறைக்குச் செல்வதிலிருந்து தப்ப முடியாது என்ற நிலைமை தான் தற்போது உள்ளது.எம்.எல்.ஏ., - எம்.பி., 'சீட்' வாங்குவதற்கு லஞ்சம், அமைச்சர் ஆவதற்கு லஞ்சம், கான்ட்ராக்டுகள் வழங்குவதில் லஞ்சம்; மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தில், 50 சதவீதம் வரை களவாடுதல்.பல துறைகள் சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் ஊழல்கள் புரிவது, வாக்காளர்களுக்கு ஆயிரங்கள் லஞ்சமாகக் கொடுத்து, அவர்களின் ஓட்டுகளைப் பெற்று, பதவியில் அமர்வது என, இவர்கள் புரியும் அக்கிரமங்களுக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது.அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு, லஞ்சம், ஊழல்கள் புரிவதில், அவர்களுக்கு ஆசான்களாக விளங்குகின்றனர், அரசு அதிகாரிகள். நேர்மையான அதிகாரிகள் யாரையும், ஆட்சியாளர்கள் பொறுப்பான பதவிகளில் அமர்த்துவதில்லை.ஒவ்வொரு முறையும் அரசுகள் மாறும் போது, ஆட்சிக்கு வருவோர், பழைய அதிகாரிகளை மாற்றி விட்டு, அவர்கள் சொற்படி நடக்கும் அதிகாரிகளை தேர்வு செய்து, பணியில் அமர்த்துவது, ஒரு எழுதப்படாத சட்டமாகவே இருந்து வருகிறது. இது, கூட்டுக் கொள்ளை அடிப்பதற்கான எளிய வழி.தற்போது, காவல் துறைக்கும், பிற துறைகளுக்கும், சவால் விடும் அளவுக்கு சிறைத் துறையிலும் லஞ்சம், ஊழல் கொடி கட்டிப் பறக்கிறது. முன்பெல்லாம், வறுமையில் வாடுவோர், சிறு சிறு குற்றங்கள் புரிந்து, சிறைக்குச் செல்வது வழக்கம்.ஆனால் இப்போது, வசதி படைத்த கோடீஸ்வரர்களும், தீவிரவாதிகளும், சமூக விரோதிகளும், அரசியல் பிரமுகர்களும், பயங்கரமான குற்றங்களை புரிந்து, சிறைக்குச் செல்வது வாடிக்கையாகி விட்டது.பண பலம் மிக்க மனிதர்கள் குற்றவாளிகளாக சிறைக்கு வருவது, சிறைத் துறையைச் சேர்ந்தோருக்கு ஒரு வரப்பிரசாதமாக ஆகி விட்டது. யாரிடமும் கெஞ்சிக் கூத்தாடாமல், கையேந்தாமலேயே அவர்களின் பாக்கெட்டுகள் லஞ்சப் பணத்தால் பிதுங்கிக் கொண்டிருக்கின்றன.\nலஞ்சப் புகார்களில் சிக்கி, சிறைக்குச் செல்லும் அரசியல் பிரமுகர்கள், கோடிக்கணக்கில் பணத்தை அள்ளி வீசும் இடமாக சிறை வளாகங்கள் மாறிவிட்டன.சிறையில் உள்ள தீவிரவாதிகளின் கைகளில் மொபைல் போன்கள், பணம், போதைப் பொருட்கள் தாராளமாகப் புழங்குகின்றன. சிறையில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு, வீட்டுச் சாப்பாடு, பிரியாணி, மது பானங்கள் தாராளமாக கொண்டு செல்லப்பட்டு, தரப்படுகின்றன.இதில், சாதாரண காவலர் முதல், உயர் அதிகாரிகள் வரை கூட்டாகச் செயல்படுகின்றனர். தமிழக அரசியல்வாதிகளின் ஊழல் கரங்கள், பிற மாநிலங்களுக்கும் நீண்டிருப்பது, தமிழகத்தின் மானத்தையே காற்றில் பறக்க விட்டிருக்கிறது.சிறைத் துறையில் உடனடி சீர்த்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டிய கட்டாயம், மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே உருவாவதற்கு பதிலாக, சிறைச்சாலைகளிலேயே உருவாகும் அவலம் உண்டாகியிருக்கிறது.கடந்த, 15 ஆண்டுகளில் காங்கிரசும், தி.மு.க.,வும் இணைந்து செய்த பல இமாலய ஊழல்கள் ஒருபுறம் இருக்க, அவர்களை மிஞ்சும் அளவுக்கு, அ.தி.மு.க.,வினர் செய்த, செய்து வரும் ஊழல்கள், தமிழகத்தை உலக அரங்கில் தலைக்குனிய வைத்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துாரில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு கோடிகள் கைமாறியதாக வந்த செய்தி, உலகையே மலைக்க வைத்தது. சுயமரியாதையை குப்பைத் தொட்டியில் போட்டு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரனுக்குப் பின் செல்வது, மேய்ப்பவனுக்கு பின்னால் ஆட்டு மந்தை செல்லும் காட்சியைத் தான் நினைவூட்டுகிறது.ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அ.தி.மு.க.,வில் நடந்து வரும் உட்கட்சி சண்டைகள், கோடிகளை மையமாக வைத்தே நடைபெற்று வருகின்றன என, கூறப்படுகிறது.காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல், விவசாயிகள் தற்கொலை, மீனவர் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளில் தமிழ் மக்கள் அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், தமிழக அமைச்சர்கள், மத்திய அரசு சொல் கேட்டு ஆடுவது, அசிங்கமாக இருக்கிறது.இந்நிலை மாற, மத்திய, பா.ஜ., அரசு உடனே, 'லோக்பால்' சட்டத்தை நிறைவேற்றி, அனைத்து மாநிலங்களிலும், 'லோக் ஆயுக்தா' அமைப்புகளை உருவாக்க வேண்டும். அரசியல்வாதிகள் லஞ்சப் பேர்வழிகளாக வலம் வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.தற்போதைய, தமிழக அநாகரிக அரசியலை முடிவுக்குக் கொண்டு வர, மக்களும் நேர்மையானவர்களுக்கு மட்டுமே ஓட்டளிப்பது அவசியம். தமிழக அரசியல் சாக்கடையை துாய்மைப்படுத்த வேண்டியது மக்களின் தலையாய கடமை. ஜி. கிருஷ்ணசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பணி நிறைவு)இ-மெயில்: Krishna--samy 2010yahoo.com\nகடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று கூவியவர் பார்ப்பனர்களின் பூணுலை அறுத்தார். காம ரசம் மிகுந்த கதைகளை எழுதினார். படி தான்டா பத்தினியும் அல்ல முற்றும் துறந்த முனிவனும் அல்ல என்று பதில் கூறினார். இவை எல்லாம் அரசியல் நாகரீகமா\nஏழு கோடி பேரின் பலம் இருக்கிறது. நாம் ஒன்று பட்டால் நம்முடைய பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்ளலாம்.\nதமிழனென்று சொல்லடா தலை குனிந்து நில்லடா\nகட்டுரையாளருக்கு ஓய்வு பெற்ற பின்னர் மனதில் நீதி விழித்துக் கொண்டது போலும் .....\n 'டிரிப் கார்டு' பெறும் பயணியர்... தீர்வு தருமா மெட்ரோ ...\nதனியாருக்கு கடை ஒதுக்கீடு இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/13011249/iPhone-XS-iPhone-XS-Max-iPhone-XR-Launched-DualSIM.vpf", "date_download": "2019-02-17T18:40:26Z", "digest": "sha1:DC6JSN242LAGLGOI2DPUZHEHANX3CXAB", "length": 10588, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "iPhone XS, iPhone XS Max, iPhone XR Launched, Dual-SIM Functionality Announced: Event Highlights || இந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை என்ன? ஐபோன் Xs, Xs மேக்ஸ்: சிறப்பு அம்சங்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை என்ன\nஇந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை என்ன ஐபோன் Xs, Xs மேக்ஸ்: சிறப்பு அம்சங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபோன் வெளியீட்டு விழா அந்நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற்றது.\nபதிவு: செப்டம்பர் 13, 2018 01:12 AM\n99,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. 64 GB, 256 GB, 512 GB என மூன்று வேரியன்ட்களில் கிடைக்கும். இதற்கு முன்னர் வெளியான ஐபோன் X-ற்கும் இந்த இரண்டு புதிய ஐபோன்களுக்கும் பெரிய அளவில் ஏதும் வித்தியசமாமில்லை.\nஇதுவரை வெளியான ஐபோன்களிலேயே மிகவும் பெரிய டிஸ்ப்ளேவைக் கொண்டது இதுதான். இதுவும் 6.5 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளேவைக் கொண்டது. 109,000 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. வரும் செப்டம்பர் 28-ம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. 5.8 இன்ச் சூப்பர் ரெட்டினா OLED டிஸ்ப்ளே மிகத் துல்லியமாக காட்சிகளைத் தரும். IP68 சர்டிபிகேட் வாட்டர் ப்ரூஃபாக இருக்கும்\n64 GB, 128 GB, 256 GB என மூன்று மாடல்களில் கிடைக்கும். இதன் விலை 76,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதன் ப்ரீ ஆர்டர் அக்டோபர் 19 அன்று தொடங்குகிறது. விற்பனை அக்டோபர் 26-ல் இருந்து தொடங்கும்.\nஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது. 6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. காஷ்மீர் தாக்குதலால் 40 வீரர்கள் பலிக்கு காரணமான பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் பிரதமர் மோடி ஆவேசம்\n2. புல்வாமா தாக்குதல்; தேசத்திற்கு எதிராக அவதூறு, மாணவிகளை போலீஸ் காவலில் எடுத்தது\n3. புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் இன்னும் பள்ளதாக்கில்தான் உள்ளான்\n4. புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரரின் சடலத்துடன் மத்திய அமைச்சர் செல்பி\n5. பாகிஸ்தானுக்கு நிதி கிடைப்பதை தடுக்க இந்தியா நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/8297-2017-05-30-06-09-23", "date_download": "2019-02-17T18:24:38Z", "digest": "sha1:WX72ICNQW6WPCCJHI4NKRREPKFTNBBHK", "length": 5470, "nlines": 91, "source_domain": "newtamiltimes.com", "title": "கருணாநிதியின் பிறந்தநாள்! நேரில் யாருக்கும் அனுமதி இல்லை ஸ்டாலின் அடாவடி பேச்சு", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\n நேரில் யாருக்கும் அனுமதி இல்லை ஸ்டாலின் அடாவடி பேச்சு\n நேரில் யாருக்கும் அனுமதி இல்லை ஸ்டாலின் அடாவடி பேச்சு\nகருணாநிதி 94வது பிறந்தநாள் : மனைவி தயாளு உடன் கேக் வெட்டி கொண்டாட்டம்....\nஇறைச்சி மாடுகள் விற்க தடை ஒன்றிணைந்த தமிழக கட்சிகள்... திராவிட நாடு உருவாகுமா\nஇரட்டை இலைக்காக லஞ்சம்... தினகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..\nதிருச்சியில் குளம் தூர்வாரும் பணியை துவக்கினார் : மு.க.ஸ்டாலின்.\nகருணாநிதியின் பிறந்தநாள் அன்று அவரை தொண்டர்கள் நேரில் சந்திக்க வேண்டாம் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகருணாநிதிக்கு மேலும் ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் கண்டிப்பாக அறிவுறுத்தியுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nMore in this category: « ரஜினி கட்சியில் சேருவதற்கு நடிகர்கள் சமதம்.\tகாவிரி பிரச்சனை : கர்நாடகா செய்யும் துரோகம் »\nஉலக கோப்பைக்கான இந்திய அணி : கவாஸ்கர் ஆரூடம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஅமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் விஜயகாந்த்\nபாகிஸ்தான் ஆதரவு கருத்து : டிவி நிகழ்ச்சியிலிருந்து கிரிக்கெட் வீரர் சித்து நீக்கம்\nகாஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 156 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-17T19:05:42Z", "digest": "sha1:WTYLOZZFTM2QKY6KPNCZUVIUJPFAZNNI", "length": 13980, "nlines": 98, "source_domain": "www.namadhuamma.net", "title": "வேடசந்தூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் - சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nவேடசந்தூர் நீதிமன்றத்துக்கு புதிய கட்டடம் – சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்…\nவேடசந்தூர் நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.\nசட்டசபையில் கேள்வி நேரத்தின் போது வேடசந்தூர் தொகுதி உறுப்பினர் பரமசிவம் கேள்வி ஒன்றை எழுப்பினார்.\nவேடசந்தூரில் உள்ள உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் தனித்தனி கட்டடங்களில் செயல்பட அரசு ஆவன செய்யுமா\nஅதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் பதில் அளிக்கையில் உயர்நீதிமன்றத்தி்ன் பரிந்துரைபடி தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் சொந்த கட்டடம் கட்டித்தரப்பட்டு வருகிறது. 2011-16ல் 713 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு நீதிமன்ற கட்டடங்கள் கட்டித்தரப்பட்டன.\nமுதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்ற பின்னர் புதிய நீதிமன்ற கட்டிடங்கள் கட்ட 1,142 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேடசந்தூரில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு தனித்தனி கட்டடங்கள் கட்ட வேண்டும் என உறுப்பினர் வலியுறுத்தி இருக்கிறார். அதனை அரசு பரிசீலிக்கும். அது தொடர்பாக அங்குள்ள நீதிபதியின் கோரிக்கையை பெற்று பொதுப்பணித்துறை மூலம் திட்டமதிப்பீடு தயார் செய்து, அதை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்து பரிந்துரை பெற்ற பின்னர், கட்டடம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல லிப்ட் வசதி செய்து தர வேண்டும் என்றும் உறுப்பினர் கோரிக்கை வைத்தார்.\nஅது தொடர்பாகவும் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பும் பரிந்துரையில் குறிப்பிட்டு அனுமதி பெற வேண்டும். அதன் அடிப்படையில் லிப்ட் வசதியும் அமைத்து தரப்படும் என்றார்.\nஅதனை தொடர்ந்து உறுப்பினர் பரமசிவம் கூறும்போது, வேடசந்தூர் பகுதியில் உள்ள ஆண்டிபட்டியில் கிரானைட் குவாரி செயல்பட்டு வருகிறது. இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதற்கு தடை விதிக்க அரசு முன்வருமா என்றார். அதற்கு அமைச்சர் சி.வி. சண்முகம் பதில் அளிக்கையில், கிரானைட் குவாரி தொடர்பாக விதிமுறைகளை மீறி செயல்படுமானால், மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.\nகிருஷ்ணகிரி- பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரிகள் – சட்டப்பேரவையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்…\nநடப்பாண்டில் 23 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு பதிவு செய்துள்ளனர் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம்…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.virakesari.lk/article/41679", "date_download": "2019-02-17T18:16:46Z", "digest": "sha1:ULCRHLQRNUH5E6XIROSBOPONBIFFHUXJ", "length": 11030, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "என் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - துமிந்த திஸாநாயக்க | Virakesari.lk", "raw_content": "\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nபிளாஸ்டிக்கை ஒழிக்க மோட்டா் சைக்கிளில் நின்றபடி பயணம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n54 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத்தடை\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; பெண் படுகாயம்\nஎன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - துமிந்த திஸாநாயக்க\nஎன் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது - துமிந்த திஸாநாயக்க\nவெளிநாட்டு வங்கி கணக்கு ஒன்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணக்குக்கு 1500 இலட்சம் ரூபா பணம் வைப்பிட்டுள்ளமை தொடர்பாக என்மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானதாகும் என நீர்ப்பாசன மற்றும் நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.\nஅத்துடன் வெளிநாட்டு வங்கி கணக்கொன்றிலிருந்து எனது கணக்குக்கு பணம் வரவேண்டியதற்கான அவசியமும் இல்லை, அவ்வாறான வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்களில் நான் ஈடுப்படவுமில்லை.\nபாராளுமன்றில் அங்கம் வகிக்கும் ஒருசில மக்கள் பிரதிநிதிகள் செய்யும் ஊழல்களுக்காக மொத்த உறுப்பினர்களின் மீதும் குற்றம் சுமத்த முடியாது. வெளிநாட்டு வங்கி கணக்கிலிருந்து பணம் பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் யாராக இருந்தாலும் அவர்களுக்கான அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் எனவும் அவர் கோரினார்.\nஅனர்த்த முகாமைத்துவ அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது வெளிநாட்டு வங்கி கணக்கொண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கணக்குக்கு பணம் பகிரப்பட்டுள்ளது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனை தெரிவித்தார்.\nதுமிந்த திஸாநாயக்க பாராளுமன்றம் வங்கி குற்றச்சாட்டு\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nபாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் காவலாளிகள் இல்லாததால், தண்டவாளத்தில் ஏறிய இருவர் பின்னர் ரயில் வருவதை அவதானித்து திடீரென்று வெளியில் பாய்ந்து மயிரிழையில் உயிர் தப்பினர்.\n2019-02-17 23:06:45 பாதுகாப்பற்ற ரயில்க் கடவையில் சென்ற இருவர் மயிரிழையில் உயிர் தப்பினர்.\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nகொழும்பு கெசல்வத்த பகுதியில் இனதெரியாத துப்பாக்கிதாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக கெசல்வத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\n2019-02-17 22:24:03 கொழும்பு துப்பாக்கிச் சூடு இளைஞர் படுகாயம்\nவடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவDக்குமிடையிலான சந்திப்பு இன்று (17) மாலை இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இடம்பெற்றது.\n2019-02-17 21:30:45 வடக்கு ஆளுநருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையில் சந்திப்பு\nசகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு ;யாழில் பரபரப்பு\nயாழ் பண்டத்தரிப்பில் சகோதரர்கள் இருவர் கடத்தப்பட்டதாக பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.\n2019-02-17 20:57:16 யாழ் பண்டத்தரிப்பு சகோதரர்கள் இருவர் பொலிஸில் முறைப்பாடு\n2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் கொழும்பு மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில்\nபாரிய நிதி மோசடிகள் குறித்த வழக்குகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக நிறுவப்பட்ட 2 ஆவது விசேட நிரந்தர மேல் நீதிமன்றம் கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2019-02-17 19:25:24 நீதிமன்றம் கொழும்பு கட்டடம்\nதாக்குதலின் எதிரொலியாக பி.எஸ்.எல். ஒளிபரப்பை நிறுத்தியது 'டி ஸ்போர்ட்'\nகஷ்மீர் தாக்குதலினால் \"RP-SG\" விருது வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு\nபாதாள உலக குழுவினரை இலக்கு வைத்து அதிரடிப்படை வலைவீச்சு\nபிரதமரின் செயல் நாட்டை காட்டிக்கொடுத்தமைக்கு ஒப்பானது - மஹிந்த\nதென் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு இடமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://adiraixpress.com/category/foriegn-news/", "date_download": "2019-02-17T18:15:23Z", "digest": "sha1:C6QAN7BHL24YROT7FWGPTPP23CPEBS56", "length": 6462, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "வெளிநாட்டு செய்திகள் Archives - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்திற்குட்பட்ட முஹல்லாவாசிகளின் கலந்துரையாடல் நிகழ்ச்சி \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம் \nதுபாயில் குடியரசு தினத்தை முன்னிட்டு தமுமுக சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாம் \nராகுல் காந்தியின் துபாய் சொற்பொழிவில் திரளான மல்லிப்பட்டிணம் இளைஞர்கள் பங்கேற்பு(படங்கள்)..\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் \nகுவைத் தலைநகர் குவைத் சிட்டியில் பேய் மழை-வீடியோ..\nஅதிரையரின் மேடை நாடகம் மலேசிய மாநகரில்..\nஅதிரையருக்கு சவூதியில் பிரிவு உபசார விழா…\nகனிமொழி அமீரகம் வருகை, திமுகவினர் உற்சாக வரவேற்பு\nஇந்தோனேசிய விமான விபத்தில் 188 பேர் உயிரிழப்பு\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/saina-nehwal-win-syed-modi-tournament/11612/", "date_download": "2019-02-17T18:49:25Z", "digest": "sha1:6D2W6V52DCVP7MYCWIGHTLK6MW52XII3", "length": 5931, "nlines": 125, "source_domain": "kalakkalcinema.com", "title": "Saina Nehwal win in Syed Modi tournament - சாய்னா வெற்றி", "raw_content": "\nHome Latest News சாய்னா வெற்றி : சையத்மோடி உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்\nசாய்னா வெற்றி : சையத்மோடி உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்\nSaina Nehwal win in Syed Modi tournament – லக்னெளவில் நடைபெறும் சையத்மோடி உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் முதல் சுற்று ஆட்டகளில் சாய்னா மற்றும் காஷ்யப் வெற்றி பெற்று உள்ளனர்.\nமுன்னதாக சிந்து இந்த போட்டி தொடரில் இருந்து விலகிய நிலையில் போட்டிகள் தொடங்கி உள்ளனது.\nதொடரின் முதல் சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் சாய்னா 21-10, 21-10 என்ற புள்ளி கணக்கில் மோரீஷஸின் கேட் பூ குனேவை வீழ்த்தினார்.\nமற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காமன்வெல்த் சாம்பியன் பாருபல்லி காஷ்யப் 21-14,21-12 என்ற செட் கணக்கில் தாய்லாந்து நாட்டின் தனோங்சக்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.\nமேலும் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி பிரணவ்-சிக்கி ஜோடி 14-21, 11-21, என்ற கேம் கணக்கில் சீனாவின் ரென் ஸியாங்கு-சூ சாவோமின் இனையிடம் தோல்வி அடைந்தனர்.\nமேலும் சாய் பிரணீத் 21-12,21-10 என்ற செட் கணக்கில் ரஷிய வீரர் செர்ஜி சிராந்தை வென்று அடுத்த ஆட்டதிற்கு முன்னேறி உள்ளார்.\nசையத்மோடி உலக சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்\nPrevious articleநாளை தமிழகம் வருகிறது மத்திய அரசு குழு: டெல்டா மாவட்டங்களில் ஆய்வு\nபேட்மிண்டன் சாம்பியன்ஸ் போட்டி : கடினமான சுற்றில் சிந்து, சாய்னா\nசாம்பியன் பட்டம் வென்றார் சாய்னா\nடென்மார்க் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் வெள்ளி வெற்றார் சாய்னா\nஜெயலலிதா இல்லம் நினைவிடமாக மாற்றும் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஅஜித் தான் ஜென்டில் மேன் – நள்ளிரவில் அசத்தலான வெளியான விஸ்வாசம் அப்டேட்.\n யாஷிகாவின் அதிரடி பதில் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/global-39091209", "date_download": "2019-02-17T19:25:32Z", "digest": "sha1:XHITB7IWEXGQPIFHFTTPW7MOWCT75GZC", "length": 7685, "nlines": 110, "source_domain": "www.bbc.com", "title": "கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை - BBC News தமிழ்", "raw_content": "\nகூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகூகுள் நிறுவனம் சட்டத்துக்கு இணங்க மறுக்கும் பட்சத்தில் விரும்பத்தகாத பல ஆச்சரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ரஷ்யாவின் ஏகபோக உரிமைக்கு எதிரான மத்திய அமைப்பின் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption கூகுள் நிறுவனம் சட்டத்துக்கு இணங்க மறுக்கும் பட்சத்தில் விரும்பத்தகாத பல ஆச்சரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் : ரஷ்யாவின் ஏகபோக உரிமைக்கு எதிரான மத்திய அமைப்பு\nகடந்த ஆண்டு, தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் அதன் ஆண்ட்ராய்ட் மொபைல் இயங்கு அமைப்பை கொண்டு தன் சந்தைப்பகுதியை தவறாக பயன்படுத்தியதாக ரஷ்ய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்தது.\nரஷ்யாவின் மிகப்பெரிய தேடுதளமான யாண்டெக்ஸ் உள்பட கூகுள் நிறுவனத்தின் போட்டி தேடு தளங்களுக்கு தடை விதித்து கூகுள் தயாரிப்புகளை தனது உற்பத்தி நிலையிலேயே சேர்க்க உற்பத்தியாளர்களை கட்டாயப்படுத்தியது ஆகியன இதில் அடங்கும்.\nஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள கூகுள் மேல்முறையீடு செய்துள்ளது.\nகடந்த ஆண்டு இதே போன்று கூகுளுக்கு எதிராக ஐரோப்பிய கமிஷன் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2019/01/19130820/1223475/Samsung-Galaxy-M-series-smartphones-with-Infinity.vpf", "date_download": "2019-02-17T18:56:16Z", "digest": "sha1:O3RBNETXO4QUEFY5DYUVASPXPSOANBBD", "length": 17982, "nlines": 208, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங் || Samsung Galaxy M series smartphones with Infinity U display teaser", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகேலக்ஸி எம் புதிய டீசர்கனை வெளியிட்ட சாம்சங்\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #GalaxyMSeries #Smartphones\nசாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது. #GalaxyMSeries #Smartphones\nசாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுக தேதியை ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான புதிய வீடியோ மற்றும் புகைப்பட டீசர்களை வெளியிட்டுள்ளது. புதிய டீசர்களில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளே மற்றும் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.\nஇந்தியாவில் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 28 ஆம் தேதி அறிமுகமாக இருக்கிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் அமேசான் வலைதளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களில் கேலக்ஸி எம் (SM-M105F), கேலக்ஸி எம்20 (SM-M205F) மற்றும் கேலக்ஸி எம்30 (SM-M305F) என்ற மாடல் பெயர்களில் உருவாகி வருகிறது.\nஇதுதவிர சாம்சங் இந்தியா சப்போர்ட் வலைதளத்தில் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் தவறுதலாக பட்டியலிடப்பட்டு பின் உடனடியாக நீக்கப்பட்டு விட்டது. சாம்சங் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் புதிய ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி யு ரக டிஸ்ப்ளேவில் செல்ஃபி கேமரா, ஸ்மார்ட்போனின் மேல்புறம் இயர்பீஸ் வழங்கப்படுகிறது.\nஇத்துடன் புதிய ஸ்மார்ட்போனின் ஓரங்கள் வளைந்திருக்கிறது. பக்கவாட்டில் பவர் பட்டன், வால்யூம் ராக்கர் உள்ளிட்டவையும், பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் டூயல் பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது. இதுதவிர புதிய ஸ்மார்ட்போனில் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப்-சி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nசாம்சங் கேலக்ஸி எம்20 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:\n- 6.3 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 டிஸ்ப்ளே\n- ஆக்டா-கோர் எக்சைனோஸ் 7885 14 என்.எம். பிராசஸர்\n- 3 ஜி.பி. ரேம்\n- 32 ஜி.பி. மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ\n- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. பிளாஷ்\n- 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2\n- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0\n- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nபாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்\nபுதிய ஆண்ட்ரய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் விலை குறைக்கப்பட்ட ரியல்மி ஸ்மார்ட்போன்\nஸ்னாப்டிராகன் 855 பிராசஸருடன் உருவாகும் சியோமி ஸ்மார்ட்போன்\nடூயல் கேமரா, 3 ஜி.பி. ரேமுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nபாப்-அப் கேமராவுடன் இணையத்தில் லீக் ஆன விவோ ஸ்மார்ட்போன்\nசாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம்\nஐபோன் XS மற்றும் ஐபோன் XS மேக்ஸ் ரெட் எடிஷன் விரைவில் வெளியாகும் என தகவல்\nபுதிய ஆண்ட்ரய்டு அப்டேட் பெறும் மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள்\nவீடியோ காலிங் சேவையை மேம்படுத்த புதிய அப்டேட் வெளியிட்ட ஒன்பிளஸ்\nசாம்சங்கின் மிகமெல்லிய டேப்லெட் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 ரக்கட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகம்\nஎக்சைனோஸ் சிப்செட் உடன் உருவாகும் சாம்சங் டேப்லெட்\nப்ளிப்கார்ட்டில் வெளியான கேலக்ஸி எஸ்10 டீசர்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் கேலக்ஸி எம்30 சிறப்பம்சங்கள்\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://sports.tamilnews.com/2018/05/25/france-president-meet-russian-president/", "date_download": "2019-02-17T17:49:03Z", "digest": "sha1:6MPFFDKL2GM5NOLCWO2P6JLS4FAUIW42", "length": 25762, "nlines": 271, "source_domain": "sports.tamilnews.com", "title": "Tamil News: France president meet russian president", "raw_content": "\nபிரான்ஸ், ரஷ்யா இடையே சந்திப்பு\nபிரான்ஸ், ரஷ்யா இடையே சந்திப்பு\nநேற்று (மே 24) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்திக்க ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் ரஷ்யாக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். France president meet russian president\nஇருநாட்கள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் ரஷ்யா சென்றார். ரஷ்யாவின் Saint Petersburg நகரில் இருவருக்குமிடையேயான சந்திப்பு இடம்பெற உள்ளது. இவர், Saint-Pétersbourgன் சர்வதேச பொருளாதார நிதியம் உடனான சந்திப்பில் கலந்துகொள்கின்றார்.\nஇது தவிர, ஈரான், ஈராக் அணு ஒப்பந்தம் தொடர்பாகவும் பல முக்கிய முடிவுகளை விளாதிமிர் புட்டினுடன் இணைந்து எடுக்க உள்ளதாக லீசே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்ரோன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் இதுவே அவரின் ரஷ்யாவிற்கான முதல் பயணமாகும். மக்ரோன், தனது மனைவி பிரிஜித் மக்ரோனுடன் பயணமாகியுள்ளார். இதனால் சனிக்கிழமை காலை அவர்கள் மீண்டும் பரிஸுக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்\nபிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)\nபேஸ்புக் மீது அழுத்தத்தை பிரயோகிக்கும் பிரான்ஸ்\nகொழும்பு நகரின் அடியில் உள்ள நாற்றத்தை சுத்திகரிக்காமல் மலர் கொத்துகளை நடுவதில் அர்த்தமில்லை\n16 பேர் பலி : 5 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் சிவப்பு எச்சரிக்கை : 20 வான்கதவுகள் திறப்பு\nதாயில்லாத வாத்து குஞ்சுகளுக்கு தாயாக மாறிய நாய்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nWTA பைனல்ஸ் தொடரில் அரை இறுதிக்குள் நுழைந்தார் பிளிஸ்கோவா\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் 3வது சுற்றுக்கு முன்னேறினார் வோஸ்னியாக்கி\nமார்பக புற்றுநோய்க்காக செரீனா செய்த காரியத்தை பாருங்கள்\nசீன ஓபன் டென்னிஸ்: ஒசாகா, கெர்பர் அசத்தல் வெற்றி\nவுஹான் ஓபன் டென்னிஸ்: அதிர்ச்சி தோல்வியடைந்தார் ஹாலெப்\nமாலிங்க தலைமையிலான மான்ட்ரியல் டைகர்ஸுடன் மோதும் வின்னிபெக் ஹாவ்க்ஸ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் அரையிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nஈஸ்ட்போர்ன் இண்டர்நெசனல் காலிறுதியில் மிச்சா ஸ்வெரவ்\nயுவான்டஸின் பங்கு 5 சதவீதம் சரிவு: காரணம் ரொனால்டோவா\nபாலியல் விவகாரம்: முதல் முறையாக வாய் திறந்த ரொனால்டோ\nஉலகின் சிறந்த வீரர் விருதை வென்ற லுகா மாட்ரிச்..\nசிறுவனின் மகிழ்ச்சிக்காக நெய்மர் செய்த காரியம் என்ன தெரியுமா\nமரடோனாவுக்கு கிடைத்த முதல் வெற்றி\nபிரான்ஸ் உதைபந்தாட்ட அணியில் முஸ்லிம் வீரர்கள் – வெற்றிக்கு பெரும் பங்களிப்பு\nஉலகக் கோப்பை இறுதி போட்டியில் அதிர்ச்சி அளிக்க கூடிய சம்பவம்\nபிரான்ஸ் இரண்டாவது தடவை உலகக் கோப்பையை தட்டிச் சென்றது – பயிற்சியாளர் டிடியர்க்கும் இது இரண்டாவது சாதனை\n5 ஆண்டுகளுக்கு பிறகு பின்லாந்து வீரருக்கு கிடைத்த வெற்றி..\nசெஸ் விளையாட்டில் இணைந்த காதல் ஜோடிகள்\nசீன ஓபன் பாட்மிண்டன்: முன்னேறினார் சிந்து: வெளியேறினார் சாய்னா..\nஇந்திய வீரர்களுக்காக ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர்தர முட்டைகள்\nதோமஸ், ஊபர் கிண்ணங்களுக்கான குழு விபரம் வெளியானது\nடிரைனோ அட்ரியாடிகோ சைக்கிளோட்டப் பந்தயத்தின் இரண்டாம் கட்டத்தில் மார்ஸல் கிட்டெல் வெற்றி\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nதென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். ஆஸ்திரேலியா தொடருக்குப்பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு ...\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nரொனால்டோவின் சாதனை கோலுடன் வெற்றியீட்டியது போர்த்துகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nமெஸ்ஸியின் தவறால் சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ள ஆர்ஜன்டீனா\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய நொக்கவுட் சுற்று : ஆர்ஜன்டீனா – பிரான்ஸ் இன்று மோதல்\nபிபா உலகக்கிண்ண நொக்கவுட் சுற்று : எந்தெந்த அணிகள் மோதுகின்றன : எந்தெந்த அணிகள் மோதுகின்றன\nமயிரிழையில் நொக்கவுட் சுற்று வாய்ப்பை தவறவிட்டது செனகல்\nநொக்கவுட் சுற்றுக்கு முன்னேற போராட்டம் : செனகல் – கொலம்பியா இன்று மோதல்\nபிரபல அணிகளின் வெளியேற்றம்… : முன்னேறுகிறது பிரேசில்\nஉலகக்கிண்ணத்திலிருந்து ஜேர்மனியை வெளியேற்றியது தென் கொரியா… : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nவிறுவிறுப்பான விளையாட்டு செய்திகளைக் கொண்ட Sports.tamilnews.com தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஒலிம்பிக் மூலம் ஒன்று சேர நினைக்கும் வடகொரியா-தென்கொரியா\nகோல்ட் கோஸ்டில் முதல் பதக்கத்தை வென்றது இலங்கை\nமுடிவுக்கு வந்த குளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தை பிடித்தது நோர்வே…\nகுளிர்கால ஒலிம்பிக் : முதலிடத்தில் தக்கவைத்துள்ள நோர்வே\nமலைச்சரிவு பனிச்சறுக்கு போட்டியில் சுவிஸ்லாந்து வீராங்கனைக்கு தங்கம்\nஃப்ரீஸ்டைல் பனிச்சறுக்கு போட்டியில் கனடாவுக்கு தங்கம்\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\nமுக்கிய வீரர்கள் இன்றி சிம்பாப்வே அணியை சந்திக்கவுள்ள பங்களாஷே்\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nடி20 போட்டிகளில் இருந்து தோனிக்கு ஓய்வா\nஇரு முக்கிய வீரர்களின்றி இன்றைய போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி\nஇலங்கை எதிர் இங்கிலாந்து ஒரேயொரு T20 போட்டி இன்று..\n10 ஆயிரம் ஓட்டங்களை கடந்த கோலிக்கு வாழ்த்து வந்த இடம் எது தெரியுமா\nசமநிலையில் முடிந்தது இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி..\nமே.இந்திய தீவுகள் அணியின் அத்தியாயமொன்று ஓய்வை அறிவித்தது\nஹட்டனிலிருந்து முதல் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட மத்திய மாகாண ஒலிம்பிக் சுடர்\nஇரண்டு மாநில சாதனைகளை முறியடித்த சென்னை சிறுவன்\nசங்கக்கார வென்ற அதே விருதினை வாங்கிய இலங்கையின் இளம் வீரர்\nபொதுநலவாய விளையாட்டு விழாவில் அசத்தும் இலங்கை வீரர்கள் : சற்றுமுன்னர் வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்திக\n : தங்கம் வென்றது இந்தியா\nசமனிலை முடிவுகளை தந்த மாகாணங்களுக்கு இடையிலான போட்டிகள்\nசர்ச்சையில் சிக்கிய விஜய்: புலிகள் தொடர்பான கருத்தால் சிக்கலில்….\nதாயில்லாத வாத்து குஞ்சுகளுக்கு தாயாக மாறிய நாய்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/2018/12/07/maithripala-sirisena-visit-in-iranaimadu/", "date_download": "2019-02-17T18:07:09Z", "digest": "sha1:K427QZDG5SY24TEPYHP2EGE7K4PYY7RL", "length": 14978, "nlines": 176, "source_domain": "www.jaffnavision.com", "title": "பதவியிழந்த அமைச்சர்களுடன் இரணைமடுவில் ஜனாதிபதி! (Photos) - jaffnavision.com", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nHome செய்திகள் இலங்கை பதவியிழந்த அமைச்சர்களுடன் இரணைமடுவில் ஜனாதிபதி\nபதவியிழந்த அமைச்சர்களுடன் இரணைமடுவில் ஜனாதிபதி\nஆசிய அபிவிருத்தி வங்கியின் 2000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்ட கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் வான் கதவொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை(07) சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்துள்ளார்.\n34 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கும் வசதி கொண்டிருந்த இரணைமடுக் குளம் தற்போது புனரமைக்கப்பட்டு 36 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.\nபுனரமைக்கப்பட்ட இரணைமடுக் குளத்தில் முதன்முறையாக நேற்று நள்ளிரவு நீர் 36 அடி உயர கொள்ளளவை எட்டியிருந்தது.\nஇந்த நிலையில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புனரமைக்கப்பட்ட குளத்தின் வான் கதவைத் திறந்து வைத்ததுடன் அங்கு நிறுவப்பட்டிருந்த நினைவுக்கல்லையும் திறந்து வைத்தார்.\nஇரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் கொள்ளளவை விட ஒரு அங்குலமே அதிகமாகவிருந்தமையால் அரை அங்குலத்துக்கே ஜனாதிபதியால் வான்கதவொன்று மாத்திரம் திறந்து விடப்பட்டது.\nஇந்த நிகழ்வில் நீதிமன்றத்தின் உத்தரவினால் பதவியிழந்த அமைச்சர்களான சரத் அமுனுகம, மகிந்த சமரசிங்க, நிமல் சிறிபால டி சில்வா, சி.பி.ரத்நாயக்க, அங்கஜன் இராமநாதன் உள்ளிட்டவர்களுடன் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் அண்மையில் பதவியிழந்த அமைச்சர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nPrevious articleமன்னார் மனிதப் புதைகுழியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள எலும்புக் கூடு\nNext articleயாழ். மாநகர சபையில் காரசார விவாதம்: தோற்கடிக்கப்பட்டது பட்ஜெட் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nஸ்மார்ட்போன் பழக்கம் மோகமாக மாறாமல் இருக்க வேண்டுமா\nசெவ்வாய்க் கிரகத்தில் சாய்வாக நிறுத்தப்பட்ட நாசா விண்கலம்\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-02-17T19:11:04Z", "digest": "sha1:N3LA6INMVYVBU5Y74K7EU5MAZCNNINR2", "length": 11457, "nlines": 95, "source_domain": "www.namadhuamma.net", "title": "இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nஇந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை கன்னத்தில் அறைந்த இங்கிலாந்து பெண்ணுக்கு 6 மாத சிறை…\nஇங்கிலாந்தை சேர்ந்த டக்காடஸ் (வயது 42) என்ற பெண் இந்தோனேசியா சென்றிருந்தார். இவர் தனது விசா காலம் முடிவடைந்த பின்னரும் 4 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கி இருப்பது குடியேற்ற அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் பாலி மாகாணத்தில் உள்ள விமான நிலையத்துக்கு வந்த டக்காடசை குடியேற்ற அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். விசா கலாம் முடிந்த பின்னரும் இந்தோனேசியாவில் தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமாக செலுத்தும்படி அதிகாரிகள் வலியுறுத்தினர். இதனை ஏற்காத டக்காடஸ் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டார். அத்துடன் குடியேற்ற அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.\nபின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, டக்காடசுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.\nசென்னையில் ரூ.2000 கோடியில் உணவுப் பூங்கா – நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் அறிவிப்பு…\nஐ.எஸ் பயங்கரவாதிகள் முழுமையாக தோற்கடிக்கப்படுவார்கள்: டிரம்ப்\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/80602-eight-years-of-siva-manasula-sakthi-special-article.html", "date_download": "2019-02-17T18:20:05Z", "digest": "sha1:XUYIISYWAA7MPAGZAGM3MGAJAQNNBRWD", "length": 22427, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் சொல்லேன்! #8YearsofSMS | Eight Years of Siva Manasula Sakthi special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:26 (13/02/2017)\nமச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் சொல்லேன்\nஅலுவலக கேன்டீன்களில் பெரும்பாலும் தோசைக்குச் சர்க்கரை, காபிக்குச் சுண்டல்னு ஒத்துவராத காம்பினேஷனே மிச்சமிருக்கும். ஓபிஎஸ்-க்கு அடிக்கும் அதிர்ஷ்டம் மாதிரி மிச்சம் மீதி ஏதாவது இருந்து நம்ம பக்கம் வந்தால் மட்டும் பக்கா காம்பினேஷனில் ஒன்று சிக்கும். அந்த மாதிரியான தருணங்களில் எனக்குத் தோன்றுவது ஒன்றுதான். ராஜேஷ் - சந்தானம் கூட்டணிபோல நம்ம வாழ்க்கையிலும் ஒண்ணு சிக்கியிருக்கு\n‘லைட் ரீடிங்’ என்பதுபோல ‛லைட் வியூவிங்’ பதத்துக்கு ஏற்றவை இயக்குநர் ராஜேஷின் படங்கள். அதிலும் ‛சிவா மனசுல சக்தி’ வேற லெவல். ஆண்-பெண் ஈகோவை ‘அன்பே வா’ காலத்தில் இருந்தே பார்த்து வருகிறது தமிழ் சினிமா. ஆனால் அந்தந்தக் காலத்துக்கு ஏற்றதுபோல அப்டேட் ஆகி வரும் படங்கள் ஹிட் ஆகத் தவறுவதே இல்லை. இன்னமும்கூட வாட்ஸ்-அப் ப்ளூ டிக்கால் பிரேக்-அப் ஆகும் காதல்களை தமிழ் இயக்குநர்கள் எடுக்கவில்லை. எடுத்தால் ஹிட்தான். அப்படி 2009 சூழ்நிலையை எஸ்எம்எஸ்-ல் பக்காவாக பேக்கேஜ் ஆக்கித் தந்திருந்தார் ராஜேஷ். தலைப்பு, ‛ஒரு சோறு பதம்’.\nஜீவா, அனுயா எல்லாம் மன்னிக்க வேண்டும். ‛சிவா மனசுல சக்தி’தான் படத்தின் பெயர். ஆனால் எங்களுக்கு ராஜேஷ் படம் என்றாலே சந்தானம்தான். 2004-லேயே சந்தானம் அறிமுகம் ஆகியிருந்தாலும் இவரை டாப் லெவல் காமெடியன் ஆக்கியது இந்தப் படம்தான். \"ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க்ஸ்\"... \"அவ போய் ஆறு மாசமாச்சு\" என க்ளாஸிக் ஒன் லைனரே அவ்வளவு இருக்கும். தானத்தில் பெரியது மைதானம் அல்ல; சந்தானம்... சந்தானம்... சந்தானமே.. என உறுதியான தீர்ப்பளித்த படம் சிவா மனசுல சக்தி.\nபுதுவகையான என்டர்டெய்ன்மென்ட் படங்களை தமிழ் சினிமாவுக்குக் காட்ட வந்தார் ராஜேஷ். கதையைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லிவிட்டு, அன்னார் தந்த நியூ ஃபார்மட் ரசிகர்களுக்கு எனர்ஜி டானிக். எல்லோரும் கதையின் ஒன் லைனரைத்தான் சொல்வார்கள். ராஜேஷ்தான் ஒன்லைனர்களையே கதைக்குப் பதிலாகச் சொல்லி வாய்ப்பு வாங்கியவர். அந்த ஃபார்முலா அவருக்கு ஹாட்ரிக் வெற்றி தந்ததில் ஆச்சர்யமில்லை. ஜீவாவும் அனுயாவும் பக்கா டாம் அண்ட் ஜெர்ரி. பிற்காலத்தில் கிளாமர் கேர்ள் ஆக மாறியதால், இப்போது அனுயா இமேஜ் வேறு. ஆனால் படம் வந்த சமயத்தில் ‛ஆயிரம் டன் ரோஜாப்பூக்களை ஒரே சமயத்தில் நம் மீது கொட்டியது’ போன்ற ஃபீல் தந்தவர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்\nடாஸ்மாக்கில் காதல் சொல்வது, கால் செய்வது, அலப்பறை பண்ணுவது என ஜீவாவும் இறங்கி அடித்த படம். ‛சிவா மனசுல சக்தி’யைப் பார்க்கும்போதெல்லாம் ஜீவாவிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல நினைப்போம்.. \"மச்சி... இன்னொரு எஸ்எம்எஸ் கொடேன்\nயுவனின் ஆல் டைம் ஹிட் ‛ஒரு கல் ஒரு கண்ணாடி’. அம்மா ஊர்வசி, ஒல்லிக்குச்சி தங்கச்சி என படத்தின் ஹைலைட்ஸ் ஏகப்பட்டவை உண்டு.\n‛பருத்திவீரன்’ சமயத்தில் வரிசையாக கிராமத்து சப்ஜெக்ட்களாக வந்தன. ‛முனி’ வெளியான சமயத்தில் வரிசையாக பேய்ப் படங்கள் வந்தன. அதேபோல், எஸ்எம்எஸ்-க்குப் பிறகு அதேபோல நூறு படங்களாவது வந்திருக்கும். ஆனால், எல்லா எஸ்எம்எஸ்-ம் எஸ்எம்எஸ் அல்ல\n’2.0 வில்லன்’ அக்‌ஷய் குமாரின் வாதம் எடுபடுகிறதா ஜாலி LLB-2வில்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-17T18:19:20Z", "digest": "sha1:KM6JPR2OE6LFI5PMJWQV7V3HBOE2ISZP", "length": 6883, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► திருவெளிப்பாடு‎ (7 பக்.)\n► நற்செய்திகள்‎ (3 பகு, 5 பக்.)\n\"புதிய ஏற்பாடு நூல்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 25 பக்கங்களில் பின்வரும் 25 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2012, 10:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/nuclear.html", "date_download": "2019-02-17T18:19:07Z", "digest": "sha1:4XXFGNYYSDPXTIF5T52UERHNLN25XBW5", "length": 13028, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | missing us hard drives with nuclear secrets found - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகாணாமல் போன அணு ஆயுத ரகசியங்கள்\nஅடங்கிய கம்ப்யூட்டர் டிரைவ்கள் கிடைத்தன\nஅமெரிக்காவின் லாஸ் அலமோஸ் நகரிலுள்ள அணு ஆயுத ஆய்வகத்தில் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன அணு ஆயுத ரகசியங்கள் அடங்கிய இரண்டுகம்ப்யூட்டர் ஹார்ட் டிரைவ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nஆய்வக வளாகத்திலேயே இந்த இரு டிரைவ்களும் இருந்தது. இருப்பினும் இவை எப்படி இங்கு வந்தன என்பது தெரியவில்லை.\nசக்தித் துறை அமைச்சர் பில் ரிச்சர்ட்சன் இதுதொடர்பாக கூட்டிய அவசர செய்தியாளர்கள் கூட்டத்தில், காணாமல் போன இரு டிரைவ்களும் லாஸ் அலமாஸ்தேசிய ஆய்வகத்தின் எக்ஸ் பிரிவில் காணப்பட்டன. அமெரிக்க உளவுத் துறை இந்த இடத்தை குற்றப் பட்டியலில் வைத்துள்ளது.\nஇரு டிரைவ்களும் இந்த இடத்திற்கு எப்படி வந்தன என்று தெரியவில்லை. இரு டிரைவ்களிலும், அணு ஆயுத வடிவமைப்பு, அமெரிக்க, ரஷிய, சீன மற்றும்பிரெஞ்சு அணு ஆயுதங்கள் குறித்த தொழில்நுட்ப தகவல்கள் அடங்கியிருக்கின்றன. இந்தத் தகவல்களை சிலர் திருடியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nஇந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது கடுமையான நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.\nஅணு ஆயுத ரகசியங்கள் அடங்கிய ஹார்ட் டிரைவ்கள் காணாமல் போனதையடுத்து 25 அமெரிக்க புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.) அதிகாரிகள் விசாரணையில்இறங்கினர்.\nடிரைவ்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அதிபர் பில் கிளிண்டனுக்குத் தகவல் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/mamata-banerjee-announces-rs-28-crore-gift-for-durga-puja-organisers/articleshow/65771697.cms", "date_download": "2019-02-17T18:28:42Z", "digest": "sha1:R6GVOMW5ZXH4UCVCONRJAIRINMQLZG3K", "length": 23836, "nlines": 226, "source_domain": "tamil.samayam.com", "title": "durga puja: துர்கா பூஜை விழாவுக்கு ரூ.28 கோடி பரிசு: மம்தா அறிவிப்பு - துர்கா பூஜை விழாவுக்கு ரூ.28 கோடி பரிசு: மம்தா அறிவிப்பு | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nதுர்கா பூஜை விழாவுக்கு ரூ.28 கோடி பரிசு: மம்தா அறிவிப்பு\nதுர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.28 கோடி பரிசு வழங்குவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.\nதுர்கா பூஜை கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யும் ஏற்பாட்டாளர்களுக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ.28 கோடி பரிசு வழங்குவதாக மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.\nமேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படும். இதனை முன்னிட்டு அந்த மாநிலத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அரசு ரூ.28 கோடி மதிப்பிலான பரிசை அறிவித்துள்ளது.\nஇது குறித்து அறிவிப்பு வெளியிட்ட மம்தா, துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்பவர்கள் தீயணைப்புப் படையினரிடம் அனுமதி பெற கட்டணம் செலுத்த அவசியமில்லை. என்றும் ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.\nஇந்த சலுகை அறிவிப்பு மூலம் மம்தா அரசியல் ஆதாயம் பெற முயல்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமதுரையில் 400 ஆண்டுகள் பழமையான மீன்பிடித் திருவிழா...\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nதுர்கா பூஜை விழாவுக்கு ரூ.28 கோடி பரிசு: மம்தா அறிவிப்பு...\nVinayagar Stories: விவசாயத்தைக் காக்க எலி வாகனத்தைப் பயன்படுத்தி...\nவிநாயகர் சதுர்த்தி நாளில் நிலாவை பார்க்கக் கூடாது என்று சொல்வது ...\nGanapati Tamil Songs: விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு பக்தி பாடல்...\nதாமிரபரணி புஷ்கரம் விழாவைக் கைவிட வேண்டும்: சி.பி.எம்....\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/05/100929?ref=cineulagam-reviews-feed", "date_download": "2019-02-17T18:48:46Z", "digest": "sha1:JXMEZ2FQCQW4NKWMJGZSBFDXFCBKOSJW", "length": 13903, "nlines": 110, "source_domain": "www.cineulagam.com", "title": "என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா திரைவிமர்சனம்\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா திரைவிமர்சனம்\nதமிழ்ப்படங்களுக்கிடையே கடும் போட்டி நிலவும் இந்த சூழலில் தெலுங்கு படம் ஒன்று தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளது. முக்கிய படங்களுக்கான வரவேற்புகிடையில் சில படங்கள் வழிவிட்டு ஒதுங்கி விடும் நேரம் இது. ஒரு ராணுவ கதையை தாங்கி கம்பீரமாக இறங்கியுள்ளது என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா.\nமனதை ஈர்த்து மக்களிடம் இடம் பெறுமா என உள்ளே சென்று பார்ப்போம்.\nஅல்லு ஒரு நேர்மையான ராணுவ வீரர். அவருக்கென உடும்பு பிடி கொள்கை. எந்த ஒரு விசயத்துக்காகவும் தன்னை சமாதானப்படுத்திக்கொள்ளமாட்டார். ஒரு வகையில் இவருக்கு மைனஸாக அமைகிறது.\nராணுவ எல்லைக்கு எப்படியாக போக வேண்டும் என நீண்ட நாள் கனவில் இருக்கிறார். ஆனால் அவருக்கே ஒரு சிக்கல் இருக்கிறது. இதற்கிடையில் சின்ன வயதில் வீட்டை விட்டு செல்லும் அவருக்கு பெரும் சவால்.\nநடிகர் அர்ஜூன் ஊரில் மட்டுமல்ல இந்தியளவில் நல்ல புகழ் பெற்ற மனநல மருத்துவர். அல்லுவுக்கு மீண்டும் வேலையில் சேர இவரின் சான்றிதழ் தேவைப்படுகிறது. இவரின் மனைவி நதியா. இருவரின் மகன் வீட்டை விட்டு சிறு வயதிலேயே போய்விடுகிறார்.\nஇதற்காக அல்லு இவரை தேடி வருகிறார். ஆனால் வந்த இடத்திலும் பெரும் சிக்கல். ஒரு கட்டத்தில் அர்ஜூன்க்கும் அல்லுவுக்கும் கருத்து மோதல்கள். அல்லுவுக்கு 21 நாட்கள் சவால் விடப்படுகிறது.\nஇந்த கால கட்டத்தில் அவருக்கு பல சிக்கல்கள். இதற்கிடையே ஊரில் பெரும் கட்டப்பஞ்சாயத்து பேசி நில மோசடி செய்யும் சரத்குமாருக்கும் இவருக்கும் கடும் மோதல்.\nஆக அல்லு 21 நாள் சோதனையில் ஜெயித்தாரா. மீண்டும் தன் கனவான ராணுவ எல்லையை அடைந்தாரா, அர்ஜூனின் தொலைந்த மகன் கிடைத்தாரா என்பதே மீதிக்கதை.\nஅல்லு அர்ஜூன் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர். அவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழில் அவ்வளவாக படத்தில் நடிக்கவில்லை இருப்பினும் தமிழ்நாட்டில் அவரின் படம் எப்படி என கேள்வி கேட்கலாம். தன் நடிப்பால் இப்படத்தில் ஸ்டைலிஸ்ட் ஸ்டார் என தனக்கான டைட்டிலை தக்கவைக்கிறார்.\nபடத்தில் ஒவ்வொரு இடங்களில் அவரின் ஹார்டு ஒர்க் தெரிகிறது. வழக்கமான தெலுங்கு படங்களை போல் இல்லாமல் இப்படம் இயல்பான படம் போலவே இருந்தது.\nஅர்ஜூன் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகர். அவருக்கான இடத்தை படம் முழுக்க நிறைவு செய்கிறார். அண்மைக்காலமாக படங்களில் ஸ்பெஷல் ரோலில் வந்து போகும் அவருக்கு சாத்தியாமான ரோல் தான்.\nநிபுணன் படத்திற்கு பிறகு ஒரு முக்கித்துவமான ரோல். அவரை கடைசியாக தன் மகளை வைத்து இயக்கிய சொல்லிவிடவா ரோல் பெரிதளவில் இடம் பெறாமல் போய்விட்டது.\nமூத்த நடிகையான நதியா இப்படத்தில் ஒரு சில காட்சிகள் தான். ஆனால் பல வருடங்களாக கண்ணுக்கு தெரியாமல் எங்கேயோ இருந்த மகன் மீண்டு வந்ததும் அப்படியான ஒரு பேரானந்தம் முகத்தில். இன்னும் அதே இளமையுடன் அவரை பார்க்கும் போது எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி ரோல் கண்முன் வந்துபோகலாம்.\nசரத்குமார் கல்லாவாக ஊரையே தன் கைக்குள் வைத்திருக்க நினைப்பவர். அவருக்கான ரவுடித்தனம் இப்படத்தில் பெரிதளவில் இல்லை. இயல்பாகவே அமைந்திருக்கிறது. தன்னை பார்த்து பயந்தவர்கள் மத்தியில் கடைசியில் இவருக்கே ஒரு தலை குனிவு இருக்கிறது. மனம் மாறினாரா என்பது தான் சீக்ரட்.\nஇயக்குனர் வம்சி இப்படத்தில் சொல்ல வந்ததை நிதானமாக சொல்லி புரியவைக்கிறார். ஒளிப்பதிவாளர் காட்சிகள் நகர்த்திய விதம் கதைக்குள் கதையாக மெதுவாக உள்ளே போகவைக்கிறார்கள்.\nஅல்லுவின் ஸ்டைலிஸான நடிப்பு. ரியல் ஆர்மி மேனாகவே மாறியிருக்கிறார்.\nஇயக்குனரின் விறுவிறுப்பான கதை நகர்வு சிம்பிளான பயணம்.\nகாமெடிக்கு ஸ்பெஷல் ஆர்ட்டிஸ்ட் இல்லையெனினும் ஓரிரு டபுள் மீனிங் வசனம் ரசிகர்களை திருப்தி.\nகதையை இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம் என தோன்றியது.\nசில இடங்களில் தெலுங்கு படங்களுக்கே உண்டான ஓவர் எமோஷனல் ஸ்டண்ட்.\nபடத்திற்கு பாடல் பெரியளவில் ஈர்க்கவில்லை.\nமொத்தத்தில் என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா நேரம் போவதே தெரியவில்லை. சல்யூட் கொடுக்கலாம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22014&ncat=4", "date_download": "2019-02-17T19:22:06Z", "digest": "sha1:PSVXASUQDFCHQ36U4EKVMPZZNJGBOPQH", "length": 21991, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "பெர்சனல் பிரேக் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nசாம்சங் நிறுவனத்தின் கல்வி சார்ந்த முயற்சி நமக்குத் தேவையான ஒன்றாகும். சி.பி.எஸ்.சி. மட்டுமின்றி மற்ற மாநிலப் பாடத்திட்டங்களுக்கும் இதனை விரிவு படுத்த வேண்டும். அதே போல கட்டணத்தையும் குறைக்க வேண்டும். அல்லது நீக்க வேண்டும். சாம்சங் இந்தியாவில் பெரிய அளவில் தன் சாதனங்களைச் சந்தைப்படுத்தி லாபம் ஈட்டி வருகிறது. எனவே, இலவசமாகவே இதனை வழங்கலாம். அரசிடமிருந்து இந்த கோரிக்கை வைக்கப்பட்டால், ஒருவேளை சாம்சங் இதனை வழங்கலாம். அரசு முன்வருமா\nடாக்டர் எம். மரிய அற்புதம், நாகர்கோவில்.\nபைல்களின் பார்மட்டுகள் எவை என்பதனைத் தெளிவாக விளக்கி எழுதப்பட்ட கட்டுரை, அனைத்து தகவல்களையும் தந்துள்ளது. விஷயங்களைப் புரியும் வகையில் விளக்கிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்.\nடாக்டர் பெ. முருகேசன், சென்னை.\nபோட்டோ மிக்ஸ் புரோகிராம், போட்டோ சார்ந்த நம் கற்பனைகளுக்கு நல்ல உரு தருகிறது. மிக எளிதாகவும், விரைவாகவும் நாம் விரும்பும் வகையில் போட்டோக்களை அமைக்க முடிகிறது. தகவலுக்கு நன்றி.\nஒன்றுக்கு மேற்பட்ட, மாறுபட்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களை ஒரே நேரத்தில் இயக்குபவர்களின், தலையாய பிரச்னை கீ போர்ட் தான். அதனை தீர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கீ போர்ட் பல சிக்கல்களுக்குத் தீர்வு தரும். இந்தியாவில் இந்த கீ போர்ட் பயன்பாட்டிற்கும், விற்பனைக்கும் வரும் நாளை எதிர்பார்க்கிறேன்.\nதொடர்ந்து ஆண்ட்ராய்ட் போன் பயன்பாடு குறித்த தகவல்களைத் தந்து வழிகாட்டும் தங்கள் ஆசிரியர் குழுவிற்கு மனங்கனிந்த நன்றி. அப்டேட் குறித்து தெளிவான கருத்துரை தேவை. பொதுவாக எழுதுவதைக் காட்டிலும், எந்த புரோகிராம்களை அப்டேட் செய்திட வேண்டும் என்று குறிப்பிட்டுச் சொல்லவும்.\nஆ. செல்வராஜன், கனகசெட்டிகுளம், புதுச்சேரி.\nகிறிப்டோவால் வைரஸ் கம்ப்யூட்டர்களையே பணயம் கொள்வது விசித்திரமானதாக உள்ளது. இருப்பினும், பணயத் தொகையைப் பெறும் வழிகள் அவ் வளவு எளிதானதாகவா இருக்கின்றன இதைக் கொண்டு பயனாளர்களைப் பிடித்துத் தண்டிக்க முடியாதா\nகேள்வி பதில் பகுதியில் தந்துள்ள வைரஸ் டோட்டல் டாட் காம் குறித்த தகவல்கள் மிகவும் பயனுள்ள தகவல் ஆகும். இப்போதெல்லாம், அஞ்சல் உடன் வரும் பைல்களை இந்த தளத்திற்கு அனுப்பி, சந்தேகத்தை நிவர்த்தி செய்த பின்னரே, செயல்படுகிறேன். நம் பைலை பெரும்பாலான, புகழ் பெற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் கொண்டு சோதனை செய்து, முடிவுகளைத் தரும் முறை மிக நேர்த்தியாக உள்ளது. தகவலுக்கு மிக்க நன்றி.\nமைக்ரோசாப்ட் தன் ஒன் ட்ரைவிற்கு வரும் பைல்களின் உச்ச கட்ட அளவினைக் கை விட்டது உண்மையிலேயே நல்ல வசதி ஆகும். இப்போது எந்த தயக்கமும் இல்லாமல், பைல்களை ஒன் ட்ரைவிற்கு அனுப்பி சேவ் செய்திட முடிகிறது.\nஎஸ். உமா மஹேஸ்வரி, தாம்பரம்.\nஎக்ஸெல் தொகுப்பிலும் சொற்களைத் திருத்தலாம் என்ற தகவல், இத்தனை ஆண்டுகளாக தெரியாமல் இருந்துள்ளது எனக்கு. இது போன்ற சாதாரணமான, ஆனால், மிகவும் பயனுள்ளதகவல்களைத் தொடர்ந்து அதிகமாகத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nடே. சாமுவேல் மாணிக்கம், சோழவந்தான்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nமுதல் நாளில் 10 லட்சம் போன் பதிவு\nசேவையில் இணையும் இந்திய இணைய தளங்கள்\nவைபர் தரும் மொபைல் விடியோ அழைப்பு\nஆண்ட்ராய்ட் - ஐபோன் 6: ஓர் ஒப்பீடு\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000021851.html?printable=Y", "date_download": "2019-02-17T18:04:36Z", "digest": "sha1:CY4UBWBHEX2M4IBVUVQYFCJRZ3MU42ZR", "length": 2458, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: கட்டுரைகள் :: கிட்டத்தட்ட கடவுள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000022199.html", "date_download": "2019-02-17T17:48:50Z", "digest": "sha1:RIPR5CZMO7VP3ZRYGJPPROLKYGSGKUBW", "length": 5389, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "பொது", "raw_content": "Home :: பொது :: இணையத்தால் இணைவோம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅயோத்தி முதல் ஆரணியம் வரை ஏற்றுமதியில் சந்தேகங்களா - பாகம் 1 ஆலவாயழகன்\nஜவாஹர்லால் நேரு பாவலரேறு பெருஞ்சித்திரனார் General Studies Paper 1\nமரணத்திற்குப் பின் உயிர்த்திருத்தல் அருள் தந்தை ச.இன்னாசிமுத்து, சே.ச.\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/9788183681179.html", "date_download": "2019-02-17T17:47:33Z", "digest": "sha1:P3FSLYDJ7HIZ3KUVRC6E4BKBCD4JLGEP", "length": 4961, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மருமகள் - சோனியா காந்தி", "raw_content": "Home :: வாழ்க்கை வரலாறு :: மருமகள் - சோனியா காந்தி\nமருமகள் - சோனியா காந்தி\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉடல் மொழிபெயர்ப்பின் சவால்கள் ஆழ்மனத்தின் ஆசைகள்\nஎங்கட கதைதான் மீனைப் போல இருக்கிற மீன் உலக நாடோடிக் கதைகள்\nநினைவு அலைகள் குண்டலினி எளிய விளக்கம் ஸ்ரீ விஷ்ணு புராணம்\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-17T18:41:50Z", "digest": "sha1:RW5RLVOJEOH76TEX7EZE7ILB2YHFZLHB", "length": 6040, "nlines": 108, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "ஏமாற்றுதல் – உள்ளங்கை", "raw_content": "\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nஅனைத்து வசதிகளோடு பார்லிமெண்டில் உட்கார்ந்து அதிகாரம் செய்வதில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கேட்கிறார்களே, இந்த மாதிரி வேலைகளில் அப்படியே 100%-ஐயும் எடுத்துக் கொள்ளட்டுமே இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது இப்படித்தான் அடிமைத்தனம் நம் மக்களிடம் ஊறிக்கிடந்தது என்னதான் யூரினல் வைத்து அதில் படம் வேறு […]\nஏமாற நாங்கள் எப்போதும் ரெடி\nபெரிதாகத் தெரிய படத்தின்மேல் கிள்ளிவிடுங்கள்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,709\nபழக்க ஒழுக்கம் - 8,808\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2009/07/twenty-20.html", "date_download": "2019-02-17T18:33:44Z", "digest": "sha1:EIZDB6NEOCD6BI6DNGVZITJL35ASLLFJ", "length": 42025, "nlines": 484, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: அதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 20 உலகக்கிண்ணம்", "raw_content": "\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 20 உலகக்கிண்ணம்\nஇது எப்போதோ பாதியாக எழுதி முடித்த பதிவாக இருந்தது. 'இருக்கிறம்' இதழுக்காக கொஞ்சம் செதுக்கி அனுப்பி வைத்திருந்தேன்.\nஇன்று ஏதாவது பதிவிடலாம் என்று யோசித்தபோது பூசரம் அறிவிப்பு/அழைப்பு தென்பட்டது.\nஅதற்காக மேலும் சில விஷயம் சேர்த்து முழுமையான பதிவாக....\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 20 உலகக்கிண்ணம்\nவேகம் விறுவிறுப்பு என்பவற்றை அடிப்படை அலகுகளாகக்கொண்ட குறுகிய நேரக் குதூகல விளையாட்டான Twenty – 20 கிரிக்கெட் உலகக்கிண்ணப்போட்டிகள் நிறைவுபெற்றுள்ளன.\nமீண்டும் உலக்ககிண்ணப்போட்டிகள், குறிப்பாக துரித வகைக் கிரிக்கெட்டில் ஆசிய நாடுகளின் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nநடந்து முடிந்த இரு T 20 உலகக்கிண்ணங்களுமே ஆசிய நாடுகளைப் போய்ச்சேர்ந்துள்ளன.\n2007ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் நடந்த அங்குராப்பண T 20 உலகக்கிண்ணம் யாரும் எதிர்பார்ப்பு வைக்காத இளம் இந்திய அணியினால் வெற்றி கொள்ளப்பட்டது. இம்முறையோ 2ம் சுற்றுக்கே வருமா என்று பலராலும் சந்தேகிக்கப்பட்ட பாகிஸ்தானிய அணி முடிசூடியிருக்கிறது. பாகிஸ்தானிய அணியே கடந்த முறை 2ம் இடத்தைப் பெற்றது என்பதும் சிறப்பம்சம்.\nஇறுதிப்போட்டிவரை எந்தவொரு போட்டியிலும் தோற்காதிருந்த எமது இலங்கை அணி இறுதியிலே பாகிஸ்தானிய அணியிடம் சறுக்கியது.\nஇறுதிப்போட்டிக்கு முன்னதாக தலைவர் இருவரும்..\nநீண்ட நாட்களுக்கு இழுத்தடிக்காமல், நேர்த்தியான ஒழுங்கமைப்புடன் இங்கிலாந்தில் சிறப்பான போட்டித்தொடரில் அசத்தல்கள், அதிரடிகள், ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், அறிமுகங்கள் என்று ரசிகர்களைக் கவர்ந்திழுக்க அத்தனை ‘மசாலா' விஷயங்களுமே இருந்தன.\nஅசுரபலமும், சகலதுறைத் திறமைகளும், அணி முழுவதும் அசத்தும் வீரர்களையும் கொண்டிருந்த இந்தியாவும், தென்னாபிரிக்காவுமே பலராலும் உலகக்கிண்ண சாம்பியன்களாக வரக்கூடிய அணிகள் எனப் பலராலும் எதிர்வு கூறப்பட்டிருந்தன.\nஅவுஸ்திரேலியா, இலங்கை, நியுசிலாந்து மற்றும் சொந்த மண்ணில் இங்கிலாந்து போன்றவையும் பிரகாசிக்கும் என்று பல்வேறு விமர்சகர்களால் கருதப்பட்டன.\nஎனினும் முதல் போட்டியிலேயே மிகப்பெரும் அதிர்ச்சி கிரிக்கெட்டின் தாயகம் இங்கிலாந்தையே – சொந்த மண்ணில் வைத்து மண் கவ்வச்செய்தது பகுதிநேர வீரர்களோடு களமிறங்கிய நெதர்லாந்து.\n12 அணிகள் - 4 பிரிவுகளாக விளையாடிய இந்த உலகக்கிண்ணத்தில் அடுத்த அதிர்ச்சியாக இந்தியாவை வீழ்த்துவோம் என்று தன்னம்பிக்கையோடிருந்த பங்களாதேஷைப் பந்தாடி நாட்டுக்கு அனுப்பிவைத்தது மற்றொரு புதுமுக அணிகளில் ஒன்றான அயர்லாந்து.\nபயங்கரப்பிரிவு என்று கருதப்பட்ட பிரிவு C இல் - அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தன. நடப்பு ஒருநாள் உலக சாம்பியன் அவுஸ்திரேலியா முதலில் மேற்கிந்தியத்தீவுகள் அணியிடமும் பின்னர் இலங்கை அணியிடமும் மரண அடி வாங்கி வெளியேறியது.\nஅன்றூ சைமண்ட்சின் திடீர் வெளியேற்றம் தந்த அதிர்ச்சியும் அளவு கடந்த தம் அணி மீதான எண்ணமும் ஆஸ்திரேலியாவை நிலை குலைய செய்துவிட்டன.\nதங்கள் அணிக்கும் Twenty 20 போட்டிகளுக்கும் அப்படியொரு பொருத்தம் என்று இனிமேலும் Twenty 20 போட்டிகளை ஆஸ்திரேலியா விளையாடாமல் விடப் போகிறதோ தெரியவில்லை.\nஇரண்டாம் சுற்றான சுப்பர் 8 வரை பலமான அணியாகத் தெரிந்த இந்தியா 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து அடிவாங்கி வெளியேறிய அதிர்ச்சியும், நோஞ்சானாகவும், ஒற்றுமை குன்றிய அணியாகவும் தெரிந்த பாகிஸ்தான் அசுரபலத்தோடு எழுந்த ஆச்சரியமும் சுப்பர் 8 சுற்றில் அரங்கேறியது.\nஇந்திய வீரர்கள் களைத்துப் போய் புத்துணர்ச்சி இல்லாமல் இருந்தது பல போட்டிகளிலும் தெரிந்தது. தொடர்ந்து விளையாடிய பல போட்டிகள் அவர்களின் சத்துக்களை உறிஞ்சி எடுத்து விட்டனவோ\nஅதிக வாய்ப்புடைய அணிகளாக இலங்கையும், தென்னாபிரிக்காவும், இவற்றோடு இலங்கை அணியிடம் முன்னைய சுற்றுகளில் தோற்றிருந்த பாகிஸ்தானும், மேற்கிந்திய தீவுகளும் என 4 அணிகள் அரையிறுதிகளுக்குத் தெரிவாகின.\nஅனைவரும் எதிர்பார்த்தனர் தென்னாபிரிக்க - இலங்கை இறுதிப்போட்டியை\nஆனாலும் தனது அணிபோலவே ஆரம்பக்கட்டத்தில் துடுப்பாட்டத்தில் தட்டுத்தடுமாறிக் கொண்டிருந்த சஹீட் அஃப்ரிடி - துடுப்பாட்டம், பந்துவீச்சு இரண்டிலுமே விஸ்வரூபம் எடுத்து தென்னாபிரிக்காவின் கனவுகளை மண்ணாக்கி பாகிஸ்தானை இறுதிப்போட்டிக்கு அழைத்துவந்தார்.\nஇறுதிப்போட்டியிலும் அஃப்ரிடியின் அசுர அதிரடியே இலங்கை அணியின் தொடர் வெற்றிகளுக்கு தடைக்கல்லானது.\nதொடர் முழுவதும் தடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் பிரதான ஸ்திரமாக விளங்கிய டில்ஷான் இறுதிப்போட்டியில் கைவிரித்துவிட தலைவராகத் தனித்து தன்னை வெளிப்படுத்திய சங்ககார வெற்றிக்கிண்ணத்தை இலங்கைக்கு பெற்றுத்தர முடியாமல் போனது.\nயூனிஸ்கானின் தலைமைத்துவம் பெரிதாகப் பிரகாசிக்காவிட்டாலும், உமர் குல்லின் துல்லியமான வேகப்பந்துவீச்சும், சஜித் அஜ்மல்லின் சாதுரியமான சுழல் பந்துவீச்சும், கம்ரன் அக்மல்லின் அதிரடி ஆரம்பத்துடுப்பாட்டமும், அஃப்ரிடியின் அசத்தல் திறமைகளும் ICLஇல் இருந்து விலகி பாகிஸ்தானிய அணியில் அவசர அவசரமாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட அப்துல் ரசாக்கும் சேர்ந்து படைத்ததே பாகிஸ்தானிய வெற்றிச் சரித்திரம் என்றால் அது நிச்சயம் பொய்யில்லை.\nஇதன் மூலம் கிரிக்கெட்டின் மதிப்பு மிகுந்த மூன்று உலகக்கிண்ணங்களையும் (உலகக்கிண்ணம், மினி உலகக்கிண்ணம், Twenty20 உலகக்கிண்ணம்) வென்றெடுத்த இரண்டாவது அணி என்ற பெருமையைப் பெறும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.\nஇலங்கை இறுதிப்போட்டியில் வென்றிருந்தால் இந்தப் பெருமை இலங்கைக்கு கிடைத்திருக்கும்.\nஎனினும் பாகிஸ்தானுக்கு அவ்வளவு மகிழ்ச்சி தராத ஏனைய அணிகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தகவல் - இன்னும் 9 மாதங்களில் மேற்கிந்தியத்தீவுகளில் அடுத்த உலகக்கிண்ணம் இடம்பெறவுள்ளது.\nஇம்முறை உலக்கிண்ணப்போட்டியில் அனுபவித்த சில சுவாரஸ்யங்கள் - தொடரின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கையின் டில்ஷான் வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய ஸ்கூப் (Scoop) அடி – விக்கெட் காப்பாளருக்குப் பின்னால் பந்தை அடித்து ஏராளமான ஓட்டங்களைக் குவித்தார் டில்ஷான்.\nஇந்தத் தொடரில் இவருக்கு இணையாக வேறு எவருமே ஓட்டங்கள் குவிக்கவில்லை.. டில்ஷானுக்கும் (317 ஓட்டங்கள்) இரண்டாம் இடம்பெற்றவருக்கும் (ஜக்ஸ் கல்லிஸ்) 79ஓட்டங்கள் வித்தியாசம் என்பதே டில்ஷானின் பெருமையைப் பேசும்.\nஇப்போது T 20 உலகக் கிண்ணத் தொடரில் மொத்த ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையிலும் இந்தியாவின் கம்பீரைப் பின் தள்ளிவிட்டார் டில்ஷான்.\nகடந்த உலகக்கிண்ணம் போலவே இம்முறையும் ஏராளமான விக்கெட்டுக்கள் சரித்த உமர்குல் - 13 விக்கெட்டுக்கள்.\nயோர்க்கர் பந்துகளைத் துல்லியமாக வீசி எதிரணியினரைத் திணறடித்த வீரர்களின் வரிசையில் லசித் மாலிங்க, குல் உடன் தென்னாபிரிக்காவில் இளைய வேகப்பந்து வீச்சாளர் வேய்ன் பார்னல்லும் இணைந்து கொண்டனர்.\nஅதிலும் மாலிங்கவின் மெதுவேகத்தில் வருகின்ற full toss பந்துகள் பல துடுப்பாட்ட வீரர்களையும் தடுமாற வைத்தன.\nபந்து வீச்சாளர்களில் இலங்கையின் அஜந்தா மென்டிஸ், பாகிஸ்தானின் சயீத் அஜ்மல் போன்ற சுழல் பந்துவீச்சாளர்களின் மாயவலைகளில் பல விக்கெட்டுக்கள் (12) பறி போனதொடு, தென் ஆபிரிக்காவின் ரெலோப் வண்டேர் மேர்வ், அப்ரிடியும் தத்தம் அணிகளுக்கு பந்துவீச்சினால் பலம் சேர்த்திருந்தனர்.\nஇலங்கை அணியின் புதிய கண்டுபிடிப்புக்களான சாதூரியமாகப் பந்துவீசும் இசுர உதான மற்றும் சகலதுறைத் திறமைகளை வெளிப்படுத்தி - இலாவகமான சமயோசித களத்தடுப்பில் பலரையும் கவர்ந்த ஏஞ்சலோ மத்தியுஸ்.\nபுதிய சகலதுறை நட்சத்திரம் மத்தியூஸ்\nதென் ஆபிரிக்க அணியை மீண்டும் பெரிய போட்டிகளின் துரதிர்ஷ்டம் துரத்தினாலும் அந்த அணியின் ஒற்றுமை பல பேரைக் கவர்ந்தது.\nமீண்டும் வெற்றிக் காற்றை சுவாசிக்கும் ஆற்றலோடு எழுந்துவரும் மேற்கிந்திய அணியிடம் இனி எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nconsistency என்பதே அவர்களின் பிரச்சினை.\nஇலங்கை அணியிடம் கண்ட இரண்டு தோல்விகளும் பல விஷயங்களை கெய்லின் குழுவினருக்கு கற்றுக் கொடுத்திருக்கும்.\nதான் தலைமை தாங்கிய முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிவரை அழைத்து வந்த சங்ககார நல்ல தலைவர் என்பதையும் நிரூபித்திருக்கிறார்.\nஅவரது சமயோசித மாற்றங்கள்,அணுகுமுறைகள்,அதிரடி வியூகங்கள் இலங்கை அணி சங்கா தலைமையில் ஒரு ராட்சத வளர்ச்சி பெறும் என்பதை எடுத்துக் காட்டுகிறது.\nடெஸ்ட் அந்தஸ்து பெறாத அணிகளும் மற்றவகைப் போட்டிகளில் பலவீனமான அணிகளாகத் தெரியும் அணிகளும் கூட திட்டமிட்டு,முழுப் பலத்தோடு விளையாடினால் இவ்வகைக் குறுகிய நேரப் போட்டிகளில் ஜாம்பவான்களையும் மண்கவ்வச் செய்யலாம் என்பது இம்முறை T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் நிரூபிக்கப் பட்டுள்ளது.\nஇப்போது T20 உலகக் கிண்ணப் போட்டி இறுதிப்போட்டியில் சந்தித்த இரு அணிகளும் இலங்கை மண்ணில் டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் போட்டிகளிலும், மற்றும் ஒற்றை T 20 போட்டியிலும் மோதுகின்றன.\nஇலங்கை அணி சங்கக்காரவின் சாமர்த்தியமான வழி நடத்தலில் பழி தீர்க்குமா எனப் பார்ப்போம்\nat 7/02/2009 03:00:00 PM Labels: cricket, T 20, world cup, அஃப்ரிடி, இலங்கை, உலகக் கிண்ணம், கிரிக்கெட், சங்ககார, பாகிஸ்தான்\n//...இதன் மூலம் கிரிக்கெட்டின் மதிப்பு மிகுந்த மூன்று உலகக்கிண்ணங்களையும் (உலகக்கிண்ணம், மினி உலகக்கிண்ணம், வுறநவெல20 உலகக்கிண்ணம்) வென்றெடுத்த இரண்டாவது அணி என்ற பெருமையைப் பாகிஸ்தான் இந்தியாவுக்குப் பின்னதாக அடைந்துள்ளது.\nபாகிஸ்தான் மினி உலகக்கிண்ணம் வென்றதாக எனக்கு நினைவில்லை. 1998 - தென்ன்னாபிரிக்கா 2000- நியூசிலாந்து 2002- இலங்கை+இந்தியா 2004 - மேற்கிந்தியா 2006 - அவுஸ்திரேலியா 2009 - (காத்திருக்க வேண்டும்). என் நினைவு சரியானால் இப்படித்தான் வரவேண்டும்.\nஉங்கள் விபரங்கள் அருமை. நிச்சயமாக மேற்கிந்தியரின் எழுச்சி அபாரம். நீங்கள் குறிப்பிட்டது போல உறுதித்தன்மையை தொடர்ந்து பேணினால் அவர்களை அசைக்க முடியாது. தொடரட்டும் வாழ்த்துக்கள்..\nவாங்க லோஷன் ரொம்ம்ம்ம்ம்ம்ப நாளாகவே எங்கடா நம்ம லோஷன் டுவென்டி டுவென்டி கப் பத்தி பதிவு போடலனு பார்த்துட்டு இருந்தேன் ஒரு மாதிரி போட்டுடீங்க. ரொம்ப சந்தோசம். சிங்கப்பூர் பயணத்தை ஒரு பதிவா போடுற ஐடியா எதுவும் இல்லையா\nமீள் பகிர்வு மிக்க நன்றி\nநன்றி கதியால்.. நான் விட்ட தவறைத் திருத்திக் கொண்டேன்..\nநன்றி யோகா .. வெகு விரைவில் (அது எப்போது என்று கேட்கப்படாது)\nநன்றி ஞானா.. கிரிக்கெட் ஆர்வம் இல்லாவிட்டாலும் நட்புக்காக எட்டிப் பார்த்தமைக்கு நன்றி..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/kavignar-vaaliyin-vaali-1000-chat-show-directoractor-sj-suryah/", "date_download": "2019-02-17T19:05:54Z", "digest": "sha1:KOJC5OZYHRYONTUQDYEKTR7RHLARDY36", "length": 18462, "nlines": 159, "source_domain": "www.trttamilolli.com", "title": "“Kavignar Vaaliyin” Vaali 1000 Chat Show | Director&Actor SJ Suryah | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபரிஸில் தீ விபத்து – 13 பேர் படுகாயம்\nபிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தீ விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர். பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் நேற்று(சனிக்கிழமை) மாலை இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது. 19 ஆம் வட்டாரத்தின் ..\nபிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு\nபிரபல சுவிஸ் நடிகர் புருனோ கன்ஸ் தனது 77வது வயதில் உயிரிழந்துள்ளார். மேடை நாடகங்களில் தனது கலைப்பயணத்தை தொடங்கிய புருனோ கடந்த 1970ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். Nosferatu, ..\nஇந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிகின்றது – மோடி\nபுல்வாமா தாக்குதலில் 40 வீரர்களை பறிகொடுத்த இந்தியர்களின் கொந்தளிப்பு என் இதயத்திலும் தீயாக எரிந்துக் கொண்டிருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாட்னாவில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ..\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளார்: சிறிதரன்\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மன்னிப்போம் – மறப்போம் என்ற வார்த்தையின் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத ..\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர மண்டபத்தில் இன்று ..\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ்த் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் ..\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\n« திருச்சி முகாமில் இலங்கை அகதி தற்கொலை முயற்சி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் இலஞ்சம் »\nRelated Posts:பரிஸில் தீ விபத்து – 13 பேர் படுகாயம் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தீ விபத்தில் 13மேலும் படிக்க…\nRelated Posts:பரிஸில் தீ விபத்து – 13 பேர் படுகாயம் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இடம்பெற்ற தீ விபத்தில் 13மேலும் படிக்க…\nநாடாளுமன்றத் தேர்தலில் நான் போட்டியிடுகிறேன் – கமல்\n50 தடவைக்கு மேல் பார்த்த படம் எது\nசத்தியமா எனக்கு இசை தெரியாது… இளையராஜா\nMGR ரசிகர்கள் முன்னால் நடிகை லதா – சங்கர் கணேஷ்\nஎம்.ஜி.ஆர்-ன் அண்ணன் மகளுடன் சிறப்பு நேர்காணல்\nசிறப்பு நட்சத்திரம் மற்றும் ராசி பலன்கள் – 2019\nபத்மஸ்ரீ K.J.யேசுதாஸ் அவர்களுடனான நேர்காணல்\n“டி.எம்.எஸ். என்னை மேடையிலேயே அவமானப்படுத்தினார்” – இளையராஜா\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/176576-2019-02-11-10-19-01.html", "date_download": "2019-02-17T18:35:01Z", "digest": "sha1:5WCXEMWF3Q46DQVCQJLR6HKMVJRY4MR6", "length": 10009, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "கூட்டணியில் இருந்து விலகுவோம்: பா.ஜ.க. தலைமையிலான மற்றொரு கட்சி போர்க்கொடி", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nதிங்கள், 18 பிப்ரவரி 2019\nகூட்டணியில் இருந்து விலகுவோம்: பா.ஜ.க. தலைமையிலான மற்றொரு கட்சி போர்க்கொடி\nதிங்கள், 11 பிப்ரவரி 2019 15:21\nலக்னோ, பிப்.11 உத்தரபிரதேசத்தில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இருந்து விலகப் போவதாக, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, மிரட்டல் விடுத்துள் ளது.\nஉ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந் துள்ளது. விரைவில் மக்களவைக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும், கட்சியான, சுகல்தேவ் பாரதிய சமாஜ், அதிலிருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ளது.\nஇது குறித்து, அக்கட்சியின் பொதுச்செய லாளர், அருண் ராஜ்பார் கூறியதாவது:\nசமூகநீதிக் குழு அளித்துள்ள பரிந் துரையை, வரும், 24 ஆம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், கூட்டணியில் இருந்து விலகுவோம். வரும் மக்களவைத் தேர்தலில், 80 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். தேவைப்பட்டால், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில் இணைவோம். இது குறித்து, அவர்களுடன் ஏற்கெனவே பேசி வருகிறோம். பிற்படுத்தப் பட்டோர் வகுப்பில் உள்ளவர்களை, மூன்று பிரிவுகளாகப் பிரித்து, இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்பது உள்பட, சமூக நீதிக் குழு, பல பரிந்துரைகளை அளித்துள் ளது.\nஇந்தக் குழு, தன் அறிக்கையை அளித்து நீண்ட காலமாகிறது. மக்களவைத் தேர்தலுக்கு, ஆறு மாதங்களுக்கு முன், இந்தப் பரிந்துரைகள் நிறைவேற்றப்படும் என, பா.ஜ., தலைமையிலான அரசு கூறியது. ஆனால், இதுவரை நிறைவேற்ற ப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nதற்போது, சட்டசபையில், இந்தக் கட்சிக்கு, நான்கு, உறுப்பினர்கள் உள்ள னர்.சமீபகாலமாகவே, முன்னாள் முதல் வர்கள் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கள் கூட்டணியில் இணைவது குறித்து, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி பேசி வருகிறது. இந்நிலையில், பா.ஜ., கூட்ட ணியில் இருந்து வெளியேறுவதாக, மிரட் டல் விடுத்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/home/viduthalai/medical/176595-2019-02-11-11-06-19.html", "date_download": "2019-02-17T18:15:16Z", "digest": "sha1:T7MDWLDKSVNEW72FH5N7T5TB6G7EEAV4", "length": 16573, "nlines": 87, "source_domain": "www.viduthalai.in", "title": "குழந்தைகளுக்கு ஆகாத உணவுகள்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nதிங்கள், 11 பிப்ரவரி 2019 16:14\nஉணவக மெனுவிலிருந்து குழந்தை களுக்கு ஊட்டச் சத்தான உணவைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொடுப்பது மிகவும் கடினம். உணவகங்களில் குழந்தைகள் விரும்பிக் கேட்கும் சில உணவு வகைகள் அவர்களுடைய ஆரோக்கியத்தைப் பேரளவுக்குப் பாதிக்கக் கூடியவை. அந்த வகையில், குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கக்கூடாத சில உணவுகள் இவை:\nபிரட் & ரோல்ஸ் : ஒரு வெள்ளை ரொட்டித் துண்டில் 80-230 மில்லிகிராம் உப்பு இருக்கிறது. அந்த ரொட்டித் துண்டின் மீது வெண்ணெய் தடவினால், அதன் சோடியம் அளவு மேலும் அதிகரிக்கும். ஒரு நாளில் குழந்தைகள் உட்கொள்ளும் சோடியம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது குழந்தைகளின் மூளை, சிறுநீரகங்கள், இதயம் போன்ற உடல் உறுப்புகளைப் பாதிக்கும்.\nஃபிளேக்ஸ் :காலை உணவாகப் பெரும்பாலான குழந்தைகள் உட்கொள்ளும் ஃபிளேக்ஸ் வகைகள் சிலவற்றில் அதிகப்படியான சர்க்கரை இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்காக ஃபிளேக்ஸ் உணவை வாங்கும்போது அவற்றில் 3 கிராம் அல்லது அதற்கும் அதிகமாகப் புரதமும் நார்ச்சத்தும் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குவது நல்லது. கூடுமானவரை துரித, சக்கை உணவு வகைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.\nஅய்ஸ்கிரீமும் கேக்கும்: அய்ஸ்கிரீம், கேக் கலவையில் தயாரிக்கப்படும் சண்டே டிசர்ட்ஸ் (Sundae Desserts) போன்ற இனிப்பு வகைகளையும் குழந்தைகளுக்கு வாங்கிக்கொடுக்காமல் தவிர்ப்பது நல்லது. இந்த வகையான அய்ஸ்கிரீம், கேக் கலவையில் சர்க்கரையும் கலோரிகளும் சாப்பிட வேண்டிய அளவைவிட அதிகமான அளவில் இருக்கின்றன. இதற்குப் பதிலாக, வெறும் அய்ஸ்கிரீமை மட்டும் வாங்கிக்கொடுக்கலாம்.\nஉருளைக்கிழங்கு சிப்ஸ்: குழந்தைகள் சர்வ சாதாரணமாக ஒருநாளில் ஒன்று, இரண்டு என்று சாப்பிட்டுக் காலிசெய்யும் உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்டுகள் முற்றிலும் ஆரோக்கியமற்றவை. ஒரு அவுன்ஸ் உருளைக்கிழங்கு சிப்ஸில் 50-200 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது. பொதுவாகவே பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படும் சிப்ஸ் உணவு வகைகளைத் தவிர்ப்பது நல்லது.\nபீட்சா: ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த உப்பின் அளவில் 25 சதவீதம் பீட்சாவில், இருக்கிறது. எந்த மேல் படுகையும்(toppings) இல்லாத சாதாரண சீஸ் பீட்சாவின் நான்கு துண்டுகளில் 370-730 மில்லிகிராம் வரை சோடியம் இருக்கிறது. அதுவே உணவகங்களில் வாங்கும் வழக்கமான சீஸ் பிட்ஸாவில் 510-760 மில்லிகிராம் சோடியம் இருக்கிறது.\nஎண்ணெய்யில் நன்றாகப் பொரித்த கோழிக்கறி எப்படித் தவிர்க்கப்பட வேண்டியதோ, அதே அளவுக்குக் குழந்தைகள் அதிகமாக விரும்பிச் சாப்பிடும் பிரெஞ்சு ஃபிரைஸ், சிக்கன் நக்கெட்ஸ், மொசெரெல்லா சீஸ் ஸ்டிக்ஸ் ஸ்மைலிஸ் போன்ற வையும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டியவை. இந்த வகையான பொரித்த உணவு வகைகளில் இருக்கும் கொழுப்பு, குழந்தைகளின் இதயத்துக்கு நல்லதல்ல.\nஅதிகமாக பல் துலக்குவது நல்லதா\nபற்களைப் பராமரிக்க ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்றுமுறை பிரஷ் & பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது பற்களுக்குக் கேட்டையே விளைவிக்கும் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், பற் பசையில் உள்ள உடலின் இயல்புத் தன்மைக்கு மீறிய ரசாயனக் கூட்டு, பல்லின் ஒளிர்வைச் சிதைத்துவிடும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசையில் உடலுக்கு ஆபத்தான கூறுகள் என்னென்ன உள்ளன என்பதை அப்புறம் பார்க்கலாம். நம்முடைய உமிழ்நீரில் இருக்கும் காரத்தன்மை ஒவ்வொரு நொடியும் பற்களைச் சுத்தப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது என்ற அடிப்படை உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். உண்ணும் உண வின் வழியாகப் பல்லில் மாக் கூறுகள் படிந்து ஒருவேளை அது உமிழ் நீரால் கரைக்கப்பட வில்லை என்றாலும் உண்ட ஓரிரு மணி நேரம் கழித்து வெறும் நீரில் வாய் கொப்புளித்தாலே அவை வெளியேறிவிடும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nபுற்றுநோய்க்கு தீர்வு தருமா மரபணு மாற்றப்பட்ட கோழி முட்டைகள்\nகீறலை இட்டு நிரப்பும் பூச்சு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nதுப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை\nகுத்துச்சண்டையில் பதக்கங்கள் வென்ற மதுமிதா\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tamil-jokes/husband-wife-comedy-dialogues-in-tamil/articleshow/65065542.cms", "date_download": "2019-02-17T18:11:51Z", "digest": "sha1:5PZY2RWP3ZW3DRT46BGPK63XFEDAVSIT", "length": 22339, "nlines": 227, "source_domain": "tamil.samayam.com", "title": "tamil joke: husband wife comedy dialogues in tamil - Tamil Jokes: டென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க! | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nTamil Jokes: டென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nடென்சனை மறந்து உங்களை சிரிக்க வைக்கும் ஜோக்ஸ்: கொஞ்சம் நேரம் சிரிங்க\nடென்சனை மறந்து உங்களை சிரிக்க வைக்கும் ஜோக்ஸ்: கொஞ்சம் நேரம் சிரிங்க\nநண்பன் 1 - என்னடா உதட்டெல்லாம் காயம்\nநண்பன் 2 - ஒன்னுமில்லடா wife ஊருக்கு போறா ரயில் ஏத்திவிட்டு வந்தேன்\nநண்பன் 1 - அதுக்கு..... நண்பன் 2 - சந்தோஷத்துல எஞ்சினுக்கு முத்தம் கொடுத்தேன் அதான்...\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nTamil Jokes: அதுக்கு அர்த்தம் அப்படி இல்லைங்க \nTamil Jokes: மீதி இரண்டு ரூபாய்....\nTamil Jokes: குடிச்சிருக்கியா ....\nTamil Jokes: இது தான் விதி\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nTamil Jokes: டென்சனை மறந்து கொஞ்சம் நேரம் சிரிச்சிட்டு போங்க\nடென்சனை மறந்து உங்களை சிரிக்க வைக்கும் ஜோக்ஸ்...\nTamil Student Jokes: மறக்காம சிரிச்சிருங்க...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} {"url": "https://vaasal.wordpress.com/", "date_download": "2019-02-17T18:59:40Z", "digest": "sha1:3PDVXQOOUZTYIBJ2RFCIBT3DLWT67ZOA", "length": 25271, "nlines": 157, "source_domain": "vaasal.wordpress.com", "title": "வாசல் | நினைவுகள்,எண்ணங்கள்,சிந்தனைகள்,கருத்துக்களுக்கு", "raw_content": "\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nகல்வியா செல்வமா என்று போட்டியின்றி, கல்விக்காக செல்வமும், செல்வத்திற்காக கல்வியும் துணை புரியுமேயானால் அந்தச் சூழல் என்றும் அறிவுள்ளதாகவும், வளமுள்ளதாகவும் அமையும். ஆனால் இன்று செல்வத்தை முன்னிறுத்தியே அல்லது செல்வத்தைச் சுற்றியே உலகம் இயங்குவதால், கல்வியும் பெரும்பாலும் வணிகமயமாகிவிட்டது. இந்தச் சூழலில் நல்ல அறிவும், ஆர்வமும், திறமையும் உள்ள இளைங்ஞர்கள் கனவுகளையும், ஏக்கத்தையும் கண்களில் சுமந்து கொண்டு வறுமையால், குடும்பச் சூழ்நிலையால் படிப்பைத் தொடர முடியாமல் ஏதாவது வேலையைத் தேட வேண்டியுள்ளது. அத்தகைய இளைஞர்களுக்கு ஓர் மாற்றாக உருவாகியுள்ளது சோஹோ(Zoho University). சோஹோ பல்கலைக்கழகம் சோஹோ கணிப்பொறி நிறுவனத்தின் (Zoho Corporation) ஓர் அங்கமாகும். கணிதத்தில் நல்ல அறிவும், கணிப்பொறியில் ஆர்வமும், கணிப்பொறி சார்ந்த வேலையில் ஈடுபாடும் உள்ள பணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, இருபது வயதிற்குள்ளான தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு பயிற்சியும், ஊக்கத் தொகையும் தந்து, பயிற்சியின் முடிவில் வேலையில் அமர்த்தி நல்ல சம்பளமும் தருகிறார்கள். ஆக, பொறியியல் படிக்க வேண்டும் என்ற ஆர்வமிருந்து, அதைத் தொடர முடியாமல் போன மாணவர்கள் இதன் மூலம் பொறியியல் வல்லுனர்களுக்கு இணையான வேலையும், ஊதியமும் பெற முடிகிறது. தமிழ் வழி பயின்ற மாணவர்களின் எதிரியான ஆங்கிலத்தைப் பற்றியும் அவர்கள் கவலை படுவதில்லை, அதற்கும் தனி பயிற்சி அளிக்கிறார்கள். படிப்பில் ஆர்வம் இருந்தும், அதற்கான வாய்ப்பில்லாதவர்களுக்கு Zoho ஒரு மாற்றாகவே தோன்றுகிறது.\nஇன்று பெரும்பான்மையான பட்டங்கள் அல்லது பெரும்பான்மையான கல்வி நிறுவனங்களில் பெரும் பட்டங்கள் வெறும் அங்கீகாரத்திற்கு மட்டுமே பயன் படுகின்றன. நடைமுறை அறிவிற்கும், கல்வி அறிவிற்கும் உள்ள தூரம் கவலை அளிப்பதாகவே உள்ளது. Zoho மூலம் வேலை பெரும் மாணவர்களின் கல்வி அங்கீகாரம் கேள்விக்குறியாக இருப்பினும், அதற்கு விடை தேடுவது அத்தனை கடினமானதும் அல்ல. நிரந்தர வருமானம் உறுதியான நிலையில், தொலை தூர கல்வி வாயிலாகவோ அல்லது பகுதி நேர கல்லூரியிலோ பயின்று பட்டம் பெறுவது, இந்தக் குறையை சற்றே குறைக்கும். Zohoவில் பெற்ற அனுபவமும் அதற்கு துணை நிற்கும்.\nZoho University பற்றி அறிய காரணமான திரு.பத்ரி அவர்களுக்கு மிக்க நன்றி. திரு.பத்ரி அவர்களின் வைப் பற்றிய பதிவுகள்\nமேலும் விவரங்களுக்கு கருத்துரையில் தொடர்பு கொள்ளலாம்.\nLeave a Comment »\t| பொது, வாழ்த்துக்கள்\t| குறிச்சொற்கள்: +2, எதிர் காலம், கல்வி, பள்ளி, மாணவர்கள், வேலை\t| நிரந்தர பந்தம்\nபெண்ணாய் வாழ்ந்திடலே மாதவம் செய்தலம்மா\nஎன்றென்றைக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.\nLeave a Comment »\t| பொது, வாழ்த்துக்கள்\t| குறிச்சொற்கள்: தாய், பெண், பெண்கள் தினம், மகளிர், மகளிர் தினம்\t| நிரந்தர பந்தம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\n147 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் காலை 6 மணி 33 நிமடங்களுக்கு, அன்றைய கல்கத்தாவில் உதயமான இளைஞர்களின் சூரியன் சுவாமி விவேகானந்தரின் நினைவாக இந்த நாள் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப் படுகிறது. இன்று அந்தச் சூரியன் மறைந்திருந்தாலும் அவர் புகழின் வெளிச்சம் மங்கவில்லை. சுவாமி விவேகானந்தர் ஓர் ஒப்பற்ற இளைய சக்தி. மதத்தைக் கொண்டு மனிதம் வளர்த்தவர் .\nஉலகத்தை இந்து மதம் நோக்கி இழுத்தவர். மதத்தை மனித வாழ்வுக்கு, மனிதகுல முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தியவர். அவரின் கருத்துக்களும், கொள்கைகளும் எந்த ஒரு மனிதனையும் செயல் வீரனாக, தன்னம்பிக்கை உள்ளவனாக மாற்றவல்லவை. ஒரு சிறந்த சீடனுக்கும், தலைவனுக்கும் மிகச் சிறந்த உதாரணமாக திகழ்ந்தவர். மத உணர்வை தூண்டாமல், மத கலவரத்தை உண்டாக்காமல் அனைவருக்காகவும் வாழ்ந்தவர். அவர் ஒட்டுமொத்த இளைஞர்களின் பிரதிநிதியாகவே பார்க்கப் பட்டார். அனைத்து இளைஞர்களுக்கும் நல்வழிகாட்டியாகவே வாழ்ந்தார். நமக்கு முன்பிருந்தவர்கள் செய்த ஓர் நற்செயல் அவர் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவது. ஆனால் இன்று எத்தனை இடங்களில் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாடப்படும் என்பது கேள்விக்குறியே. இன்றுள்ள மதத் தலைவர்களானாலும் சரி அல்லது வேறு எந்தக் கூட்டத்தின் தலைவர்களானாலும் சரி, இளைஞர்களை அவர் வழி நடத்தாவிட்டாலும் அவருக்கு எதிரான வழியில் நடத்தாமல் இருந்தாலே போதும், அதுவே அவருக்கு செய்யும் மரியாதைதான். ஒரு நல்ல சீடன் தான் நல்ல தலைவனாக முடியும். நமக்கு தெய்வ நம்பிக்கையோ, மத நம்பிக்கையோ இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரின் வாழ்வியல் சிந்தனைகளையும், தன்னம்பிக்கை கருத்துக்களையும் ஏற்றால் ஏற்றம் உண்டு. நல்ல சீடனாக கற்றுக்கொண்டு, நல்ல தலைவனாக கற்றுக் கொடுப்போம்.\n1 பின்னூட்டம்\t| பொது\t| நிரந்தர பந்தம்\nபூமி சுற்றினால் இரவும் பகலாகும்\nகண்கள் மூடினால் அதுவும் இரவாகும்\nஇரவை நிலவு வெறுப்பதும் இல்லை\nஇரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்\nஅதை மாற்ற நினைப்பது நகையாகும்\nகற்பனைகள் யாவும் கானல் நீராகும்\nசெய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்\nசரித்திரம் படைக்கும் திட்டங்கள் பல உருவாகும்\nநல் துணிவு கொண்ட நெஞ்சினால் வரலாறு உருவாகும்\n2 பின்னூட்டங்கள்\t| கவிதையா, பொது\t| குறிச்சொற்கள்: உலகம், கவிதை, துணிவு, தைரியம், நம்பிக்கை, வாழ்க்கை\t| நிரந்தர பந்தம்\nஎல்லோரும் பாடும் பாடல் நீ\nஅமுத மொழிகளின் தேசம் நீ\nஎன்னை அதிகம் நேசித்தவள் நீ\n, பொது\t| குறிச்சொற்கள்: அன்னை, அம்மா, தாய், பாசம்\t| நிரந்தர பந்தம்\nசாதியில் சமத்துவம் இல்லை நம்\nஉறவுகளில் ஒற்றுமை இல்லை நம்\nஉரிமையில் அக்கறை இல்லை நம்\nகடமையில் கண்ணியம் இல்லை என்றே\nபிதற்றும் சாமானிய மாந்தர் நாம்\nமறந்துவிட்டோம் நம் சுய ஒழுக்கம்\nதான் சமூக ஒழுக்கம் என்று\nவாக்கு வங்கியில் பணம் போட்டால்\nஆட்சிக் கட்டிலில் தூங்கலாம் என்றே\nநேக்குப் போக்குத் தெரிந்தவர்கள் நித்தம்\nவெட்கமின்றி கேட்டு வாங்கி அவர்தம்\nஊனம் விழுந்த ஈனப் பிறவிகளை\n\t| குறிச்சொற்கள்: ஒழுக்கம், குடியாட்சி, சமூகம், ஜனநாயகம், தேர்தல்\t| நிரந்தர பந்தம்\nஎன்ன பாவம் செய்தார்கள் மழலைகள்\nகுழலினிது யாழினிது என்பதம் மக்கள்\nவள்ளுவர் அளவிற்கு இலக்கிய நயத்தோடு பாராட்டவில்லை என்றாலும், நம் அளவிற்கு குழந்தைகளை கொஞ்சிப் பாராட்டுவது பொதுவாக அனைவருக்குமே மகிழ்ச்சி தரக்கூடிய செயலேயாகும். மழலைகள் செய்யும் ஒவ்வொரு செயலுமே ரசிக்கும் படியாகத்தான் இருக்கும். ஆனால் சமீபத்தில் வெளியான அறிக்கை நம்மை கவலை கொள்ளச் செய்கிறது.\nஇந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், அவர்கள் எங்கு பிறப்பினும் இவ்வுலகில் வாழ்வதற்கு முழு உரிமை உள்ளவர்களாகிறார்கள். அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வது நம் கடமையாகும். சிசு மரணம் தொடர்பான அந்த அறிக்கையின் படி, இந்தியாவில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள்ளாகவே இறந்து போகின்றன. இதில் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், இத்தகைய மரணங்களின் காரணிகள் அனைத்துமே எளிதில் தடுக்கப் படக்க்கூடியவையாகும். உலக அளவில் இதில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது மற்றும் உலக அளவில் இந்த எண்ணிக்கை இருபது இலட்சமாக உள்ளது. ஒவ்வொரு பதினைந்து நிமிடங்களுக்கும் ஓர் குழந்தை இறந்து போக நேர்கிறது. ஆயிரம் குழந்தைகள் பிறந்தால் சராசரியாக எழுபத்தி இரண்டு குழந்தைகள் ஓர் நாள் கூட வாழ முடியாமல் மரணமடைகிறார்கள். மேலும் இருபது இலட்சம் குழந்தைகள் ஐந்து வயதிற்குள்ளாகவே இந்த உலகை விட்டு சென்று விடுகிறார்கள்.\nஇந்த அத்தனை துயரங்களுக்கும், நிமோனியா போன்ற நோய்களும் அதன் தொற்றுகளும், ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்ற எளிதில் தடுத்து விடக்கூடிய காரணிகளுமே காரணமாகின்றன. இந்திய அரசாங்கத்தின் திட்டங்களும் அதன் பயன்களும் முழுமையாக ஏழை மக்களுக்கு சென்றடையவில்லை என்பதையும், பொருளாதாரத்தில் குறிப்பிடப்படும் அளவிற்கு எட்டிய வளர்ச்சி, நாட்டின் சுகாதாரத் துறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையும் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். சந்திரனையும், செவ்வாய் கிரகத்தையும் ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டிலும், இந்தியாவில் பாதிக்கும் அதிகமான பெண்கள் தேவையான தகுதி உள்ளவர்களால் பிரசவம் பார்க்கப் படுவதில்லை என்ற உண்மையும் இந்த அவலத்திற்கு முக்கிய காரணமாகும்.இந்த துயரம் ஒன்றும் தடுத்து நிறுத்தப்பட முடியாததும் அல்ல, வெறும் நான்கு கோடி ரூபாய் இதற்காக செலவு செய்தாலே குறிப்பிடத்தகுந்த அளவிற்கு இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இத்தகைய சமூக அவலங்களை எல்லாம் அழிக்காமல், ஓர் நாட்டிற்கு வளர்ச்சி என்பது வெறும் திட்டங்களில் மட்டும் தான் இருக்க முடியும்.\n2 பின்னூட்டங்கள்\t| பொது\t| குறிச்சொற்கள்: அறிக்கை, ஆய்வு, குழந்தை, குழந்தைகள், புள்ளி விவரம், மழலை\t| நிரந்தர பந்தம்\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=20793&ncat=5", "date_download": "2019-02-17T19:17:08Z", "digest": "sha1:LIN2HA7TJZDAVCMYP7U3UVARV3LP2V65", "length": 18709, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "2014 ஸ்மார்ட் போன் விற்பனை பறக்கிறது | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\n2014 ஸ்மார்ட் போன் விற்பனை பறக்கிறது\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை: ரஜினி பிப்ரவரி 17,2019\nபுதுச்சேரியில் முதல்வர் - கவர்னர் இடையே மோதல் முற்றுகிறது\nதமிழக அதிகாரிகளுக்கு லஞ்சம்: சிக்கலில் அமெரிக்க நிறுவனம் பிப்ரவரி 17,2019\nபிரிவினைவாத தலைவர்களின் பாதுகாப்பு வாபஸ் பிப்ரவரி 17,2019\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி தருவதில் மோடி உறுதி: 'கண்ணீருக்கு விடை கிடைக்கும்'என ஆவேசம் பிப்ரவரி 17,2019\nஇந்தியாவில், 2014 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், ஸ்மார்ட் போன் விற்பனை 186 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் சாதாரண வசதி கொண்ட போன்களில் இருந்து பலர் ஸ்மார்ட் போன்களுக்கு மாறியதே ஆகும். தற்போது இவ்வகையினர், மொபைல் போன் பயன்படுத்துபவர்களில் 10 சதவீதமே இருந்தாலும், இது வரும் நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த விலையில் ஸ்மார்ட் போன்கள் கிடைப்பது, பல நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை வடிவமைப்பது, குறைந்த விலையில், குறிப்பிட்ட காலத்திற்கு என இன்டர்நெட் இணைப்பு வசதி ஆகியவற்றைக் கூறலாம்.\nஇதனால், சிறப்பு வசதிகள் கொண்ட போன்களின் விற்பனை 90 சதவீதத்திலிருந்து 71 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஜப்பான் தவிர்த்து, மற்ற ஆசிய நாடுகளில், 2014 முதல் மூன்று மாதங்களில், ஒரு கோடியே 75 லட்சத்து 90 ஆயிரம் ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகியுள்ளன. சென்ற ஆண்டு இதே காலத்தில், 61 லட்சத்து 40 ஆயிரம் போன்களை மக்கள் வாங்கினர்.\nகுறைந்த விலைக்கு விற்கப்படும் ஸ்மார்ட் போன்களில், பெரும்பாலும் ஆண்ட்ராய்ட் இயக்க முறைமையே பயன்படுத்தப்படுகிறது. தற்போது இந்த நிலை போன்களில், விண்டோஸ் இயக்கம் கொண்டவையும் இடம் பெற்று வருகின்றன.\nஸ்மார்ட் போன் விற்பனையில், இந்தியாவில், தற்போது சாம்சங் 35% இடத்தைக் கொண்டு முதல் இடம் பெற்றுள்ளது. அடுத்து மைக்ரோமேக்ஸ் ஏறத்தாழ 15% பங்கு கொண்டுள்ளது. கார்பன், லாவா மற்றும் நோக்கியாவின் ஸ்மார்ட் போன்கள், முறையே 10%, 6% மற்றும் 4% இடத்தைக் கொண்டுள்ளன.\nஇந்த ஆண்டு இறுதிக்குள், விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை 8 கோடியே 57 லட்சத்தினை எட்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டின் மொத்த வளர்ச்சி, இப்பிரிவில் 40% ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nமேலே தரப்பட்டுள்ள தகவல்களை இண்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன், தன் ஆய்விலிருந்து தெரிவித்துள்ளது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nரூ. 3329க்கு நோக்கியா 225\nடச் ஸ்கிரீன், கீ போர்ட் இணைந்த மொபைல்\nஸ்மார்ட் போன் திரை குழப்பமாக உள்ளதா\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/sep/11/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-2998223.html", "date_download": "2019-02-17T18:27:34Z", "digest": "sha1:2GXTD75E3AHYWZSSWZTKEMLULUTEH7RZ", "length": 7085, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்கு திமுக நிதி உதவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nஉயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்தினருக்கு திமுக நிதி உதவி\nBy நாமக்கல் | Published on : 11th September 2018 09:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகருணாநிதி காலமான செய்தி கேட்டு இறந்த இரு திமுக தொண்டர்களின் குடும்பங்களுக்கு அக்கட்சி சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.\nதிமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி இறந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம் துத்திக்குளத்தைச் சேர்ந்த மணிமாறன், நாமக்கல் ஒன்றியம் கீரம்பூர் ஆண்டிப்பட்டிபுதூரைச் சேர்ந்த ஆறுமுகம் ஆகியோர் அதிர்ச்சியில் இறந்தனர்.\nஇதையடுத்து அவர்களின் குடும்பத்தாருக்கு திமுக சார்பில் மாவட்டப் பொறுப்பாளர் எஸ். காந்திச்செல்வன் நேரில் சென்று ஆறுதல் கூறி தலாரூ. 1 லட்சம் வரைவோலையை வழங்கினார். ஒன்றியச் செயலாளர்கள் அசோக்குமார், பழனிவேல், மாவட்ட, பேரூர், ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/Politics/5836-seeman-rajini-speech.html", "date_download": "2019-02-17T18:18:19Z", "digest": "sha1:3X6R6KSYOPQH7IIVHDISW36XH7F7DHSX", "length": 6440, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "ரஜினி பச்சைத்தமிழன்னா... நான் வெள்ளைத்தமிழன்! - சீமான் ஆவேசப் பேச்சு | seeman rajini speech", "raw_content": "\nரஜினி பச்சைத்தமிழன்னா... நான் வெள்ளைத்தமிழன் - சீமான் ஆவேசப் பேச்சு\nரஜினி பச்சைத்தமிழன் என்று சொல்லிக்கொள்கிறார். அப்படியென்றால் நான் வெள்ளைத் தமிழன் என்று நாம் தமிழர் அமைப்பாளர் சீமான் பேசினார்.\nசென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் சீமான் பேசியதாவது:\nதாய்மொழியை மதிக்கும் இனம், கடுகளவு என்றாலும் மலையளவு உயர்ந்ததற்குச் சமம். அதேபோல், தாய்மொழியைக் கூட தெரிந்துகொள்ளாத இனம், மலையளவு என்றபோதும் கடுகளவு சிறுத்துப் போய்விடும்.\nபெற்ற தாயை பட்டினி போட்டுவிட்டு, எத்தனை ஆயிரம் பேருக்கு அன்னதானம் போட்டாலும், அதெல்லாமே வீணாகிப்போகும். அதேபோல தாய்மொழியை மதிக்காமல் இருப்பவர்கள், எந்த மொழியைக் கற்றாலும் எந்தப் பலனும் இல்லை.\nநம்முடைய இனம், நம்முடைய மொழி என உறுதியாக இருக்கவேண்டும். இப்போது ரஜினி திடீரென்று ‘நான் பச்சைத்தமிழன்’ என்று சொல்லிக்கொள்கிறார். அவர் பச்சைத்தமிழன் என்றால், நான் வெள்ளைத்தமிழன். மஞ்சள்தமிழன் என்று சொல்லிக்கொள்ளட்டுமா ரஜினி, எங்கள் இனத்துடன் சேர்ந்து வாழ்வதற்காகச் சொல்லுகிறாரா ரஜினி, எங்கள் இனத்துடன் சேர்ந்து வாழ்வதற்காகச் சொல்லுகிறாரா எங்களை ஆள்வதற்காகச் சொல்லுகிறாராவாழ்வதற்காக என்றால், இனம் மாறவேண்டும் என்கிற அவசியமில்லை. ஆள்வதற்காக என்றால், ரஜினியை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.\nநம் தாய்மொழியைக் காப்போம். நம் தமிழினத்தைக் காப்போம்.\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nரஜினி பச்சைத்தமிழன்னா... நான் வெள்ளைத்தமிழன் - சீமான் ஆவேசப் பேச்சு\nபாஜகவின் பெட்ரோல் விலை கிராஃப்- நடிகர் சித்தார்த் காட்டம்\n’இது காமெடி மூஞ்சி.. எனக்கு தகுதி இல்லை’- வைரலாகும் யோகி பாபுவின் உருக்கமான வீடியோ\nபாஜக ஆட்சியையும் பினாமி அதிமுக ஆட்சியையும் அகற்றுவோம் - கனிமொழி எம்.பி. பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.arvloshan.com/2011/11/99-not-out.html", "date_download": "2019-02-17T18:05:05Z", "digest": "sha1:KLFAPKUFOAB2Z7XAZQ7EP42JQ5JVK6P4", "length": 43419, "nlines": 483, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: புதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not out ?? + கலக்கும் அஷ்வின்", "raw_content": "\nபுதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not out \nடெஸ்ட் போட்டிகள் வர வர மந்தமாகின்றன; ரசிகர்களுக்கு டெஸ்ட் போட்டிகள் வெறுத்து விட்டன; டெஸ்ட் போட்டிகளை நேரடியாப் பார்க்க வரும் ரசிகர்கள் மட்டுமல்ல, தொலைக்காட்சியிலும் பார்ப்பவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று சொல்பவர்களில் ஒருவரா நீங்கள்\nநடந்து முடிந்த ஆஸ்திரேலிய - தென் ஆபிரிக்க கிரிக்கெட் டெஸ்ட் தொடர் பார்த்தால் நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொண்டிருப்பீர்கள் உடனடியாக.\nஆனால் இரண்டே போட்டிகளுடன் முடிந்துபோனது தான் கவலை.\nஇந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் எவை இல்லை\nசிரேஷ்ட வீரர்களின் இட இருப்புக்கான போராட்டம், அறிமுக வீரர்களின் அமர்க்களம், வேகப் பந்துவீச்சு மிரட்டல், துடுப்பாட்ட வீரர்களின் துணிச்சலான பதிலடி, தலைமைத்துவங்களுக்கான சவால்கள், மாறி மாறி அசைந்த வாய்ப்புக்கள் என்று ஒரு சுவையான முழு உணவை கொஞ்சமும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்ட உணர்வைத் தந்தது இந்த டெஸ்ட் தொடர்.\nமுதல் போட்டியில் 47க்கு படுமோசமாக சுருண்டு தோற்றுப் போன அணி, தனது மனவுறுதி எல்லாம் குலைந்து போகும் என்று பார்த்தால், அடுத்த போட்டியில் தமது முக்கியமான வேகப் பந்துவீச்சாளரும் இல்லாமல் (ரயன் ஹரிஸ்), முதல் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் ஷோன் மார்ஷும் இல்லாமல் அறிமுக வீரர் + தள்ளாடும் அணியொன்றுடன் நம்பிக்கையாக மோதி வெற்றியீட்டியது டெஸ்ட் போட்டிகளுக்கே உரிய ஒரு சுவாரஸ்யம்.\nபதினெட்டு வயதே ஆன பட் கமின்ஸ் அறிமுகப் போட்டியில் என்ன ஒரு அற்புதமான பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.\nபந்துவீச்சில் அனுபவம் வாய்ந்தவர்களைப் பின் தள்ளி தனது அணிக்கு ஆதிக்கத்தைப் பெற்றுத் தந்ததாக இருக்கட்டும்; பின் வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் பக்குவமாக ஆடி வெற்றி இலக்கை நின்று அடைய உதவியதாகட்டும் கமின்ஸ் ஆஸ்திரேலியாவின் எதிர்காலம் தான்.\nஇதே போல தென் ஆபிரிக்க அணியின் கண்டுபிடிப்பாக அமைந்தவர் வேகப் பந்துவீச்சாளர் வேர்னன் பிலாண்டர். இவர் முன்பு சில வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் சகலதுறை வீரராக அறிமுகமானபோது எனக்கு நீண்ட காலம் இவர் நிற்பார் எனத் தோன்றியது.. ஆனாலும் காணாமல் போய் இப்போது மீண்டும் புயலாக வந்துள்ளார்.\nதென் ஆபிரிக்காவின் நீண்டகாலத் தேடலாக இருந்த மூன்றாவது வேகப் பந்துவீச்சாளராக பிலாண்டர் கிடைத்திருப்பது இலங்கைக்குத் தான் பெரிய இடியாக அடுத்து அமையப் போகிறது.\nதென் ஆபிரிக்கத் தொடரை வெற்றி தோல்வியின்றி வெற்றிகரமாக முடித்துக் கொண்டதன் மூலம் மைக்கேல் கிளார்க் இதுவரை தொடர் ஒன்றையும் தோல்வி காணவில்லை என்று பெருமூச்சு விட்டுக் கொள்ளலாம்.\nஅடுத்து நியூ சீலாந்தும், இந்தியாவும் அதை விட அதிகமாக அச்சுறுத்தும் காயம் + உபாதைகளும் சைமன் கட்டிச்சின் குடைச்சலை விட மைக்கேல் கிளார்க்கை வதைக்கலாம்.\nஇதேவேளை இந்தத் தொடர் தான் இறுதி என்ற நிலையில் ஒரு மயிரிழையில் தொங்கிக்கொண்டிருந்த ரிக்கி பொன்டிங் , பிரட் ஹடின் ஆகியோரின் கிரிக்கெட் நாட்கள் இறுதி டெஸ்டின் வெற்றியும் அந்த வெற்றியில் இவர்களின் போராட்டமான பங்களிப்பினூடாகவும் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளன.\nஅந்த வெற்றியில் நின்று ஆடி வெற்றியைப் பெற்றுக்கொடுத்த மிட்செல் ஜோன்சனின் பந்துவீச்சு மீண்டும் தறி கேட்டு அலைகிறது. அணியை விட்டுத் தூக்குப்படு முன்னர் காயம் அவருக்கு கௌரவமான விலகலை வழங்கியுள்ளது எனலாம்.\nஆனால் ஆஸ்திரேலியாவுக்கு இது மாற்றங்களுக்கான காலம். முதலில் அணி, பின் தலைவர், அதன் பின் தேர்வாளர்கள்; இப்போது இறுதியாக புதிய பயிற்றுவிப்பாளரும் தேர்வாகியுள்ளார்.\nதென் ஆபிரிக்க அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர்.\nதோற்றுக் கொண்டிருந்த தென் ஆபிரிக்காவை கிரேம் ஸ்மித்தோடு இணைந்து இளம் வீரர்களை தேடிஎடுத்துக் கட்டமைத்து உருவாக்கிய பெருமைக்குரியவர்.\nஇப்போது ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து அதே போன்று ஒரு வரலாற்று மாற்றத்தை செய்யவேண்டியுள்ளது.\nஉலகம் முழுவதும் உள்ள அணிகளுக்கு தம் முன்னாள் வீரர்களைப் பயிற்றுவிப்பாளர்களாக ஏற்றுமதி செய்துகொண்டிருந்த காலம் மாறி வெளிநாட்டுப் பயிற்றுவிப்பாளர்களை நாடி நிற்கிறது பரிதாப ஆஸ்திரேலியா.\nமிக்கி ஆர்தர் தான் ஆஸ்திரேலியாவில் பிறக்காத முதலாவது ஆஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுவிப்பாளராம்.\nஆனால் ஆர்தரின் தாத்தா ஆஸ்திரேலியாவில் பிறந்தவர் என்று பரம்பரை ஆராய்ச்சி செய்து (அட ஏழாம் அறிவு மேனியாவோ ;))பெருமைப்படுகிறது கிரிக்கெட் ஆஸ்திரேலியா (Cricket Australia).\nமிக்கி ஆர்தர் இந்தப் பயிற்றுவிப்பாளர் பதவிக்காக மேற்கு ஆஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்து அனுபவத்தைக் கற்றுள்ளார்.\nநியூ சீலாந்துக்கு எதிராக நாளை ஆரம்பமாகவுள்ள தொடர் ஆர்தருக்கு (மைக்கேல் கிளார்க்குக்கும் தான்) முதலாவது சோதனை.\n23 ஆண்டுகளுக்குப் பிறகு மிக அனுபவமற்ற ஒரு பந்துவீச்சு வரிசையுடன் களம் புகும் ஆஸ்திரேலிய அணியின் பீட்டர் சிடில் தான் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் - 25 டெஸ்ட் போட்டிகள். அடுத்தபடியாக நேதன் லயன் - 5 டெஸ்ட் போட்டிகள்.\nஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னருடன் மொத்தமாக மூன்று அறிமுக வீரர்களுடன் நியூ சீலாந்தை பிரிஸ்பேனில் சந்திக்கப் போகிறது ஆஸ்திரேலியா.\nடேவிட் வோர்னர் - இந்த இடது கை சேவாக்கை நான் மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். தனியே Twenty 20 Specialistஆக ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் முன்னர் இவரை ஒதுக்கி வைத்தாலும் படிப்படியான வாய்ப்புக்கள், பயிற்சிகள் மூலமாக டெஸ்ட் போட்டிகளுக்கான நல்ல முதலீடாக மாற்றியுள்ளார்கள்.\nஆஸ்திரேலியாவின் மற்றொரு மத்தியூ ஹெய்டனாக வரட்டும். வாழ்த்துக்கள்.\nநாவு ஊறக் காத்திருப்பது நியூ ஸீலாந்து மட்டுமல்ல; மேற்கிந்தியத் தீவுகளை நார் நாராக உரித்துப் போட்டுள்ள இந்தியாவும் தான்.\nசச்சின் அதிர்ஷ்டசாலி தான். மேற்கிந்தியத் தீவுகளின் பலமில்லாத பந்துவீச்சு, பழகிய மும்பாய் ஆடுகளம் என்று இலகுவான சந்தர்ப்பங்கள் தவறிப்போனாலும் இலகுவான ஆஸ்திரேலிய பந்துவீச்சு வரிசை காத்திருக்கிறது.\nபடையலை ஆஸ்திரேலியாவில் கடவுள் படைக்கப் போகிறார் போலும்.\n(சச்சின் ரசிகர்கள் 'விக்கிரமாதித்தன்' எனக் கோபிக்க வேண்டாம்; மனதில் வந்ததை சொன்னேன்)\nசச்சின் மீண்டும் ஒரு தடவை சதம் தவறவிட்டது பலருக்கு அல்வா :) 99 சதங்கள் பெற்ற அந்த சிங்கத்தால் இன்னொன்று பெறவா முடியாது அவரை ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் அதிகளவில் அழுத்தத்துக்கு உள்ளாக்குகின்றார்கள் என்பது மட்டும் நிச்சயம்.\nஅந்த மும்பாய் டெஸ்ட் போட்டி மற்றொரு மகத்தான, விறுவிறுப்பான போட்டி..\nT20, ஒருநாள் போட்டிகளில் இப்படியான விறு விறுப்புக்களைப் பார்ப்பதை விட டெஸ்ட் போட்டிகளில் பந்துகளும், விக்கெட்டுக்களும், ஓட்டங்களும் இறுக்கமாகப் போட்டி போடும்போது அது ஒரு தனியான டென்ஷன் தான்..\nஇறுதிக் கட்டத்தில் டெஸ்ட் போட்டியொன்றில் பெறப்படக் கூடிய நான்கு விதமான முடிவுகளுமே பெறக் கூடிய வாய்ப்பு இருந்தது கூடுதல் சுவாரஸ்யம்.\nமேற்கிந்தியத் தீவுகளை white wash செய்யமுடியவில்லை என்பதைத் தாண்டி கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் நூறாவது சர்வதேச சதத்தை மீண்டும் ஒரு தடவை எதிர்பார்த்து ஏமாந்ததை எண்ணி எண்ணி இந்திய ரசிகர்கள் மனம் நொந்தாலும், நான்கு எதிர்கால முதலீடுகள் இந்தத் தொடர் மூலம் கிடைத்திருப்பதை எண்ணி நிச்சயம் பெருமைப்படவேண்டும்.\nரவிச்சந்திரன் அஷ்வின் - அணில் கும்ப்ளேக்குப் பிறகு, ஹர்பஜன் ஒரு சில தொடர்களைத் தனியாக வென்று கொடுத்த அந்தப் பொற்காலத்துக்குப் பிறகு இந்தியாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு அற்புதமான சுழல் பந்துவீச்சாளர் கிடைத்துள்ளார்.\nமுரளிக்குப் பிறகு (கிரேம் ஸ்வான், சயீத் அஜ்மல் ஆகியோரும் முப்பதின் நடுப்பராயத்தில் இருப்பதால்) இன்னொரு மிக நம்பிக்கை தரும் off spin பந்துவீச்சாளர் என்று அஷ்வினை இப்போதே கருதுகிறேன்.\nஇந்த மாதம் அஷ்வின் \"என்னடா வாழ்க்கை இது\" என்று ஜாலியாக சொல்லலாம்.\nகொல்கத்தா டெஸ்ட்டுக்கு முதல் நாள் திருமணம், அறிமுகத் தொடரிலேயே இரு போட்டிகளில் போட்டியின் சிறப்பாட்டக்காரர் விருது, தொடர் நாயகன் விருது, கன்னி சதம், அதே போட்டியில் ஒன்பது விக்கெட்டுக்கள், அதே போட்டியில் வெற்றி பெறும் வாய்ப்பு அனுபவமின்மை+ பதட்டத்தினால் சறுக்கியது.\nசச்சினின் சதத்துக்கு எல்லோரும் தவம் கிடந்த நேரம் அனாயசமாக சதம் அடித்து, 'கொலைவெறி' மோகத்தில் கிடந்த உலகத்தை சில மணித்தியாலங்களாவது தன் பெயரை உச்சரிக்க வைத்து புண்ணியம் தேடிக்கொண்டார் இந்தத் தமிழர்.\nபிரக்யான் ஓஜா (கவாஸ்கருக்கு மட்டும் ஓசா) - நீண்ட காலத்துக்குப் பிறகு மீண்டும் ஒரு இரட்டை சுழல் இணைப்பு உருவாகிறது. சில நேரம் அஷ்வின் ஆதிக்கம் ; சில நேரம் ஓஜா ஆதிக்கம் என்று கலக்கலாக இருக்கிறது.ஆனால் எல்லா ஆடுகளங்களிலும் இந்தியா இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களோடு விளையாடுவது நிச்சயம் இல்லை என்கையில் யாருக்கு அணியில் இடம் என்ற கேள்வி தான் சுவாரஸ்யமானது.\nஉமேஷ் யாதவ் - மணிக்கு 140 km வேகத்தில் பந்துவீசுகிறார். தேவையான கட்டுப்பாடு,நிதானம், விக்கெட்டுக்களை எடுக்கும் ஆற்றல் எல்லாம் இருக்கிறது.\nஇந்தியா கொஞ்ச நாளாகத் தேடிக் கொண்டிருந்த ஒரு 'வேகமான' பந்துவீச்சாளர். நேற்றைய ஒரு நாள் சர்வதேசப் போட்டியிலும் மிக வேகமாகவும் அதேவேளையில் சீராகவும் பந்துவீசி இருந்தார்.\nமுன்னைய ஆஸ்திரேலிய தொடர்களில் இர்பான் பதான், சஹீர் கான், அஜித் அகர்கார், இஷாந்த் ஷர்மா பிரகாசித்தது போல இம்முறை உமேஷ் யாதவின் முறையா என்று கேள்வி எழுகிறது.\nவிராட் கோஹ்லி - யுவராஜ், சுரேஷ் ரெய்னா போன்றோருக்கு தற்காலிக bye சொல்லிவிடலாம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து. எதிர்காலத்துக்கான டிராவிட் + சச்சின் கலந்ததொரு அற்புத கலவை கோஹ்லி. ஒரு நாள் போட்டிகளில் அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்த இந்த 'எதிர்கால இந்திய அணித் தலைவர்' டெஸ்ட் போட்டிகளில் தனக்கான இடத்தை நீண்ட காலம் தேடியும் இப்போது தான் கிடைத்துள்ளது.\nமும்பாய் டெஸ்டின் இரட்டை அரைச் சதங்கள் கோஹ்லியின் பொறுமையையும் எதிர்காலத்தில் அவர் தர இருப்பவையையும் காட்டுகின்றன.\nஇன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள் இன்னும் சில மணிநேரத்தில்...\nஅண்மைக்காலத்தில் கிரிக்கெட்டில் வடிவேலு போல ஒரு பதினோரு பேர் திரியிறான்களே.. அங்கே வாங்கோ சேர்ந்து அவங்களைக் கும்மி எடுப்போம்...\nat 11/30/2011 08:33:00 AM Labels: cricket, test, அலசல், அஷ்வின், ஆஸ்திரேலியா, இந்தியா, கிரிக்கெட், சச்சின், டெஸ்ட்\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஉங்களை போன்றே தென்னாபிரிக்க ஆஸ்திரேலியா தொடரை மிகவும் ரசித்தேன்\nசச்சின் 100வது சதம் ஆஸ்திரேலியாவிலா விக்கிக்கு வை திஸ் கொலவெறி\n//பதினெட்டு வயதே ஆன பட் கமின்ஸ் அறிமுகப் போட்டியில் என்ன ஒரு அற்புதமான பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.//\nஎன்னை விட இரண்டு வயதுதான்...\n//டேவிட் வோர்னர் - இந்த இடது கை சேவாக்கை நான் மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். //\n அதிரடிகாரர் எப்படி பொறுமையாக ஆடுவார் என்று பார்க்க ஆவல்\n//சச்சின் மீண்டும் ஒரு தடவை சதம் தவறவிட்டது பலருக்கு அல்வா :)//\nயாருக்கு இல்லாட்டியும் எனக்கு :)\n//இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள் இன்னும் சில மணிநேரத்தில்...\nஅண்மைக்காலத்தில் கிரிக்கெட்டில் வடிவேலு போல ஒரு பதினோரு பேர் திரியிறா//\n எங்க அணியையும் பத்தி கொஞ்சம் பெருமையா போடுறது.........\n//பதினெட்டு வயதே ஆன பட் கமின்ஸ் அறிமுகப் போட்டியில் என்ன ஒரு அற்புதமான பக்குவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.//\nஎன்னை விட இரண்டு வயதுதான்...\n//டேவிட் வோர்னர் - இந்த இடது கை சேவாக்கை நான் மிக்க ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். //\n அதிரடிகாரர் எப்படி பொறுமையாக ஆடுவார் என்று பார்க்க ஆவல்\n//சச்சின் மீண்டும் ஒரு தடவை சதம் தவறவிட்டது பலருக்கு அல்வா :)//\nயாருக்கு இல்லாட்டியும் எனக்கு :)\n//இன்னும் சில கிரிக்கெட் விஷயங்கள் இன்னும் சில மணிநேரத்தில்...\nஅண்மைக்காலத்தில் கிரிக்கெட்டில் வடிவேலு போல ஒரு பதினோரு பேர் திரியிறா//\n எங்க அணியையும் பத்தி கொஞ்சம் பெருமையா போடுறது.........\nநீண்டகாலத்திற்குப் பின் இந்திய மேற்கிந்திய அணிகளிடையான டெஸ்ட் போட்டியைப் பொறுமையாகப் பார்த்தேன்..\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி\nபுதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not ...\nவிட்டதெல்லாம் சேர்த்து - கிரிக்கெட்டெல்லாம் கோர்த்...\nகமல்ஹாசன் - இன்னும் சொல்கிறேன்\nகமல்ஹாசன் - உள்ள நாயகன்\nவாழ்வுக் கனவு - 'பாடிப்பறை' கவியரங்கக் கவிதை\nஏழாம் அறிவு / 7ஆம் அறிவு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nFIFA உலகக் கிண்ணம் - விறுவிறு கட்டம் ஆரம்பம்\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள்ளார்கள்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\n\"தி ஹிந்துவில் எழுதும் போதே பிரச்சாரமாகும்\" வெனிசுவேலா பற்றிய கட்டுக்கதை\nபலமான கட்சிகள் கூட்டணிக்கு காத்திருக்க தனி வழி செல்லும் கமல்\nஅஜித்குமாருக்காக பாடகர் ஹரிஹரன் 🎸\n\"காவடி பாக்க போவோம்.\"- தைப்பூசமும் பரோட்டாவும்\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஇந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\n500, 1000 – மோசம் போனோமே\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/2019/02/08/anaicoddai-r-c-t-m-school/", "date_download": "2019-02-17T17:35:07Z", "digest": "sha1:BOSYMCV43PO5GKOWIBJNRHANKLSO4Z2B", "length": 13200, "nlines": 176, "source_domain": "www.jaffnavision.com", "title": "யாழ். ஆனைக்கோட்டை றோ. க. த. க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை - jaffnavision.com", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nHome செய்திகள் யாழ். ஆனைக்கோட்டை றோ. க. த. க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை\nயாழ். ஆனைக்கோட்டை றோ. க. த. க பாடசாலை இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை\nயாழ்.ஆனைக்கோட்டை றோ.க.த.க பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை சனிக்கிழமை(09) காலை-08.30 மணி முதல் பாடசாலையின் அதிபர் என். சந்திரகுமார் தலைமையில் இடம்பெறவுள்ளது.\nமேற்படி நிகழ்வில் வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவசம்பு மதியழகன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.\nமேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பாடசாலைச் சமூகம் கேட்டுள்ளது.\nPrevious articleயாழ்.வரணி புராதன குருநாதர் அலங்காரத் திருவிழா கால சிறப்பு சொற்பொழிவு நிகழ்வுகள் (Photo)\nNext articleகுழந்தை பெற்றுக்கொள்வது மகா பாவம்…: வேகமாகப் பரவும் புதிய சர்ச்சை: வேகமாகப் பரவும் புதிய சர்ச்சை\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nவிண்ணில் சீறிப் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் (Video)\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nஜிசாட்-7ஏ செயற்கைக் கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா\nஇன்ஸ்டாகிராமில் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.jaffnavision.com/page/399/", "date_download": "2019-02-17T18:14:48Z", "digest": "sha1:SELY733A237MWROD3GQB3UJW3PWQQFAS", "length": 17336, "nlines": 170, "source_domain": "www.jaffnavision.com", "title": "Home - jaffnavision.com - Page 399", "raw_content": "\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழில் ஐ. நா அதிகாரியையே அச்சுறுத்திய இராணுவம்\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nபதிலடிக்கு தயாராகும் இந்தியா: போர் விமானங்கள் பாரிய ஒத்திகை\nவெளியாகிறது மன்னார் புதைகுழி அறிக்கை\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\n13 ஆயிரம் கோடி சொத்துக்கள் பறிமுதல்: விஜய் மல்லையா கதறல்\nஆரம்பமாகிறது காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டம்\nயாழில் பிரமாண்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி கோலாகல ஆரம்பம் (Videos)\nவடக்கின் பிரமாண்ட சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ். நகரில் நாளை ஆரம்பம் (Video)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nஅமைதிக்கு அடையாளம் சிவமகாலிங்கம்: வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் புகழாரம் (Video)\nதிருவாசகம் ஓத அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் (Videos)\nநாடு கடந்து சைவத்தையும் தமிழையும் வளர்த்த சிவமகாலிங்கம்: பாலசண்முகன் புகழாரம் (Video)\nகுடி குடியைக் கெடுக்கும்: யாழில் விழிப்புணர்வு நாடகம்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nசிவத்தமிழ் வித்தகரின் ஞாபகங்களை கண்ணீருடன் பகிர்ந்து கொண்ட பிரபல எழுத்தாளர் (Video)\nவிஸ்வாசம் பார்க்க பணம் கேட்ட மகன்: மறுத்த தந்தைக்கு ஏற்பட்ட நிலை\nஆபாச உடையணிந்த நடிகைக்கு ஏற்பட்டுள்ள நிலை\nபோர்க்கொடி தூக்கிய அதிமுக: போர்க் களமாக மாறிய திரையரங்குகள்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் இவரா: சென்னையில் பரபரப்பு\nதேவதாசி கதையை பதிவு செய்த பெண் இயக்குநர்\nபரபரப்பான இறுதி ஆட்டத்தில் சம்பியனானது யாழ். அல்வாய் மனோகரா அணி (Photo)\nயாழ்.ஆனைக்கோட்டை யூனியன் அணி அபார வெற்றி\nயாழ். குப்பிழான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய மாணவர்களை வெகுவாகப் பாராட்டிய பிரதிக் கல்விப் பணிப்பாளர் (Videos)\nயாழ். மத்திய கல்லூரிக்கு புதிய விளையாட்டரங்கு\nபொன்னாலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு (Photos)\nதமிழர் சமஉரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையில் நினைவேந்தல் நேற்று வெள்ளிக்கிழமை (18) பிற்பகல் யாழ். பொன்னாலையில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வலி.மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொல்லப்பட்ட மக்களுக்குப்...\nபொழுதுகள் புலர்கின்றன நாட்கள் நகர்கின்றன நமது நம்பிக்கைகளில் நகர்வுகள் எதுவுமில்லை இல்லை' எனும் வார்த்தை இங்கு எல்லோர்க்கும் சொந்தம் போர் ஓய்ந்தது போர் தந்த வடுக்கள் இன்னமும் ஓயவில்லை ஏக்கங்கள் எம் வாழ்வில் என்றும் குட்டிபோடும் குடிசைகள் என்றுமெம் நிரந்தர வசிப்பிடங்கள் புனர்வாழ்வு எனும் பெயரில் நிதம் புதைகுழியில் அகதிகள் போர்வையில் அரைகுறை நிம்மதியும் அந்தர அழிவுதனில் வேடம் வெளுக்கிறது வெறுவாய்கள் மெய்க்கிறது பாழ்பட்ட சனமெல்லாம் பட்டினியால் சாகிறது வேதனைத்...\nகண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் (Photos)\nமுள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(18) முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வாகனப் பேரணியாகவும் ,வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மூலமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முள்ளிவாய்க்கால்...\nநான் அழப்போவதில்லை யாரும் யாரையும் அழ வைக்க வேண்டியதுமில்லை புலம்பல்களின் பாதையை மூடிச் செல்வோம் துயரைக் கடந்ததே வீரர்களின் வழி அதுவே அவர்களுக்கான அஞ்சலி சாக்காட்டிடை வெந்து துயரில் மடிந்து நாம் இற்றுப்போன போதெங்கோ இருந்தவரெல்லாம் கூடியின்று வருகிறார் அலங்கரிக்கப்பட்ட ஒப்பாரிப் பாடலோடும் சோடிக்கப்பட்ட சாவு இசையோடும் சாவிளைந்த நிலத்தில் திருவிழா, பெருவிழா எல்லாம் களை பெருக்க பிள்ளையை...\nமுள்ளிவாய்க்காலை நோக்கி மாபெரும் உந்துருளிப் பேரணி: எழுச்சியுடன் யாழ். பல்கலை மாணவர்கள்… (Photos)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் உந்துருளிப் பேரணியாக இன்றைய தினம்(18) யாழிலிலிருந்து புறப்பட்டு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைச் சென்றடைந்தனர். இன்று வெள்ளிக்கிழமை(18) காலை-08 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய குறித்த...\nயாழ்.பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்வுபூர்வ அனுஷ்டிப்பு (Photos)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை(18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும்...\nசிவப்பு நிலா: இந்த நூற்றாண்டின் மிகநீண்ட சந்திரகிரகணம் இன்று\nசெவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம் யாருடையது\nஉறவுகளை எட்டமாக்கும் ஸ்மார்ட் போன்\nசூரியனையே நெருங்கிச் சென்று ஆய்வு: மகத்தான வரலாறு படைத்தது நாசா\nஉடனுக்குடன் நடைபெறும் இலங்கை - யாழ்ப்பாணம் - உலகச் செய்திகள் அனைத்தும் எமது இணையதளத்தில் உடனுக்குடன் பதிவிடப்டும்.\nமுதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை:யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சாதனை மாணவி நெகிழ்ச்சி (Video)\nஉடுப்பிட்டியில் தொடர் கைவரிசை காட்டிய திருட்டுக்கும்பலுக்கு இறுதியில் ஏற்பட்ட நிலை\nகாட்டில் ஓநாய்களால் வளர்க்கப்பட்ட மனிதன்: அதிசயம் ஆனால் உண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%9F%E0%AE%BF-20-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-17T19:09:51Z", "digest": "sha1:ZZZEK53KOC5L6DWRKEZ7XQV3WRTMQRZY", "length": 13840, "nlines": 98, "source_domain": "www.namadhuamma.net", "title": "டி 20 கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்றது நியூசிலாந்து அணி... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nடி 20 கிரிக்கெட் போட்டியில் தொடரை வென்றது நியூசிலாந்து அணி…\nநியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.\nஇதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.\nஅணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.\nஇறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதனையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கமே சோகமாக அமைந்தது. துவக்க வீரர் தவான் 5 ரன்கள் எடுத்து முதல் ஓவரிலேயே நடையை கட்டினார். பின்னர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த தமிழக வீரர் விஜய் சங்கர் நியூசிலாந்து பந்துவீச்சை பதம் பார்த்தார்.\nஅரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 43 ரன்களில் ஆட்டமிழந்தார் விஜய் சங்கர். பின்னர் வந்த ரிஷப் பண்ட் வந்த வேகத்தில் சிக்ஸர் பவுண்டரிகளுமாக விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 12 பந்தில் 28 ரன் விளாசிய நிலையில் பண்ட் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா 38, பாண்டியா 21, தோனி 2 ரன் என அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்திய அணி தடுமாறியது.\nபின்னர் வந்த தினேஷ் கார்த்திக்-க்ருனால் பாண்டியா ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்ல கடைசிவரை போராடினர். இருப்பினும் இந்தியாவால் 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.\nசீனாவில் 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 13 பேர் பலி…\nசபரிமலையில் நாளை நடை திறப்பு – பாதுகாப்பு அதிகரிப்பு..\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.padasalai.net/2018/05/blog-post_50.html", "date_download": "2019-02-17T17:42:50Z", "digest": "sha1:77PSN2O6QUB7EXY7UUEVEQWKF2IFS74P", "length": 19565, "nlines": 462, "source_domain": "www.padasalai.net", "title": "'உதயசந்திரன் தயாரித்த பள்ளிக் கல்வி புதிய பாடப்புத்தகங்களின் சிறப்பு என்ன..?'' - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n'உதயசந்திரன் தயாரித்த பள்ளிக் கல்வி புதிய பாடப்புத்தகங்களின் சிறப்பு என்ன..\nதமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாடநூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4.5.2018 தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் (கலைத்திட்டம்) த.உதயசந்திரன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டி. ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஇதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேசியக் கலைத்திட்டம் 2005-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிலையிலும், மாநிலத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும், மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடநூல்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், மாணவர்களின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும், செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவர்கள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், மிகச் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.\nதமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள், சிறந்த கட்டமைப்பு, தகுந்த படங்கள் மற்றும் பாடம் சார்ந்த தகவல்களைக் கொண்டுள்ளதோடு, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாகத் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் அளிக்கிறது. இப்புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும் என்பது உறுதி'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களில், ''குறிப்பிட்ட பாடத்தில் உயர்கல்விக்கான வாய்ப்பு விவரங்கள், மாணவர்கள் பெற வேண்டிய செயலாக்கத் திறன் மற்றும் குறிப்பிட்ட திறனை விவரித்தல், அன்றாட வாழ்க்கை, துறைசார் வளர்ச்சியோடு பாடப் பொருளை தொடர்படுத்தும் கூடுதல் விவரங்கள், தெளிவான புரிதலுக்காக தீர்வுகளுடன் கூடிய மாதிரி கணக்குகள், கற்ற திறன்களை தாங்களே சுயமதிப்பீடு செய்ய உதவி, கருத்துகள், காணொலிக் காட்சிகள், அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை 'கியூஆர் கோடு' மூலம் அணுகும் வசதி, கற்றலுக்கான வளங்களுக்கு வழிகாட்டல், மாணவர்கள் அவற்றை அணுகவும் கருத்துகள் மற்றும் தகவல்களை பரிமாறவும் வாய்ப்பளித்தல், பாடப் பொருள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி, சுருக்கிய வடிவில் பாடப்பகுதி கருத்து, பாடப்பகுதியின் கருத்துகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவ தன் மூலம் பாடப் பொருளை உணரச் செய்தல், பன்முக தெரிவு வினா, எண்ணியல் கணக்கீடுகள் ஆகியவை மூலம் மாணவர்களின் புரிதல் நிலை மதிப்பீடு, தொடர் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல், மாணவர்கள் தாங்கள் கண்டறிந்த விடைகளின் சரி தன்மையை உறுதி செய்யவும் கற்றல் இடைவெளியை சரிசெய்து கொள்ளவும் உதவி, முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள், அடிப்படை மாறிலிகள் மற்றும் முக்கிய தரவுகளின் அட்டவணை'' என்று பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=58284", "date_download": "2019-02-17T19:17:52Z", "digest": "sha1:VGWSRGWPPXD6JMUYNKVBMSY4JAY6QQBM", "length": 12475, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "வறுமையை இல்லாமல் செய்யமுடியும் – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nவறுமையை இல்லாமல் செய்யமுடியும் – மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்\nபாரியளவிலானதை விடவும் சமூக மட்டத்திலிருந்து செயற்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் சுயதொழில், சிறிய நடுத்தர அளவிலான வருமானத்துறையினை மேம்படுத்த முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.\nஅவுஸ்திரேலிய உதவித்திட்டத்தின் நிதியில் நடைமுறைப்படுத்தப்படும் உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தித்திட்டம் குறித்து இன்றைய தினம் திங்கட்கிழமை (12) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார்.\nமாவட்ட அரசாங்க அதிபரின் அலுவலகத்தில் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,\nஅவுஸ்திரேலிய உதவித்திட்டத்தின் – உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் அபிவிருத்தித்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் உள்வாங்கப்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், தொழிலுக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இளைஞர்கள் தொழில்த்துறைத் திறன்களுடன் காணப்படுகின்றனர். வரலாற்று ரீதியான, பாரம்பரியமான பிரதேசங்கள் பலவற்றை மட்டக்களப்பு மாவட்டம் கொண்டுள்ளது. அதே நேரத்தில் பலவகையான கலாச்சாரங்கள் காணப்படுகின்றன. விவசாயத்துறைசார்ந்த செயற்பாடுகள் அதிகமாக உள்ளன. சிறுசிறு தீவுகள் பல உள்ளன.\nஇவற்றினையெல்லாம் மையப்படுத்தியமான சூழலியல் சார் சுற்றுலாத்துறைக்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும். மட்டக்களப்பு நகரைச் சுற்றியதான வாவியைப் பயன்படுத்த முடியும். உலகின் பெரிய நகரங்களைவிடவும் அழகு மிகுந்தது மட்டக்களப்பு நகரம். இந்த வளத்தினைச் சுற்றுலாத்துறைக்குப் பயன்படுத்த முடியும்.\nசிறு சிறு வியாபாரத்துறைகளை மேற்கொள்கின்றவர்களையும் உள்வாங்கிப் பயன்படுத்தக்கூடியதான சுற்றுலாத்துறையினை ஏற்படுத்துவதன் மூலம் வருமான மட்டத்தினை உயர்த்த pவாழ்க்கைச் செலவுப் போராட்டத்தில் அவர்கள் எதிர் கொள்ளக் கூடிய திறனை வழங்க முடியும்.\nஅதே நேரத்தில் ஆங்கில மொழி தவிர்ந்த மொழிரீதியான சீன, ஜப்பான் இன்னும் வேறு மொழிகளைப் Nசுபவர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவர்களுக்கான மட்டக்களப்பு பாரம்பரியத்தை வழங்கக்கூடிய மொழியறிவு சுற்றுலாத்துறையில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படவேண்டும்.\nமட்டக்களப்பின் உற்பத்தித்துறை சார்ந்து பெறுமதிசேர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், மீன்பிடித்துறை சார்ந்தும் சுற்றுலாத்துறையை N;மம்படுத்த முடியும். அந்த வகையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஊடாக சுயதொழில் மேம்பாடு, வருமான அதிகரிப்பு ஏற்பட்டு மக்களதுவாழ்க்கைத்தரம் உயர்ச்சியடைய வேண்டும் என்றார்.\nஇன்றைய கலந்துரையாடலில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி சிறிகாந்த், உதவி மாவட்டச் செயலாளர் ஏ,நவேஸ்வரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், சுற்றுலாத்துறை மூலமாக வறுமைக்குறைப்பு திட்டத்தின் தொழில் சந்தை ஆலோசகர் கலாநிதி மர்கஸ் பவுலர், தொழில் சந்தை ஆய்வு அதிகாரி கலாநிதி சுனில் சந்திரசிறி, திறன் திட்டமிடல் முகாமையாளர் சிறியானி ஏக்கநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் மரினா உமேஸ், இணைப்பு அதிகாரி சி.லாவன்யா உள்ளிட்டேர்ரம் கலந்து கொண்டனர்.\nசுற்றுலாத்துறை மூலமாக வறுமைக்குறைத்தல் என்ற நோக்கத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டமானது மட்டக்களப்பு, அம்பாறை. பொலநறுவை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் சுற்றுலாத்துறை மற்று விருந்தோம்பல் கைத்தொழில் துறையில் உள்ள பெண்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்களை அபிவிருது;தி செய்யும் திட்டமாகும். 2020ஆம் ஆண்டு வரையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nPrevious articleபட்டிருப்பில் 8ஆயிரம் வாக்குகளை இழந்த கூட்டமைப்பு, கணேசமூர்த்தியின் வாக்கு வங்கி இரட்டிப்பு .பிள்ளையானும் கால் பதித்துள்ளார்.\nNext articleத.தே.கூட்டமைப்பின் வெற்றி கல்முனை பிரதேச தமிழரின் வெற்றி; வாக்களித் அனைவருக்கும் நன்றிகள்\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கேள்வி கணக்குக்கு உட்படுத்தப்பட முடியாத எதேச்சாதிகாரம் கொண்டதால் அதனை எதிர்க்க வேண்டும்.\nமீராவோடை வைத்தியசாலையில் அமையப்பெறவுள்ள கட்டிடத்திற்கான நிருவாக ரீதியான செயற்பாடுகள் பூர்த்தி\nமட்டக்களப்பு வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஓய்வு\nமீதொட்டமுல்ல பகுதியில் உயிரிழந்தவர்களுக்கு மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் அஞ்சலி\nகிழக்கு மாகாண பட்டிமன்றக்குழுவினரின் சிறப்பு பட்டிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/2011-08-04-12-53-29/175052-2019-01-12-09-35-32.html", "date_download": "2019-02-17T17:45:43Z", "digest": "sha1:2RRW3FYPQZVVLZGRBPBWSEV7LFMAAB4Y", "length": 10239, "nlines": 68, "source_domain": "www.viduthalai.in", "title": "மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர்!", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nஆசிரியர் அறிக்கை»மாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர்\nமாட்டுப் பொங்கலன்று எருமை மாட்டு ஊர்வலம் நடத்துவீர்\nதமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்\nமனிதர்களில்தான் வர்ணம் என்ற ஒன்றைத் திணித்துள்ளார்கள் என்று எண்ணவேண்டாம்.\nமாடுகளிலும் பசு என்றால் உயர் வருணம்; எருமை என்றால் பஞ்சம - சூத்திர இனம் - பிறவியிலேயே அது கருப்பு என்ற நிலை இங்குண்டு.\nஅதனால்தான் பசுவை மட்டும் கோமாதா' என்று கொண்டாடுகிறார்கள் - தூக்கி நிறுத்துகிறார்கள்.\nவருண பேதம் எங்கிருந்தாலும் அதனை எதிர்க்க வேண்டியவர்களாகவே மனிதநேயர்களான நாம் உள்ளோம்.\nஇவ்வளவுக்கும் பசுவைவிட அதிக பால் கொடுக் கக்கூடியது எருமை மாடுதான். பசு மாட்டுப் பாலைவிட எருமை மாட்டின் பாலில்தான் கொழுப்புச் சத்து (7.8 விழுக்காடு) அதிகம்\nமேலை நாடுகளில் எருமை மாட்டு இறைச்சிக் குத்தான் கிராக்கி அதிகம்.\nஎருமை மாட்டுக்குள்ள தனிக் கூடுதல் சிறப்பு - ஒவ்வொரு நாளுக்கும் அதன் எடை 700 முதல் 1500 கிராம் வரை கூடும். 14 முதல் 18 மாதங்களில் 300 கிலோ என்ற எடையை அடைகிறது.\nஇந்த வகையில் நாட்டின் பொருளாதார வளர்ச் சிக்குத் தேவைப்படும் எருமை மாடுகளை உதாசீனப் படுத்தும் போக்கு இந்தியாவில் மிகுந்து வருவதால், அதன் எண்ணிக்கை வீழ்ச்சி பெற்று வருகிறது.\nஇந்த நிலையில், வருண பேதம் காட்டி ஒதுக்கப் படும் - அதேநேரத்தில் மக்களுக்கும், நாட்டுக்கும், உடல் வளர்ச்சி - பொருளாதார வளர்ச்சி இவற்றிற்கும் அதிகம் தேவைப்படும் எருமை மாட்டைப் போற்றும் வகையில் வரும் மாட்டுப் பொங்கல் அன்று (16.1.2019) தனியார் இடங்களில் (வாய்ப்புள்ள ஊர்களில்) எருமை மாட்டு ஊர்வலம் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு கழகத் தோழர்களையும், கால்நடை வளர்ப்பில் ஆர்வம் கொண்ட பெருமக்களையும் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nவழக்கமான பொங்கல் வாழ்த்தோடு தனிச் சிறப்புடன் கறுப்பு மாட்டுப் பொங்கல் வாழ்த்தையும் சேர்த்துத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/actress-kasturi-fund-releif/11624/", "date_download": "2019-02-17T18:53:23Z", "digest": "sha1:LK7F6OA2RMU6RFHJYOIV7RTTYGQ5P5O3", "length": 9791, "nlines": 133, "source_domain": "kalakkalcinema.com", "title": "Actress Kasturi Fund Releif - டெல்டா மக்களுக்கு - கஸ்தூரி உதவி", "raw_content": "\nHome Latest News ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கஸ்தூரி\nரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை அனுப்பி வைத்த கஸ்தூரி\nActress Kasturi Fund Releif – கஜா புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது.\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nபுயல் சேதத்தை மதிப்பிடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவ திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் உதவி வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகை கஸ்தூரி பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தார்.\nஅதன்பின் செய்தியாளர்களை சந்தித்த கஸ்தூரி, ‘சொல்ல முடியாத துயரில் உள்ள டெல்டா மக்களுக்கு உதவிகளை அள்ளிக்கொடுக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துகிறேன்.\nஎன்னால் முடிந்த அளவில், ரூ.12 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பி, நானும் நேரடியாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு செல்ல உள்ளேன்.\n1000 குடும்பத்திற்கு தேவையான அதிநவீன வாட்டர் ஃபில்டர் மற்றும் போர்வைகள், கொசுமருந்து, காய்ச்சல் நிவாரணி மாத்திரைகள் சானிடரி நாப்கின்கள் அடங்கிய லாரியை அனுப்புகிறோம்.\nஉணவு பொருட்கள், மருத்துவ உதவி போன்றவை பலதரப்புகளிருந்து வந்துகொண்டிருக்கும் வேளையில், குடிநீர் பற்றாக்குறை பூதாகரமாக தலையெடுத்துள்ளது.\nஇன்னும் நாட்கள் செல்ல செல்ல, சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மிக பெரிய தேவையாக இருக்க போகிறது. இதற்கு அத்தியாவசியமான 1000 நீர் சுத்திகரிப்பு கருவிகளை அனுப்புகிறோம்.\nஇந்த சுத்திகரிப்பு கருவிகள் (syphon filter) பேரிடர் காலத்தில் பயன்படுத்த மிகவும் உகந்தவை.\nஎங்கும் எடுத்து செல்லலாம், சுலபமாக பயன்படுத்தலாம், எத்தனை மாசுபட்ட தண்ணீரையும் தெளிந்த பாதுகாப்பான சுத்தமான குடிநீராக மாற்றிவிடும். கொதிக்கவைக்க அவசியமில்லை.\nபிளாஸ்டிக் பாட்டில்களையும் கேன்களையும் நாடவேண்டியதில்லை, இரண்டு வருடங்களுக்கு குறையாமல் செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்திக்கொள்ளலாம் (Recyclable and biodegradeable).\nவெளிநாட்டில் மட்டுமே இப்போதைக்கு கிடைக்கிறது, இங்கு நம் பயன்பாட்டிற்காக ஆயிரம் ஃபில்டர்களை உடனடியாக தயாரித்து அனுப்பியிருக்கும் சென்னை ராமா வாட்டர் ஃபில்டர் நிறுவனத்திற்கு நன்றி’ என்றார்..\nமேலும் ரஜினி அனுப்பிய பொருட்களை கூட நமது தம்பிகள் தான் நிர்வகிக்கிறார்கள். அரசாங்கத்தின் செயல்பாடு உண்மையைச் சொல்லணும்னா முன்னாடி இருந்த பேரிடர்களை விட இந்த முறை அரசின் அணுகுமுறை நல்லா இருக்கு.\nமுதல்வர் ஹெலிகாப்டர்ல பார்த்தார்னா, அவர் ஒரே நேரத்துல எல்லாரையும் பார்க்கணும்னு நினைச்சி இருக்கலாம்.\nஇருந்தாலும் அவர் தரை மார்க்கமா வந்து பார்த்தா நல்லா தான் இருக்கும். அங்கு ராணுவ உதவி அவசியத் தேவை.\nமத்திய அரசு இன்னும் வேகமா செயல்படணும். நமக்குத் தெரியாத ஆள்கள் மூலமா உதவிகள் போய்ச்செருவதை விட தெரிந்தவர்கள் மூலமா போய்ச் சேர்வது நல்லது’ என்றார்.\nNext articleசபரிமலையில் பொன்.ராதா கிருஷ்ணனுக்கு அவமரியாதை: கன்னியாகுமரியில் பந்த்\nபிரபல நடிகையுடன் யோகி பாபுவுக்கு ரகசிய திருமணம் – இணையத்தில் தீயாக பரவும் புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://niram.wordpress.com/2011/02/", "date_download": "2019-02-17T17:38:24Z", "digest": "sha1:WS5Z2MISOC6FJ5256M4I6SB3GEVWYWHT", "length": 10296, "nlines": 234, "source_domain": "niram.wordpress.com", "title": "பிப்ரவரி | 2011 | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [\nகதைகள் – கதைகள் சொல்லப்படுகின்ற கதைகள் என கதைகள் பற்றிய வரலாறு மிகவும் நீளமானது. சின்ன வயதில் வீட்டில் தொடங்கி பாடசாலை தொடக்கம் கதைகள் பற்றிய எமது நெருக்கம் அலாதியானது.\nநாம் கேட்கின்ற கதைகளில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டதாய் காணப்பட்ட போதும், அவற்றை எம் மனக்கண் முன்னே அப்படியே கொண்டுவருகின்ற ஆற்றலை ஒவ்வொரு கதையும் கொண்டிருக்கிறது. தெரிந்திருக்கும் விடயங்கள் பற்றிய கதைகள் கூட, குறித்த விடயம் பற்றிய எமது பார்வையை புதுப்பித்துக் கொள்வதற்கு வழி செய்வது உண்மை.\nPosted in அதிசயம், அனுபவம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், விஞ்ஞானம்\t| 1 Reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகாலை - நாளின் முகவரியது\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://top10cinema.com/article/tl/48729/actress-tanya-hope-photos", "date_download": "2019-02-17T19:14:41Z", "digest": "sha1:Y23Y7JFVW5BW2GCEYL5AK5T4MLJF7JQO", "length": 4128, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "நடிகை தன்யா ஹோப்- புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nநடிகை தன்யா ஹோப்- புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை ரம்யா பாண்டியன் புகைப்படங்கள்\nநடிகை வித்யா பிரதீப் புகைப்படங்கள்\n‘சீதக்காதி’யில் விஜய்சேதுபதியுடன் 17 நாடக நடிகர்கள்\nபாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் ‘சீதக்காதி’ திரைப்படம் வருகிற 20-ஆம் தேதி உலகம்...\n‘முகவரி’, ‘நேப்பாளி’, ‘தொட்டி ஜெயா’, ‘6’ முதலான படங்களை இயக்கிய வி.இசட் துரை இயக்கியுள்ள படம்...\n300 கோடி பட்ஜெட்டில் விக்ரம் நடிக்கும் கர்ணன்\nஇப்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’, ‘சாமி-2’ ஆகிய படங்களில் நடித்து வரும் விக்ரம் அடுத்து மிகப்...\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nநடிகை அதிதி ராவ் புகைப்படங்கள்\nஅண்ணாதுரை - GST பாடல் வீடியோ\nவனமகன் - எம்மா யே அழகம்மா பாடல் ப்ரோமோ\nசிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.cineulagam.com/films/06/157988?ref=cineulagam-news-feed", "date_download": "2019-02-17T18:41:44Z", "digest": "sha1:4NFE3RGE6HGL42SIYR6LKCPGB4KF24AC", "length": 6442, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "சர்கார் படத்தில் தளபதி விஜய்யின் டான்ஸ் வேற லெவல்- இதோ வெளியான புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nகவர்ச்சி உடையில் வந்த ப்ரியா ஆனந்த், நீங்களே பாருங்களேன்\nஇத்தனை வருடம் ஏன் குழந்தை இல்லை சின்னத்தம்பி சீரியல் பிரஜன் மனைவி சாண்ட்ரா உருக்கம்\nமீண்டும் இணையும் அஜித்- வெங்கட்பிரபு கூட்டணி மங்காத்தா-2வா, அவரே கூறிய பதில்\nஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட சவுந்தர்யாவிற்கு வந்த சோதனை... எப்படி சமாளித்தார் தெரியுமா\nசின்னத்தம்பி சீரியல் நடிகை பாவனி ரெட்டிக்கு இரண்டாம் திருமணம்.\nநயன்தாரா ரேஞ்சுக்கு சம்பளம் கேட்ட பிரியா வாரியரின் நிலைமை இப்போது..\nவிமானத்தில் விஜய் படம்.. வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளிய பிரபல நடிகர்\nஉள்ளாடை முழுவதும் தெரியும்படி நிகழ்ச்சிக்கு ஆடை அணிந்து வந்த ஆண்ட்ரியா\nபுளுவாய் துடிதுடிக்கும் குழந்தைகள்... வெறித்தான மிருகத்தின் கேடுகெட்ட செயல்\nஇரண்டாவது திருமணம் செய்யப்போகும் சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி- மாப்பிள்ளை இவர்தான்\nவர்மா படத்தின் புதிய நாயகி பனிதா சந்துவின் ஹாட் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் அழகிய புகைப்படங்கள் இதோ\nநடிகை மதுமிதா, மோசஸ் ஜோயல் திருமண புகைப்படங்கள்\nதல அஜித்தின் லேட்டஸ்ட் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nசர்கார் படத்தில் தளபதி விஜய்யின் டான்ஸ் வேற லெவல்- இதோ வெளியான புகைப்படங்கள்\nசர்கார் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம். இப்படத்தை முருகதாஸ் இயக்க, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதரவி என பலரும் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் நடந்து வருகின்றது, இதில் விஜய், வரலட்சுமி பங்கேற்று வருகின்றனர்.\nஅமெரிக்காவில் பிரமாண்ட நடனக்காட்சி ஒன்றை எடுத்து வருகின்றார்களாம், இந்த நடக்குழு புகைப்படங்கள் தற்போது வெளிவந்துள்ளது.\nஇதையெல்லாம் வைத்து பார்த்தால் விஜய்யின் வேற லெவல் டான்ஸ் ஒன்று ரசிகர்களுக்கு காத்திருக்கின்றது உறுதி என தெரிகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://aatchi.blogspot.com/2011/04/blog-post_16.html", "date_download": "2019-02-17T19:15:55Z", "digest": "sha1:RMNHWIOAEQ3JCL5JCEEJ4UPOMG55LP3S", "length": 11433, "nlines": 207, "source_domain": "aatchi.blogspot.com", "title": "ஆச்சி ஆச்சி: இதெல்லாம் மனுஷன் போட்டுக்கத்தானா?", "raw_content": "நல்லபடியாக விடிந்த இன்றைய பொழுதில்,நல்ல எண்ணங்களுடன்,நல்ல வழியில் சென்றால் நாளையும் நல்லபடியாகவே விடியும்\nஅந்த ஆணிபோன்றவை, குதிகாலில் குத்திவிட்டது போன்ற ஒரு உணர்வில் என் குதிகால்களில் ஒரே வலி ஏற்படுத்தி விட்டீர்கள்.\nஎலி வடிவக் காலணியைப்பார்த்து நிஜமாவே பயந்து அலறிவிட்டேன், எலிஸபத் டவர்ஸ்ஸில் வந்த ராமசுப்பு போலவே.\nஅது மட்டும் எனக்கு சுத்தமாகப் பார்க்கவே பிடிக்கவில்லை.\nஎனினும் மற்றவற்றிற்கு என் பாராட்டுக்கள்.\nஇனிபோய் நிம்மதியாக தூங்க வேண்டியதுதான் பாக்கி.\nஆனால் தூக்கம் வந்தால் தான் உண்டு.\nஎலியைக்காட்டி நீங்கள் இப்படி பயமுறுத்தியிருக்க வேண்டாம்.\nஎலியைத்தெரியாமல் பார்த்துத் தொலைத்துவிட்டேன். அதே ஞாபகத்தில் எனக்கு இன்று தூக்கமே வரப்போவதில்லை.\nஅந்த எலிக் காலணியும் , குதிரைக் காலும். பயமுறுத்துது.\nஅந்த எலிக் காலணியும் , குதிரைக் காலும். பயமுறுத்துது.\nஅந்த எலிக் காலணி நல்லா இருக்கே\nஎலி தான் மிரட்டுது :)\nபார்த்தவுடனே தெரிஞ்சுபோச்சு இதெல்லாம் மனுஷன் போட்டுக்கிறதில்லன்னு\n:) நல்ல மாடல்கள் :) ஆனா போடத்தான் முடியாது\nஅந்த ஸ்டுல்களை மாட்டி இருக்கும் கால்கள் ரொம்ப பாவம் .\nஇந்த காலணிகளை போட்டுக்கிட்டு நம்மூர் பல்லவனில் ஏறினால்\nநவீன காலணிகளை ரசித்த அனைவருக்கும் நன்றி.\nஎலி காலணிதான் முதல் விருது வாங்கும் போலிருக்கு.\nமற்றொரு மீன் காலணி ஒன்று இருந்தது.அது ஏற்கனவே ம.தி.சுதா அவர்களின் பதிவு ஒன்றில் இடம் பெற்றுவிட்டதால் அதை விட்டுவிட்டேன்.\n2016 ல் முதல் பதிவு (1)\nஅக்ஷர்தாம் - மெய் மறக்க வைக்கும் (1)\nஅழகு மயில் ஆட (1)\nஒரு நாள் நினைவுகள் (2)\nஓவியங்கள் பல விதம் (1)\nகல்விப் பசிக்கு உதவுங்கள் (1)\nகுடியரசு தின நாள் வாழ்த்துகள் (1)\nதெரிந்து கொள்ள வேண்டியவை (1)\nபுத்தக சந்தை – தில்லி (1)\nபெண்களே நாட்டின் கண்கள் (1)\nபெண்களைப் பற்றி மற்ற நாட்டினரின் பொன் மொழிகள் (1)\nபை (BAG ) செய்வோம் (1)\nமுதல் வருட நிறைவு (1)\nமுதன் முதலில் எழுத்து (1)\nவை.கோபாலகிருஷ்ணன் சார் வழங்கிய விருது\nvgk sir பகிர்ந்தளித்த விருது\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து பதிவுகளைப் பெறுங்கள்\nதிருமலை நாயக்கர் மஹால் - மதுரை\nமுதியோர் இல்லங்கள் அதிகமாவது கேவலமில்லையா\nவிடலைப் பருவத்தினிலே - பகுதி 6\nவிடலைப் பருவத்தினிலே - பகுதி 5\nவிடலைப் பருவத்தினிலே - பகுதி 4\nவாக்குப் பதிவு - இப்படியிருந்தால் எப்படி இருக்கும்...\nவிடலைப் பருவத்தினிலே - பகுதி 3\nவிடலைப் பருவத்தினிலே - பகுதி 2\nவிடலைப் பருவத்தினிலே - பகுதி 1\nசிறப்பு தேர்தல் அறிக்கை 2011:\nரிலாக்சா போய் மேச் பாருங்க\nவலைச்சரத்தில் அறிமுகமாகியிருக்கும் எனது பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=14", "date_download": "2019-02-17T19:19:52Z", "digest": "sha1:3XOESBQ5SRJVRTI6W7LCSYG376OS6KTK", "length": 5429, "nlines": 100, "source_domain": "kalasakkaram.com", "title": "அரசு சலுகைகள்", "raw_content": "\nவீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கத்துடன் அஞ்சலி\n21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது\nதிருமண நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\nபாகிஸ்தானைக் கண்டித்து ரிச்சி தெருவில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனியர் தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேற்றம்\nஎந்த கடையிலும் ரேஷன் வாங்கலாம்\nபல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 17 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி... முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nமக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வாகனங்கள் முதல்வர் தொடங்கி வைத்தார்\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்\nதாட்கோ மூலம் ஆதிதிராவிடர்களுக்காக செயல்படுத்தப்படும் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்\nதாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மகளிர் நிலம் வாங்கும் திட்டங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் தகவல்\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்\nவேளாண் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ரூ.8.39 கோடி ஒதுக்கீடு : மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் தகவல்\nவிவசாயிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு\nதொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் பயன்பெற இளைஞர்கள் வரவேற்ப்பு : மாவட்ட ஆட்சியர் தகவல்.\nதீவனப்பயிர் சாகுபடிக்கு அரசு மானியம்\nஉதவி தொகையுடன் ஐ.ஏ.எஸ்., முதன்மைத் தேர்வு பயிற்சி: தமிழக அரசு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kichu.cyberbrahma.com/tag/playback-singer/", "date_download": "2019-02-17T17:31:15Z", "digest": "sha1:MLILMSX4AFLUWQUK56NRV2D2NWEDZOEM", "length": 5469, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "playback singer – உள்ளங்கை", "raw_content": "\nசிறு வயதில் என் அபிமான பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜா அவர்கள் தான். அவருடைய மயக்கும் மென்மையான குரலுக்கு இன்றும் அடிமை நான். ஆனால் திடீரென்று அவர் குரல் காணாமல் போய்விட்டது. அவருக்குப் பதிலாக ஸ்ரீநிவாஸ் என்பவர் ஜெமினி கணேசனுக்கு பின்னணிக் குரல் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 27,707\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,499\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 9,707\nபழக்க ஒழுக்கம் - 8,805\nதொடர்பு கொள்க - 8,694\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,063\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilvaasi.com/2011/11/blog-post_23.html", "date_download": "2019-02-17T19:04:48Z", "digest": "sha1:E2YL2Y74EBWZK5MEE6JVAWTR5CTLBWHC", "length": 30938, "nlines": 416, "source_domain": "www.tamilvaasi.com", "title": "போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்) | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிரிப்பு, நகைச்சுவை, பெண்கள், பொன்மொழிகள், விடுகதைகள், வேடிக்கை\nபோலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி\nஅனுபவத்தில், வயதில் மூத்த பெண் காரை மிக வேகமாக ஒட்டி போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக்கொண்ட போது நடந்த வேடிக்கையான உரையாடல் இது.\n, என்ன சார் அது\nஅதிகாரி: நீங்க காரை வேகமா ஓட்டிட்டு வந்திங்க. அதான் பிரச்சனை.\nஅதிகாரி: உங்க டிரைவிங் லைசன்ஸ் தயவு செஞ்சு நான் பார்க்கலாமா\nபெண்: நான் தந்திருவேன். ஆனா அது இப்போ என்கிட்டே இல்லை.\nபெண்: குடித்து விட்டு வாகனம் ஒட்டியதுக்காக நாலு வருசத்துக்கு முன்னாடியே அதை பறிமுதல் செஞ்சுட்டாங்க.\n அப்போ உங்க காரின் உரிமம், ரெஜிஸ்டர் பேப்பர்ஸ் இருக்கா\nபெண்: இந்தக் காரே நான் ஒருவரிடமிருந்து திருடியது. அதான் இல்லை\nபெண்: ஆமா, இந்தக் காரோட ஓனரை நான் கடத்தி கொலை செய்துட்டேன்.\nஅதிகாரி: (அதிர்ந்து) நீங்க என்ன சொல்றிங்க\nபெண்: அவர நீங்க பாக்கணுமா இந்த கார் டிக்கியில பிளாஸ்டிக் பையில அவரை கூறு போட்டு கட்டி வச்சிருக்கேன்.\n(அந்த அதிகாரி அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் மற்ற போலீஸ் அதிகாரிகளை சைகை மூலம் கூப்பிடுகிறார். உடனே ஐந்து நிமிடத்தில் ஒரு போலீஸ் பட்டாளமே அவர்கள் பக்கத்தில் கூடுகிறது. அந்த போலீஸ் அதிகாரி நடந்த உரையாடலை மற்றொரு அதிகாரியிடம் சொல்கிறார். அவர் அந்தப் பெண்ணை நோக்கி வருகிறார்.)\nஅதிகாரி 2: அம்மா உங்கள் காரை நாங்க சந்தேகப் படறோம். அதனால சோதனை போடணும். வழி விடறிங்களா\nஅதிகாரி 2: என் அதிகாரி ஒருத்தர், நீங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து, அவரை கூறு போட்டு பிளாஸ்டிக் பையில் கட்டி காரின் டிக்கியில் மறச்சு வச்சிருப்பதாக சொன்னார். அதான் சோதனை போடணும்.\nபெண்: ஓ... தாராளமா நீங்க சோதனை போடலாம்.\n( கார் டிக்கியை திறந்து காட்டுகிறார். அங்கே எதுவும் இல்லை. அதிகாரிகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.)\nஅதிகாரி 2: அம்மா, இது உங்கள் கார் தானா\nபெண்: ஆமா, என்னுடையது தான். இதோ காரின் ரெஜிஸ்டர் பேப்பர்ஸ். செக் பண்ணி பாருங்க.\n(அதிகாரி பார்வையிடுகிறார். எல்லா பேப்பர்ஸ்ம் சரியாக இருந்தது)\nஅதிகாரி 2: உங்களிடம் டிரைவிங் லைசன்ஸ் இல்லை என அந்த அதிகாரி சொன்னார். அது உண்மையா\n(அந்தப் பெண் தன் கைப்பையில் சிறிது நேரம் தேடி அவரின் டிரைவிங் லைசன்ஸ்ஐ காட்டுகிறார். அந்த அதிகாரி அதை பார்க்கிறார். அதுவும் சரியாக இருந்தது.)\nஅதிகாரி 2: எனது அதிகாரி, தாங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து விட்டு காரை திருடிக் கொண்டு வந்ததாக சொன்னார். அதான் உங்களையும், காரையும் சோதனை செய்தோம். எல்லாமே சரியா இருக்கு. ஆனா, ஏன் அவர்கிட்ட பொய் சொன்னிங்க\nபெண்: நீங்க மட்டும் நான் வேகமா கார் ஓட்டறேன்னு பொய் சொன்னா எப்புடி ஏத்துக்க முடியும்\nபாருங்க நண்பர்களே, வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே\nஇது ஆங்கில உரையாடல், உங்களுக்காக மொழி பெயர்த்துள்ளேன். படம் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டது.\nஅணுகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும். நல்ல புத்தகங்கள் பக்கத்திற்கு பக்கம் வெடிக்கும்\nசடசடவென்று படபடக்கும். அது என்ன\nவிடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.\nமெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.\nமுந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வாழைப்பழம்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிரிப்பு, நகைச்சுவை, பெண்கள், பொன்மொழிகள், விடுகதைகள், வேடிக்கை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஅதுக்காக அந்த ஓல்ட் லேடி மாதிரி கலாச்சிடாதீங்க.\nஇதெல்லாம் வெளி நாட்டில்தான் நடக்கும். இங்கே என்றால் இப்படி ஜோக் எழுத முடியாது... நடந்தது என்ன....\nநல்ல டிராமாடிக் சீன். இன்னும் ஒரு படத்தில் கூட இந்த காட்சி இடம் பெறவில்லையா என்ன\n* வேடந்தாங்கல் - கருன் *\nவேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே\n////பாருங்க நண்பர்களே, வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே\nஹா.ஹா.ஹா.ஹா......நல்ல ஒரு பகிர்வு பாஸ்\nஇப்படிப் பேசினால், நம்மூர் போலீஸ்னா கூட்டிட்டுப் போய் ரேப் பண்ணியிருப்பாங்க..\nதலைய சுத்தி மூக்கை தொடுவது எப்படி = தமிழ்வாசி ஹிஹி\nMANO நாஞ்சில் மனோ said...\nஆஹா போலீசையும் குழப்பி சாமார்த்தியமா தப்பிச்சுட்டாங்க ஹி ஹி \"அம்மா\"ன்னா சும்மாவா ஹி ஹி...\nMANO நாஞ்சில் மனோ said...\nஇதில் பார்த்திபனை நடிக்க வைத்தால் செம காமெடியா இருக்கும் ஹா ஹா ஹா...\nவலைச்சரத்தில் உங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன். நேரம் இருப்பின் வாருங்கள், இல்லாவிட்டாலும் வந்துடுங்க\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஇதுக்கு பேரு தான் கிரேட் எஸ்கேப்\nபெண்: நீங்க மட்டும் நான் வேகமா கார் ஓட்டறேன்னு பொய் சொன்னா எப்புடி ஏத்துக்க முடியும்\nஅந்த அம்மா பயங்கரக் கில்லாடியா இருக்குறாங்களே\nசகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .என் கவிதை காத்திருக்கு நிதானமாய்\nபடித்துவிட்டு போட வேண்டியத்தைப் போடுங்கள் சகோ .\nவேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்\nஎனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு\nமழை பொழிய இது தான் காரணமா\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Wind...\nபோலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து...\nநமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்ட...\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது ...\nபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்...\nஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா\nமனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம...\nவாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nமதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க\nமக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்...\nஇந்த அதிசியத்தை நம்ப முடியுதா\nஇரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்க...\nஎன் சொத்து யாருக்கும் அல்ல. விடுகதைகளுக்கான விடைகள...\nபேஸ்புக்கில் அனுப்பிய செய்தியை நீக்குவது எப்படி\nஇதோ எந்தன் தெய்வம் - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\n10 டொலர் ஒன்றால் எம் தேசத்திற்குரிய சினிமாவை உருவாக்க வாருங்கள்\nமீ டூ - சில விமர்சனங்கள் - முன்னுரை\n அப்போ இதை மட்டும் படிங்க..\nகுழந்தைகளுக்கு பள்ளிக் கல்விக்கு அப்பால் வேறு பயிற்சிகள் அவசியமா\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nபள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/176359-2019-02-06-10-32-09.html", "date_download": "2019-02-17T18:18:43Z", "digest": "sha1:SNYNQRXTIY27M7NP3D3QFSHM2S7QFQYV", "length": 15793, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "என்.எஸ்.எஸ்.ஓ. தரும் தகவல்", "raw_content": "\nமுதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் டில்லியால் அனுப்பப்பட்டவர் » மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள்; அறவழிப்பட்ட ஆதரவை தெரிவிப்போம் புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி புதுச்சேரி, பிப்.17 முதல்வர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; ஆளுநர் என்பவர் ...\nபயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இராணுவ வீரர்களுக்கு நமது வீர வணக்கம் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் » கோழைத்தனமான தாக்குதல்மூலம் மனித உயிர்கள் பறிக்கப்படுவது கடும் கண்டனத்திற்குரியதாகும் நாட்டின் பாதுகாப்புப் பிரச்சினையில் அரசியல் கண்ணோட்டத்திற்கு இடமில்லை பயங்கரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த இ...\n2ஜி ஊழல் என்று ஊளையிட்டோர் ஆட்சியில் தொலைத்தொடர்பு துறை நட்டத்துக்குமேல் நட்டம் » புதுடில்லி, பிப்.15 மத்திய அரசின் தகவல் தொடர்புத்துறையின் கீழ் இயங்கிவருகின்ற பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் எனப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகிய பி.எஸ்.என்.எல். நிறுவனம் பெருத்த நட்டத்தை சந்தித்து ...\nதமிழர்களுக்குத் துரோகம் இழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் வராமல் தடுக்க அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்யவேண்டும் » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா » திராவிடர்களின் தொல் நாகரிகம் வெளியில் வரக்கூடாது என்பதற்காக தொல்லியல் ஆய்வுகளைத் தொடர்ந்து முடக்குவதா செம்மொழி நிறுவனமும் சிதைக்கப்பட்டு விட்டது திராவிடர்களின் தொன்மை வரலாறு வெளி யில் தெரிந்து...\nகுடும்பம் குடும்பமாய் வாருங்கள் தோழர்களே, நமக்குத் திருவிழாக்கள் நமது மாநாடுகள்தானே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே » தஞ்சை மாநாடுகளுக்கு இடையில் வெறும் 9 நாள்களே திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் திக்கெட்டும் பாய்வோம் - பாசிச ஆட்சிக்கு விடை கொடுப்போம் தஞ்சையில் வரும் 23, 24 ஆகிய நாள்களில் நடக்கும் இருபெரும் மாநாடுகள் பாசிசத்தை விரட்டும் தி...\nஞாயிறு, 17 பிப்ரவரி 2019\nபுதன், 06 பிப்ரவரி 2019 15:18\nதேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) என்கிற அரசு அமைப்புதான் அரசுக்குத் தேவையான பல்வேறு தரவுகளை களத்தில் இறங்கி சர்வேமூலம் களப்பணி ஆற்றி அரசுக்கு புள்ளிவிவரங்களை அளித்து வருகின்ற மத்திய அரசு நிறுவனமாகும். 2017-18இல் தான் அதிக வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்திருக்கிறது என்று என்.எஸ்.எஸ்.ஓ. நிறுவனத்தின் ஆய்வுத்தகவல் கூறுகிறது.\n1972-73 நிதியாண்டில்தான் இந்த அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் இருந்துள்ளது. 45ஆண்டுகள் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டு நவம்பர் 8இல் மோடியின் அறிவிப்பால் உயர்மதிப்பிலான பணத்தாள்கள் (பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை) செல்லாது என்று அறிவித்த பிறகு வெளியான வேலைவாய்ப்பு குறித்த முதல் கணக்கீடு இதுவாகும்.\nஜூலை 2017 தொடங்கி ஜூன் 2018 வரையிலான காலக் கட்டத்தில்தான் இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் வரலாறு காணாத அளவுக்கு 6.1 விழுக்காடு அளவுக்கு அதிகரித்திருக்கிறது என்று என்.எஸ்.எஸ்.ஓ. ஆய்வுத்தகவல் குறிப்பிட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரித் துள்ளது என்று இந்த சர்வே முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தியாவின் நகர்புறங்களில் வேலை இல்லாத் திண்டாட்டம் 7.8 விழுக்காடாகவும், கிராமப்புறங்களில் 5.3 விழுக்காடாகவும் உள்ளது. 2017-2018 நிதியாண்டில் கிராமப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களில் 17.4 விழுக்காடு ஆண்களும், 13.6 விழுக்காடு பெண்களும் வேலையில்லாமல் உள்ளனர். இது 2011-2012 நிதியாண்டில் 2.2 விழுக்காட்டளவில் வேலை வாய்ப்பின்மை இருந்துள்ளது. முறையே 5 மற்றும் 4.8 விழுக்காடாக இருந்துள்ளது. நகர்ப்புறங்களில் 18.7 விழுக்காடு ஆண்களுக்கும், 27.2 விழுக்காடு பெண்களுக்கும் வேலைவாய்ப்பில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியப் பொருளாதாரம் ஆண்டுக்கு சுமாராக 7% வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டு வந்தபோதிலும், அதற்கேற்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. பொருளாதார வளர்ச்சி சமமாக இல்லை என பொருளாதார வல்லுநர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்திய பொருளாதாரத்தை கண்காணித்து வரும் ஆலோசனை நிறுவனம், இந்தியாவில் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 1.1 கோடி இளைஞர்கள் தங்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளதாக கடந்த டிசம்பர் 2018இல் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது.\nஒவ்வொரு ஆண்டிலுல் டிசம்பர் மாதத்தில் வேலை இல்லாத் திண்டாட்டம் குறித்த விவரங்களை தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தால் (National Sample Survey Office - NSSO) முறையாக வெளியிடப்படும். ஆனால் இந்த ஆண்டு மட்டும் சில அரசியல் அழுத்தங்கள் மற்றும் அரசு அமைப்பு களின் அழுத்தம் காரணமாக தாமதமானது வருத்தத்துக்குரியது என தேசிய மாதிரி சர்வே அலுவலகம் (National Sample Survey Office - NSSO) தலைவர் மோகனன் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கும் ஆய்வு முடிவை மத்திய அரசு வெளியிட அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாற்றை முன்வைத்து, மத்திய புள்ளிவர ஆணையத்தின் பொறுப்பிலிருந்து இரு முக்கிய அதிகாரிகள் விலகியுள்ளனர். இந்த ஆய்வு முடிவின்மூலம் மோடியரசின் பணமதிப் பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட மத்திய அரசின் நிர்வாகத் தோல்வி வெளிப்பட்டுள்ளது.\nநாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டத்தை கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டதையே இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன என்றும், காலந்தாழ்த்தியதன்மூலம் உண்மை நிலையை இருட்டடிப்பு செய்ய முயன்றதாகவும் மத்திய அரசின்மீது எதிர்க்கட்சியினர் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். ஒரு நாடு செழுமை பெற்று வருகிறது என்பதற்கு அடையாளம், மக்களின் கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு என்பவை முக்கிய அங்கமாகும்.\nஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று 56 அங்குல மார்புப் புடைத்து 'வீராவேசமாக' முழங்கி ஆட்சியைப் பிடித்த நரேந்திரமோடி தலைமையிலான அரசு இந்த முக்கிய விடயத்தில் முகத்திரை கிழிந்து நாட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவமானப்பட்டு, பல்லிளித்து நிற்கிறது.\nஎந்த இளைஞர்கள் அவிழ்த்துக் கொட்டப்பட்ட பொய் யான வாக்குறுதிகளை நம்பி, பிஜேபி தலைமையிலான மோடி தலைமை வகித்த தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிகாரப் பீடத்தில் அமர வைத்தார்களோ அதே இளைஞர் சேனைதான் பொங்கி எழுந்த வெள்ளத்தில் மோடி - காவி ஆட்சியை மூழ்கடித்து மூச்சை இழக்கச் செய்ய வேண்டும். இளைஞர்கள் வெற்றி பெறுவார்களாக\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/109358-not-just-indian-space-station-we-made-sets-for-chian-space-station-too-says-tik-tik-tik-art-director-moorthy.html", "date_download": "2019-02-17T18:29:33Z", "digest": "sha1:SQG6SQ3OXIHQBO4RRGHZJIYH47KL4LIF", "length": 31861, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’இந்திய விண்வெளி நிலையத்தை மட்டுமல்ல... சீனா விண்வெளி நிலையத்தையும் படத்தில் காட்டியிருக்கோம்..!’’ - ‘டிக்:டிக்:டிக்’ ஆர்ட் டைரக்டர் மூர்த்தி | Not just Indian space Station, we made sets for Chian space station too, says TIK TIK TIK Art director Moorthy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:10 (30/11/2017)\n’’இந்திய விண்வெளி நிலையத்தை மட்டுமல்ல... சீனா விண்வெளி நிலையத்தையும் படத்தில் காட்டியிருக்கோம்..’’ - ‘டிக்:டிக்:டிக்’ ஆர்ட் டைரக்டர் மூர்த்தி\nஇந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் என்கிற பெருமையுடன் விரைவில் வெளிவர இருக்கிறது 'டிக் டிக் டிக்'. இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முக்கியமான ஒரு ரோலில் ஜெயம் ரவியின் பையனும் நடித்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி வைரல் ஆன நிலையில் தற்போது ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ள காட்சிகளில் ஆர்ட் டைரக்‌ஷன் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைக் களத்தில் வேலை செய்திருக்கும் அனுபவம் பற்றி தெரிந்துகொள்ள படத்தின் கலை இயக்குநர் மூர்த்தியிடம் பேசினேன்.\n''என்னுடைய ஊர் உளுந்தூர்பேட்டை பக்கத்தில் ஒரு கிராமம். என் அண்ணன் நன்றாக ஓவியம் வரைவார். அவரைப் பார்த்து சின்ன வயதில் நான் ஓவியம் வரைய ஆரம்பித்தேன். அதற்கு பிறகு காலேஜ் படித்தேன். காலேஜில் மார்க் கொஞ்சம் குறைவுதான். அந்த நேரத்தில் என் அண்ணன் என்னை சென்னைக்கு அழைத்து, ஓவியக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்.\nஅதற்குப் பிறகு காலேஜ் முடித்தவுடன் இயக்குநர் சரணிடம் உதவி இயக்குநராய் சேரலாம் என்று முயற்சி பண்ணினேன். பட், என்னால் சேர முடியவில்லை. சரண் சாரும் என் காலேஜில் படித்தவர்தான். அந்த நேரத்தில் சரணிடம் கலை இயக்குநராய் மோகன் மகேந்திரன் சார் இருந்தார். நமக்குத் தெரிந்த வழியிலேயே சினிமாக்குள் போய்விடுவோம் என்று உதவி கலை இயக்குநராய் அவரிடம் சேர்ந்தேன். அப்புறம் உதவி இயக்குநர் ஆகிவிடலாம் என்று நினைத்தேன்.\nசரண் சாரின் எல்லாப் படங்களுக்கும் மோகன் சார்தான் கலை இயக்குநராய் வேலைப் பார்ப்பார். சரண் சாரும், மோகன் சாரும் காலேஜில் ஒன்றாகப் படித்தவர்கள். மோகன் மகேந்திரன் சாருடன் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது எனக்கு கலை இயக்குநர் வேலை பிடித்து விட்டது. அதனால் அவருடனே இருந்துவிட்டேன். ''வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்', 'அட்டகாசம்' எனப் பதினெட்டு படங்கள் வேலை பார்த்தேன்.\nஅதற்குப் பிறகு வீரசம்பா என்கிற கலை இயக்குநர் கூடவும் வேலை பார்த்தேன். 'பூ' படத்தோடு உதவி கலை இயக்குநராய் வேலை பார்ப்பதை நிறுத்திவிட்டு, கலை இயக்குநருக்கு முயற்சி பண்ணினேன். அப்போதுதான் 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் வாய்ப்பு வந்தது. 'பூ' படத்தின் தயாரிப்பாளரும், 'அவள் பெயர் தமிழரசி' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் மீரா கதிரவன் சார்தான். அவர் எனக்கு முதல் வாய்ப்பை கொடுத்தார்.\nஅதற்கு பிறகு நிறைய படங்களுக்கு கலை இயக்குநராய் வேலை பார்த்து வருகிறேன். ''தெகிடி', 'ஆண்டவன் கட்டளை' , 'கிருமி', 'விழித்திரு', 'செம போத ஆகாதே' 'மிருதன்' உள்ளிட்ட பல படங்களுக்கு வேலை பார்த்து இருக்கிறேன். இயக்குநர் சக்தி சாரின் 'மிருதன்' படத்தில் நான் வேலை பார்த்ததால் 'டிக் டிக் டிக்' படத்துக்கும் என்னையே ஒப்பந்தம் செய்தார்.\nஇந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை டைரக்டர் சக்தி என்னிடம் கொடுத்துவிட்டு படித்துப் பார்க்கச் சொன்னார். எப்பவும் சக்தி சாரின் ஸ்க்ரிப்ட் ஸ்பெஷலாக இருக்கும். அதே ஆர்வத்தோடு இந்த ஸ்க்ரிப்டில் என்ன இருக்கிறது என்று படிக்க ஆரம்பித்தேன். படிக்க ஆரம்பித்தவுடன் பிரம்மிப்பாக இருந்தது. ஸ்க்ரிப்ட் பெரியதாக இருந்தது. இதுவரை நம்ம பார்க்காத, படிக்காத ஒன்றாக இருந்தது. அதனால் என் தேடல் வேற மாதிரி இருந்தது.\nஎப்போதும் ஒரு ஆர்ட் டைரக்டருக்கு இந்த மாதிரி வித்தியாசமான படங்கள் அமைந்தால்தான் அவர்களின் திறமை வெளி உலகுக்குத் தெரியும். டைரக்டர் எழுதுகின்ற ஸ்க்ரிப்ட் பொருத்துதான் ஆர்ட் டைரக்டர் வாழ்க்கையே இருக்கு. ஸ்க்ரிப்ட் படித்துப் பார்த்தவுடன் அது சம்பந்தமாக தேட ஆரம்பித்துவிட்டேன். ஏன்னா, டைரக்டரை பார்க்கப் போகும் போதே நிறைய ஆதாரங்களுடன் போகணும்னு எட்டு மாதங்களாக நெட்டில் தேடி, ஸ்க்ரிப்ட் சம்பந்தமாக மொத்த எவிடென்ஸையும் எடுத்தேன். என் ஆர்வத்தைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாக ஃபீல் பண்ணினார் இயக்குநர். அதற்கப்பறம் செட் போடும் போதும் எனக்கு ரொம்ப சுதந்திரம் கொடுத்தார்.\nமுதலில் பெரிய செட்டாக இல்லாமல் விண்வெளி, கோள்கள் என எல்லாவற்றையும் சின்னதாகப் போட்டுப் பார்த்தோம். கேமரா வைத்து டெஸ்ட் பண்ணி பார்த்தோம். டெஸ்ட் ஷூட் ஓகே ஆனதும் ஒரிஜினல் செட்டை ஏ.வி.எம் ஸ்டுடியோ, சாரதா ஸ்டுடியோவில் போட ஆரம்பித்தோம்.\nநெட்டில் பார்த்து விண்வெளி சம்பந்தமான விஷயங்களைத் தெரிந்துகொண்டாலும் அதை செட்டாகப் போடுவதற்கு மெட்டீரியல்கள்தான் சவாலாக இருந்தது. அலைந்துதிரிந்து பல மெட்டீரியல்களை வாங்கி செட் போட்டோம். இந்திய விண்வெளி நிலையம் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படம் பார்த்து தெரிஞ்சிக்கலாம். விண்வெளி வீரர்களின் ஹெல்மெட், வாட்டர் பாட்டில், மானிட்டர், ஒயர் என அங்கு என்னெல்லாம் இருக்குமோ அதை படத்திலும் யூஸ் பண்ணினோம். ஒரிஜினல் ஸ்கேல் அளவுக்குதான் செட் எல்லாம் போட்டோம்.\nசெட் வொர்க் முடித்தவுடன் அதைப் பார்த்த எல்லோரும் ஆச்சர்யம் ஆகிவிட்டார்கள். செட்டைப் பார்க்க தினமும் விசிட் அடித்துவிடுவார் சக்தி சார். எந்தக் குறையும் அதிகமாகச் சொன்னதில்லை. ’நல்லாயிருக்கு சார்’னு பாராட்டினார். ரவி சார் செட் போட்டு முடித்து ஒரு மாதம் கழித்துதான் உள்ளே வந்தார். அவருடைய நண்பர்கள் எல்லோரையும் அழைத்து வந்தார். எல்லோரிடமும் 'நான்தான் செட் போட்டேன்’னு விளையாட்டாக சொன்னார். அவருடைய நண்பர்களுக்கும் செட்டைப் பார்த்து ஆச்சர்யம். ரவி சாரும் செம ஹாப்பி.\nபடத்தோட தயாரிப்பாளர் ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு, 'மூர்த்தி நான் தயாரித்த எந்தப் படத்தின் செட்டிற்குள்ளேயும் நான் போனதில்லை. இந்த செட்டுக்குள்ளே வந்து இருக்கணும்னு தோணுது''னு சொன்னார். செட் போட எனக்கு என்னென்ன தேவையோ எல்லாத்தையும் பட்ஜெட் பார்க்காமல் கொடுப்பார்.\nகேமரா மேன் வெங்கடேஷ் 'மிருதன்' படத்திலும் வேலை பார்த்தார். நான் போட்ட செட்டை தத்ரூபமா காட்சிப்படுத்தியிருக்கார். ஜெயம் ரவி சார் பையன் இந்தப் படத்தில் செமையா நடித்து இருக்கார். ஒரு டேக் கூட ரீடேக் போனதில்லை.\nஇந்தப் படத்தில் இந்திய விண்வெளி வீரர்களுக்கும், சீன விண்வெளி வீரர்களுக்கும் சண்டை நடக்கும். சீன விண்வெளி நிலையத்தின் செட் போடும் போது அவர்களுடைய மொழிகளில் சில வாக்கியங்கள் தேவைப்பட்டன. அதற்காக ஒருத்தரைப் பிடித்து சில வாக்கியங்களை எழுதி வாங்கினோம். படத்தில் வில்லனாக சீனா சினிமாவைச் சேர்ந்த ஒருவர் நடித்திருக்கார். அவர் நம்ம தமிழ் சினிமாவைப் பார்த்து ரொம்ப பிரம்மித்தார். இந்திய சினிமாவுக்கு இந்தப் படம் பெரிய பெருமையாகத்தான் இருக்கும்.\nஇந்தப் படத்தில் என்னுடைய உதவியாளராக மட்டும் 25 நபர்கள் வேலை பார்த்தார்கள். அவர்கள் இல்லை என்றால் இந்த வேலையை முடித்து இருக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல் எல்லா நேரத்திலும் எனக்கு உறுதுணையாக இருந்தது என் மனைவி லட்சுமி மற்றும் என் செல்லக் குழந்தைகள் ஓவியா, இனியா'' என்று, தான் ஒரு நல்ல கலை இயக்குநர் மட்டுமல்ல ஒரு நல்ல குடும்ப தலைவன் என்பதையும் நிரூபிக்கிறார் மூர்த்தி.\nடிக் டிக் டிக்ஜெயம் ரவிமிருதன்tik tik tikjayam ravi\n’’அன்புச் செழியன் இல்லைன்னா இங்க பலபேரால் படம் எடுக்கவே முடியாது..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\n`சாக்லேட்டில் கஞ்சா... 5 மனித அரக்கன்கள்'- கொலைக்கு முன் திருத்தணி மாணவிக்கு நிகழ்ந்த சித்ரவதை\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/03/12/london.html", "date_download": "2019-02-17T17:35:09Z", "digest": "sha1:YJNPFNLWJSF6QBM7IQLVHCFHQGTTXLTB", "length": 12792, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலித்துக்கள் படுகொலையைக் கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் | dalit supporters plan london protest - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n24 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n44 min ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nதலித்துக்கள் படுகொலையைக் கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nகர்நாடக மாநிலம் கம்பலபள்ளி கிராமத்தில் கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட7 தலித்துக்களுக்கு முதலாமாண்டு அஞ்சலி செலுத்தும் வகையில் லண்டனில் உள்ளதலித் ஆதரவாளர்கள் திங்கள்கிழமை அங்குள்ள இந்திய தூதரகத்தின் முன் கூடிமெளன பிரார்த்தனை செய்தனர்.\nஇதுகுறித்து தலித் ஆதரவாளர்கள் சங்கத் தலைவர் டேவிட் ஹாஸ்லம் கூறுகையில்,\nகர்நாடக மாநிலம் கம்பலபள்ளி கிராமத்தில் தலித்துக்கள் படுகொலை செய்யப்பட்டசம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். ஜாதி கலவரத்தில் தலித்துக்கள் கொலைசெய்யப்பட்ட இதே போன்ற சம்பவம் இனிமேல் நடைபெறக் கூடாது.\nகம்பலஹள்ளி கிராமத்தில் தலித் இன மக்களுக்கான உரிமைகள், நியாயங்கள்கிடைப்பதில்லை. அங்கு காலங்காலமாக தலித் இன மக்களுக்கு கொடுமைகள் நடந்துவருகிறது.\nகடந்த வருடம் இதே நாளில் தலித் இன மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகு அங்குவாழ்ந்து வந்த பிற தலித் மக்கள் கிராமத்தைக் காலி செய்து கொண்டு வேறுஇடங்களுக்குச் சென்று விட்டனர். அவர்கள் இன்னும் தங்கள் சொந்த ஊருக்குதிரும்பவில்லை என்றார்.\nமுன்னதாக, தலித்துக்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள்நலத்துறை எம்.பி.ஜெர்மி கார்பியன், ஜான் மேக் டோனல், பெஷாவரின் முன்னள்பிஷப் ஆங்கலிகான் மிஷனரி தலைமை பிஷப் மனோ ருமெல்ஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/08/01/swamy.html", "date_download": "2019-02-17T18:18:02Z", "digest": "sha1:OZAL7JDS2KTX7MHV7PFBO5UJNMBJOGKT", "length": 16445, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "மீண்டும் வந்தார் சுவாமி... | swamy files petition to include him in tansi case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n1 hr ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n1 hr ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n2 hrs ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nகொஞ்ச காலம் காணாமல் போயிருந்த கலக்கல் சுப்பிரமணய சுவாமி திரும்பவந்துள்ளார்.\nஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணிய சுவாமிக்கு பொழுது போக்கே குற்றம்கண்டுபிடிப்பது தான். அதிலும் கடந்த முறை ஆட்சியில் இருந்தது முதல் முதல்வர்ஜெயலலிதாவையும் சசிகலாவையும் விடாமல் விரட்டி வருபவர்.\nமுக்கிய எதிர்க் கட்சியான திமுகவைவிட சுவாமியின் வழக்குகள் தான் ஜெயலலிதாவைஅரசியல்ரீதியில் மிகவும் புரட்டி எடுத்தன. பின்னர் ஜெயலலிதாவிடமே சரண்டராகிவழக்கமான அரசியல்வாதி தான் என்பதை நிரூபித்த சுவாமி, விரைவிலேயே தனதுஜெயலலலிதா எதிர்ப்பை மீண்டும் துவக்கினார்.\nஆனால், மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதையடுத்து அரசியல் வானில் சுவாமிகாணாமல் போயிருந்தார்.\nஆனால், மீண்டும் வந்திருக்கிறார் சுவாமி. வழக்கம்போல அதிரடியாகத்தான்.\nடான்சி நில பேரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக திமுக அரசுபோட்ட வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுகோரி சுப்ரமணியம் சுவாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்செய்துள்ளார்.\nஅவர் தன் மனுவில் கூறியிருப்பதாவது:\nமுன்பு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அரசுக்கு சொந்தமான டான்சி நிலத்தை. ஜெயலலிதாதன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, உண்மையான மதிப்பை விடக் குறைவானவிலைக்கு வாங்கினார். இதன் மூலமாக அரசுக்கு ரூ. 3 கோடி இழப்பு ஏற்படுத்திஉள்ளார்.\nஇந்த ஊழலை கண்டுபிடித்து, இது தொடர்பாக ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல்தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர கடந்த 95ம் ஆண்டு மார்ச் மாதம்அப்போதைய ஆளுனரிடம் அனுமதி பெற்றேன்.\nஅதன்பின் தி.மு.க, ஆட்சிக்கு வந்தது. அவர்களும் எந்தவிதமான நடவடிக்கையும்எடுக்காத காரணத்தால் நான் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 1996ம் ஆண்டுஜுலை மாதம் டான்சி நில பேரத்தை எதிர்த்து மனுத் தாக்கல் செய்தேன்.\nஅதன் பின் தி.மு.க. அரசு தனியாக மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுவின்அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது தனிநீதிமன்ற நீதிபதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு 3ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nஇதை எதிர்த்து ஜெயலலிதா சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுத் தாக்கல்செய்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும்முதல்வராகி உள்ளார்.\nகுற்றம் சாட்டப்பட்டவரே தன் கையில் அதிகாரத்தை வைத்துக் கொள்ளும் நிலைவந்துள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் ஆஜரான வக்கீல்களும்,வழக்கை விசாரித்த புலன் விசாரணை அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஜெயலலிதா இந்த வழக்கில் அதிகாரிகள் மூலமாகவோ அல்லது நேரடியாகவோதலையிடக் கூடும்.\nஇந்த அப்பீல் வழக்குகள் முறையாக நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கு தொடர்பாகமுதலில் புகார் கொடுத்த நான், ஜெயலலிதாவுக் எதிராக வழக்கு தொடர அனுமதிபெற்றேன். எனவே, ஜெயலலிதாவின் அப்பீல் வழக்கிலும் என்னை ஒரு வாதியாகசேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு சுவாமி தனது மனுவில் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/topics/perambalur/2", "date_download": "2019-02-17T18:11:13Z", "digest": "sha1:AZGNTQGO3N2NXOXUU5R27SAMRKHLSURA", "length": 21825, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "perambalur: Latest perambalur News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nமோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் ச...\nசூப்பர் ஸ்டார் இயக்குனரை ச...\nஇப்போ இது ரொம்ப முக்கியம்\nமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் செ...\n5 நாட்களாக போராடி வரும் பு...\nபிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – ...\nBCCI: உலகக் கோப்பையில் பாக...\nபாகிஸ்தான் சூப்பா் லீக் கி...\nVidarbha: இனி மேல் அம்பயரு...\nகாதலர்கள் பார்க்கவேண்டிய எவர்கிரீன் காதல...\nஉங்கள் திருமண வாழ்க்கை எப்...\nஉலகின் சிறந்த டாய்லெட் பேப்பராக மாறிய பா...\nபிஎஸ்எஃப் வீரர் மகனுக்கு ர...\n\"கல்யாண வயசு தான் வந்துடுச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: பெட்ரோல், டீசல் விலை; இன்...\nதாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்க...\nமாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப...\nபுல்வாமா வீரர்களுக்கு உதவ எளிய வழி: உள்துற...\nஒருதலைக்காதல் விவகாரம்: வகுப்பறையில் மாணவி...\nஇந்திய குடிமகனின் குறைந்தபட்ச ஊதியம் 375 ர...\nடிவிஜோதிடம் ரெசிபி வேலைவாய்ப்பு ஆன்மிகம் கல்வி சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிசிறப்பு தொகுப்பு சட்டசபை தேர்தல் சுதந்திர தினம்வானிலை\nSuriya NGK: அரசியல் நான் கத்துக்க..\nஅலாவுதீனின் அற்புத கேமரா படத்தின்..\nதல அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ம..\nஇந்தியா சினிமாவில் முதல் முறையாக ..\nசேரியில் வாழ்ந்து பாருங்க கமல் ‘ திருமாவளவன் சீற்றம்\nகமல்ஹாசன் மற்றும் பிக்பாஸில் இருக்கும் எல்லா போட்டியாளர்களும் சேரியில் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.\nபோலி ஸ்மார்ட் ரேஷன் கார்டு: ஒருவர் கைது\nபெரம்பலூர் சங்குப்பேட்டை அருகே பொது சேவை மையம் நடத்துவதாக போலியாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு தயாரித்த காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nகோமாவுக்கு சென்ற ஊழியரின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: கோர்ட்டு உத்தரவு\nகோமா நிலைக்கு சென்ற கம்ப்யூட்டர் நிறுவன ஊழியரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nஇறந்த மனித உடலை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி\nஇறந்த மனித உடலை வைத்து மாந்திரீகம் செய்த மந்திரவாதி\nஆசிரியர் தகுதித் தேர்வு: மாவட்ட வாரியாக விண்ணப்பம் கிடைக்கும் இடங்கள்\nதமிழ்நாடு முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்காண விண்ணப்பங்கள் விற்பனை மையங்கள் குறித்த விபரங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.\nபெரம்பலூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறப்பு...\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.\nபோதையில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது\nபெரம்பலூர் மாவட்டத்தில் மது போதையில் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்த பெரம்பலூர் எம்.பி..\nதமிழக முதல்வர் ஓ.பி.எஸ்க்கு பெரம்பலூர் அதிமுக எம்.பி மருத ராஜா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.\n என்று கூறிய தொண்டருக்கு பளார் பளார்\nதேமுதிக தலைவர் விஜயகாந்த் பேச்சைக்காட்டிலும், பொதுக் கூட்டங்களில் அவர் நடந்து கொள்ளும் முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தும்.\nஜல்லிக்கட்டுக்கு அனுமதி: நாயிடம் மனு கொடுத்து பொதுமக்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி நாயிடம் மனு கொடுத்து பொதுமக்கள் நூதனப் போராட்டம் நடத்தினர்.\nபீட்டாவிற்கு எதிராக ’பீட்டா ஒழிக’ கோலம் போட்டு எதிர்ப்பு\nஅலங்காநல்லூரில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.\nதனியாக வசித்து வந்த பெண் படுகொலை\nதனியாக வசித்து வந்த பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகுறைவாக பணம் வழங்கிய வங்கி: விவசாயிகள் சாலை மறியல்\nபெரம்பலூர் கூட்டுறவு வங்கியில் குறைவாக பணம் வழங்குவதாக குற்றம்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகிரைண்டர் கல்லால் மூதாட்டி அடித்துக் கொலை\nபெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபெரம்பலூரில் பெண் நோயாளியிடம் திருட்டு: தனியார் மருத்துவமனை ஊழியர்கள் 20 பேர் பணிநீக்கம்\nபெரம்பலூரில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி திருடிய புகாரின்பேரில், 20 ஊழியர்கள் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.\nபெரம்பலூரில் தண்ணீர் வாளியில் விழுந்து உயிரை விட்ட 2 வயது சிறுமி\nபெரம்பலூர் மாவட்டத்தில், தண்ணீர் வாளியில் விழுந்த 2 வயது சிறுமி உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஐந்து வயது மகளுக்கு பாலியல் தொல்லை:தந்தைக்கு ஏழு ஆண்டுகள் சிறை..\nஐந்து வயதான மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தந்தைக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் வீட்டில் 12 பவுன் களவாடிய திருடர்கள்\nஆசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 12 பவும் நகை மற்றும் 7,500 ரூபாய் திருடி சென்றுள்ளனர்.\nடெங்கு காய்ச்சலினால் சிறுவன் பலி\nபெரம்பலூரில் ஆறு வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.\nபெரம்பலூர் அருகே சாலை விபத்து: 14 பேர் காயம்\nபெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.\nபாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசிஆா்பிஎப் வீரா்கள் குடும்பத்தினரின் வலி புரிகிறது – தீவிரவாதியின் தந்தை\nஜம்முவில் சி.ஆர்.பி.எப் ஜவான்களுக்கு வான்வழி பயணச் சேவை மறுப்பா\nவேலூர் சி.எஸ்.ஐ பேராலயத்தில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களுக்கு அஞ்சலி\nநாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் யாருடன் கூட்டணி - ஸ்ரீபிரியா முக்கியத் தகவல்\nபிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nசூப்பர் மூன் - வரும் 19ம் தேதி வானில் நடக்க இருக்கும் அதிசயம்\nLok Sabha Elections: எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: கட்சி கொடியையோ, பெயரையோ பயன்படுத்தக்கூடாது: ரஜினி அதிரடி அறிவிப்பு\nஎன்னை பாா்த்து காப்பி அடிக்க வெட்கமாக இல்லையா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2018/sep/13/petta-stills-11502.html", "date_download": "2019-02-17T17:33:01Z", "digest": "sha1:TLQF2X3IVE2DOTACHRIK4GSWVTMNGRIO", "length": 4762, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பேட்ட- Dinamani", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந் நடிக்கும் படம் 'பேட்ட'. இதில் த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து உள்ளனர். இந்நிலையில் பேட்ட படத்தில் ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilentrepreneur.com/ENTREPRENEURBLOG/startups/assistance/page/2/", "date_download": "2019-02-17T18:49:20Z", "digest": "sha1:JXYKHNH4VDFR5CUVNDHU67F2FAGN7S2A", "length": 25903, "nlines": 162, "source_domain": "tamilentrepreneur.com", "title": "ASSISTANCE Archives - Page 2 of 3 - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nமத்திய மற்றும் மாநில அரசுகளின் தொழில் சார்ந்த பல்வேறு பதிவுகள் மற்றும் உரிமங்களை பெற ஒரே ஆன்லைன் போர்டல்: eBiz\nஒரு தொழிலை தொடங்கவேண்டும் என்றாலும், தொழிலை விரிவுபடுத்தவேண்டும் என்றாலும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு அனுமதிகள், ஒப்புதல்கள், பதிவுகள், அங்கீகாரங்கள் மற்றும் உரிமங்களை பெற வேண்டியிருக்கும்.\nதொழில் முனைவோர்கள் அரசாங்க செலவில் சர்வதேச வர்த்தக நிகழ்வுகள் மற்றும் கண்காட்சிகளில் பங்கேற்கலாம்\nமத்திய அரசு தொழில்முனைவோர்கள் மற்றும் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு பல வித சலுகைகள் மற்றும் உதவிகளை செய்து வருகிறது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களை மேம்படுத்துவதற்கு மத்திய\nஇந்தியாவிலுள்ள முக்கிய 10 ஸ்டார்ட் அப் இன்குபேட்டார்கள்\nஇன்குபேட்டார்கள் தொடக்க நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஸ்டார்ட் அப் வளர்வதற்கு உள்கட்டமைப்பு, வழிகாட்டி, பயிற்சி, ஆதரவு, முதலீடு போன்ற பல்வேறு உதவிகள் ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின்\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதலீட்டை பெற எதிர்பார்க்கும் முக்கிய Venture Capital நிறுவனங்கள்\nஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சியில் வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் (Venture Capital Firms) முக்கிய பங்குவகிக்கின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களுக்கு தேவைப்படும் முதலீட்டினை வென்ச்சர் கேபிடல் நிறுவனத்திடமிருந்து பெறுகின்றன. பல ஸ்டார்ட்\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்ய, முதலீடு மற்றும் அரசின் உதவிகளை பெற மத்திய அரசின் Startup India Portal மற்றும் Mobile App\nதொழில்முனைவோரை முன்னேற்றும் வகையில் Startup India, Standup India (“ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா”) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடிஇந்த ஆண்டு ஜனவரி 16-ல் டெல்லில் தொடங்கி\nஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீட்டை பெற தேவையான நடைமுறைகளை செய்து கொடுக்கிறது Startup CFO’s\nதொழில்முனைவோருக்கு ஸ்டார்ட் அப் (Startup) ஐடியாக்கள் சிறந்ததாகவும், வருமானம் (Revenue) ஈட்டக்கூடியதாகவும் இருக்கும். ஆனால் ஸ்டார்ட் அப் திட்டத்திற்கு முதலீட்டை (investment) பெறுவதற்கான ஆவணங்கள் மற்றும் சம்பிரதாயங்கள்\nதொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களிடம் தொடர்பு ஏற்படுத்தி கொடுக்க Startups Club நடத்தும் Demo Day : ஏப்ரல் 16 கோயம்புத்தூரில்\nதொழில்முனைவோர்களை முதலீட்டாளர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொடுக்கவும், முதலீட்டாளர்களிடமிருந்து முதலீட்டை பெறுவதற்கும், தொழில்முனைவோர்க்கு நெட்வொர்குகளை ஏற்படுத்தி கொடுக்கவும் Startups Club அமைப்பு Demo Day 2016 நிகழ்ச்சியை ஏப்ரல் 16-ல் கோயம்புத்தூரில்\nதொழில்முனைவோர்கள் சந்திக்கும் சாவால்களை எதிர்கொள்ள வழிக்காட்டுதல் நிகழ்ச்சி STARTUP SATURDAY ஏப்ரல் 9-ல் சென்னையில்\nHEADSTART நெட்வொர்க் நடத்தும் STARTUP SATURDAY, CHENNAI நிகழ்ச்சி ஏப்ரல் 9, 2016-ல் சென்னையில் நடைபெறவுள்ளது. STARTUP SATURDAY நிகழ்ச்சி ஏப்ரல் 9-ல் 01:30 PM மணி முதல் 05:30 PM மணி வரை நடைபெறவுள்ளது. STARTUP SATURDAY\nபெண்களை தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றில் மேம்படுத்த Google Technology User Groups (GDG, Chennai) மார்ச் 26-ஆம் தேதி சென்னையில் நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னையிலுள்ள Freshdesk நிறுவன\nஉங்களுக்கு பெரிய தொழில் யோசனை இருக்கிறதா அப்படியென்றால் உங்கள் ஸ்டார்ட் அப் யோசனைக்கு முதலீட்டை தேடுங்கள்: April 13-15, IMPACT CHAPTER HYD 2016\nDHI Labs incubator ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக ஏப்ரல் 13-15 தேதிகளில் ஹைதராபாத்தில் IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. IMPACT CHAPTER 2016 நிகழ்ச்சியில் உலகின் பல\nதொழில்முனைவோர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் CCAvenue நிறுவனத்தின் CCAvenue Finance\nCCAvenue இந்தியாவின் மிகப் பெரிய பேமெண்ட் கேட்வே (Payment Gateway) நிறுவனமாகும். ஆன்லைன் இணையதளங்களில் வாடிக்கையாளர்கள் செலுத்தும் பண பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் சேவைகளை CCAvenue வழங்கிவருகிறது. CCAvenue நிறுவனம் தொழில்முனைவோர்களின் நிதி\nஸ்டார்ட் அப் நிறுவனங்களை இன்குபேட்டார் மற்றும் முதலீட்டாளர்களுடன் இணைக்கும் அரசின் SIDBI Startup Mitra\nகுறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிதி தேவைகளுக்கு அரசின் SIDBI நிதி நிறுவனம் உதவுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியில் SIDBI முக்கிய பங்காற்றுகிறது. மத்திய\nநீங்கள் மாணவர்களா உங்களுக்கு இன்டர்ன்ஷிப் வேலை வாய்ப்பு தேவையா அப்படியெற்றால் தேடுங்கள் Internshala தளத்தில்\nகல்லூரி மாணவர்கள் படித்துகொண்டிருக்கும் போது தங்களின் திறமையை வளர்த்து கொள்வதற்கும், தங்கள் துறை சம்மந்தமாக கற்றுக் கொள்வதற்கும், அறிவினை வளர்த்துக்கொள்ளவும், வேலை தொடர்பான அனுபவங்களை பெறுவதற்கும் இன்டர்ன்ஷிப்\nNASSCOM அமைப்பு ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் Startup Warehouse-ஐ சென்னையில் அமைத்துள்ளது\nNASSCOM அமைப்பு தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்ப துறையுடன் இணைந்து Startup Warehouse-ஐ சென்னை தரமணி, டைடல் பார்க் வளாகத்தில் மார்ச் 1, 2016-யில் தொடங்கியுள்ளது. ஸ்டார்ட் அப்\nதொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உதவும் PayPal இந்தியாவின் Start Tank இன்குபேட்டார் சென்னையில்\nதொடக்க நிறுவனங்கள் வளர்வதற்கு உள்கட்டமைப்பு, வழிகாட்டி, முதலீடு, பயிற்சி, ஆதரவு போன்ற பல்வேறு உதவிகள் ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு\nHEADSTART நடத்தும் STARTUP SATURDAY நிகழ்வு March 5,2016-ல் கோயம்புத்தூரில்\nHEADSTART நெட்வொர்க் அறக்கட்டளை நடத்தும் STARTUP SATURDAY நிகழ்வு March 5,2016-ல் கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் நிபுணர்களின் விவாதங்கள், தயாரிப்புகளின் செயல் விளக்கங்கள், தொழில்முனைவோர்களின் அமர்வுகள் போன்றவை நடைபெறும். நிறைய தொழில்முனைவோர்களின் தொடர்புகள்,\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடும் Startup Conclave 2016 மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச் 1 வரை கோயம்புத்தூரில்\nஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூடும் Startup Conclave 2016 மாநாடு பிப்ரவரி 29 முதல் மார்ச்,1 வரை கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள Karpagam Innovation Centre-ல்\nஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்வையிடுவதற்கான ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டம் வருகிற பிப்ரவரி 20ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெறவுள்ளது\n‘ஹெட்ஸ்டார்ட்’ (Headstart) என்ற கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் குழு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை பார்வையிடுவதற்கான ‘ஸ்டார்ட் அப் பயணம்’ (Startup Payanam) எனும் பேருந்து பயண திட்டம் வருகிற\nதொழில்முனைவோர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ நிகழ்ச்சி பிப்ரவரி 19 ம் தேதி முதல் 21ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது\nஸ்டார்ட் அப் கனவுகளுடன் இருக்கும் தொழில்முனைவு ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், வழிகாட்டிகளையும் தேடிக்கொள்வதற்கான ‘ஸ்டார்ட் அப் வீக்கெண்ட்’ (‘Startup Weekend Chennai’) நிகழ்ச்சி சென்னையில் பிப்ரவரி 19 ம்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilnadutoday.tv/category/ciniema/page/5/", "date_download": "2019-02-17T18:32:53Z", "digest": "sha1:TPFGOOVOM4QXXFALD3EH4EU6DHIZWXP2", "length": 9177, "nlines": 109, "source_domain": "tamilnadutoday.tv", "title": "சினிமா | Tamilnadu Toaday - Part 5", "raw_content": "\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nசினிமா / முகப்பு / வணிகம்\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nமாவட்ட செய்திகள் / முகப்பு\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\nஅர்ஜுன் – ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\nஅர்ஜுன் – ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார் இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார் இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார் சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ யார் சிங்காரவேலன் தயாரிக்கும் பட ஹீரோ யார் இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார் இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார் அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். ‘கழுகு – 2’ படத்திற்கு பிறகு சிங்காரவேலன்…\nநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு\nநடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. ஆனால் இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது – நடிகர் ஆரிதாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் – நடிகர் ஆரி ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன…\nதாத்தா காரை தொடாதே' படத்தின் பூஜை\n‘தாத்தா காரை தொடாதே’ படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது இயக்குனர் ரஷீத் இயக்கத்தில் ராபர்ட் மாஸ்டர், எம் ஜி ஆர் பேரன் ராமச்சந்திரன் மற்றும் பலர் நடிக்கவுள்ள படம் ‘தாத்தா காரை தொடாதே’. ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.\nஓவியா' பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்\nஓவியா’ பஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் ஜெ.எஸ்.கே சதீஸ்குமார்.. கனடாவை சேர்ந்த தயாரிப்பு நிறுவனமாகிய இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரித்து நடிக்கும் ‘ஓவியா’ திரைப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை தேசிய விருது பெற்ற தயாரிப்பாளரும் நடிகருமாகிய ஜெ.எஸ்.கே பிலிம்ஸ் ஜெ. சதீஸ்குமார் அவர்கள் வெளியிட்டார். புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர்…\nCHENNAI PRESS CLUB பாரதிதமிழன் தீவிரவாதியா\nபத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் தேவையா\nமக்கள் செய்தி மய்யத்தின் தில்லாலங்கடி வேலை\nரஜினி தமிழர் தான். கமலின் சூசக பேச்சு..\nதேர்தல் போட்டி : குழப்பும் கமல்..\nகொலை : போலீசாரின் கிடுக்குப்பிடியில் சிக்கிய குடும்பம்..\nஅம்பேத்கருக்கு அவமானம். வெளுத்து வாங்கிய ஸ்டாலின்..\nஜெ நினைவிடம் : நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு.\nபகுதிநேர ஆசிரியர்களை அரசு கண்டுகொள்ளாதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-2/", "date_download": "2019-02-17T19:07:34Z", "digest": "sha1:FID5HJJTNITCVCQM3RQI3ATHBHQD6LLA", "length": 23005, "nlines": 104, "source_domain": "www.namadhuamma.net", "title": "திருவண்ணாமலை மாவட்டத்தில் 3600 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் - அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் 3600 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகள் – அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்…\nதிருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம், விண்ணமங்கலம் கிராமத்தில் நேற்று கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக 2018-2019-ம் ஆண்டு கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஊரக புறக்கடை கோழி வளர்ப்பின் திட்டம் சார்பாக 3600 பயனாளிகளுக்கு ரூ.2.30 கோடி மதிப்பிலான விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் பணியை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் முகமது காலித், துணை இயக்குநர் ராஜேந்திரன், அரசு அலுவலர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசியதாவது:-\nபுரட்சித் தலைவி அம்மா அவர்கள் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் எடுத்து சென்று வருகிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்ற அடிப்படையில் கால்நடை மேம்பாட்டிற்கு அம்மாவின் அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து அதற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அம்மாவின் அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக கால்நடைகள் உடனடி சிகிச்சை பெறுவதற்கும், உட்கட்டமைப்பு மேம்படுத்துவற்கும், தீவன அபிவிருத்திக்கும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.\nஊரக புறக்கடை கோழி திட்டத்தினை கிராமப்புற பெண்களுக்கு குறுகிய காலத்தில் “வாழ்வாதார வழிவகைகளை உருவாக்கிடவும்”, ஆற்றல் மிக்கவர்களாக மாற்றிடவும், தொலைநோக்கு பார்வையில் தொழில் முனைவோராக உருவாக்கிட செய்வதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும். இத்திட்டத்தின் மூலமாக கிராமப்புற பெண்களுக்கு “நீடித்த இரட்டை வருமானம்” ஏற்படுத்துவதே அம்மா அவர்களது அரசின் சீாிய நோக்கமாகும்.\nஇத்திட்டம், சென்னை மாவட்டத்தை தவிர்த்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளில் சீரிய முறையிலும், சிறப்பாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பயனாளிகள் வீதம் 385 ஒன்றியங்களுக்கும் சேர்த்து 77,000 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் குறிப்பாக விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், மிகவும் ஏழை, எளிய பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஇத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு ஒரு மாத வயதான 50 “அசீல்” எனப்படும் நாட்டுக்கோழி குஞ்சுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், வல்லூறுகளிடமிருந்தும், நாய், பூனை போன்ற விலங்குகளிடமிருந்தும் பாதுகாத்து கொள்ளவும், இரவு நேரங்களில் பாதுகாப்பாக பராமரித்திடவும், ஒவ்வொரு பயனாளிக்கும் இரவு கூண்டுகள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் ஓவ்வொரு பயனாளிக்கும் திட்டம் குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது.\nகோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2018-2019-ம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களிலும், ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 200 பயனாளிகள் வீதம் 3600 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 30 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான ஊரக புறக்கடை கோழி வளர்ப்பின் விலையில்லா அசீல் நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கப்படுகிறது. இக்கோழி குஞ்சுகளை நன்கு பராமரித்து வந்தால், கோழிகளின் உற்பத்தி திறன் காலத்திற்குள் சுமார் 2000 முதல் 2500 வரை முட்டைகள் பெற இயலும்.\nஇவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.16,000 முதல் ரூ.20,000 வரையிலான வருவாய் கிடைக்கும். மேலும், சேவல்கள் மற்றும் வயது முதிர்ந்த கோழிகளை விற்பனை செய்வதன் மூலமும்; கூடுதலாக ரூ.7000 முதல் ரூ.10,000 வரையில் இத்திட்டத்தின் மூலம் வருவாய் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், கூடுதலாக கோழிகுஞ்சுகளை வளர்ப்பதன் மூலம் நீடித்த நிலையினையும், “இரட்டை வருவாயினையும்” கண்டிப்பாக அடைய முடியும்.\nஅம்மாவின் அரசு பள்ளிக் கல்வித்துறை மூலமாக ரூ.28 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மடிகணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, நோட்டுப்புத்தகம், வண்ணப்பென்சில், பேருந்து பயண அட்டை, மதிய உணவு உட்பட 16 வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூகநலத் துறை மூலமாக ஏழை, எளிய பெண்களின் திருமணம் தடைபடக் கூடாது என்பதற்காக திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம், பட்டம் மற்றும் பட்டயம் படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.\nமேலும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலமாக கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசையுடன் சமுததாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு விலையில்லா சானிடரி நாப்கின் வழங்கும் திட்டம், பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட உட்பட எண்ணற்ற திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், குறிப்பாக பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வரும் புரட்சித் தலைவி அம்மாவின் அரசுக்கு நீங்கள் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.\nஇவ்வாறு அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பேசினார்.\nஇதனை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை மூலமாக கோழிகளுக்கு ஏற்படும் கோழி காய்ச்சல் நோய் தடுப்பதற்கான இலவச தடுப்பூசி முகாமினை விண்ணமங்கலம் கிராமத்தில் தொடங்கி வைத்த அமைச்சர் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கினார்.\nசங்கரன்கோவில் தொகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.2.50 கோடி கடன் உதவி – அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி வழங்கினார்…\nசீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு – அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆய்வு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilpc.online/2010/09/nhm-writer.html", "date_download": "2019-02-17T19:03:01Z", "digest": "sha1:7HOGOMEZWUO3Z3DOFC2VQOFSCOA2N56Z", "length": 9307, "nlines": 206, "source_domain": "www.tamilpc.online", "title": "NHM Writer ~ தமிழ் கணினி", "raw_content": "\nஉங்களுக்கும் எங்களுக்கும் தெரிந்த செய்திகளை உலகறியச் செய்வோம்...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nவீடு கட்ட உதவும் இலவச மென்பொருள் - SWEET HOME 3D\nநீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உ...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nஇன்று ஒரு தகவல் (24)\nஎம் எஸ் ஆபிஸ் (36)\nயு எஸ் பி (13)\nஎக்ஸெல் தரும் வியூ வசதி\nஎக்செல் - மறைக்கவும் - காட்டவும்\nகாப்பி பேஸ்ட் புதிய வழி : எக்ஸெல் டிப்ஸ்\nஎக்ஸெல் தொகுப்பில் காலத்தைக் கணக்கிடலாமா\nஎக்ஸெல் தொகுப்பில் சில பணிகள்\nபார்முலா எந்தவித மாற்றமும் இன்றி பேஸ்ட் செய்திட\nஎக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற\nஎக்ஸெல்: எந்த வரிசையில் சார்டிங்\nஎக்ஸெல் தொடக்க நிலை டிப்ஸ்\nஇணையத்தில் கடன்அட்டைத் திருட்டு – Phishing (Online...\nகணினித் தமிழின் காலடித் தடங்கள்\nதமிழ் யுனிகோடில் ஒரு வலைத்தளம் கணினி வைரஸ் என்பதை...\nவருகிறது கூகுள் குரோம் ஓ.எஸ்.\nகம்ப்யூட்டரில் தமிழ் எப்படி இயங்குகிறது\nIP Address” என்றால் என்ன\nRandom Access Memory என்பதின் பயன் என்ன \nஆபீஸ் 2010 புதுமைகளும் வசதிகளும்\nபணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nமூளையை வளர்க்கும் இணைய தேடல்\nவிண்டோஸ் 7 எந்த பதிப்பு உங்களுக்கு\nகுரோம் ஓ.எஸ். என் வழி தனி வழி\nவிண்டோஸ் 7 அற்புத வசதிகள்\nபுத்தம்புது வசதிகளுடன் விண்டோஸ் 7\nஸ்லிப்ஸ்ட்ரீமிங் (Slipstreaming) என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} {"url": "https://niram.wordpress.com/2013/02/", "date_download": "2019-02-17T17:45:20Z", "digest": "sha1:PUGNFHAKJLHUC7MQHOFV5NF7DXMEYZRR", "length": 28175, "nlines": 296, "source_domain": "niram.wordpress.com", "title": "பிப்ரவரி | 2013 | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [\nசமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை வாழ்வது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன. சமுத்திரங்களைக் கடக்க யாருக்குத்தான் தேவை உண்டு\nஆனாலும், வாழ்க்கை வாழப்பட்டுக் கொண்டே போகிறது.\nஅடுத்த அடியில் ஆழமாயிருக்குமோ — இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண்ணுக்குள் கரையின் காட்சி தோன்றிடுமோ என்ற ஆர்வம் தான் சமுத்திரங்களைக் கடக்க நினைக்கையில் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.\nநீங்கள் நினைக்காவிட்டாலும், அது அப்படியாகவே நடந்தும் விடுகிறது.\nசமுத்திரங்களைக் கடத்தல் பற்றிய விஞ்ஞானம் வித்தியாசமானது. இந்த அற்புதமான அறிவியலின் நிலையை “பை” என்ற கதாபாத்திரத்தின் வழியாக எழுத்தாளர் யான் மார்டல் தனது புனைவில் சொல்லியிருப்பார்.\nசமுத்திரங்களையும் கடலையும் நீங்கள் ஒன்றாக எண்ணிவிடக்கூடாது. கடல் என்பது கரையின் கருவில் தான் முகவரி கொள்கிறது.\nகாற்றினால் துவம்சமாகும் கடல்கள் எழுப்பும் ஒப்பாரிகளைக் கேட்டு, சமுத்திரம் கண்ணீர் வடிப்பதை நீங்கள் கண்டதுண்டா\nசமுத்திரங்கள் பற்றிய எமது அறிவும் எம்மைப் பற்றிய சமுத்திரங்களின் அறிவும் இரு வேறு காவியங்கள். இங்கு காவியங்கள் நிறைய இருப்பதால் வாசிக்கப்படாமலேயே அவை வரலாறுகள் ஆகிவிடுகின்றன.\nவானம் தொடுகின்ற சமுத்திரத்தின் அந்தத்தைக் காண முடிந்த உங்களால், சமுத்திரம் தொடுகின்ற பூமியின் ஸ்பரிசத்தை உணர முடிவதில்லை. இங்கு தோன்றலில் பிழை எதுவுமில்லை. நோக்கத்திலும் நோக்குவதிலும்தான் வழு உண்டு.\nஆனாலும், பூமியின் ஸ்பரிசத்தைக் உணர்ந்த நிலையில் உங்கள் காயத்தின் வழியாக பெரும் தண்மதியின் வெளிச்சத்தைக் காண்பீர்கள். ஆழியின் ஆழத்திற்குச் சென்றாலும், உங்கள் கண்களுக்கு ஒளி தரும் ஒரு சுவடாய் அது இருக்கும்.\nவெறுப்பவர்கள் வெறுக்கட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும். கத்துபவர்கள் கத்தட்டும். ஆனால் உன்னால் எப்போதும் காண முடிகின்ற அந்த நிலவின் ஒளியை மறக்காமலிருக்க வேண்டும்.\nவெறுப்பின் கோபங்களை வெறுமையாக்க, கோபத்தைச் சமுத்திரத்தோடு கலந்துவிட வேண்டியிருக்கிறது. காயமில்லாதது சமுத்திரம். அதனால் அதற்கு காயமும் வராது. உன் கோபங்கள், உன் காயத்தை காயப்படுத்திட காலத்திற்கு இடம் தரமுடியாது.\nகடலோடு கடுமையாய் நடக்கலாம் — உன் ஆன்மாவோடு மென்மையாக இருக்க வேண்டியிருக்கிறது. இது சமுத்திரங்களைக் கடக்கின்ற அப்பியாசம்.\nஉன் அடுத்த கணத்தின் ஆரம்பம், கரையாக இருக்கலாம். களிப்பின் விளைநிலமாக விரியலாம்.\nஆனாலும், நீ வெறும் கடலைக் கடந்து செல்ல ஆர்வங் கொள்ளக்கூடாது. கடல் அமைதியானது. திசைகள் தொலைத்தது — உனக்கு திசைகளைக் கண்டிட ஆதாரமாய் இருப்பது. அந்நிலையின் நீ காண்கின்ற உனக்கே உரித்தான நிலவொளியைப் பற்றி மறந்து போயிருப்பாய். இந்த வினையில் உழைத்தல் இருக்காது. போராட்டமும் நிலைக்காது.\nநீ காணும் உன் நிலவொளியோடு ஒரு திசை செய்ய வேண்டும். அது உனக்கு சமுத்திரங்கள் தாண்டிச் செல்லும் வலு சேர்க்கும்.\n“உன் காயமெனும் சுக்கான் சமுத்திரம் கடப்பதா அல்லது வெறும் கடலைக் கடந்து கரைகளில் அழிந்து போகும் மணல்வீடாய் விழுவதா என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.” — கோபாலு சொல்கிறான்.\nநேசத்தோடு சேர்ந்து திசை செய்ய ஆசிகள்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Tagged அழகு, ஆகாயம், கடல், சமுத்திரம், வாழ்க்கை\t| Leave a reply\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 54 செக்கன்களும் தேவைப்படும்.) [\nஅது நவம்பர் மாதம் தொடங்கிவிட இன்னும் ஓரிரு நாட்கள் காணப்பட்ட சூழல். நெடுநாட்கள் கழித்து என்னைக் காணவந்தான் என் நண்பனொருவன்.\nநெடுநாட்களின் தெரியாத சங்கதிகளை சுவை சேர்த்து குறுகிய நேரத்திற்குள் பகிர்ந்து கொண்டோம். விடைபெறும் நேரத்தில், “உனக்கொரு கிப்ஃட் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு என்னிடம் ஒரு பொதியைத் தந்தான்.\nபொதியைப் பெற்று, அவனையும் வழியனுப்பிவிட்டு, வீட்டினுள் வந்தேன்.\nபொதியில் தந்த பரிசு என்னவாயிருக்கும் என்ற ஆர்வக்கேள்விக்கு விடை தேட, வேகமாக பொதியைப் பிரிக்கலானேன்.\nபொதிக்குள் ஒரு குட்டி மரம் — ஆமாம், அது பணமரம்.\nஇது சீனர்களின் பாரம்பரியத்தில் வருகின்ற பணமரமல்ல. இது உண்மையான பணமரம்.\nஅணுக்களால் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதல்ல, அது பணமரத்தின் கிளைகளின் நிழல்களால் தாக்கப்பட்டது என்பதாய் விசாலமாய் விரிந்து வளரத்துடித்த அந்த பணமரத்தின் கிளையொன்று சொல்லியது எனக்குப் புரிந்தது.\n“விருட்சமாய் வியாபிக்க நினைக்கும் உன் கனவின் தொடக்கத்திற்கு நான் தரக்கூடியது என் ஜன்னலோரக் கண்ணாடியின் முகம்தான்” என்றவாறாய் பணமரத்திற்கு வீடு தருகிறேன்.\nதொடர்ச்சியாக நீருற்றி பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு விடயங்கள் சொல்லப்பட்டன.\nகாலைநேரத்தின் கதிரவனைக் காணும் என் ஜன்னல் கண்ணாடியின் தோழனாய் பணமரம் இரவோடிரவாக மாறிக் கொண்டது.\nஎன் கரம் பற்றிக் கொண்ட போதெல்லாம், அது மெல்ல மெல்ல முளைத்துக் கொண்டுவிடுவதைக் கண்டு உவகை கொள்வேன்.\nஅதன் மெதுவான முன்னேற்றம் அதன் கிளைகளுக்கு வலிமை கொடுத்தாலும், என் எண்ணங்களுக்கு வானமும் கொடுத்தது.\nபணி முடித்து பல மணிகளுக்கு பின்னர் வீடு வந்து அந்த மரத்தைக் காண்கின்ற போது, சோர்ந்து போய் இருக்கும். என் ஸ்பரிசத்தில் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளும்.\nபணமரத்தின் இயல்பான வாழ்வையும் அதன் ஒவ்வொரு கிளையும் கொண்ட பிரபஞ்சத்தின் விலாசங்களையும் கண்டு வியந்திருந்திருக்கிறேன். ஒரு விஞ்ஞானமும் இந்த விலாசங்களுக்கு விலாசம் கொடுத்ததில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஅது காலை வேளை, சூரியனும் அற்புதமாய் ஒளி தந்து சூழலை ரம்மியமாக்கியது. காற்று வரட்டுமே என்று ஜன்னலை திறந்து விட்டு, வெளியே சென்று விட்டேன்.\nஅன்று பணமரத்திற்கு மகிழ்ச்சி அலாதியாய் இருந்திருக்க வேண்டும்.\nநிலைகளை மாற்றிக் கொள்வதில் காலநிலைக்கு எப்போதுமே இருக்கும் பிரியம் அன்றும் தொடர்ந்தது. பெய்யெனப் பெய்த மழை ஜன்னலையும் தாண்டி பணமரத்தையும் துவம்சம் செய்து விட்டுள்ளதை வீடு திரும்பியதும் கண்டேன்.\nவிழுந்தாலும், எழுவேன் என்ற நம்பிக்கையோடு பணமரம் தரையில் ‘வியாபித்துக்’ கிடந்தது. கையில் அதனைப் பற்றிக் கொண்டு அதன் கண்ணீரைத் துடைக்கலானேன்.\n“உன்னைவிட, நீ வேறொன்றை நேசித்து, பின் அதனை இழக்கும் போதே, நீ இழப்பின் உண்மையான வலியை உணர்ந்து கொள்கிறாய்” — அதன் ஒரு கிளை உரக்கச் சொல்லியது.\nஅதன் கிளைகள் சொல்லிய ஒவ்வொரு விடயத்தையும் கேட்டு, தூங்கிய எனக்கு எழும்பிய போதெல்லாம், அவை சொன்ன அத்தனை உணர்வுகளோடு என்னோடு ஒட்டிக் கொண்டு பயணிப்பதான உணர்வு தோன்றியது.\nஇந்தக் கிளைகளின் உணர்வு ஒட்டிப் போன கதையை யாரிடம் தான் சொல்லலாம். யார்தான் கேட்கப் போகிறார்கள் என்ற முடிவெடுக்கப்பட்ட அனுமானங்களின் தொடக்கங்கள் எனக்குள் நிலை கொண்டாலும், நான் கிளைகளோடு ஐக்கியமாயிருந்தேன்.\nநிஜச்சூழலில் நடப்பது பற்றிய துலங்களைத் தரக்கூட எனக்கு முடியவில்லை. இந்த கிளைகளின் உணர்வுகள் அப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது.\nஜன்னல் கண்ணாடிக்கருகில் இருந்த பணமரத்தை நான் இப்போது, என் கைகளுக்கு எட்டிய தூரத்தில் வைத்து அழகு பார்க்கிறேன். கிளைகளோடு சிலாகித்துக் கொள்கிறேன்.\nஇப்போது நான் தலையணைக்கடியில் வைத்து அந்த மரத்தை வளர்க்கின்றேன். என் காதோரமாய் அது பாடும் தாலாட்டுப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. கூடவே கனவின் ஓரத்தில் பணமரம் நின்று, உதிரும் இலைகள் விழுகின்ற ஓசைகளையும் என்னால் கேட்க முடிகிறது.\nபணமரங்களோடு நேசம் வைத்திருப்பது, மற்றையவற்றுடன் நேசம் வைத்திருப்பதைக் காட்டிலும் விஷேசமானது. உங்கள் கவனத்தை அதற்கு வழங்க வேண்டும். மன ஓர்மையாய் இருக்க வேண்டும். நேரத்தை அதற்காகத் தர வேண்டும். அதனோடு உன்னிப்பாக இருக்க வேண்டும். உலகத்திலே இத்தனையும் வேண்டிநிற்கும் ஒரு நேசம் பணமரத்தின் நேசமாகத்தான் இருக்க வேண்டும்.\n“இந்த நேசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nபதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகாலை - நாளின் முகவரியது\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-transport-corporation-employees-strike/", "date_download": "2019-02-17T19:15:52Z", "digest": "sha1:HLN2B7H5ZFZZINIPWZ7SCOF3DHXE7JH6", "length": 19689, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழ்நாடு முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் : 22 முறை பேச்சு நடத்தியும் தோல்வி-Tamilnadu, Government Transport Corporation Employees Strike", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nபஸ் ஊழியர்கள் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்தம் : 22 முறை பேச்சு நடத்தியும் தோல்வி\nதமிழ்நாடு முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அரசுடன் 22 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.\nதமிழ்நாடு முழுவதும் பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அரசுடன் 22 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒன்றேகால் லட்சம் போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை ஏற்கனவே 21 முறை நடந்தது. 22-வது முறையாக நேற்று தொடங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை நீடித்தது.\nஅரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான 2.57 மடங்கு காரணை அடிப்படையிலான ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. எனவே திமுக, இடதுசாரி உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தையை புறக்கணித்து வெளியேறின. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு மேல் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டன.\nஅரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்கும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடரும் என்றும் மேற்படி தொழிற்சங்கள் அறிவித்தன. இதனால் இன்றும் (ஜனவரி 5) தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து 30 சதவிகித பேருந்துகளே கிளம்பிச் சென்றன. ஆளும்கட்சி தொழிற்சங்கத்தினர் மட்டுமே பஸ்களை இயக்குவதாக தெரிகிறது.\nகோவை, மதுரை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட மாநிலத்தின் இதர பகுதிகளிலும் குறைவான பஸ்களே இயக்கப்படுகின்றன. இதனால் மாநிலம் முழுவதும் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.\nமுன்னதாக இந்த வேலை நிறுத்தம் குறித்து தி.மு.க.வின் தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், சி.ஐ.டி.யு. தலைவர் சவுந்தரராஜன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:\nபோக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு 2.57 காரணி கொண்டு அடிப்படை ஊதியத்தில் பெருக்கி, ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் 19 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும். 1.4.2003-ல் இருந்து பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் இணைக்கப்பட வேண்டும்.\nதொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.7 ஆயிரம் கோடியை எப்போது அரசு வழங்கும் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும். இனி வரும் காலங்களில் பிடித்தம் செய்யும் தொகையை தொழிலாளர் கணக்கில் சேர்க்க வேண்டும் என்று பேச்சுவார்த்தையின் போது கோரிக்கை வைத்தோம். அவர்கள் 2.57 காரணியை ஏற்றுக்கொள்ளவில்லை.\nகுறைந்தபட்ச ஊதியம் 17 ஆயிரத்து 700 ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்கள். ஊதிய விகிதம் 2.57 காரணி மற்றும் 2.44 காரணி என இரு தரப்பாக கணக்கிட்டு, குழப்பமான கணக்கீடுகளை தெரிவித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது 1 லட்சத்து 40 ஆயிரம் ஊழியர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வரும். ஆகவே எங்களின் கோரிக்கையை ஏற்கும் வரையில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்தோம். அரசு எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை திட்டமிட்டபடி போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.\nசி.ஐ.டி.யு. தொழிற்சங்க தலைவர் சவுந்தரராஜன் கூறியதாவது:-\nநாங்கள் மகிழ்ச்சியாக இந்த போராட்டத்தை அறிவிக்கவில்லை. அரசு எங்களை முறையாக எதிர்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். அரசு எப்போது அழைத்தாலும், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும். மேலும் பல சங்கங்களும், எங்களுக்கு ஆதரவாக வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.\nபோக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக இன்று உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றம் தலையிட்டு வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nடி.டி.வி. தினகரன் ‘தீய சக்தி’ , அமமுகவுக்கு சொற்ப ஆயுள் – கிருஷ்ணபிரியா காட்டமான பேட்டி #ietamilExclusive\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\nதிருப்பாவை 21 : பெருமாள் மணி உரை\nபஸ்களை இயக்காவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nபாஜக -அதிமுக கூட்டணி வலிமையற்றது : காங்கிரஸ் தலைவர் அழகிரி\nதமிழகத்தில் இரண்டு பிரச்சனைகள் பிரதானமானவை. ஒன்று வேலைவாய்ப்பு, மற்றொன்று மதசார்பற்ற ஆட்சி. நாங்கள் இரண்டையும் மாற்றி அமைப்போம்.\nதிமுக கூட்டணியில் முற்றும் பூசல் வெளியேறுகிறதா விசிக\nஎதிர்வரும் மக்களவைத் தேர்தல், தமிழகத்தில் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணித் தொடர்பான நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நகர்த்தினாலும், குழப்பங்களும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமே இல்லை. அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டு வந்தாலும், நடப்பு நிகழ்வுகள் அதனை எந்த அளவிற்கு உறுதி செய்யும் என்பதில் குழப்பம் நீடிக்கிறது. ஒருபக்கம், தம்பிதுரை மக்களவையில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு போன்ற பல திட்டங்களை மிகக் கடுமையாக விமர்சிக்க, இங்கு […]\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nகவர்ச்சி உடையில் சமந்தா… கொட்டும் லைக்ஸ் மழை\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2018/05/16045849/In-otteri-The-state-bus-conductor-Arrested-with-his.vpf", "date_download": "2019-02-17T18:41:19Z", "digest": "sha1:5ARG3QXATRJSJLFI6KRXAY5ZR7SVQCLI", "length": 12901, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In otteri The state bus conductor, Arrested with his wife || ஓட்டேரியில் அரசு பஸ் கண்டக்டர், மனைவியுடன் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஓட்டேரியில் அரசு பஸ் கண்டக்டர், மனைவியுடன் கைது\nசீட்டு நடத்தி ரூ.35 லட்சம் மோசடியில் ஈடுபட்ட அரசு பஸ் கண்டக்டர், அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.\nசென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் நியூ காலனியை சேர்ந்தவர் செல்வி (வயது 29). இவர் நேற்று ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வானமாமலையிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது.\nஓட்டேரி, கிருஷ்ணதாஸ் ரோடு, மங்களபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் (50), சியாமளா (42) தம்பதியினரிடம் மாதத்தவணை முறையில் பண்டு சீட்டுக்கு பணம் கட்டி வந்தேன். நான் தெரிவித்ததன் காரணமாக எனக்கு தெரிந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் இந்த தம்பதியினரிடம் பண்டு சீட்டு மற்றும் ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தினார்கள்.\nபண்டு சீட்டு பணம் கட்டுவதற்கான குறிப்பிட்ட நாட்கள் முடிந்த நிலையில் எங்களிடம் இருந்து பணம் பெற்ற செல்வராஜ் மற்றும் சியாமளா பணத்தை திருப்பி தராமல் கடந்த 2 வருடங்களாக ஏமாற்றி வருகின்றனர். என்னை நம்பி அவர்களிடம் சீட்டு பணம் கட்டியவர்கள் பணத்தை வாங்கி தரும்படி என்னை தொந்தரவு செய்கின்றனர். எனவே பண்டு சீட்டு பணம் மோசடி செய்த செல்வராஜ் மற்றும் சியாமளா தம்பதியினரிடம் இருந்து பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.\nஇதேபோல் செல்வராஜ், சியாமளாவிடம் பண்டு சீட்டு பணம் கட்டிய 50 பேர் தங்களுக்கும் பணம் திருப்பி கொடுக்கவில்லை என போலீசில் தனித்தனியாக புகார் கொடுத்தனர்.\nஇதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்வராஜ், சியாமளாவிடம் தீவிர விசாரணை நடத்தியபோது இருவரும் பணம் வாங்கிவிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. விசாரணையில் செல்வராஜ் போலீசாரிடம் கூறியதாவது.\nபெரம்பூர் பணிமனையில் பஸ் கண்டக்டராக வேலை செய்து வருகிறேன். எனது மனைவி சியாமளா மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகிறார். எங்களது வீட்டின் அருகே உள்ள 51 பேரிடம் பண்டு சீட்டு நடத்தி மாதம் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.900 வீதம் என மொத்தம் ரூ.35 லட்சம் வரை வசூல் செய்தோம்.\nவட்டி பணத்துக்கு ஆசைப்பட்டு சீட்டுப்பணத்தில் வசூலான தொகையை மற்றவர்களிடம் வட்டிக்கு கொடுத்தோம். ஆனால் வட்டிக்கு பணம் வாங்கியவர்கள் வட்டியையும், அசலையும் எங்களுக்கு திருப்பி தரவில்லை. அதனால் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு எங்களால் பணத்தை திருப்பி கொடுக்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nசீட்டு பணம் கட்டிய ரசீதின் அடிப்படையில் செல்வராஜ், சியாமளாவை போலீசார் கைது செய்தனர்.\n1. வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி\n3. திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\n4. பயங்கரவாதத்துக்கு எதிராக, நாட்டை காக்க அரசு எடுக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் முழுஆதரவு\n5. பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்\n1. மகனை ஐ.பி.எஸ். அதிகாரியாக்குவதே சிவசந்திரனின் ஆசை மனைவி காந்திமதி பேட்டி\n2. காதலை ஏற்க மறுத்ததால் வகுப்பறையில் மாணவிக்கு கட்டாய தாலி கட்டிய மாணவர்\n3. காஷ்மீரில், பயங்கரவாத தாக்குதலில் பலியான மண்டியா துணை ராணுவ வீரர் பற்றி உருக்கமான தகவல் இன்று இறுதிச்சடங்கு நடக்கிறது\n4. கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் குடும்பத்துக்கு இந்து அமைப்புகள் சார்பில் ரூ.56 லட்சம் நிதி உதவி எச்.ராஜா வழங்கினார்\n5. நூறு கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ‘அணு உலை’\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000004056.html", "date_download": "2019-02-17T17:49:27Z", "digest": "sha1:AAYS6OYBYMVNRISAULZTII24CYGUABSN", "length": 5494, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "எங்கெங்கு காணினும்", "raw_content": "Home :: நாவல் :: எங்கெங்கு காணினும்\nபதிப்பகம் மீனாட்சி புத்தக நிலையம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஅமுதம் பருகுவோம் ஸ்ரீ வேங்கடேச ஸுப்ரபாதம் நன்னூல் எழுத்ததிகாரம்\n கடன் நீதி புகட்டும் குட்டிக் கதைகள்\nJolly Ride To Japan பொன்னான வாக்கு உமாபதி சிவாச்சாரியார் ஓர் ஆய்வு\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.nhm.in/shop/1000000023284.html", "date_download": "2019-02-17T18:53:54Z", "digest": "sha1:HK7OQLD2VRNFPUD2INITQQZPVLHDZX42", "length": 5367, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "கவிதை", "raw_content": "Home :: கவிதை :: கண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை\nகண்ணீர் துளிகளுக்கு முகவரி இல்லை\nநூலாசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபால்வீதி ராமமூர்த்தி தமிழ் சினிமா: நவீன அலையின் புதிய அடையாளங்கள்\nமாய உண்டியல் ஈழக் கதவுகள் பண்பாட்டுக் கட்டுரைகள்\nநுரையீரல் நோய் மறுவாழ்வு சிகிச்சை டாக்டர் மு.வ. ஆய்வுக் கோவை ஒளி\nஅமர சித்ர கதா தமிழ்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.tamilwin.com/", "date_download": "2019-02-17T18:03:00Z", "digest": "sha1:2274P535VOGDOLUOCMX6VRVDBJWLINPY", "length": 17097, "nlines": 266, "source_domain": "www.tamilwin.com", "title": "Tamilwin - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபோலி வீசாக்களுடன் பிரித்தானியாவிற்குச் சென்ற இலங்கையர்கள்\nயானை தாக்கி உயிரிழந்த பெண்னை பார்த்த பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியில் மரணம்\nமகிந்தவின் முடிவு மாறினால் அதிரடிக்குத் தயாராகும் பசில் புதிய சக்கர வியூகத் திட்டத்திற்கு ஆயத்தம்\nவவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் தாக்கப்பட்ட விவகாரம்: முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு - ஆபத்தான நிலையில் இளைஞன்\nவெளிநாடு ஒன்றில் இளம் யுவதிக்கு ஏற்பட்ட பயங்கரம் குளியல் அறைக்குள் ரகசிய கமரா\nமின்தூக்கியில் சிக்கி ஒரு மணி நேரம் தவித்த மகிந்த\nஇந்தியா புல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர்\nலண்டனில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nயாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nவீட்டில் தனிமையில் இருந்த மாணவிக்கு நேர்ந்த விபரீதம் அதி தீவிர சிகிச்சை பிரிவில்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nசமுர்த்தி கொடுப்பனவையும் பெற்றுக்க கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி அழுத்தம் கொடுக்கும்\nபோதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் பற்றி விசாரணை செய்யுமாறு கோரி முறைப்பாடு\nவெளிநாடு ஒன்றில் இளம் யுவதிக்கு ஏற்பட்ட பயங்கரம் குளியல் அறைக்குள் ரகசிய கமரா\nபோலி வீசாக்களுடன் பிரித்தானியாவிற்குச் சென்ற இலங்கையர்கள்\nகாவல்துறை உயர் அதிகாரி ஒருவர் இடமாற்றம்: கைதுசெய்யப்படுவார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது\nமதுஷ் கைது தொடர்பில் முரண்பாடான தகவல்கள் உண்மையை கண்டறிய இலங்கை குழுவினர் பயணம்\nதூக்குக்கயிறின் பலத்தை நிரூபிக்க 200 கிலோகிராம் கல்\nகிளிநொச்சியில் புதிய பிரதேச செயலாளர் பிரிவு உதயம்\nஐ.தே. கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவூட்டல்\nயாழ்ப்பாணத்தில் சகோதரர்களை கடத்திய பெண்ணால் பெரும் பரபரப்பு\nயாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய இருவர்\nகொழும்பில் சற்று முன்னர் துப்பாக்கி சூடு - ஆபத்தான நிலையில் இளைஞன்\nதுமிந்த சில்வா போன்ற அப்பாவிகளை ஜனாதிபதி விடுதலை செய்ய வேண்டும்\nஇருபாலை மக்களை சந்தித்த யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்\nவாடா போடா என பேசுவதை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை\nமட்டக்களப்பில் பன்முகத்தன்மை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு\nவிடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளர் விருது பெற்ற ஊடகவியலாளரின் நினைவுதினம் இன்று\nநெல்மூடைகளை திருடிய கும்பல் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nஅலைபேசிக் கடையை உடைத்து திருடிய சந்தேக நபர் விளக்கமறியலில்\nஜெனிவா 40வது கூட்டத் தொடரின் ஆரூடம்\nகோத்தபாயவே அமெரிக்காவுடனான உடன்படிக்கையை கைச்சாத்திட்டார்: வாசுதேவ\nமின்தூக்கியில் சிக்கி ஒரு மணி நேரம் தவித்த மகிந்த\nமொட்டை மலர வைக்க மகிந்த முயற்சி: சீ.யோகேஸ்வரன்\nஜனாதிபதியின் கட்டுப்பாட்டின் கீழ் விசேட அதிரடிப்படை\nஊழல்வாதிகளே அரசியலமைப்பு பேரவை மீது குற்றம் சுமத்துகின்றனர்\nநுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்காக பாரிய நிதி ஒதுக்கீடு\nபுத்தளத்தில் வீதி திறப்பு விழா\nபுதிய கூட்டணியின் தலைமை பதவி மைத்திரிக்கே வழங்கப்பட வேண்டும்\nகல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள ஆலயங்களில் திருடியவர் கைது\nஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மே மாதம் அறிவிக்கப்படுவார்\nஇந்தியா புல்வாமா தாக்குதல் எதிரொலி - விமானப்படை பலத்தை நிரூபிக்க நடந்த போர்\nஅடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தருவதாக பிரதியமைச்சர் உறுதி\nதேர்தலில் களமிறங்கும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கொழும்பில் வெற்றி கிடைக்கும் என நம்பிக்கை\nபலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி\nபதுளை சாவியா பள்ளிவாசல் பாலத்தை விஸ்தரிக்க பைசல் காசிம் நடவடிக்கை\nகுடி நீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்\nநாட்டில் இருந்து தப்பிச் சென்ற நட்சத்திர ஹொட்டல் உரிமையாளர்\nகடந்த ஆறு நாட்களுக்கு உரிய செய்திகள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\n5 வருடங்களாக பயங்கரவாத இயக்கத்தில் சிக்கியிருக்கும் பிரித்தானிய குடும்பம்: கண்ணீர் மல்க கூறிய வார்த்தை\n45 இந்திய ராணுவத்தினரை கொத்தாக காவு வாங்கிய அந்த சிவப்பு கார்: வெளிவராத பகீர் தகவல்கள்\nதந்தையால் கொல்லப்பட்ட கனேடிய சிறுமிக்கு பொதுமக்கள் அஞ்சலி: கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள்\nபிரபல நடிகர் சுவிட்சர்லாந்து நகரில் மரணம்\nஜேர்மன் நடுவரின் ஆடையால் கால்பந்து போட்டியை ஒளிபரப்ப மறுத்த ஈரான்\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=16", "date_download": "2019-02-17T19:14:39Z", "digest": "sha1:ICF5C5TPNTZYL5G6D3XMFJ2HAMU5YV52", "length": 11798, "nlines": 268, "source_domain": "kalasakkaram.com", "title": "இனிய தோழி", "raw_content": "\nவீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கத்துடன் அஞ்சலி\n21 குண்டுகள் முழங்க புல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் விளைநிலத்தில் விதைக்கப்பட்டது\nதிருமண நிகழ்ச்சியை ரத்து செய்து ரூ.11 லட்சத்தை உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க முன்வந்த புதுத்தம்பதி\nபாகிஸ்தானைக் கண்டித்து ரிச்சி தெருவில் கடை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nசீனியர் தேசிய பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு பிவி சிந்து முன்னேற்றம்\nஅழகுப் பராமரிப்பிற்கு பெட்ரோலியம் ஜெல்லி\nதலைமுடி கொட்ட முக்கிய காரணங்கள்\nவறட்சியை போக்கும் தேங்காய் எண்ணெய்\nசருமம், கூந்தல் பிரச்சனையை தீர்க்கும் தயிர்\nஹேர் டையும் அதன் தீமையும்\nமுகப்பரு வந்தால் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவை\nசருமத்தை பாதுகாக்கும் வெண்ணெய் மசாஜ்\nகுதிகால் வெடிப்புக்கு தீர்வாகும் எலுமிச்சை\nமென்மையான உதடுகள் பெற சில டிப்ஸ்...\nசரும பிரச்சனைக்கு துளசி பேஸ் பேக்\nமுகப்பரு தொல்லையை தவிர்க்க வழி\nகர்ப்பிணிகள் வெயிலை சமாளிக்க வழிமுறைகள்\nதலை முதல் கால் வரை ஆரஞ்சு தரும் அழகு\nசரும பிரச்னைகளுக்கு தீர்வு தரும் கொய்யா இலைகள்\nமுகப்பரு பிரச்னைக்கு தீர்வு தரும் முருங்கை\nசருமம் சுத்தமாக வெந்தய பேஸ்பேக்\nஉறுதியான நகங்களை வளர்க்க டிப்ஸ்\nஅழகிய தலை அலங்கார நகைகள்\nசரும அழுக்கை நீக்கும் வெள்ளரிக்காய்\nசருமத்தை பாதுகாக்க சந்தன பேஸ் பேக்\nதலைமுடி பிரச்னைக்கு தயிர் மசாஜ்\nதேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் செய்யும் தவறுகள்\nபெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்\nகண்களை சுற்றியுள்ள கருவளையத்தை விரைவில் போக்கும் எளிய குறிப்புகள்\nசோப்பு வாங்கும் போது கவனிக்க வேண்டியவை\nகரும்புள்ளியைப் போக்கும் இயற்கை பேஸ் பேக்\nமுகச்சுருக்கம் வருவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்\nபசிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் என்ன\nஉடல் பலத்தைக் கூட்டும் பாதாம்.\nஅழகுக்கு அழகு சேர்க்க... சூப்பர் சாஃப்ட் சருமம் வேணுமா... இதோ ஒரு சிம்பில் டிரிட்மென்ட்\nரோஜா இதழ் பேஸ் பேக்\nமாத வருமானம் பெறும் மகளிருக்கான கடன் முகாம்\nஇந்திய சாதனை பெண்கள்... 2016\nபெண்கள் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம்\nமுகத்தில் சருமம் பொலிவு பெற\nரத்தப் புற்று நோய்: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்\nடெக் உலகில் முக்கியப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் பெண்கள்...\nபெண்கள் கொலுசு அணிவது ஏன்\nகரும்புள்ளி மறைய எளிய குறிப்புகள்\n'பளிச்' முகத்திற்கு முத்தான சில யோசனைகள்\nபெண்களே வாழ்க்கையில் முன்னேற முதுகெலும்பு முக்கியம்\nசாக்லேட் சாப்பிட்டால் முகப்பருக்கள் அதிகரிக்குமா\nதாயின் உயிருக்கு ஆபத்தாகும் கருக்குழாய் கர்ப்பம் - கண்டறிவது எப்படி\nகண்ணிமை முடிகள் உதிர்வதை தடுக்க என்ன செய்ய வேண்டும்\nகருவளையத்தை போக்கும் பேக்கிங் சோடா\nகர்ப்ப கால தூக்கமின்மையை விரட்ட எளிய வழிகள்\nபெண்களுக்கு உண்டாகும் அழகு சார்ந்த பிரச்சனைகள்\nசிசேரியன் செய்த பெண்கள் கவனத்திற்கு\nவசிகரமான அழகிற்கு இயற்கை வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11861-100", "date_download": "2019-02-17T18:13:09Z", "digest": "sha1:Z7573TXS6V72BN2ZRFEYVXU7WLVPFETI", "length": 4464, "nlines": 78, "source_domain": "newtamiltimes.com", "title": "கஜா புயல் எதிரொலி : 100 பி.எஸ்.என்.எல் டவர்கள் சேதம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகஜா புயல் எதிரொலி : 100 பி.எஸ்.என்.எல் டவர்கள் சேதம்\nகஜா புயல் எதிரொலி : 100 பி.எஸ்.என்.எல் டவர்கள் சேதம்\tFeatured\nபுயல் பாதித்த மாவட்டங்களில் 100 டவர்கள் சேதம் அடைந்து உள்ளதாக பி.எஸ். என்.எல்., பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் சேர்ந்து மொத்தம் 700 டவர்கள் இயங்கி வந்தன. இதில் தற்போது 100 டவர்கள் வரையில் சேதம் அடைந்துள்ளது. என கூறினார்.\nகஜா புயல் , பிஎஸ்என்எல்,100 டவர்கள் சேதம்,\nMore in this category: « கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல 2 நாள் தடை\tதிருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை »\nஉலக கோப்பைக்கான இந்திய அணி : கவாஸ்கர் ஆரூடம்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nஅமெரிக்காவிலிருந்து சென்னைக்கு திரும்பினார் விஜயகாந்த்\nபாகிஸ்தான் ஆதரவு கருத்து : டிவி நிகழ்ச்சியிலிருந்து கிரிக்கெட் வீரர் சித்து நீக்கம்\nகாஷ்மீர் விவகாரத்தில் அரசு முடிவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 55 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://realsanthanamfanz.blogspot.com/2011/08/blog-post_6713.html", "date_download": "2019-02-17T18:29:08Z", "digest": "sha1:7YGPCFYDRMS42NMMM3LCI7YZ5VBISAXO", "length": 13203, "nlines": 123, "source_domain": "realsanthanamfanz.blogspot.com", "title": "அகாதுகா அப்பாடக்கர்ஸ்:: நடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்", "raw_content": "\nநடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்\nஇன்னைக்கு காலைல இருந்து எல்லா வெப்சைட்லயும் ஒரு நியூஸ்.அது என்னன்னா நடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்\n ஒங்கள எல்லாம் எப்புடிடா திருத்துறது நீங்க எல்லாம் என்னடா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. இது ஒரு படம் இந்த படத்துல சந்தானம் ஒரு வக்கீலா நடிச்சிருக்காரு. இதுல எங்கடா ஒங்கள அவமான படுத்துனாரு நீங்க எல்லாம் என்னடா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க. இது ஒரு படம் இந்த படத்துல சந்தானம் ஒரு வக்கீலா நடிச்சிருக்காரு. இதுல எங்கடா ஒங்கள அவமான படுத்துனாரு. இன்னிக்கு டேட்க்கு பிரபலமா யாரு யாரு இருக்காங்களோ, அவங்கள எதிர்த்து உப்பு சப்பு இல்லாம ஒரு ஆர்பாட்டத்த நடத்தி நீங்க பேமஸ் ஆகலாம்னு பார்க்குறீங்க. இன்னிக்கு டேட்க்கு பிரபலமா யாரு யாரு இருக்காங்களோ, அவங்கள எதிர்த்து உப்பு சப்பு இல்லாம ஒரு ஆர்பாட்டத்த நடத்தி நீங்க பேமஸ் ஆகலாம்னு பார்க்குறீங்க\nஏற்கனவே இந்த படத்துக்கு எதிரா கண்ட கண்ட எழவு எடுத்த ஜாதி பிரசினைய கைல எடுத்து என்னென்னமோ பண்ணாங்க, ஆனா அந்த பிரசினைய ஒத்த எழுத்த மாத்தி சிம்பிளா தீர்த்து படத்த வெளியிட்டு ஹிட் ஆக்கியும் காட்டிட்டாங்க. சரி அவிங்க தான் படிக்காதவன்க ஜாதி வெறி புடிச்ச மிருக ஜாதி மனுசங்கனா, நீங்க வக்கீல்கள்தானே நல்லா படிச்சவங்கதானே அப்புறம் எதுக்குடா இப்புடி நடந்துக்றீங்க எதோ ஒங்க பின்னால ஒரு சங்கம் இருக்குங்குற தைரியத்துல எதுக்கு வேணும்னாலும் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்வீங்களாடா எதோ ஒங்க பின்னால ஒரு சங்கம் இருக்குங்குற தைரியத்துல எதுக்கு வேணும்னாலும் போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்வீங்களாடா இல்ல தெரியாமதான் கேக்குறேன், இப்ப இதுக்கு சந்தானம் மன்னிப்பு கேட்டுடார்னா ஒங்களுக்கு என்னடா கெடைக்க போகுது இல்ல தெரியாமதான் கேக்குறேன், இப்ப இதுக்கு சந்தானம் மன்னிப்பு கேட்டுடார்னா ஒங்களுக்கு என்னடா கெடைக்க போகுது\nஉண்மைல இந்த படத்துல சந்தானம் வக்கீல்களுக்கு சார்பாதான் நடிச்சிருக்காரு. எழும்பூர் கோர்ட்டு பக்கம் போனா பாருங்க, பாதி பேர் கேஸ் கெடைகாதா கெடைகாதானு அலஞ்சிகிட்டு வெட்டியாதான் இருக்காங்கே. அந்த மாதிரி ஒரு கதாபாத்திரதுல தான் சந்தானம் நடிச்சாரு. அதுவும் வாதாடி தோத்து போன வக்கீல கொலை பண்ண ரவுடி தாதாவ பார்த்து வக்கீல்களுக்கு சார்பா தான் பேசுவாரு. \"புடிங்ங்க சார் அவன, வக்கீலையே கொலை பண்ணுவானாம், காட்டுமிராண்டி, புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவன \"னு ஒரு தாதா பயலுக்கு எதிராதான் பேசுவாரு. நியாயமா பார்த்த ஊர்ல இருக்குற ரவுடி , தாதா பயலுகதான் ஆர்பாட்டம் பண்ணனும்(ஆனா அவிங்க பண்ண மாட்டங்க ஏன்னா அவிங்களுக்கு சங்கம் இல்ல). ஆனா வக்கீல் தொழில்ல இருக்கும் கஷ்டங்கள காமெடியா சொல்லி, அத மக்களுக்கு புரியவச்சி, ஒரு வக்கீல் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு எந்த விதமான பிரதி உபகாரமும் பார்க்காமல் எப்புடி எல்லாம் உதவி பண்றார்னு வக்கீல் தொழில பத்தி உயர்வா காட்டுனா உடனே ஆர்பாட்டம் அது இதுனு கெளம்பிடுவீங்க, ஏன்னா ஒங்க பின்னாடி ஒரு சங்கம் இருக்குங்குற தைரியம்.\nஏன்டா அறிவு கெட்ட வக்கீல்களே;\nசிங்கம்புலி படத்துல ஜீவா ஒரு பெண் சபலிஸ்ட் வக்கீலா வருவாரு, அவர விட்டுருங்க.\nஎதோ ஒரு படத்துல வக்கீல் வண்டுமுருகன்கிற பாத்திரதுல வடிவேல் அசட்டு வக்கீலா வருவாரு, அவரையும் விட்டுருங்க.\nஇதே படத்துல நாசர் , அப்புறம் விதி படத்துல இன்னும் பல படங்கள்ள வக்கீல வில்லனா காட்டுவாங்க அதையும் விட்டுருங்க.\nஆனா இன்னிக்கு பீக்ள இருக்குற சந்தானத்துக்கு எதிரா ஆர்பாட்டம் பண்ணி நீங்க பேமஸ் ஆக பார்க்குறீங்க. போங்கட போயி புள்ளகுட்டிகள படிக்க வைங்கடா.\nவளரும் சந்தானமும் ஒழிக்க நினைக்கும் சில தமிழ் சினிமா இணையங்களும்\nAvatar - குருவி படத்தின் தழுவலா\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா\nமங்காத்தா ட்ரெய்லர்: சந்தானம் பேன்ஸ் விமர்சனம்\nதெய்வத்திருமகள் மறுபடியும் ஒரு பதிவு\nதற்கால தமிழ் சினிமா பற்றிய ஒரு நேர்மையான புரிதல்\nநடிகர் சந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்\nஹாசினி பேசும் படம்: விமர்சனத்துக்கு ஒரு விமர்சனம்\nதமிழ்சினிமாவில் அப்பட்டமான காப்பிகள்: முகமூடிகள் கிழிகின்றன\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம் (முடிந்தவரை நடுநிலையாக)\nசந்தானத்தின் முதல் திரைப்படம் எது\nஜெயிக்கபோறது விஜய்யா, அஜித்தா, சூர்யாவா - ஒரு எக்ஸ்க்ளுசிவ் அலசல்\nஉடல் பருமனை குறைப்பது எப்படி - தமிழில் ஒரு பிட்னஸ் தொடர் - 4\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://sixthsensepublications.com/index.php/authors/ethnapudi-sulochanarani.html?limit=20", "date_download": "2019-02-17T19:10:17Z", "digest": "sha1:XNEIOHLPJTL32HLGVQVNPR4BJAVGAFNP", "length": 7142, "nlines": 204, "source_domain": "sixthsensepublications.com", "title": "யத்தனபூடி சுலோசனாராணி - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஎடை: 295 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:248 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.199 SKU: 978-93-82578-69-7 ஆசிரியர்:எத்தனபூடி சுலோச்சனாராணி தமிழில்:கௌரி கிருபானந்தன் Learn More\nஎடை: 325 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 280 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.199 SKU:978-93-82578-70-3 ஆசிரியர்: எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\nஎடை: 435 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:384 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.299 SKU:978-93-82578-71-0 ஆசிரியர்:எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\nஎடை: 360 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 312 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.250 SKU: 978-93-82578-77-2 ஆசிரியர்: எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/01/MANSOOR-SIR.html", "date_download": "2019-02-17T17:53:01Z", "digest": "sha1:76ECYN6UEZSSVMUMGKD3GT652UBNSD3B", "length": 22603, "nlines": 72, "source_domain": "www.battinews.com", "title": "முஸ்லிம்கள் தமிழர்களிடமிருந்துதான் கல்வி கற்றார்கள். அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் - எம்.கே.எம். மன்ஸுர் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nமுஸ்லிம்கள் தமிழர்களிடமிருந்துதான் கல்வி கற்றார்கள். அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் - எம்.கே.எம். மன்ஸுர்\nமுஸ்லிம்கள் தமிழர்களிடமிருந்துதான் கல்வி கற்றார்கள். அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும். நானும் எனது தம்பியும் க.பொ.த. சாதாரண தரத்திலும், உயர்தரத்திலும் இந்துக் கலாச்சாரத்தையே படித்தோம்\n.கல்வியமைச்சின் தீர்மானத்திற்கு அமையவே செயற்பட்டேன்\"\nதிருகோணமலை சண்முகா இந்து மகளிர் தேசிய கல்லூரியின் ஹபாயாப் பிரச்சினைக்கு தீர்வாக அவர்கள் வேறு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nகல்வியமைச்சு மற்றும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூரின் தலையீட்டால் சுமுகமாகத் தீர்த்துவைக்கப்பட்டிருக்கிறது.\nமேற்படி கல்லூரியில் கற்பித்த 5 ஆசிரியைகளும் ஹபாயா ஆடை அணிந்து வரும் விவகாரம் கடந்த ஆண்டில் பிரச்சினையாக உருவெடுத்ததைத் தொடர்ந்து அவர்கள் கிண்ணியா மற்றும் திருமலை சாஹிறா முஸ்லிம் வித்தியாலயங்களில் தற்காலிக இணைப்புச் செய்யப்பட்டனர்.\nஅவர்களது தற்காலிக இணைப்பு கடந்த டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்ததை அடுத்து, இந்த ஆண்டின் முதல்தவணையுடன் அவர்கள் மீண்டும் சண்முகாவிற்கு திரும்ப வேண்டிய நிலையில், கடந்த ஜனவரி 02 ஆம் திகதி, பாடசாலையின் முதல்தவணை ஆரம்பமான தினத்தில் மீண்டும் சண்முகாவிற்குத் திரும்பினார்கள்.\nஅவ்வேளையில் சண்முகா பாடசாலை நிர்வாகம் மீண்டும் கிழக்கு மாகாணக் கல்விப்பணிமனைக்குச் சென்று தமது ஆட்சேபங்களைத் தெரிவித்ததோடு, போராட்டம் நடாத்தவும் திட்டமிட்டிருந்தனர்.\n'இது தேசிய பாடசாலை எனவே மத்திய கல்வியமைச்சுதான் இதில் முடிவெடுக்க வேண்டும் அதுவரை பொறுமையாகவிருங்கள்' என கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர், அவர்களிடம் கூறி அனுப்பி வைத்தார்.\nஇதேவேளை மாகாணக் கல்விப்பணிப்பாளர் இது தொடர்பில் கல்வி அமைச்சிற்கு அறிவித்ததை அடுத்து, கல்வியமைச்சிலிருந்து இது விடயம் தொடர்பாக மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு கடிதமொன்று அனுப்பி வைத்துள்ளனர். அதில் இரு வழிமுறைகள் மூலம் குறித்த ஆசிரியையகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கமுடியும் என்று கூறப்பட்டிருந்ததாக கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் தெரிவித்தார்.\nஒன்று அவர்கள் மாகாணப் பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விருப்பம் தெரிவித்தால், அவர்கள் விரும்பும் பாடசாலையில் இணைப்புச் செய்துவிட்டு தேசிய பாடசாலையிலிருந்து மாகாணப்பாடசாலைக்குச் செல்லும் படிவங்களை வழங்கி அதன்படி அலுவலக நடவடிக்கைகளை முன்னெடுத்து அந்த இடமாற்றத்தை வழங்குதல்.\nஇரண்டு அவ்வாறு மாகாணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்ல விருப்பம் தெரிவிக்காத பட்சத்தில் மாகாணப் பாடசாலைகளுக்கு இணைப்புச் செய்யுங்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅதன்படி கிழக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர் சம்பந்தப்பட்ட 5 ஆசிரியையகளுக்கும், கல்வியமைச்சின் கடிதப்பிரகாரம் அவர்களது விருப்பங்களை கேட்டு கடிதங்களை அனுப்பிவைத்தார்.\nஅதற்கு அந்த 05 ஆசிரியைகளில் ஒருவர் மாகாணப் பாடசாலைக்குச் செல்ல விருப்பம் தெரிவித்திருந்ததை அடுத்து, அவரது விருப்பப்படி, கிண்ணியாவிற்கு அவர் இணைக்கப்பட்டுள்ளார். அவர் முறைப்படி தேசிய மாகாண பாடசாலை இடமாற்ற படிவங்களை அதிபர், வலயக் கல்விப்பணிப்பாளர் ஊடாக மாகாணக் கல்விப்பணிப்பாளருக்கு வழங்கும் பட்சத்தில் இடமாற்றம் வழங்கப்படும்.\nஏனைய 4 ஆசிரியைகளுள் ஒருவர் ஆரம்பநெறி ஆசிரியை, இரண்டாமவர் விசேடகல்வி ஆசிரியை, மூன்றாமவர் தகவல்தொழில்நுட்ப ஆசிரியை, நான்காமவர் இரண்டாம்மொழி ஆசிரியை ஆவர்.\nஇவர்கள் நால்வரும் ஏற்கனவே திருகோணமலை சாஹிரா மகா வித்தியாலயத்தில் இணைப்புச்செய்யப்பட்டிருந்தார். அங்கு ஆரம்பநெறி மற்றும் விசேட கல்வித்துறைக்கு வெற்றிடம் காணப்பட்டதனால் அவர்களில் இருவர் அங்கு இணைப்புச் செய்யப்பட்டார்கள்.\nதகவல்தொழில்நுட்ப ஆசிரியை மற்றும் இரண்டாம் மொழி ஆசிரியைக்கு வெற்றிடம் நிலவுகின்ற முஸ்லிம் பாடசாலைகளின் பட்டியலை திருகோணமலை வலயக் கல்விப்பணிப்பாளரிடம் கல்வித்திணைக்களம் கோரியபோது அவர் இரு பாடசாலைகளை வழங்கினார்.\nஅதன் அடிப்படையில், நிலாவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு தகவல்தொழில்நுட்ப ஆசிரியையும் குச்சவெளி முஸ்லிம் வித்தியாலயத்திற்கு இரண்டாம் மொழி ஆசிரியையும் இணைப்புச் செய்யப்பட்டனர்.\nஅதன்படி இந்த 5 ஆசிரியைகளும் நாளை (21) திங்கட்கிழமை தத்தமது புதிய பாடசாலைகளில் கடமைகளைப் பொறுப்பேற்கவிருக்கின்றனர்.\nஇது தொடர்பில் மேலும் தெரிவித்த கிழக்கு மாகாணக்கல்விப்பணிப்பாளர் எம்.கே.எம். மன்சூர்,\nமுஸ்லிம்கள் தமிழர்களிடமிருந்துதான் கல்வி கற்றார்கள். அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும் - எம்.கே.எம். மன்ஸுர் 2019-01-20T22:30:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayanolipavan Ramakirushnan\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.battinews.com/2019/02/blog-post_74.html", "date_download": "2019-02-17T17:38:35Z", "digest": "sha1:PZZMSBQ4NKP4XAGQ75IXQPVJZJOPPQIP", "length": 15998, "nlines": 59, "source_domain": "www.battinews.com", "title": "தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (367) அமிர்தகழி (75) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (457) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (671) கல்லடி (236) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (284) கிரான் (161) கிரான்குளம் (57) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (291) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (38) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (127) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (65) திராய்மடு (15) திருக்கோவில் (339) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (67) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (57) புளியந்தீவு (32) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (148) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (31) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (24) மாங்காடு (17) மாமாங்கம் (27) முதலைக்குடா (41) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (144) வவுணதீவு (391) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (453) வெருகல் (36) வெல்லாவெளி (156)\nதையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும்\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மகளிர் அபிவிருத்தி தையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் ,விற்பனையும் மட்டக்களப்பில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி திணைக்களம் ஆண்டு தோறும் படித்துவிட்டு வேலையற்று இருக்கின்ற யுவதிகளுக்கு ஒருவருட டிப்ளோமா பயிற்சி நெறியினை வழங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றது .\nஅந்த வகையில் 2018 ஆம் ஆண்டு பயிற்சி நெறிகளை நிறைவு செய்துகொண்டு வெளியேறும் யுவதிகளின் திறமைகளை வெளிகாட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட பொருட்களின் கண்காட்சியும் , மட்டக்களப்பு ஜெயந்திபுராம் வாசிகசாலை கட்டத்தில் நேற்று நடைபெற்றது .\nமண்முனை வடக்கு தையல் பயிற்சிகளுக்கான போதனாசிரியை , சிரேஷ்ட தையல் போதனாசிரியர் திருமதி என் . ரவிச்சந்திரன் ஒழுங்கமைப்பில் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .மாலதி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எம் .தயாபரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தார் .\nஇந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் கே .மோகன் பிறேம்குமார் ,இருதயபுரம் கிழக்கு கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி . சுகந்தினி ஜெகதர்சன் , கிராம அபிவிருத்தி உத்தியோக்கத்தார் மற்றும் ஜெயந்திபுரம் ,வீச்சுக்கல்முனை ,மாஞ்சந்தொடுவாய் , கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் , ஜெயந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , மாதர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் 2018 ,2019 பயிற்சி மாணவிகள் கலந்துகொண்டனர் .\nதையல் பயிற்சியாளர்களின் பொருட்களின் கண்காட்சியும் விற்பனை நிகழ்வும் 2019-02-07T09:25:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: - Office -\nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\nமலர்கள் மீது சுமத்தப்படும் பாறாங்கல் \n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nகல்லடி கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு\nமட்டக்களப்பில் கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் ஒருவர் கைது\n3 பாடம் கட்டாயம் சித்தியடைய வேண்டும் ; இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகிழக்கு மாகாணத்தில் 141 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்\nகல்லடி கடற்கரையில் மணல் சிற்பக் கண்காட்சி நிகழ்வு\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேர் கைது\nகாரைதீவில் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ய முயன்ற சாய்ந்தமருது இளைஞன் பொதுமக்களால் நையப்புடைப்பு\nசுகாதார அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களுக்கு கிழக்கு ஆளுநர் நியமனம் வழங்கி வைப்பு\nவவுணதீவில் சுட்டு கொலை செய்யப்பட்ட கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு.\nமனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் கணவன் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "http://www.malaimurasu.in/index.php/elephant-12", "date_download": "2019-02-17T18:31:53Z", "digest": "sha1:KEDGNSXSR3PYNVW4ZQUFBOVOFPNPNPCL", "length": 6882, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "யானை தந்தம் கடத்தல் – 3 பேர் கைது | Malaimurasu Tv", "raw_content": "\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\n7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டியூசன் மாஸ்டர் | செஞ்சி காவல்துறையினர்…\nஇருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் | ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் வாகனம் பறிமுதல்\nசொகுசு ஓட்டல் தீ விபத்தில், 17 பேர் பலியான சம்பவம் | ஓட்டல் உரிமையாளர்…\nடெல்லி-வாரணாசி இடையேயான வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்கம்…\nஉயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி\nகாஷ்மீர் தாக்குதலுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் கவிதை..\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nலாந்தர் விளக்குகளை பறக்க விடும் திருவிழா..\nநைஜீரியா அதிபர் தேர்தல் திடீரென ஒத்திவைப்பு\nபனிப்பாதையில் சாம்பியன்ஷிப் கார் பந்தயம் | பின்லாந்து வீரர் தீமு சுனினென் முன்னிலை\nHome செய்திகள் யானை தந்தம் கடத்தல் – 3 பேர் கைது\nயானை தந்தம் கடத்தல் – 3 பேர் கைது\nசிதம்பரம் அருகே யானை தந்தத்தை கடத்திச் சென்ற மூன்றுப் பேரை போலீசார் கைது செய்தனர்.\nசிதம்பரம் அடுத்த ஆணையம்பேட்டையில் போலீசார் வழக்கம் போல் வாகனக் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்ட போது, இரண்டு யானை தந்தம் கடத்தப்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடத்தலில் ஈடுபட்ட கடலூரைச் சேர்ந்த பிரகாஷ், கொளஞ்சி, சிலம்பரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் புதுச்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.\nPrevious articleஹஜ் பயணம் அழைத்துச் செல்வதாகக் கூறி மோசடி..\nNext articleபேருந்து ஓட்டுநரை தாக்கிய வாலிபர்கள்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nதிமுகவை விமர்சிக்க திமுகவே காரணம் – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக இணையதளம் முடக்கம்..\nகிரண்பேடி அழைப்புக்கு நாராயணசாமி பதில்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.supeedsam.com/?p=57198", "date_download": "2019-02-17T19:20:21Z", "digest": "sha1:O45XBGRQM4TB5ZN4XZKCNPWJEBZG3W4L", "length": 8230, "nlines": 76, "source_domain": "www.supeedsam.com", "title": "மட்டக்களப்பில் முனைப்பினால் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nமட்டக்களப்பில் முனைப்பினால் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள்\nமட்டக்களப்பில் முனைப்பினால் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கரநாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வு இன்று மாவடீவேம்பில் அமைந்துள்ள ஏறாவுர் பற்று ஏர்முனை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.\nஅமைப்பின் தலைவர் கே.கங்காதரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முனைப்பின் சிறிலங்கா நிறுவனத்தலைவர் மா.சசிகுமார்,மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஆலோசகர் அரியதாஸ், முனைப்பின் சுவிஸ் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nகிழக்கு மகாகணத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஏர்முனை மாற்றுத்திறனாளிகளின் அமைப்பினர் முனைப்பு நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து முதற்கட்டமாக ஒரு தொகுதியினருக்கு நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nநிகழ்வில் கலந்துகொண்ட முனைப்பின் சிறிலங்காத்தலைவர் மா.சசிகுமார் கருத்துரைக்கும் போது நமது மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தேவைகள் எம்மால் இனம் காணப்பட்டுள்ளது.அந்த வகையில் தேவைகளைக்கண்டறிந்து எம்மிடமுள்ள நிதிவளத்துக்கு ஏற்ப வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்கு;கைத்தரத்தினை மேம்படுத்தி வருகின்றோம். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு செயற்திட்டங்களை செயற்படுத்தி தற்போது நாளாந்த வருமானம் பெறுகின்ற பல குடும்பங்களை உஐவாக்கியுள்ளோம்.\nநமது திட்டங்களுக்கு உதவிபுரிகின்றவர்கள் சுவிஸ் நாட்டில் வாழும் நமது உறவுகள் அவர்கள் எவ்வாறு கஸ்பட்டு சம்பாதிக்கின்றனர் என்பது அவர்களுடன் உரையாடும்போது நமக்குப்புலனாகின்றது.அவ்வாறு பெறப்படுகின்ற உதவியினையும் நம்மவர்கள் துஸ்பிரயோகம் செய்கின்றனர்.இன்று மட்டக்களப்பில் மலசலகூடத்திற்குள் விறகினை அடுக்கி வைக்கின்ற நிலை காணப்படுகின்றது.இந்நிலை மாறவேண்டும்.தற்போது எம்மால் வழங்கப்பட்டுள்ள இவ்உதவிகளை தயவு செய்து பிரயோசனப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.\nPrevious articleஅன்புவழிபுரம்கிராமத்தில் தமிழ்தேசியகூட்டமைப்பின் தேர்தல்பரப்புரைக்கான அலுவலகம்.\nNext articleகொக்கட்டிச்சோலையில் முதன் முறையாக லீக்முறையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி\nமட்டக்களப்பில் புதையல் தோண்டிய 8 பேர் கைது\nஅனைத்து அரச வைத்தியசாலைகளையும் கணனி மயப்படுத்த நடவடிக்கை\nகஸ்ட்டத்தின் மத்தியில் தேசிய மட்டம் வரை தடம் பதிக்கும் பாடசாலைகளுக்கு தேடி வந்து உதவி செய்யக் கூடிய தேவை இருக்கின்றது – சிறிநேசன் எம்.பி\nதுறைநீலாவணையில் மருதமுனை இளைஞர்கள் செய்த செயல்\nகூட்டமைப்பின் தலைமைகள் நீக்கப்பட்டால் , கூட்டமைப்புடன் இணைய தயார். – கஜேந்திரகுமார்:-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.vivasaayi.com/2015/09/arrest-koththaa.html", "date_download": "2019-02-17T18:46:48Z", "digest": "sha1:5OQOUMY66IL2EHVWPNFNOW7KXFEXITHG", "length": 12901, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "அடுத்தவாரம் ராஜபக்‌ஷ குடும்ப முதல் கைது கோத்தபாய | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅடுத்தவாரம் ராஜபக்‌ஷ குடும்ப முதல் கைது கோத்தபாய\nஆயுதங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில், இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் கைது செய்யப்படுவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nபாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சி வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரத்ன, சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதனை ஏற்றுகொண்டுள்ளார்.\nரக்னா லங்கா நிறுவனத்திற்கு 3473 துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சட்டரீயாக 89 துப்பாகிகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.\nஇதற்கிடையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இன்றைய தினம் மீண்டும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.\nரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைக்காக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விசாரணை ஆணைகுழுவில் ஆஜராகினார் என அதன் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார்.\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nகடந்த இலங்கையின் சுந்தந்திர தினமான 04/02/2018 அன்று, பிரித்தானிய வாழ் தமிழர்கள் லண்டனிலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு முன்னராக...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nபிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணை இரத்துக்கு கடும் எதிர்ப்பு அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் “ஈகைப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு சிங்கள பேரினவாத அரசாங்கத்தின் கொடிய கரம் கொண்டு ஈழத் தமிழினம் கொடூரமாக கொன்ற...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு\nஇலண்டனில் நடைபெற்ற “ஈகப்பேரொளி” முருகதாசனின் 10ம் ஆண்டு நினைவு நிகழ்வு 2009 ஆம் ஆண்டு இலங்கைத்தீவில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நிறுத்தக்...\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினம் தமிழரின் கரி நாள்’ லண்டனில் தூதரகத்தின் முன் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nஇனவழிப்புக் குற்றவாளி பிரியங்கா பெர்ணான்டோவை கைது செய்யுமாறு பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவு...\nலண்டன் நீதி மன்றம் முன்றலில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://niram.wordpress.com/2014/02/", "date_download": "2019-02-17T18:46:40Z", "digest": "sha1:M7B5DA5SU7B5XO3NQPI4CTR5VCT5JM7S", "length": 14314, "nlines": 250, "source_domain": "niram.wordpress.com", "title": "பிப்ரவரி | 2014 | நிறம்", "raw_content": "\n(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 58 செக்கன்கள் தேவைப்படும்.) [\nநிறமும் நிறத்தோடிணைந்த பதிவுகளும் படைத்தலின் தேவையும் அதன் இன்பத்தையும் பற்றி அடிக்கடி சொல்லியிருப்பதை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.\nபடைத்தல் என்பது பற்றிய தேவை, மனிதனின் மிகப்பெரிய தேட்டமாகவே பண்டைய காலம் தொட்டு இன்று வரைக்கும் வளர்ந்து கொண்டு வருகிறது. நானும் படைப்பதை விரும்புபவன். படைத்தலின் மூலம் தான் பரிவு பற்றிய புரிதல் கிடைக்கிறது. இங்கு நான் செய்கின்ற படைப்பாக்கங்கள் தான் என் ஆத்மாவிற்கு தீனி போடுகிறது.\nபடைத்தல் என்பது இப்படியிருக்க, படைத்தலில் பலன் இருக்க வேண்டும். இருக்கும் பலன் பலரிடமும் பகிரப்பட வேண்டுமென்கின்ற கருத்திலும் எனக்கு அதிக உடன்பாடு உண்டு.\nநிறத்தின் பதிவுகளும் ஒரு படைப்புதான். இங்கு எழுத்துக்களை கோர்ப்பது ஒரு கலையாகும்.\nகடந்து போகும் இந்த மாதத்தில் என் படைத்தலில் உருவான பலவும் வெளியாகின. அவை அவற்றுக்கேயுரித்தான தளங்களில் வெளியிடப்பட்டன. ஆனால், நிறத்தின் வாசகர்களோடும் அந்தப் படைத்தலின் சுவையை பகிர்ந்து கொள்ளவே இந்தப் பதிவு.\nநான் எழுதிய நூலொன்று வெளியாகியது. “வெளிச்சம் வேண்டாம்” என்பது அதன் பெயர். Amazon இல் நூலாகவும் மின்னூலாகவும் கிடைக்கிறது.\nஅந்த நூல் பற்றிய காணொளி முன்னோட்டம் இது.\nஇம்மாதம் தொடர்ச்சியாக பல எழுத்துருக்களை நான் வெளியிட்டதோடு, இன்னும் பல எழுத்துருக்களை உருவாக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டேன். எழுத்துருக்கலை மீதான எனது ஆர்வம் பற்றி இன்னொரு பதிவில் நிறத்தில் சொல்ல எண்ணியிருக்கிறேன்.\nஇம்மாதம் வெளியான எழுத்துருக்களை கீழுள்ள இணைப்புகளில் பெறலாம்.\nவெறுமை – ஆங்கில எழுத்துரு – பதிவிறக்க\nRise Star Hand – ஆங்கில எழுத்துரு — பதிவிறக்க\nநிமிரன் – ஆங்கில எழுத்துரு — வரவிருக்கும் வசந்தம்\nதொடரும் எனது புதிய எழுத்துருக்கள் வெளியீடு பற்றிய விடயங்களை அறிய என்னை ட்விட்டரிலோ பேஸ்புக்கிலோ பின்தொடர்வதால் பெற்றுக் கொள்ளலாம்.\nபடையுங்கள். உருவாக்குவதில் தான் உணர்ச்சிகள் சேமிக்கப்படும் — பகிரப்படும். படைப்பில்தான் களிப்பு உண்டாகும்.\n“வாழ்வு என்பது உன்னை நீ தேடிக் கண்டுபிடிப்பதல்ல. உன்னை நீ உருவாக்குவது.” என்று பேனார்ட் ஷா சொல்லியதை கோபாலு ஞாபகப்படுத்தச் சொன்னான்.\nஇவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu\nPosted in அதிசயம், அனுபவம், அழகு, ஆங்கிலம், இணையம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, கற்பனை, சுவாரஸ்யம், மேற்கோள், வாழ்க்கை\t| Leave a reply\niTunes இல் நிறம் ஒலிவடிவில்\nஇங்கு உங்கள் மின்னஞ்சலை வழங்கி, நிறத்தின் புதிய பதிவுகளை மின்னஞ்சலுக்கு இலவசமாகப் பெறலாம். நன்றி.\nநேற்று நீங்கள் நேசித்த நிறங்கள்\nகாலை - நாளின் முகவரியது\nநேரமில்லை என்ற நடப்பு இல் மா இளங்கோவன்\nபறப்பது ஒரு நோய் இல் எது உண்மை\nகடதாசிப் பெண் இல் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்\nஉச்ச எளிமையியல் இல் சுந்தரே சிவம்\nபடைத்தலை ஆராதித்தல் இல் Hazeem\nகுட்டி யானையும் சௌகரிய வலயமும் [புதன் பந்தல் – 14.09.2011] #3 இல் நங்கூரமா நீ\nநிறத்திற்கு பதினொரு வயது: நிறமாகிய நான்\nபத்து என்பது இருபதின் பாதியா\nஉத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஎழுந்தமானமாய் இடுகைகளை பெற்று வாசிக்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/new-case-filed-against-beef-order-of-central-government/", "date_download": "2019-02-17T19:14:49Z", "digest": "sha1:KVQXBYJRRFR5QESI23P36SMBPB4KZ5N3", "length": 14285, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மாடு விற்க தடை; விசாரணைக்கு வரும் அவசர வழக்கு! - new case filed against beef order of central government", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nமத்திய அரசின் மாடுகள் சட்டம்; தடை செய்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஉணவு என்பது தனிமனித உரிமை சார்ந்த விஷயம். அதில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை\nகால்நடைக்கான வர்த்தகத்தில் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வர்த்தக நோக்கில் நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை விதித்து மத்திய அரசு கடந்த 26-ஆம் தேதி உத்தரவிட்டது.\nஇதையடுத்து, நாடு முழுவதும் இந்த உத்தரவிற்கு எதிராக கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கேரளாவில், மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு எதிராக மாட்டுக்கறி உண்ணும் திருவிழா நடத்தப்பட்டது. தமிழகத்திலும், பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், மதுரையைச் சேர்ந்த செல்வகோமதி என்பவர், மத்திய அரசின் இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று வழக்கு தொடர்ந்தார். அம்மனுவில், ‘உணவு என்பது தனிமனித உரிமை சார்ந்த விஷயம். அதில் தலையிட அரசுக்கு உரிமை இல்லை’ என குறிப்பிட்டுள்ளார்.\nஇதையடுத்து, இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது.\nஇந்நிலையில், இன்று பிற்பகலில் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நான்கு வாரங்களுக்கு மத்திய அரசின் இந்த உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இந்த நான்கு வாரத்திற்குள் மத்திய, மாநில அரசுகள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\nடி.டி.வி. தினகரன் ‘தீய சக்தி’ , அமமுகவுக்கு சொற்ப ஆயுள் – கிருஷ்ணபிரியா காட்டமான பேட்டி #ietamilExclusive\n‘கோட்டையே டார்கெட்’ – ரஜினியின் முடிவுக்கான முழு பின்னணி\nஇருபக்கமும் உயிர்களை பறி கொடுக்கவா போர் புரிய வேண்டும் – மரணமடைந்த தமிழக வீரரின் அண்ணன் கேள்வி\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு – ரஜினி காந்த்\nஅதிமுக பியூஷ் கோயலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை – அமைச்சர் ஜெயக்குமார்\nசுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உட்பட 20 அதிகாரிகள் இடமாற்றம்\nஸ்டெர்லைட் வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு\nபியூஷ் கோயலுடன் பேச்சுவார்த்தை: அதிமுக அணியில் யாருக்கு எத்தனை சீட்\n‘சுவாதி கொலை வழக்கு’ பட டிரைலர்\nஅடக்குமுறைக் கருவியா குண்டர் சட்டம்\nவர்மா படத்தில் துரூவ் ஜோடியை கூட மாற்றிவிட்டார்கள்… யார் ஹீரோயின் தெரியுமா\nஅர்ஜூன் ரெட்டி தமிழ் ரிமேக்கான வர்மா படத்தில் நடிகர் துருவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் ஹிட் அடித்த அர்ஜூன் ரெட்டியை விக்ரம் மகன் துருவை வைத்து இ4 எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தமிழில் ‘வர்மா’ என்கிற தலைப்பில் உருவாக்கியது. இப்படத்தை பாலா இயக்கியிருந்தார். ஆனால், படத்தின் இறுதி வடிவம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் படத்தை கை விடுவதாகவும், துருவை வைத்து மீண்டும் அப்படத்தை உருவாக்கப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தனர். ஆனால், நான்தான் […]\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nநடிகர் சிம்புவின் தம்பியும் டி. ராஜேந்தரின் மகனுமான குறளரசன், குடும்பத்தினர் முன்னிலையில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். இதில் ஒரு மகன் சிம்பு, சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். இளைய மகன் குறளரசன் இசையமைப்பாளராக இருக்கிறார். திரைப்படத்திலும் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறளரசன் மதமாற்றம் இந்த நிலையில், டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன், இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். தனது தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா ஆகியோரது […]\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/statue-abduction-case-court-appointed-pon-manikavel-as-a-special-probe-officer/", "date_download": "2019-02-17T19:10:37Z", "digest": "sha1:QNHBQZCOYXJ3PWUQRUHQDIALLAIAV35C", "length": 16751, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமித்து நீதிமன்றம் அதிரடி - Statue Abduction Case: Court appointed Pon.Manikavel as a special probe officer", "raw_content": "\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nசிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை மீண்டும் நியமித்து நீதிமன்றம் அதிரடி\nசிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேலை நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nரயில்வே துறை ஐஜி-யாக மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேலை, சிலை கடத்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅருப்புகோட்டை அருகே உள்ள ஆலடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரது வீட்டில் நடைபெற்ற பணியின் போது 6 சிலைகள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதை கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் காதர் பாட்ஷா, தலைமை காவலர் சுப்புராஜ் ஆகியோர் அந்த சிலைகளை கணக்கில் காட்டாமல் ரூ.6 கோடிக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.\nஇது குறித்து இவர்கள் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், சிலைகளை விற்ற காவல் துறை அதிகாரிகள் காதர் பாட்ஷா, சுப்புராஜ் ஆகியோருக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஇந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த முறை வந்த போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள டி.எஸ்.பி காதர் பாட்ஷாவை இடைநீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட நகல் நீதிமன்றத்தில் தாக்கல செய்யப்பட்டது. மேலும், அவரை கைது செய்யவும், விற்கப்பட்ட சிலைகளை மீட்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், இந்த புலன் விசாரணைக்கு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி மகாதேவன், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சிலை கடத்தல் தொடர்பாக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக, ரயில்வே துறை ஐஜி-யாக அண்மையில் மாற்றப்பட்ட பொன்.மாணிக்கவேலை நியமனம் செய்து உத்தரவிட்டார்.\nமேலும் சிலை கடத்தல் தொடர்பாக வேறு நீதிமன்றங்களில் உள்ள அனைத்து வழக்குகளையும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றி தினம் தோறும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇந்த வழக்குகளை திருச்சியில் அலுவலகம் அமைத்து பொன்.மாணிக்கவேல் அங்கிருந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, சிறப்பு அதிகாரிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தஞ்சாவூர் ஆட்சியர் ஒரு வார காலத்திற்குள் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.\nஇதே போல சிலை கடத்தலில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் , அவர்களுக்கு துணையாக செயல்பட்ட அலுவலர்கள் என அனைவரது மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து சிலை கடத்தல் வழக்கு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும், இந்த உத்தரவை செயல்படுத்த எடுத்த நடவடிக்கையையும் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிட்டார்.\nஓடும் பேருந்தில் தீ… அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்\nவலியால் துடித்த நிறைமாத பசுமாட்டிற்கு உதவிய சென்னை காவல்துறை… குவியும் பாராட்டு\nChennai Earthquake History: சென்னையை இதற்கு முன் உலுக்கிய நிலநடுக்கம் எத்தனை தெரியுமா\nநூடுல்ஸ் உள்ளே கிடந்த பேண்ட் எய்டு… ஸ்விக்கி வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nகன்னியாகுமரி வரை எதிரொலித்த சென்னை நிலநடுக்கத்தின் தாக்கம்\nபத்மபூஷன் விருது பெற்ற மருத்துவரின் வருகைக்கு எதிராக சென்னை ஐ.ஐ.டியில் போராட்டம் \n350 டன் பெருமாள் சிலை: பெங்களூரு கொண்டு செல்ல தடை கோரிய மனு தள்ளுபடி\nதுண்டு துண்டாக வெட்டி பெண்ணை கொன்றது திரைப்பட இயக்குநரா மீதி உடலை இங்கே தான் வீசினாராம்\nபிறந்த நாளன்று தற்கொலை செய்து கொண்ட காவலர்… சென்னை ஐ.ஜி அலுவலகத்தில் பரபரப்பு…\n 6-வது இடத்திற்கு சரிந்த தமிழ்நாடு\nஅறுவை சிகிச்சையில் கித்தார் வாசித்த இசைக்கலைஞர்\nஅஜித் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி\nதல 59 படத்தின் ரிலீஸ் தள்ளி போனது அஜித் ரசிகர்களிடையே மன வருத்தத்தை ஏற்பட்டிருந்தாலும் அதற்கான காரணம் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. தல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்திருந்த விஸ்வாசம் படத்தை தொடர்ந்து தற்போது போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் தல 59 படத்தில் நடித்து வருகிறார். பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம் படம் இதுவரை சுமார் 135 கோடிகளை வசூலித்து, இன்றும் தியேட்டர்களை விட்டு நீங்கமல் நிலைக் கொண்டிருக்கிறது. தள்ளிப் போகும் […]\nதல அஜித்தின் ஆக்ஷன் எபிசோட் இது\nசென்னை ரைஃபில் கிளப்பில் அஜித் ஷூட்டிங் பயிற்சி\nமதம் மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்… என்ன சொல்கிறார் டி. ராஜேந்தர்\nபுல்வாமா தாக்குதல் : முதற்கட்ட விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nரஜினியே எதிர்பார்க்காத அமைச்சர் உதயகுமாரின் ட்விஸ்ட் தேர்தல் நிலைப்பாடு குறித்து தலைவர்களின் கருத்து\n’மீ டூ’ என் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது – பாடகி சின்மயி\nபுல்வாமா குண்டு வெடிப்பு பற்றிய சி.சி.டி.வி. க்ளிப்பில் உண்மையில்லை – நடந்த தவறு இது தான்\nபாகிஸ்தான் கிரிக்கெட் ஒளிபரப்பு ரத்து வீரர்கள் குடும்பத்தின் கண்ணீருக்கு மரியாதை செலுத்திய சேனல்\nபுல்வாமா தாக்குதல் எதிரொலி : பிரிவினைவாதிகளுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு ரத்து\nநீங்கள் எல்ஐசியில் பாலிசி வைத்திருப்பவரா அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்\nகேபிள், டிடிஹெச் விட குறைந்த கட்டணத்தில் இங்கே டிவி சேனல்களை பார்க்கலாம்\nஉயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்க விருப்பமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.oneindia.com/news/2001/08/10/ramdoss.html", "date_download": "2019-02-17T17:39:48Z", "digest": "sha1:CLNS375ZLNAXM7R5SDPAHTPKJSHTEK2F", "length": 14284, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராமதாசுக்கு திருமாவளவன்-கிருஷ்ணசாமி பதிலடி | we are ready to face any actions taken by ramdoss: thirumavalavan and krishnasamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇதயம் எரிகிறது: புல்வாமா பற்றி மோடி பேச்சு\n29 min ago கிரண்பேடி vs நாராயணசாமி.. வெளியே தர்ணாவில் முதல்வர்.. உள்ளே ஜாலியாக சைக்கிள் சவாரி செய்யும் ஆளுநர்\n49 min ago ஆளுநரின் சவாலை ஏற்க தயார்... பேச்சுவார்தையை எப்ப வச்சுகலாம்... முதல்வர் நாராயணசாமி தடாலடி\n1 hr ago கழிவறையில் வழுக்கி விழுந்த காவல் ஆய்வாளர் பலி... ஆவடியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு\n1 hr ago அறியாமையில் இருக்கிறார் கமல்... மு.க. ஸ்டாலின் குறித்த கமல் விமர்சனத்திற்கு உதயநிதி பதிலடி\nSports இந்தியா vs பாக். மேட்ச்.. வேண்டவே வேண்டாம்… பிசிசிஐக்கு வலுக்கும் கோரிக்கைகள்\nFinance நாடு முழுவதும் டிவி, ரேடியோ ஆன்லைன் விளம்பரத்துக்கு ரூ.65000 கோடி செலவு - தென் இந்தியா டாப்\nMovies ஜி.வி. பிரகாஷுக்கு 2வது கவுரவ டாக்டர் பட்டம்: இம்முறை எதற்கு தெரியுமா\nTechnology ஆசஸ் நிறுவனத்தின் புதிய ZenBook 14 UX433 லேப்டாப் எப்படி இருக்கு\nAutomobiles டொயோட்டாவின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்ட நாள் குறித்தது கியா... மார்க்கெட்டை கைப்பற்ற அடுத்த அதிரடி\nLifestyle இந்த மூன்று ராசிக்காரங்களும் இன்னைக்கு அசைவம் சாப்பிடாம இருங்க... உடம்பு சரியில்லாம போகலாம்...\nTravel ஆலி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், என்னென்ன செய்வது மற்றும் எப்படி செல்வது\nEducation 12-ம் வகுப்பிற்கு 12 புதிய பாடப் பிரிவுகள் : அமைச்சர் செங்கோட்டையன்..\nபா.ம.க. தலைவர் ராமதாஸ் எங்கள் மீது எடுக்கும் எந்த நடவடிக்கையையும் சந்திக்கத் தயார் என்று திருமாவளவன்மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.\nகடந்த சில வாரங்களாக, ராமதாசும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனும் அறிக்கைப்போர் நடத்திவருகிறார்கள்.\nஇந்நிலையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் ராமதாஸ் சந்தர்ப்பவாத கூட்டணி அமைப்பதாககுற்றம் சாட்டினார்.\nபாட்டாளி மக்கள் கட்சி ஒரு தலித் விரோத கட்சி என்றும் சந்தர்ப்பவாத கட்சி என்றும் திருமாவளவனும்,கிருஷ்ணசாமியும் தாக்கிப் பேசி வந்தார்கள். இதையடுத்து திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் தொடர்ந்துஅவதூறாகப் பேசினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.\nஇதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருமாவளவனும், கிருஷ்ணசாமியும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\n1993ம் ஆண்டு மேலூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டு என்னை இளம்பெரியார் என்றுபாராட்டினார். அனால், இன்று நாங்கள் அரசியலுக்கு வந்து ராமதாசின் சந்தர்ப்பவாதத்தை எல்லாம்அம்பலப்படுத்தி வருகிறோம். இதனால், அவர் ஆத்திரமடைந்து எங்களை தாக்கிப் பேசி வருகிறார்.\nமேலும், அவருக்கு விடுதலைச்சிறுத்தைகளோடு இணக்கமாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லை.அதனால்தான் அவரைக் கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று வற்புறுத்தி வருகிறோம்.\nமேலும் எங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறிவருகிறார். அவருடைய எந்தநடவடிக்கையையும் சந்திக்க நாங்கள் தயார் என்று திருமாவளவன் கூறினார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் சமீபத்திய அணிமாறும் வேகத்தை நாங்கள் விமர்சித்தோம். இதை ராமதாஸ் ஒருஆலோசனையாக ஏற்றுக்கொண்டிருந்தால் நல்லது.\nஅதை விடுத்து அவசரகதியில் வார்த்தைகளை அள்ளித் தெளித்துவிட்டார். இதன்மூலம் அவர் தலித் கட்சிகளுக்குஎதிரானவர் என்பதை நிரூபித்துவிட்டார் என்று புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தனது அறிக்கையில்கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://tamil.samayam.com/tv/bigg-boss-tamil/big-boss-tamil-2-written-update-july-07-2018-kamal-will-announce-eliminate-contestan-of-the-week/articleshow/64901073.cms", "date_download": "2019-02-17T18:08:00Z", "digest": "sha1:APATJSUZWYJVIT7OAH3A3H7OULC4WUKG", "length": 26999, "nlines": 230, "source_domain": "tamil.samayam.com", "title": "bigg boss 2 tamil: big boss tamil 2 written update july 07 2018 kamal will announce eliminate contestan of the week - Episode 20: தப்பித்த மும்தாஜ், காப்பாற்றிய கமல் | Samayam Tamil", "raw_content": "\nசவுந்தர்யாவுக்கு தாலி கட்டும் விச..\nசவுந்தர்யா – விசாகன் திருமண நிகழ்..\nவீடியோ: மகள் திருமண நிகழ்ச்சியில..\nகல்லூரி பெண்களுக்கு கை கொடுத்து ம..\nசெளந்தர்யா ரஜினிகாந்த் - விசாகன் ..\nமீண்டும் செல்ஃபி சம்பவம்: செல்போன..\nராஜாவா வந்த சிம்புவுக்கு ரசிகர்கள..\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தை ர..\nEpisode 20: தப்பித்த மும்தாஜ், காப்பாற்றிய கமல்\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் யார் சிறந்த தலைவராக இருந்தார் என்பது குறித்த பல்வேறு உணர்ச்சிமிகு சம்பவங்கள் கமல் முன்னிலையில் நடந்தது.\nஇன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையில் யார் சிறந்த தலைவராக இருந்தார் என்பது குறித்த பல்வேறு உணர்ச்சிமிகு சம்பவங்கள் கமல் முன்னிலையில் நடந்தது.\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று, கன்டஸ்டன்ட் ஒவ்வொருக்கும் ஒரு குட்டி இதயம் வழங்கப்பட்டது. அதை வெளிஉலகில் யாருக்கு கொடுக்கலாம் என்று காரணத்தை கூறி வழங்கினால், அந்த குறிப்பிட்ட நபருக்கு இதயம் கொண்டு சேர்க்கப்படும். இவ்வாறு கன்டஸ்டன்ட் ஒவ்வொருவரும் தங்களது குடும்பத்தைச் சார்ந்தவர்களைப் பற்றி கூறி உணர்ச்சிய வயப்பட்டனர்.\n( பிக் பாஸ் தொடரின் அனைத்து எபிசோட்களையும் பார்க்க..)\nஇந்நிலையில், இன்று நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கமல் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு மீண்டும் அனைவரிடமும் அவர்களது குடும்பத்தினரை பற்றி கேட்டறிந்தார். பின்னர், இதுவரை தலைவர் பொறுப்பு வகித்த ஜனனி, வைஷ்ணவி, நித்யா ஆகியோரில் யார் சிறந்த தலைவர் என்று பிக் பாஸ் அறிவித்தார். முன்னதாக அங்கிருந்த கன்டஸ்டன்ட் ஒவ்வொரிடமும் யார் சிறந்த தலைவர் என்று கேட்டார். அதற்கு அவர்கள், முதலிடத்தை ஜனனி, இரண்டாவது நித்யா, மூன்றாவது வைஷ்ணவி என்றனர். ஆனால், பிக்பாஸ் ரிசல்ட்டின் படி, முதல் இடத்தை வைஷ்ணவியும், இரண்டாவது இடத்தை நித்யாவும், மூன்றாவது இடத்தை ஜனனியும் குறிப்பிட்டார். இதனைக் கேட்டு அரங்கத்தில் சிரிப்பலைகள் எழுந்தது.\nபின்னர், கன்டஸ்டன்ட் ஒவ்வொரிடமும் கருப்பு, சிவப்பு ரோஜா வழங்கப்பட்டது. யாரை ரொம்ப பிடித்திருக்கிறதோ அவர்களுக்கு சிவப்பு ரோஜா வழங்க வேண்டும். கருத்து வேறுபாடு உடையவர்களுக்கு கருப்பு ரோஜா வழங்க வேண்டும். ஷாரிக் இரண்டு கருப்பு ரோஜாக்களைப் பெற்றார். பாலாஜி மூன்று கருப்பு ரோஜாக்களைப் பெற்றார்.\nஇதனைத் தொடர்ந்து எலிமினேஷன் ரவுண்ட் சிறிது பூசப்பட்டது. ஐந்து பேர் எலிமினேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டனர். பொன்னம்பலம், அனந்த் வைத்தியநாதன், பாலாஜி, நித்யா, மும்தாஜ். இவர்களில் மும்தாஜ் காப்பாற்றப்பட்டார். மீதமுள்ளவர்களில் யார் எலிமினேட் ஆவார்கள் என்பது நாளை தான் தெரியும்\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nபிக்பாஸ் தமிழ் வாசித்தவை கிரிக்கெட்\nஸ்டைல்ல தாத்தா ரஜினி... அப்பா தனுஷை மிஞ்சிய யாத்ரா...\nTerror Attack in J&K: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தா...\nஒசூர்பாசன வசதிக்காக ஏற்பாடு - கிருஷ்ணகிரி கெலவரப்பள்ளி அணை 90 நாட்கள் திறப்பு\nதமிழ்நாடுமு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்பு அளிக்கச் சென்ற ஆயுதப்படை போலீசார் வாகனம் மோதி மூவர் பலி\nசினிமா செய்திகள்மோகன்லால் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ப்ரைஸ் விசிட் அடித்த ’தல’ அஜித்\nசினிமா செய்திகள்சூப்பர் ஸ்டார் இயக்குனரை சந்தித்த ‘தல’ அஜித்\nஆரோக்கியம்உறவில் நன்றாக இயங்க இவற்றைச் செய்யுங்கள்\nஆரோக்கியம்நீண்ட காலம் வாழ சித்தர்கள் வகுத்துள்ள உணவு பழக்க வழக்கங்கள்\nசமூகம்தாய்லாந்து பிரதமர் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை\nசமூகம்மாடுகளின் இன விருத்திக்கு உதவும் மொபைல் ஆப்\nமற்ற விளையாட்டுகள்பிப்ரவரி 14 இந்தியாவின் கறுப்பு தினம் – சானியா மிா்சா\nகிரிக்கெட்BCCI: உலகக் கோப்பையில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக் கூடாது - பிசிசிஐ முடிவு\nEpisode 20: தப்பித்த மும்தாஜ், காப்பாற்றிய கமல்...\nEpisode 19: பிக் பாஸ் வீட்டில் மகத்துக்கு அட்வைஸ்.. நீ எதுக்கும்...\nஅவன் பக்கத்தில் நீ படுக்கக்கூடாது: ஐஸ்வர்யாவை திட்டிய நடிகை\nEpisode 18: பிக் பாஸ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய மும்தாஜ்...\nமஹத் - யாஷிகாவின் காதல் லீலைகள் - முகம் சுழித்த போட்டியாளர்கள் - முகம் சுழித்த போட்டியாளர்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2018/sep/15/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81--%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-3000781.html", "date_download": "2019-02-17T17:33:29Z", "digest": "sha1:SNMSZZ2XYQR2QVDNEXJHKSSUXU4ZGIXP", "length": 6886, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ஆச்சிமடம் அருகே விபத்து: அடையாளம் தெரியாத பெண் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஆச்சிமடம் அருகே விபத்து: அடையாளம் தெரியாத பெண் சாவு\nBy DIN | Published on : 15th September 2018 09:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாளையங்கோட்டை அருகேயுள்ள ஆச்சிமடம் விலக்கு பகுதியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nபாளையங்கோட்டை அருகேயுள்ள ஆச்சிமடம் விலக்கு பகுதியில் மோட்டார்சைக்கிளில் அடிபட்டு காயமடைந்த நிலையில் 70 வயது மதிக்கத்தக்க பெண் சாலையோரம் கிடப்பதாக சிவந்திப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அங்கு சென்று அப்பெண்ணை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅப் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து சிவந்திப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/sep/15/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3000575.html", "date_download": "2019-02-17T18:17:31Z", "digest": "sha1:CAXI7VSJQ2VS2G7PM4VHVJNKDORQCMTO", "length": 6428, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "வடகாட்டில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nவடகாட்டில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம்\nBy DIN | Published on : 15th September 2018 07:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆலங்குடி அருகே வடகாட்டில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஸ்கார்ப் இந்தியா ஆராய்ச்சி மையம், கிராம தொலைதூர மனநல சேவை மையம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் டி.புஸ்பராஜ் தலைமை வகித்தார். ஸ்கார்ப் இந்தியா சமூக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு, மனச்சிதைவு குறித்து பேசினார். வடகாடு கூட்டுறவு சங்கத் தலைவர் லெ.சின்னு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிடிபட்டது சின்னதம்பி காட்டு யானை\nவீர்களின் உடலுக்கு மோடி - ராகுல் அஞ்சலி\nபயங்கரவா‌த தாக்குதலில் ராணுவ வீரர்கள் வீரமரணம்\nஇஸ்லாம் மதத்துக்கு மாறினார் குறளரசன்\nஜம்மு-காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம்\nஅருள்மிகு உத்தவேதீஸ்வரர் ஆலயம் உழவாரப்பணி\nஅழைக்கட்டுமா வீடியோ பாடல் வெளியீடு\nகண்ணே கலைமானே பாடல் வீடியோ வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.kamadenu.in/news/politics/4839-rajini-sellur-raju.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-02-17T18:14:35Z", "digest": "sha1:KQFF2RJOC77OUBHUYLEIPNNKL7WLNNUG", "length": 7220, "nlines": 118, "source_domain": "www.kamadenu.in", "title": "ரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை! - அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம் | rajini sellur raju", "raw_content": "\nரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nஅமைச்சர் செல்லூர் ராஜூ, நடிகர் ரஜினிகாந்த்\nஅதிமுகவைப் பற்றிப் பேசுவதற்கு நடிகர் ரஜினிகாந்துக்கு இன்னும் போதுமான அரசியல் அறிவு இல்லை. எனவே அவர் அரசியல் பாடம் கற்றுக்கொண்டு பேசட்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nஅமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் தெரிவித்ததாவது:\nரஜினி எப்போதுமே சிந்தித்துப் பேசக்கூடியவர். ஆழமான கருத்துக்களைச் சொல்லக்கூடியவர். ஆனால் அதிமுக அரசைப் பற்றிப் பேசுவதற்கு உண்டான அரசியல் அறிவு, இன்னும் போதுமான அளவுக்கு அவருக்கு இல்லை. அரசியல் முதிர்ச்சி கொண்ட அண்ணன் ஆர்.எம்.வீரப்பனிடம் ரஜினி அரசியல் பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும்.\nஅரசியலைப் பொருத்தவரை, எம்ஜிஆரும் கலைஞரும் சூரியனும் சந்திரரும் போன்றவர்கள். சூரியன் வேறு; சந்திரன் வேறு. அதிமுகவினர், கலைஞர் கருணாநிதியை ஒருபோதும் தலைவராக ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். இதையெல்லாம் தெரிந்துகொண்டு ரஜினி பேசினால் நல்லது.\nஇவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.\nஎன் வாழ்க்கையில் முக்கியமான மூன்று ஆண்கள்: செளந்தர்யா ரஜினிகாந்த் உருக்கம்\nமற்றவர்களை குறை சொல்லியே ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர்: திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சைப் பேச்சு\nதிருநாவுக்கரசரை சந்தித்த ரஜினிகாந்த் - திருமாவளவன்: காரணம் என்ன\n‘இளையராஜா - 75’ நிறைவு விழா கோலாகலம்; இசையின் சுயம்புதான் இளையராஜா: ரஜினி பெருமிதம்; பாடல்களைப் பாடிய கமல்ஹாசன்\nமகள் சௌந்தர்யா திருமண வரவேற்பு; போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு\nபாஜகவுடன் கூட்டணி வைக்க விரும்பாத ரஜினி - மக்களவைக்கு இல்லாமல் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டி\n'தேவ்' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nரஜினிக்கு அரசியல் அறிவு இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ காட்டம்\nகால்ஷீட் கிடைச்சா நடிகர்; கிடைக்காவிடில் கார் ஓட்டுநர்: பருத்திவீரன் தங்கவேல்\nஎடை குறைப்பு சமையலறையில் தான் தொடங்குகிறது\nமாயன் இல்லேன்னா சக்திவேல் இல்ல - நாசர் குறித்து கமல் பெருமிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.maalaimalar.com/News/District/2019/02/14085307/1227712/How-many-tasmac-shops-in-agricultural-lands-across.vpf", "date_download": "2019-02-17T18:58:38Z", "digest": "sha1:ZHZPGKAHYVK3T33HHIT5QOHBWI2A7KNN", "length": 15781, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன? - அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு || How many tasmac shops in agricultural lands across TN High Court order to file report", "raw_content": "\nசென்னை 18-02-2019 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nவிவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன - அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\nபதிவு: பிப்ரவரி 14, 2019 08:53\nதமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Agriculturallands #Tasmac\nதமிழகம் முழுவதும் விவசாய நிலங்களில் எத்தனை மதுபானக்கடைகள் உள்ளன என்று அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Agriculturallands #Tasmac\nஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் நல்லசாமி நாச்சிமுத்து. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘ஈரோடு மாவட்டத்தில், மயிலம்பாடி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை அகற்றும்படி மாவட்ட கலெக்டருக்கு கடந்த ஜனவரி 21-ந்தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த டாஸ்மாக் கடை உள்ள இடத்துக்கு அருகே விவசாயம் நடைபெறுகிறது. இந்த இடம் வழியாக செல்லும் சாலையைதான் மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்.\nஇந்த நிலையில், வேறு ஒரு இடத்தில் செயல்பட்டு வந்த இந்த மதுபானக்கடையை திடீரென கடந்த டிசம்பர் மாதம் விவசாய நிலத்தில் அமைத்துள்ளனர். விவசாய நிலத்தில் உள்ள இந்த டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள், ‘மனுதாரர் குற்றம் சாட்டும் டாஸ்மாக் மதுபானக்கடையை விவசாய நிலத்தில் இருந்து உடனடியாக அகற்றி, அது குறித்த அறிக்கையை இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அதேநேரம், தமிழகம் முழுவதும் எத்தனை டாஸ்மாக் மதுபானக்கடைகள், பார்கள் விவசாய நிலங்களில் உள்ளது என்ற விரிவான அறிக்கையையும் வருகிற 20-ந்தேதி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டனர். #Agriculturallands #Tasmac\nடாஸ்மாக் | தமிழகம் | சென்னை ஐகோர்ட்\nகாஷ்மீரில் உள்ள பிரிவினைவாத தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு ரத்து செய்தது\nபாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை- ரஜினிகாந்த் அறிவிப்பு\nநன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல் - ஓட்டல் ஊழியர் பலி\nமாவட்டத்தை கலக்கிய ஜெனரேட்டர் திருடர்கள் கைது\nநோயாளிகள் வசதிக்காக பேட்டரி கார் - அன்வர்ராஜா எம்.பி. தொடங்கி வைத்தார்\nகுளவாய்ப்பட்டி, ஆணைப்பட்டி, விசலூரில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பெற்றோர்கள் கல்விச்சீர்\nவிஜயகோபாலபுரத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nசட்டவிரோதமாக செயல்படும் 3,326 டாஸ்மாக் பார்களை மூடுங்கள் - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nபுதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் தர்ணா போராட்டம்\nகும்மிடிப்பூண்டி அருகே மதுக்கடை முன்பு பெண்கள் போராட்டம்\nதமிழகம் முழுவதும் 2 நாட்கள் 6 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்படும் -டாஸ்மாக் தொ.மு.ச. தலைவர் பேட்டி\nவத்தலக்குண்டுவில் டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு\nMaalaimalar Exclusive - ஸ்ரீதேவியின் நினைவு நாள் திதி - அஜித், ஷாலினி பங்கேற்பு\n27 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் இணையும் பிரபலம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து\nசிறை வாழ்க்கை 2 ஆண்டு முடிந்தது- சசிகலா முன் கூட்டியே விடுதலையாக வாய்ப்பு\nஆஸ்திரேலியா தொடர்: ரோகித் சர்மா, தவானுக்கு ஓய்வு- ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு\nசாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nதேசியக் கொடியின் கண்ணியத்தை காப்பாற்ற ரசிகரிடம் தலைகுனிந்த டோனி\nஇம்மாத இறுதிக்குள் ரூ.2 ஆயிரம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nஎல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "http://adiraixpress.com/2019/02/01/", "date_download": "2019-02-17T17:52:58Z", "digest": "sha1:NFYZFPSHRP6RS7VAS6MNUKKM4P4C3IY5", "length": 8560, "nlines": 119, "source_domain": "adiraixpress.com", "title": "February 1, 2019 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇப்படித்தான் நமது பிளாஸ்டிக் குப்பைகள் நமது பூமியில் ஒரு லேயராக படிந்து இருக்கிறது. இந்த லேயருக்கு கீழே மழை நீர் இறங்கவே இறங்காது. மழைக்காலங்களில் இதற்கு கீழே செல்ல வேண்டிய தண்ணீர் செல்ல முடியாததால் ஒரு நாள் மழைக்கே வெள்ளம் வந்து விடும். நிலத்தில் மழை நீர் ஊறாமல் கடலில் கலந்து விடும். எனவே இன்று சந்திக்கும் சிறு சிறு சிரமங்களை பொறுத்துக்கொண்டு நாளைய சந்ததிகளுக்கு வளமான பூமியை விட்டுச்செல்ல வழிவகுப்போம்.. Plastic ஒழிப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு\n“பிரதமர் நேர்மையாக இருந்தால் மோசடியாளர்கள் யாரும் ஓடமாட்டார்கள்”- அருண் ஜெட்லி சர்ச்சை ட்வீட் \nமத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை எடுத்துவரும் நிலையில், வங்கி மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி ஓடியவர்களைப் பற்றி சர்ச்சை ட்வீட் ஒன்று பதிவு செய்துள்ளார். மத்திய நிதியமைச்சராக இருந்த அருண் ஜெட்லி தற்போது அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், அவர் இலாகா இல்லாத அமைச்சராக அறிவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுக்கு கூடுதல் பொறுப்பாக நிதித்துறை ஒதுக்கப்பட்டது. இன்று மத்திய பட்ஜெட்டையும் பியுஷ் கோயலே தாக்கல் செய்ய\nபுற்றுநோயைக் குணப்படுத்த வந்துவிட்டது புதிய மருந்து..\nஉலக அளவில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிர்க்கொல்லி நோயான இதைக் குணப்படுத்த தற்போது ஒரு சில சிகிச்சை முறைகள், மருந்து மட்டுமே நடைமுறையில் உள்ளன. ஆனால், புற்றுநோய் பாதித்தால், அதை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியும் என்று முழுமையாகச் சொல்ல முடியாது. நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதன் வளர்ச்சியைக் குறைப்பது மட்டுமே இப்போதுள்ள சிகிச்சை முறையில் பின்பற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்தும் வகையில் மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் மருத்துவ நிபுணர்கள் தீவிர ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-02-17T18:32:15Z", "digest": "sha1:XK3ISV5TLG63GRCTEAVVB2Y4E7UVNFMN", "length": 9611, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "எகிப்தில் 7 பேரை கொன்று குவித்தது நாமே: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nஎகிப்தில் 7 பேரை கொன்று குவித்தது நாமே: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்பு\nஎகிப்தில் 7 பேரை கொன்று குவித்தது நாமே: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்பு\nஎகிப்தில் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.\nகுறித்த துப்பாக்கிச் சூடு நடத்தியது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகமல் இருந்த நிலையில், இத்தாக்குலுக்கு தற்போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர்.\nஎகிப்திய தலைநகர் கெய்ரோவின் தெற்குப் பகுதியிலுள்ள ஒரு தொலைதூர பாலைவனம் மடாலயத்திற்கு, கிறித்துவ யாத்திரை சென்ற இரண்டு பேருந்துகள் மீதே நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்குதல் நடத்தப்பட்டது.\nகாப்டிக் எனப்படும் பழைமைவாத கிறிஸ்தவர்கள் சென்றுக் கொண்டிருந்த குறித்த பேரூந்துகளை வழிமறித்த ஆயுதமேந்திய மர்ம நபர்கள், பேரூந்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.\nஇதில், சிறுவர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு, 19 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇஸ்லாமிய நாடுகளான சிரியா, ஈரான், எகிப்து போன்ற நாடுகளில், சிறுபான்மை இனத்தவர்களை குறிவைத்து ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிராந்தியங்களுக்குள் மோதலை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது – ஈரான்\nபிராந்தியங்களுக்குள் மோதலை உருவாக்க அமெரிக்கா முயற்சி செய்கின்றது என்றும் இந்நிலையில் இஸ்ரேல் போரொன்\nஏவுகணை தயாரிப்புத் திட்டத்தை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது – ஈரான்\nஈரானின் ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அந்நாட்டு ஜனாதிபதி ஹா\nசிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல் – பொதுமக்கள் 70 பேர் உயிரிழப்பு\nசிரியா டேய்ர் அல் சவுர் மாகாணத்தில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தலைமையிலான விமானப்படை ந\nசர்வாதிகாரிகளை பாதுகாப்பதாக அமெரிக்கா மீது ஈரான் குற்றச்சாட்டு\nமத்திய கிழக்கிலுள்ள சர்வாதிகாரிகளையும், தீவிரவாதிகளையும் அமெரிக்கா பாதுகாப்பதாக ஈரான் குற்றம் சாட்டி\nஅமெரிக்காவின் கூற்றுக்கு ஈராக் கண்டனம்\nஈரானின் நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்புப் படை முகாம் அமைக்கப்பட வேண்டும் என்ற அமெரி\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://isangamam.com/53379/954-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-14", "date_download": "2019-02-17T17:54:45Z", "digest": "sha1:UTF7WTADS3JA52IK66UJQDNY6MR7HJ6Z", "length": 8949, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nதமிழ் மின்நூல் வெளியீட்டுப் பணி\n பெரிய ஊசியா போடுவாங்களே’’னு அலறும் நம்ம குரூப்பா நீங்க. இருக்கவே இருக்கு பாட்டி வைத்தியம். எங்கள் பள்ளி அருகே உள்ள பாட்… read more\nமுதுமையும் சுகமே – கவிதை\n பொழியும் பெரும் மழையில்; சின்னஞ்சிறு குடையில் நனைந்தும்; நனையாமல்; இருவர் ஒருவராய் இணைந்து சென்ற அந்த வசந்த நாள் காலிமுக கடற்கரை கதிரவன் உஷ்ணம்… read more\nசிறந்த டானிக் – சிரிப்பு\nமனைவி அமைவதெல்லாம் இஐவன் கொடுத்த வரம்…\nகாஷ்மீர் தாக்குதல் குறித்து ராணுவத் தோழர் ...\nஇதிகாச புராணங்களில் வரும் சம்பவங்களை நாம் நம்புகிறோமோ, இல்லையோ, அவையெல்லாம் உண்மை. நாம் நம்பாததால், வியாசருக்கோ, வால்மீகிக்கோ எந்தக் குறைவும் கிடையாது… read more\nராட்சசன் படத்தை அடுத்து, அதோ அந்த பறவை போல மற்றும் ஆடை படங்களில் நடித்து வருகிறார், அமலாபால். ————————… read more\nதலித் திரைப்பட விழாவில், ரஜினி படம்\n– அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள, கொலம்பியா பல்கலைகழகத்தில், வரும், 23, 2௪ம் தேதிகளில், தலித் திரைப்படம் மற்றும் கலாசார விழா நடக்கிறது. இத… read more\nஎதிர்த்து நில் : மக்கள் அதிகாரம் திருச்சி மாநாட்டிற்கு தடை நீங்கியது | அனைவரும் வாரீர் \n மக்கள் அதிகாரம் மாநாட்டுக்கு நிதி தாரீர் \nநூல் அறிமுகம் : அம்பேத்கர் இந்துமதத் தத்துவம்.\nதிராவிடம் கம்யூனிசம் முஸ்லீம் இந்தி – எஸ் 5 பெட்டியில் ஒரு நாள் \nசேலம் ஆட்சியர் ரோகிணி : விளம்பர பிரியையின் மறுபக்கம் \nசெங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனை : முன்பு கருணை இல்லம் – தற்போது வதை இல்லமா \nநாகா சாமியார் நேர்காணல் : சனாதன தர்மத்த காப்பாத்த அம்மணமா நின்னு சண்டை போடுவேன் \nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் தடைகளைத் தாண்டி தொடரும் பிரச்சாரம்.\nஅமெரிக்காவில் ஏன் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது \nமுத்த மார்கழி : விக்னேஷ்வரி\nஇரண்டு : ஜ்யோவ்ராம் சுந்தர்\nஆம்பிளப் பசங்க : லதானந்த்\nவ‌ர‌மா சாப‌மா : அஹமது இர்ஷாத்\nகுழந்தைப் பேச்சு : என். சொக்கன்\nசென்சார் சர்பிடிகேட்டுக்கு அலைந்த கதை : உண்மைத்தமிழன்\nகலைகிறதா கண்ணாடி மாளிகை : சேவியர்\nவாழ்க பதிவுலகம் : கார்க்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-02-17T18:35:51Z", "digest": "sha1:DIMVKI566HGSLGY5IUL6OSXMYM4RHFDD", "length": 5949, "nlines": 64, "source_domain": "tamilthiratti.com", "title": "வாழ்க்கைமுறை Archives - Tamil Thiratti", "raw_content": "\nPulwama Terror Attack News: இந்தியாவில் பாதுகாப்பு படைக்கே பாதுகாப்பு இல்லை – சீமான்\nLok Sabha 2019 Alliance News: தமாகாவின் பலத்தை அங்கீகரிக்கும் கட்சியுடன் தான் கூட்டணி ஜி கே வாசன்\nSterlite Verdict News: மீண்டும் திறக்கப்படுமா ஸ்டெர்லைட் ஆலை\nTamil Nadu DMK News: தூத்துக்குடியில் தரை இறங்கியதும் தலைமை அவசர அழைப்பு – வந்த விமானித்திலேயே திரும்பி சென்ற ...\nLok Sabha Elections 2019 News: அதிமுகவை மிரட்டுகிறது பாஜக – திருநாவுக்கரசர்\nLok Sabha Elections 2019 News: தம்பிதுரை கூறுவது அவரது சொந்த கருத்து\nPuducherry News in Tamil: புதுச்சேரியில் கிரண்பேடி ஒரு நிமிடம் கூட இருக்கக் கூடாது நாராயணசாமி பேட்டி\nMLA Karunas: நான் சசிகலா ஆதரவாளர் என கருணாஸ் பேட்டி\nVijayakanth News in Tamil – சென்னை திரும்பினார் விஜயகாந்த்\nDefence Minister Nirmala Sitharaman: நேரில் அஞ்சலி செலுத்துகிறார் நிர்மலா சீதாராமன்\nPulwama Attack Latest News: 15 நிமிடத்திற்கு பெட்ரோல், டிசல் விநியோகத்தை நிறுத்தி வீரர்களுக்கு அஞ்சலி\nTambaram Breaking News: தாம்பரம் மேம்பாலத்தில் பேருந்து தீ விபத்து\n2019 டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்பளர் அறிமுகமானது; விலை ரூ. 8.55 லட்சம்\nLok Sabha Elections 2019 News: கூட்டணியை உறுதி செய்ய தான் வந்தாரா அமித்ஷா\nIndia Breaking News: புல்வாமா தாக்குதல் – முழு விவரம்\nRajinikanth’s Next Movie: ரஜினியின் அடுத்த படத்தின் கதாநாயகி நயன்தாரா\nTamil Nadu Traffic News: போக்குவரத்து விதி மீறல் குறித்து செல்போனில் புகார் தெரிவிக்கலாம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (2/2) – தமிழ் வாழவும் தமிழர் தமிழராக வாழவும் ஒரு முழுமையான செயல்திட்டம் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 months ago\tin படைப்புகள்\t0\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t4 months ago\tin படைப்புகள்\t0\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t6 months ago\tin செய்திகள்\t0\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin ஆன்மீகம்\t0\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t3 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/103680-hara-hara-mahadevaki-movie-review.html", "date_download": "2019-02-17T18:45:57Z", "digest": "sha1:ASEVQOHLTRNBWWERT7GGK7TOCLUXVK3W", "length": 26381, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "வாட்ஸப் ஃபார்வர்டில் இருந்த சுவாரஸ்யம் இருக்கிறதா?! - ஹரஹர மஹாதேவகி விமர்சனம் | hara hara mahadevaki movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:38 (29/09/2017)\nவாட்ஸப் ஃபார்வர்டில் இருந்த சுவாரஸ்யம் இருக்கிறதா - ஹரஹர மஹாதேவகி விமர்சனம்\nஆளுங்கட்சியில் நடக்கவிருக்கும் பிரசாரத்தில் சத்தத்தை (பாம்) வைத்து திட்டத்தை தீட்டி ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார் எதிர்கட்சித் தலைவர் (ரவி மரியா). இதுதான் படத்தின் மெயின் கதை. படத்துள் நடக்கும் இக்கதையோடு ஹீரோ கௌதம் கார்த்திக்கின் ப்ரேக்அப் கதை, 'மொட்டை' ராஜேந்திரனின் பாம் கதை, பாலா சரவணனின் கள்ள நோட்டுக் கதை, ஆர்.கே. சுரேஷின் போலீஸ் கதை என ஐந்து விதமான கதையும் 'ஹர ஹர மஹாதேவகி' எனும் ரிசார்டில் ஒன்று கூடும் கதைதான் 'ஹர ஹர மஹாதேவகி' படத்தின் ஒன் லைன்.\nஇதுபோன்ற கதைக் களத்தைக் கொண்ட பல கமர்ஷியல் படங்களை நாம் பார்த்திருக்கிறோம். குறிப்பாக பிரபு, கவுண்டமணி காம்போவில் வெளியான 'தேடினேன் வந்தது' படத்தைச் சொல்லலாம். அந்தப் படத்தில் குபீர் காமெடி, இதில் பகீர் காமெடி. எதிர்கட்சித் தலைவரான ரவி மரியா, ஆளுங்கட்சியில் நடக்கும் கூட்டத்தில் குண்டு வைத்து தேர்தலை தள்ளிப்போடலாம் என்று திட்டம் தீட்டி, ஆளுங்கட்சியே இலவசமாகக் கொடுத்த பை ஒன்றில் பாம் செட் செய்து, அதை வைப்பதற்காக ராஜேந்திரனையும், கருணாகரனையும் அனுப்பி வைக்கிறார். மறுபக்கம் ஹீரோ ஹரி (கௌதம் கார்த்திக்), ஹீரோயின் ரம்யாவும் (நிக்கி கல்ராணி) ப்ரேக்அப் செய்ய முடிவெடுத்திருப்பார்கள். அதற்காக இருவரும் ஒருவருக்கொருவர் வாங்கிக் கொடுத்த பொருட்களை திரும்பத் தருவதாக டீலிங். இன்னொரு பக்கம் பாலா சரவணன் கள்ள நோட்டுகளை நல்ல நோட்டுகளாக மாற்றி சம்பாதித்துக் கொண்டிருப்பார். பக்கம் இன்னும் முடியல பாஸ் வெயிட் பண்ணுங்க. கடைசி பக்கமாக ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தம்பதியினரின் குழந்தையைக் கடத்தி வைத்து ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டுவார் லிங்கா, இந்த சம்பவத்தின் போதுதான் போலீஸாக ஆர்.கே.சுரேஷ் என்ட்ரி கொடுப்பார். ராஜேந்திரனிடம் இருக்கும் 'பாம்' பை, கௌதம், நிக்கி கொடுத்த பொருட்களை எடுத்து வைத்திருக்கும் பை, பாலா சரவணனிடம் இருக்கும் கள்ள நோட்டுப் பை, லிங்கா கேட்கும் ஒரு கோடிப் பை, க்ளைமாக்ஸில் வரும் பாம்புப் பை என படம் முழுவதும் பல பைகளைக் காணலாம், கிளைமாக்ஸில் பைகளை மட்டுமே காணலாம். எப்படி கௌதம் - நிக்கி சேர்கிறார்கள், ஆர்.கே.சுரேஷ் குழந்தையை எப்படி காப்பாற்றுகிறார், பாம் வெடித்ததா இல்லையா என்பதே க்ளைமாக்ஸ். அப்படியே 90-களில் வெளியான ஆள்மாறாட்டப் படங்களை நினைவுப்படுத்தியது.\nகதை பெரிதாக இல்லாவிட்டாலும், எடுத்த கான்செப்ட்டையும், இருக்கும் நடிகர்களையும் வைத்து முழுக்க முழுக்க ஒரு பெர்ஃபெக்ட் காமெடி கலாட்டா படத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் படத்தின் பல இடங்களில் காமெடிக் காட்சிகள் எடுபடவே இல்லை. சில இடத்தில் லேசாக கிச்சுகிச்சு மூட்டினாலும், 'இப்போ ஏன் இந்த இடத்துல, இந்த சீன் வருது' என்ற குழப்படி பல இடங்களில் இருக்கிறது. இயக்குநர் சன்தோஷ் இந்தப் படத்துக்கு ஏன் அடல்ட் காமெடி கான்செப்ட்டைக் கையில் எடுத்தார் என்பது தெரியவில்லை. நண்பர்களுக்கு மத்தியில் அடல்ட் ஹ்யூமர் ஓகே, ஆனால் ஹீரோவின் அம்மாவிடமே அவரது நண்பர் பேசுவதும், பதிலுக்கு அவரும் ரிப்ளை செய்வதெல்லாம் டூ மட்ச். அப்படியே எடுப்பது அடல்ட் காமெடி என முடிவெடுத்துவிட்டாலும், அதை முழுமையாக செய்திருக்க வேண்டும். எக்கச்சக்க சொதப்பல். சதீஷின் காமெடிகள் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. டபுள் மீனிங் காமெடிகளோடு, சில நார்மல் காமெடிகளும் பல இடங்களில் வழிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். ஆனால் பாம்பு போனதுக்கு அப்புறமுமா' என்ற குழப்படி பல இடங்களில் இருக்கிறது. இயக்குநர் சன்தோஷ் இந்தப் படத்துக்கு ஏன் அடல்ட் காமெடி கான்செப்ட்டைக் கையில் எடுத்தார் என்பது தெரியவில்லை. நண்பர்களுக்கு மத்தியில் அடல்ட் ஹ்யூமர் ஓகே, ஆனால் ஹீரோவின் அம்மாவிடமே அவரது நண்பர் பேசுவதும், பதிலுக்கு அவரும் ரிப்ளை செய்வதெல்லாம் டூ மட்ச். அப்படியே எடுப்பது அடல்ட் காமெடி என முடிவெடுத்துவிட்டாலும், அதை முழுமையாக செய்திருக்க வேண்டும். எக்கச்சக்க சொதப்பல். சதீஷின் காமெடிகள் சில இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறது. டபுள் மீனிங் காமெடிகளோடு, சில நார்மல் காமெடிகளும் பல இடங்களில் வழிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். ஆனால் பாம்பு போனதுக்கு அப்புறமுமா அந்த செட்டில் படத்தின் ஷூட்டிங் முடிந்து, அடுத்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கும் வரையா ஒடிகிட்டே இருக்கது. கமர்ஷியல் படமா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா பாஸ்\nஇன்டர்வலுக்கு முன் வரும் சீனிலும், க்ளைமாக்ஸில் இடம்பெறும் காமெடிகளுமே படத்தில் பெரிய ஆறுதல். ராஜேந்திரன் ஆங்காங்கே காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். கருணாகரன் படத்தில் சொன்னதுபோல் ராஜேந்திரனைப் பார்த்து மிரண்டவர்கள் எல்லோரும், விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். 'ஃப்ளாஷ்மாப்' கான்செப்ட்டில் தான் பார்க்கும் தொழிலோடு ரிலேட் செய்து கௌதம் கார்த்திக் நிக்கிக்குக் கொடுத்த அதிர்ச்சி ப்ரொபோஸல் அல்டிமேட். ப்ளூப்பர்ஸில் எல்லோரும் ஒன் மோர் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள், படத்தின் எடிட்டிங்கை முடித்துவிட்டு படத்தையும் 'ஒன் மோர்' பார்த்திருக்கலாம். படத்தின் வசனங்களை சொல்ல வேண்டும்தான், ஆனால் அவற்றை டெக்ஸ்ட்டில் கொண்டு வர முடியவில்லை. முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் படமாகவோ இல்லை 'த்ரிஷா இல்லேன்னா நயந்தாரா' மாதிரியான ஒரு ஃபுல் அடல்ட் ஹ்யூமர் படமாகவோ எடுத்திருந்தால் 'ஹர ஹர மஹாதேவகி' கர கரக்காமல் இருந்திருக்கும்.\nயூத்துகளை கவருவதற்காக இயக்குநர் எய்மிங் செய்திருக்கிறார்... அம்பும் போயிட்றது... ஆனால், மொத்தமாவே மிஸ்ஸு.\nhara hara mahadevaki ஹர ஹர மஹாதேவகி கௌதம் கார்த்திக் நிக்கி கல்ராணி\nகுஷ்பு என்னும் துணிச்சல் நாயகி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`16 நாள்களாக மின்சாரம் இல்லாமல் இருட்டில் தவிக்கிறோம்’ - வேதனையில் திருவள்ளூர் கிராம மக்கள்\n`பாதுகாப்புக் குறைபாடு இல்லாமல் இது சாத்தியமே இல்லை’ - உளவுத் துறை முன்னாள் தலைவர்\n`மக்கள் நெஞ்சங்களில் எரியும் தீ...எனது நெஞ்சிலும் எரிகிறது\nஇதயத்துக்காகக் கல்லுாரி மாணவி கடத்தல் என மிரட்டல்\n`நான் அரசியலைப் பத்தி பேசிட்டு இருக்கேன்’ - கமல் குறித்த கேள்விக்கு ஸ்டாலின் பதில்\nசி.ஆர்.பி.எஃப் வீரர் இறுதிச் சடங்கில் செல்ஃபி - சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்\n13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறை - ஆஸி. பந்துவீச்சாளர் கம்மின்ஸ் சாதனை\nஃபெப்சி அமைப்பின் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு\nஒவ்வொரு முறையும் ஏமாந்து போறேன் - `எனை நோக்கிப் பாயும் தோட்டா’ ரிலீஸ் குறித்து மேகா ஆகாஷ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghraw\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\n''கெட்டபுள்ளனு பேர் எடுக்கிறது ஈஸி; நல்லபுள்ளனு பேர் எடுக்க நாளாகும்பா\n''மாமியார்கிட்ட பொய் சொன்னேன்... நல்லதே நடந்திருக்கு'' - அழகுக்கலை வசுந்திரா\nகொத்தனார்கள் உலகத்தில் புகுந்த இன்ஜினியர்... டிவில்லியர்ஸ்\nஇந்திய எல்லையைக் காத்த தனி ஒருவன்.. சீனாவே சிலை வைத்த நெகிழ்ச்சி கதை #Jaswantsinghrawat\nதோனி 'மச்சி’ என அழைக்கும் தமிழன் இவர்\nஇஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்\nமீண்டும் திரும்பி வந்த 'எல் நினோ'... இந்தியாவில் இனிமேல் என்ன நடக்கும்\nராகுவால் 12 ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக, பாதகங்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://enmugavari.com/2017/08/29/ike-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-14/", "date_download": "2019-02-17T18:02:15Z", "digest": "sha1:32FC5TFW2ET2ZK4DFBM77RSBCXBFG7OP", "length": 4546, "nlines": 89, "source_domain": "enmugavari.com", "title": "IKE அத்தியாயம் – 14 – என் முகவரி", "raw_content": "\nIKE அத்தியாயம் – 14\nநிறைய கேள்விகள் கேட்டிருந்தீங்க… இதில் இன்னும் கொஞ்சம் விடை கிடைச்சிருக்கும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைப் பதிவிடுங்கள். மற்ற அத்தியாயங்களுக்குக் கருது சொன்ன அனைவருக்கும் நன்ற்கள் பல.. விரைவில் பதில் அளிக்கிறேன். நன்றி…\nPublished by லாவண்யா சீலன்\nலாவண்யா சீலன் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nIKE அத்தியாயம் – 15\n11:09 பிப இல் ஓகஸ்ட் 29, 2017\n10:10 பிப இல் ஓகஸ்ட் 30, 2017\n அதான் ஸ்வேதாவுக்கு கோபம்… மது தன் தவறை உணர்வாள்…\n6:09 முப இல் ஓகஸ்ட் 30, 2017\n10:09 பிப இல் ஓகஸ்ட் 30, 2017\n12:55 பிப இல் ஓகஸ்ட் 30, 2017\nஅண்ணன் தங்கை பாசம் நன்றாக இருக்கின்றது.\n10:08 பிப இல் ஓகஸ்ட் 30, 2017\n11:27 பிப இல் ஓகஸ்ட் 31, 2017\nஎப்போவும் போல் superbb ud,\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/24/page/8/", "date_download": "2019-02-17T18:45:26Z", "digest": "sha1:DSOBUTISJ4YS2PRT56WNO2MY3VLNFNZ3", "length": 5075, "nlines": 126, "source_domain": "theekkathir.in", "title": "July 24, 2018 – Page 8 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nலாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண சிபிஎம் வலியுறுத்தல்\nசென்னை: மின்சார ரயிலில் இருந்து தவறி விழுந்து 4 பேர் பலி\nபுதிய தலைமுறை: ஊடகங்களை மிரட்டும் காவிக் கும்பல் – குரல்\nகிரீஸ்: காட்டுத்தீயில் சிக்கி சுமார் 50 பேர் பலி\nவைரமுத்து மீதும், கார்த்திகேயன் மீதும் ஏன் அவர்கள் இப்படி வெறிகொண்டு பாய்கிறார்கள்\nதஞ்சாவூர் – விழுப்புரம் ரயில்பாதையை இரட்டிப்பாக்குவதை விரைவுபடுத்துக – மைத்ரேயன் வலியுறுத்தல்\nபுதுதில்லி, ஜூலை 24- தஞ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/07/30/page/3/", "date_download": "2019-02-17T18:35:09Z", "digest": "sha1:ZKIA3FKBUI5YGGXMDDSBD5BNJK3ZOQ64", "length": 5757, "nlines": 140, "source_domain": "theekkathir.in", "title": "July 30, 2018 – Page 3 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nவிழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் தீ குளிக்க முயன்ற பெண்\nபெருமாள் ஏரியை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்\nமூலிகை கொசுவத்திச் சுருள்: திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அறிமுகம்\nமாற்றுத்திறனாளிகள் சங்க வேலூர் மாவட்ட மாநாடு\nபாகிஸ்தான் சிறையில் 471 இந்தியர்கள்..\nமதுரை- போடி அகல ரயில் பாதைக்கு முழு நிதியை ஒதுக்கக் கோரி அக்டோபரில் போராட்டம்: தேனியில் ஏ.லாசர் பேட்டி …\nதேனி: மதுரை- போடி அகல�\nமாணவியை அவதூறு செய்தவர் கைது…..\nஸ்டெர்லைட் விவகாரத்தில் மாற்றம் இல்லை : அரசின் முடிவு குறித்து ஆட்சியர் திட்டவட்டம்…\nபசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் வழக்கு : அரசு பதிலளிக்க உத்தரவு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-17T18:19:24Z", "digest": "sha1:EC7J2BKJM76XXOJZOXCIRRIQESRGUAU2", "length": 11690, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "அயோடைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 126.90447 g mol-1\nஏனைய எதிர் மின்னயனிகள் புரோமைடு\nஅயோடைடு (Iodide) என்பது மூலக அயோடினின் மறையேற்றமுள்ள I- அன்னயனாகும். அயோடைடு சேர்மங்களில் அயோடின் -1 ஒக்சியேற்ற எண்ணைக் கொண்டிருக்கும். நாளாந்தம் நாம் உணவில் சேர்க்கும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பிலுள்ள பொட்டாசியம் அயோடைடு இதன் அன்றாடப் பயன்பாட்டுக்கு ஒரு உதாரணமாகும். அயோடின் குறைபாட்டைத் தவிர்க்கவே உப்பில் அயோடைடு வடிவில் அயோடின் சேர்க்கப்படுகின்றது.\nஅயோடைடு அயன் ஏனைய ஹேலைட்டுக்களின் அன்னயன்களை விட பெரிய அன்னயனாகும். இதன் அயனாரை 206 பைக்கோ மீற்றர்களாகும் (pm). ஏனைய ஹேலைட்டுக்களின் அன்னயன்களின் அயனாரை ஒப்பீட்டளவில் குறைவாகும்: புரோமைடு -196 pm, குளோரைடு- 181 pm, ஃபுளோரைடு- 133 pm. இதன் பெரிய அயனாரை காரணமாக ஏனைய ஹேலைட்டுக்களின் அன்னயன்களை விட தாக்குதிறன் குறைந்ததாகும். எனவே தாக்குதிறன் கூடிய ஹேலைட்டுக்களினால் கரைசலில் அல்லது திரவாமாகவுள்ள அயோடைடு அயனை இடம்பெயர்க்க முடியும். உதாரணமாக குளோரின் வாயு கரைசலிலுள்ள அயோடைடு அயனை இடம்பெயர்க்க வல்லது.\nஅயோடைடு சேர்மங்கள் நீரில் ஓரளவு கரையக்கூடியவை. எனினும் அவற்றின் கரைதிறனும் ஏனைய ஹேலைடுக்களினதை விடக் குறைவானதாகும். நீரில் அயோடின் வாயுவின் கரைதிறன் பொதுவாகக் குறைவாகும். எனினும் நீரில் கரைசல் அயோடைடு அயன் காணப்பட்டால் நீரில் அயோடின் வாயுவின் கரைதிறன் அதிகரிக்கும். அயோடின் வாயுவும், அயோடைடு அயனும் தாக்கமடைந்து I3- அயன் உருவாவதால் கரைதிறன் உயர்கிறது. இவ்வாறு கரையும் போது உருவாகும் I3- அயன் கரைசலுக்கு கபில நிறச்சாயலைக் கொடுக்கும்.\nஉணவினூடாகவோ நீரினூடாகவோ அயோடைடு அயன் உட்கொள்ளப்படா விட்டால் சிறுவர்களென்றால் மூளை வளர்ச்சிக் குறைபாடும், அனைவருக்கும் கண்டக்கழலையும் ஏற்படலாம். தைரொக்சின் ஓமோனின் உற்பத்திக்குப் போதியளவில் அயோடைடு உட்கொள்ளப்படுதல் வேண்டும்.\nபொட்டாசியம் அயோடைடு KI வெண்ணிறப் பளிங்குகள் அயடினடங்கிய உப்பின் அயோடைடு கூறு\nஐதரசன் அயோடைடு /ஐதரோ அயடிக் அமிலம் HI நிறமற்ற கரைசல் வன்னமிலம்\nவெள்ளி அயோடைடு AgI மஞ்சள் நிறத் தூள்; ஒளி பட்டால் கருமையாகும் புகைப்பிடிப்பில் ஒளியுணர் நாடா.\n(3,5,3',5'-tetraiodothyronine) C15H11I4NO4 வெளிர் மஞ்சள் திண்மம் தைரொய்ட் சுரப்பியால் சுரக்கப்படும் வாழ்க்கைக்கு அவசியமான ஓமோன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 11:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://www.bbc.com/tamil/india-47014293", "date_download": "2019-02-17T18:07:02Z", "digest": "sha1:VZLJK6D6CHP3P5AWGS6N4MVD5GJYLKM7", "length": 8222, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "குடியரசு தின நிகழ்வு: ஆண்கள் அணிக்கு தலைமை வகித்த பெண் ராணுவ அதிகாரி - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகுடியரசு தின நிகழ்வு: ஆண்கள் அணிக்கு தலைமை வகித்த பெண் ராணுவ அதிகாரி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்திய குடியரசு தினத்தை ஒட்டி புதுடெல்லியில் நடக்கும் அணிவகுப்பில் பங்கேற்பதே ராணுவ வீரர்களுக்கும், தேசிய மாணவர்ப் படையினருக்கும் பெருமை தருவதாக கருதப்படும். ஆனால், ஹைதராபாத்தை சேர்ந்த பாவனா கஸ்தூரி என்ற பெண் ராணுவ அதிகாரி ஆண்கள் அணியை வழி நடத்திச் சென்றவர். அவர் என்ன சொல்கிறார் கேளுங்கள்...\nபிரேசில் அணை உடைந்து 9 பேர் பலி, 300 பேர் மாயம்\n90 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வென்ற இந்தியா\n2019ல் வளி மண்டலத்தில் கரியமில வாயு அளவு உச்சத்துக்குப் போகும்\nமுடிவுக்கு வரும் அரசு முடக்கம்: தற்காலிக ஒப்பந்தத்தை ஏற்றார் டிரம்ப்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ உங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nவீடியோ 'போரில் சாவதைவிட தீவிரவாதியால் கொல்லப்படுவது வேதனையானது'\n'போரில் சாவதைவிட தீவிரவாதியால் கொல்லப்படுவது வேதனையானது'\nவீடியோ அதிகமாக உழைத்து செத்துமடிவதை தடுக்க தொழில்நுட்ப உதவி\nஅதிகமாக உழைத்து செத்துமடிவதை தடுக்க தொழில்நுட்ப உதவி\nவீடியோ சோவியத் விட்டுச்சென்ற ஆயுதங்களால் கட்டப்பட்ட ஆஃப்கன் கிராமம்\nசோவியத் விட்டுச்சென்ற ஆயுதங்களால் கட்டப்பட்ட ஆஃப்கன் கிராமம்\nவீடியோ “குழந்தை திருமணத்தை தடுப்போருக்கு எனது வாக்கு”\n“குழந்தை திருமணத்தை தடுப்போருக்கு எனது வாக்கு”\nவீடியோ காதுகளால் இணைந்த காதலர்களின் கதை\nகாதுகளால் இணைந்த காதலர்களின் கதை\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://athavannews.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-02-17T18:34:05Z", "digest": "sha1:V6CIQSMLF2EKVVJ7UKL7QKV6EFIO24DP", "length": 8341, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "லண்டனில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்: மஹிந்த\nதேர்தல் பிற்போடப்பட்டமைக்கு வருத்தம் தெரிவித்தார் தேர்தல் ஆணையத்தலைவர்\nமோடியை நாளை சந்திக்கின்றார் ஆர்ஜென்டீன ஜனாதிபதி\nதுரையப்பா விளையாட்டரங்கின் பெயரை மாற்றுவது கண்டனத்திற்குரியது: சீ.வி.கே.சிவஞானம்\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nலண்டனில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை\nலண்டனில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை\nலண்டனின் கிழக்குப் பகுதியிலுள்ள வோல்தம்ஸ்டோவ் நகரில் இளைஞனொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nநேற்று (சனிக்கிழமை) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 19 வயதான இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதோடு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த கொலை தொடர்பில் இதுவரை எவரையும் கைதுசெய்யவில்லையென லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉயிரிழந்த இளைஞன், பொலிஸாரால் அடையாளங்காணப்பட்ட போதிலும் அவரின் உறவினர்களின் உறுதியான தகலைப் பெறும்வரையில் இளைஞன் தொடர்பிலான தகவல்கள் அறிவிக்கப்படமாட்டாதென பொலிஸார் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வருடத்தில் மாத்திரம் லண்டன் நகரில் 100இற்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமேற்கு லண்டனில் விபத்து: இருவர் உயிரிழப்பு\nமேற்கு லண்டனில் காரொன்று சொகுசு பேருந்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மிக ந\nசத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு – 10 நக்சலைட்டுகள் உயிரிழப்பு\nசத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், நக்சலைட்டுகள் 10 பேர் சுட்டு க\nபன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி இதுவரையில் 226 பேர் உயிரிழப்பு\nநாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு உள்ளாகி இதுவரையில் 226 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள\nசாவகச்சேரியில் ரயிலுடன் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு\nயாழ். சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையை கடக்க முற்பட்ட இளைஞன் ரயிலுடன் மோதுண்டு\n20 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி காலமானார்\nசாவகச்சேரி பொலிஸ் நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 20 பொலிஸ் உத்தியோகஸ்தர்களை காப்பாற்றி\nஎட்மன்டன் பகுதியில் விபத்து – மயிரிழையில் உயிர் தப்பிய சாரதிகள்\nவிக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு: பயிர்ச்செய்கை பாதிப்பு\nதமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்: சிறிதரன்\nயாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்\n‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்\nகொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்\nகூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்\nஜனாதிபதித் தேர்தலில் தனி வேட்பாளரை களமிறக்குவோம்: விஜித ஹேரத்\nகுசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://ithutamil.com/5-heroines-in-ops/", "date_download": "2019-02-17T19:04:46Z", "digest": "sha1:FNGJSDVU2E6IGOR2ZURH7SYRVT3H3ZW2", "length": 10175, "nlines": 150, "source_domain": "ithutamil.com", "title": "“ஒங்கள போடணும் சார்” – 5 கதாநாயகிகள் | இது தமிழ் “ஒங்கள போடணும் சார்” – 5 கதாநாயகிகள் – இது தமிழ்", "raw_content": "\nHome இது புதிது “ஒங்கள போடணும் சார்” – 5 கதாநாயகிகள்\n“ஒங்கள போடணும் சார்” – 5 கதாநாயகிகள்\nஸிக்மா ஃபிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் மனோஜ் தயாரிப்பில் ‘ஜித்தன்’ ரமேஷ், 5 கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் “ஒங்கள போடணும் சார்”.\nஜித்தன் ரமேஷுடன் சனுஜா சோமநாத், ஜோனிட்டா, அனு நாயர், பரிட்சித்தா, வைஷாலி ஆகிய 5 அறிமுக கதாநாயகிகள் நடிக்கிறார்கள்.\nஇப்படம் பற்றி இரட்டை இயக்குநர்கள் ஆர்.எல்.ரவி மற்றும் ஸ்ரீஜித் கூறுகையில், “நான்கு வாலிபர்கள் மற்றும் நான்கு இளம்பெண்கள் ஒரு வேலைக்காக ஒரு இடத்தில் ஒன்றாகத் தங்குகிறார்கள். ஜாலி, கேலி என நகரும் நாட்களும் இவர்கள் செய்கின்ற களேபரங்களும் ஃயூத்புல்லாக இருக்கும். சவாலாக அந்த வேலையை எடுத்துச் செய்யும் இந்த வாலிபர்களும் இளம்பெண்களும் ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக் கொள்கின்றனர். அது என்ன பிரச்சினை அதில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதைக் கலகலப்பான த்ரில்லராக உருவாக்கி இருக்கிறோம். வழக்கமாக படங்களில் ஆண்கள் தான் பெண்களைக் கிண்டல் கேலி செய்வதைப் பார்த்திருப்போம். மாறாக, இந்தப் படத்தில் பெண்கள், ஆண்களைக் கிண்டல் செய்வதும் கலாய்ப்பதும் புதிய அனுபவமாக இருக்கும்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்சியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இந்தப் படம் நிச்சயமாக ஜித்தன் ரமேஷ்க்குப் பெரிய திருப்புமுனையாக இருக்கும். பாடலாசிரியர் முருகன் மந்திரம், இப்படத்தில் பாடல்கள் மற்றும் வசனத்தை எழுதி இருப்பதோடு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருக்கிறார்.\nஇந்தப் படத்திற்கு தலைப்பு யோசிக்கும்போது, சட்டென்று ரீச் ஆகிற மாதிரி இளைய தலைமுறைக்குப் பிடித்த தலைப்பாக இருக்கவேண்டும் என்று யோசித்தோம். அப்படி யோசிக்கும்போது, விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரௌடிதான்” படத்தில் நயன்தாரா பேசிய, “ஒங்கள போடணும் சார்” வசனம் நினைவுக்கு வந்தது. அதையே தலைப்பாக வைத்துவிட்டோம். நயன்தாராவுக்கு நன்றி” என்று கூறுகிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.\n>> தயாரிப்பு – ஸிக்மா பிலிம்ஸ் மனோஜ்\n>> இயக்கம் – ஆர்.எல்.ரவி & ஸ்ரீஜித்\n>> ஒளிப்புதிவு – S.செல்வகுமார்\n>> இசை – ரெஜிமோன்\n>> படத்தொகுப்பு – விஷ்ணு நாராயணன்\n>> கலை – அனில்\n>> வசனம் & பாடல்கள் – முருகன் மந்திரம்\n>> நடனம் – ஸ்ரீசெல்வி\n>> சண்டைப்பயிற்சி – ஃபையர் கார்த்திக்\nTAGOngala Podanum Sir ஒங்கள் போடணும் சார் குமரேசன் ஜித்தன் ரமேஷ் முருகன் மந்திரம்\nPrevious Postசார்லி சாப்ளின் 2 விமர்சனம் Next Postசார்லி சாப்ளின் 2 - ஸ்னீக் பீக்\n‘பேட்ட’ திரைப்படத்தின் சர்வதேச உரிமை\nசார்லி சாப்ளின் 2 - ஜனவரி 25 முதல்\nவெற்றிக்கு ஒருவன் – ஸ்டில்ஸ்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nமாயன் – ஸ்டைலிஷான சிவன்\nசித்திரம் பேசுதடி 2 விமர்சனம்\nவில்லியாக சோனாவின் புது அவதாரம்\nதில்லுக்கு துட்டு 2 விமர்சனம்\nசார்லி சாப்ளின் 2 – ஸ்னீக் பீக்\nகாதல் மட்டும் வேணா – ட்ரெய்லர்\nசிற்பி – ‘பட்டறை’ ப்ரோமா பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://mykollywood.com/2018/10/27/vijay-sethupathi-pens-dialogues-screenplay-for-vikranths-next-film/", "date_download": "2019-02-17T18:49:15Z", "digest": "sha1:P2YO3Q2OVNDBVEYKZ36I3ND3HG7AST4J", "length": 10806, "nlines": 153, "source_domain": "mykollywood.com", "title": "Vijay Sethupathi pens dialogues, screenplay for Vikranth’s next film! – www.mykollywood.com", "raw_content": "\n“டு லெட்’ மாதிரி பத்து படங்கள் வந்தால் நிலைமை…\nகாஷ்மீர் தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலில் நாட்டுக்காக உயிர் தியாகம்…\n48 மணி நேரம் இடைவிடாமல் நடித்த நடிகர் விஷால்\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு…\n‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி\nவிக்ராந்த்தின் சகோதரர் சஞ்ஜீவ் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் திரைக்கதை அமைத்து வசனத்தை எழுதியிருக்கிறார் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி.\nதமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம்பெறுவதற்காக ஏராளமான திறமையுடன் கடுமையாக உழைத்து வருபவர் நடிகர் விக்ராந்த். இவர் தற்போது வெண்ணிலா கபாடி குழு=2, சுட்டு பிடிக்க உத்தரவு, பக்ரீத் என பல படங்களில் நடித்து வருகிறார்.இதைத் தொடர்ந்து அவர் நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்குகிறார் இயக்குநர் சஞ்ஜீவ்.\nஇது குறித்து படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரும், விக்ராந்தின் சகோதரருமான சஞ்ஜீவ் பேசுகையில்,‘ 2015 ஆம் ஆண்டில் விக்ராந்த் நாயகனாக நடித்த ‘தாக்க தாக்க’ என்ற படத்தை இயக்கினேன். இதைத் தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து, நடிகர் விஜய் சேதுபதி சார் அவர்களைச் சந்தித்தேன். அவரிடம் ஒரு கதையின் சுருக்கமான வடிவத்தைச் சொன்னேன். அதைக் கேட்டதும், மிக நன்றாக இருக்கிறது. இது விக்ராந்திற்கு பொருத்தமாக இருக்கும் என்று சொல்லியதுடன், இதற்கு நான் வசனம் எழுதவா…என கேட்டார். அவர் இருக்கும் பிசியான ஷெட்யூலில் அது எப்படி சாத்தியம்என கேட்டார். அவர் இருக்கும் பிசியான ஷெட்யூலில் அது எப்படி சாத்தியம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது, அவரே கிடைக்கும் நேரங்களில் பணியாற்றலாம் என்று கூறினார். சொன்னபடி அவர் நடிக்கும் படங்களின் படபிடிப்பு முடிந்த பிறகு, இரவு நேரங்களில் என்னுடன் கதை விவாதத்தில் பங்கு கொண்டு, திரைக்கதையை மெருகேற்றியதுடன், வசனத்தையும் அவரே எழுதினார். ஏற்கனவே அவர் தயாரித்து, நடித்த ‘ஆரஞ்சு மிட்டாய் ’ என்ற படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார் என்று தெரியும்.. அதற்கு பிறகு அவர் நடிக்காத படத்திற்கு, மற்றொரு நாயகனுக்காக அவர் வசனம் எழுதுவது என்பது இது தான் முதன் முறை. விக்ராந்தின் முன்னேற்றத்திற்காக அவர் செய்திருக்கும் இந்த உதவிக்கு நாங்கள் இருவரும் வாழ்நாள் முழுவதும் நன்றி மறவாமல் இருப்போம். ’ என்றார் இயக்குநர் சஞ்ஜீவ்\nஇன தீவிரவாதத்தை ஒடுக்குவோம் – புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு ஆரி கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} {"url": "http://www.namadhuamma.net/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-02-17T19:03:34Z", "digest": "sha1:USRFMU4PZ52PAIRVX7PDUHKYWEAHVLPM", "length": 23423, "nlines": 106, "source_domain": "www.namadhuamma.net", "title": "பாலாறு நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அம்மாவின் அரசு ஒருபோதும் தயங்காது - முதலமைச்சர் திட்டவட்டம்... - Namadhuamma Online Newspaper", "raw_content": "\nதருமபுரியில் அம்மா திருவுருவ சிலையை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…\nவிழுப்புரம் மாவட்டத்தில் கூட்டுறவு, ஊரக வளர்ச்சத்துறைக்கு புதிய கட்டடங்கள் – அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்…\nநாடாளுமன்றத் தேர்தலோடு தினகரன் காணாமல் போய் விடுவார் – பாப்பிரெட்டிபட்டி பட்டிமன்றத்தில் வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு…\nபிளாஸ்டிக்கை தவிர்க்க மாணவ, மாணவிகளுக்கு மண்பானையில் குடிநீர் – திருநெல்வேலி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை தலைவர் ஏற்பாடு…\nதீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த இரு தமிழக வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – முதலமைச்சர் அறிவிப்பு…\n2 தமிழக வீரர்கள் உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நல்லடக்கம் – மத்திய அமைச்சர்கள், தமிழக அமைச்சர்கள் கண்ணீர் அஞ்சலி…\nதூத்துக்குடியில் ரூ.249.49 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்…\n258 பயனாளிகளுக்கு ரூ.33 லட்சத்தில் 1032 விலையில்லா வெள்ளாடுகள் – என்.தளவாய்சுந்தரம் வழங்கினார்…\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் -அமைச்சர் ஆர்.காமராஜ் வழங்கினார்…\nசிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு ஸ்மார்ட்போன் பரிசு – மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தகவல்…\nகரூர் நகராட்சி பகுதியில் ரூ.25 லட்சத்தில் வளர்ச்சிப் பணிகள் – மக்களவை துணைசபாநாயகர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்…\nபுரட்சித்தலைவி அம்மா பிறந்தநாள் விழாவில் 40 தொகுதிகளிலும் வெற்றிவாகை சூட சபதமேற்போம் – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…\nஅம்மா பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 20 ஆயிரம் பேர் பங்கேற்பு…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாலாறு நதிநீர் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட அம்மாவின் அரசு ஒருபோதும் தயங்காது – முதலமைச்சர் திட்டவட்டம்…\nபாலாறு நதிநீர் பிரச்சினையில் அம்மா அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசு மிக உன்னிப்பாகவும், கவனத்துடனும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து அணுகி வருகிறது எனவும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட அம்மாவின் அரசு ஒருபோதும் தயங்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் திட்டவட்டமாக அறிவித்தார்.\nமுதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில், ஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக அளித்த விளக்கம் வருமாறு:-\n1892-ம் ஆண்டைய மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். இந்த ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப் பகுதியிலுள்ள மாநிலங்களின் முன்அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.\nசித்தூர் மாவட்டத்தில், குப்பம் எனும் பகுதியில், பாலாற்றின் குறுக்கே ஒரு அணையினை ஆந்திரா அரசு கட்ட உள்ளதாக\nபுரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில், செய்தி தாள்களில் 4.1.2006 அன்று தகவல்கள் வெளிவந்தபோது, 5.1.2006 அன்றே, மாண்புமிகு அம்மா அவர்கள் 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை சுட்டி காட்டி, ஆந்திர அரசு அணைகட்டும் பணியினை மேற்கொள்ளக்கூடாது என கேட்டுக்கொண்டார்கள்.\nமேலும், மத்திய அரசும் இப்பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆந்திர அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வராதநிலையில், முதலமைச்சர் அம்மாவின் ஆணையின்படி, தமிழ்நாடு அரசு 10.2.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வாறு வழக்கு தாக்கல் செய்ததன்பேரில், அணைக்கட்டும் பணிகள் தடுக்கப்பட்டன.\nஇந்த வழக்கில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர அரசு சாட்சியாளர்களின் குறுக்கு விசாரணை முடிவடைந்ததை அடுத்து, உச்சநீதிமன்றத்தால் இவ்வழக்கு ஜூலை 2019-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்பதை தங்கள் வாயிலாக பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆந்திர அரசு, பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந்துள்ள தடுப்பணையின் உயரத்தை தன்னிச்சையாக உயர்த்தியுள்ளதாக செய்தி வந்தவுடன், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1.7.2016 அன்று உடனடியாக ஆந்திர முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆந்திர அரசின் இத்தகைய செயல் 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் செயலாகும் எனவும், உயர்த்தப்பட்ட தடுப்பணையின் உயரத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரவும், கூடுதலாக நீரை தேக்கி வைக்காமல் இருக்கவும், மற்றும் இயற்கையாக தமிழ்நாட்டிற்குள் வரக்கூடிய நீரை உறுதிப்படுத்தவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கவும் கேட்டுகொண்டார். இதுகுறித்து மத்திய அரசுக்கும், ஆந்திர அரசுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.\nஆந்திர அரசு, 1892-ம் ஆண்டைய ஒப்பந்தத்தை மீறும் வகையிலும், தமிழ்நாட்டின் முன் அனுமதி பெறாமலும் தன்னிச்சையாக பாலாறு மற்றும் அதன் கிளை நதிகளின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை உயர்த்தியும், புதியதாக தடுப்பணைகள் கட்டியதும் ஒப்பந்தத்திற்கு முரணானது எனவும், அவைகளை முன்பிருந்த நிலைக்கே கொண்டு வர வேண்டும் எனவும் போன்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசு 18.7.2016 அன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது.\nமத்திய நீர்வள ஆதார அமைச்சகம் 7.5.2018 அன்று பாலாறு பிரச்சினை குறித்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. பாலாற்றின் குறுக்கே சம்மந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவு பெறாமல் புதிய தடுப்பணைகளை கட்டுவதற்கு முனையக்கூடாது எனவும், இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு பிறப்பிக்கும் வரையில் ஆந்திர அரசு தடுப்பணைகளின் உயரத்தை மேலும் உயர்த்தக்கூடாது எனவும், மத்திய நீர் வள ஆதார துறை செயலாளர் இக்கூட்டத்தின் முடிவில் தெரிவித்தார். மேலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும், எனவும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.\nஇதற்கிடையில், ஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்பிற்காக 41.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ஆணையிட்டதாக செய்தித் தாள்களில் தகவல்கள் வெளியானது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு 13.11.2018 அன்று ஆந்திர அரசுக்கு அனுப்பிய கடிதத்தில், தடுப்பணைகளுக்கான விவரங்களை தமிழ்நாட்டின் பரிசீலனைக்காக அளிக்க வேண்டியும் மற்றும் தமிழ்நாடு அரசு அதன் கருத்துக்களை அளிக்கும் வரையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி வைக்க வேண்டியும் கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும், மத்திய அரசினையும், இதுகுறித்து ஆந்திர அரசுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.\nஆந்திர அரசிடமிருந்தோ அல்லது மத்திய அரசிடமிருந்தோ பதில் ஏதும் வரப்பெறாத நிலையில், பாலாற்றின் குறுக்கேயுள்ள 21 தடுப்பணைகளின் பழுதுபார்ப்பு மற்றும் மறு கட்டமைப்புப் பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் ஒரு மனு ஒன்றை 19.11.2018 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது.\nஆந்திர அரசு, பாலாற்றின் குறுக்கே மேலும் 30 புதிய தடுப்பணைகளை கட்ட உத்தேசித்திருப்பதாக 5.2.2019 அன்று செய்தி வந்ததையடுத்து, இத்தடுப்பணைகள் கட்டுவதற்கான அனுமதியை வழங்கக்கூடாது எனவும், உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையில் தடுப்பணைகள் கட்டப்படக்கூடாது எனவும், அவ்வரசின் நீர்வள ஆதாரத் துறைக்கு அறிவுரை வழங்குமாறு 6.2.2019 அன்று ஆந்திர அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nபாலாறு நதிநீர் பிரச்சினையில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசு மிக உன்னிப்புடனும், கவனத்துடனும், சட்டரீதியாகவும், பிரச்சினையை தொடர்ந்து அணுகி வருகிறது என்றும், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதற்கு அம்மா அவர்களின் அரசு அனைத்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதையும் தங்கள் வாயிலாக உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.\nதி.மு.க. விரைவில் அழிந்து விடும் – அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பரபரப்பு பேச்சு…\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்பை எதிர்த்து போட்டியிட வாய்ப்பு தேடும் 5 பெண்கள்…\nஇன்னொரு மகனையும் ராணுவத்தில் சேர்ப்பேன் – உயிரிழந்த ராணுவ வீரரின் தந்தை பேட்டி\nபுல்வாமா தாக்குதல்: ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் பழி தீர்ப்போம் – மோடி சபதம்…\nபாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் உடனடியாக டெல்லி திரும்ப மத்திய அரசு உத்தரவு…\nராணுவ வீரர்களின் உடலை சுமந்து சென்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்…\nநியூஸ் ஜெ தொலைக்காட்சி லோகோ அறிமுக விழா- முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு…\nகழக அமைப்புத் தேர்தல்: விண்ணப்பப் படிவங்களை 31-ம் தேதிக்குள் வழங்கலாம்\nவிண்ணப்பங்கள் வரவேற்பு சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு\nமலையேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகள் – தமிழக அரசு புதிய அறிவிப்பு…\nஅக்.7 ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது: சென்னை வானிலை ஆய்வு மையம்..\nதமிழகத்தில் 7-ந்தேதி ரெட் அலர்ட்.மக்கள் பீதியடைய வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "http://www.tamilfbnews.com/2013/08/tamil-nadu-mla-email-id-collections-234.html", "date_download": "2019-02-17T17:47:18Z", "digest": "sha1:H6N5RIUCBDSQ5DDULHEZVCSAQCKWEV6H", "length": 22747, "nlines": 343, "source_domain": "www.tamilfbnews.com", "title": "Tamil Nadu MLA email id collections | !!! 234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!! முடிந்தவரை பிறருடன் பகிரவும் - Tamil Puthagam", "raw_content": "\n 234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் \n 234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் \n 234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇனிமேல் உங்கள் \" நியாமான \" கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.\nபதில் வருமா வராதான்னு எனக்கு தெரியாது,\nஎல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது\nஅதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.\n234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே கொடுக்கபட்டுள்ளது...\nமுக்கியமான தமிழகஅரசியல் மற்றும் அலுவல் தலைகளின் மின்னஞ்சல் முகவர்கள் :: http://www.tn.gov.in/telephone/emaildir.html\nமின்னஞ்சல் முகவரிகளை சரியான கோணத்தில் பயன்படுத்தவும். விளையாட்டு எண்ணம் கொண்டு தவறான நோக்கத்தோடு கையாளாதீர்கள்.\n 234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் \nஉண்மையான காதல் மனைவிக்கு கணவன் எழுதிய அற்புதமான கவிதை - கண்களை கலங்க வைக்கிறது\nஅழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nகோயம்புத்தூர் பள்ளிக்கூடம் பெற்றோருக்கு அனுப்பிய கடிதம் அதில் என்ன இருந்தது தெரியுமா\nமனைவியை பற்றி உருக வைக்கும் ஒரு கவிதை - மனம் தொட்ட கவிதை\nஅரபு நாடு ஒன்றில் ஒரு இளைஞன் வேலைக்குச் சென்றிருந்தான். வார இறுதியான ஒரு வெள்ளிக்கிழமையில், அவன் நண்பர்களுடன் சேர்ந்து பாலைவனத்துக் கிராமங்...\nதாய்க்குலத்துக்காக இந்த மீனவர் செய்யும் தியாகத்தை பாருங்க\nதேசிய பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து உள்ளூர் மீனவர்களும் களத்தில் இறங்கியுள்ளனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள முதியவர்கள், க...\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\nகணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா....\nஅம்மா அவர்களுக்கு— நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் பேருந்தில் நடத்துனராக பணிபுரிகிறேன். என்னுடைய மனைவி, என் கூடப்பிறந்...\nஇதை பார்த்தால் இனி சத்தியமா மருத்துவமனைக்கே போக மாட்டீங்க\nநாம் பலரும் ஆங்கில மருத்துவத்தையே பயன்படுத்துகிறோம், அதுவே அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் கீழே உள்ள வீடியோ பார்த்த பிறகு நீங்கள் இன...\nஇதற்காக தான் ரக்சா பந்தன் கொண்டாடுகிறோம் என்று தெரியுமா தெரியாதவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் ...\nசகோதரத்துவத்தைப் போற்றும் ரக்சா பந்தன் பண்டிகை, நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர்களின...\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nசாப்பிட்ட பிறகு எதையெல்லாம் செய்யகூடாது என்று பலருக்கு தெரிவதில்லை. அதை பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு ஆரோக்கியமாகவும் திருப்தியாக...\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டா...\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\nHow to protect your Facebook account video in Tamil பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} {"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2019-02-17T18:39:36Z", "digest": "sha1:BQQDLU54RKIYFTQAYETHB6W7UOPERAK2", "length": 26047, "nlines": 171, "source_domain": "www.trttamilolli.com", "title": "கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nகைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\nஅங்குணகொளபெலஸ்ஸ சிறைச்சாலையிலுள்ள கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.\nசிறைக்கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nகடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் திகதி அங்குணகொளபெலஸ்ஸ சிறையில், சிறைச்சாலை அதிகாரிகளினால் கைதிகள் தாக்கப்படும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.\nபாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்க இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.\nஇந்தநிலையிலேயே, கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் கேள்வியெழுப்ப சிறைக் கைதிகளை பாதுகாப்பதற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பில் குற்றச்செயல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாக்கும் தேசிய அதிகார சபையிலும், ஐக்கிய நாடுகள் அமைப்பிலும் குறித்த அமைப்பு முறைப்பாடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.\nஅதற்கிணங்க, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளின்போது, இதுதொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் கேள்வியெழுப்பவுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅதேநேரம், கைதிகள் தாக்கப்பட்டமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் தமது கண்டனத்தை பதிவுசெய்துள்ளது.\nகுறித்த தாக்குதல் தொடர்பில் கடந்த 2018ஆம் ஆண்டு சிறைச்சாலைக்குச் சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழு, குறித்த கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென சிறைச்சாலை தலைவரிடம் கோரிக்கைகளை முன்வைத்தது.\nஇருப்பினும் அதற்கான நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாத நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம் வெளியிட்டுள்ளது.\nமேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அவ்வறிக்கைகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். கொழும்பு நகர மண்டபத்தில் இன்று ..\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ்த் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் ..\nபாலியல் துன்புறுத்தல் – ரோமானிய தேவாலயத்தின் முன்னாள் தலைவருடைய பொறுப்புகள் பறிமுதல்\nரோமானிய கத்தோலிக்க தேவாலயத்தின் முன்னாள் தலைவர்களில் ஒருவருடைய முக்கியப் பொறுப்புகளைப் பாப்பரசர் பிரான்சிஸ் பறிமுதல் செய்துள்ளார். 88 வயது தியடோர் மக்கேரிக், 50 ஆண்டுக்கு முன்னர், ஒரு பதின்ம ..\nயூதர்களுக்கு எதிரான செயற்பாடு – மக்ரோன் கடும் கண்டனம்\nயெலோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களால் யூத சமூகத்தைச் சேர்ந்த தத்துவஞானி ஒருவர் பலவந்தமாக தடுக்கப்பட்டமைக்கு, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எரிபொருள் சீர்திருத்தத்திற்கு எதிராக யெலோ ..\nபிரித்தானியாவில் தஞ்சம் கோரும் இலங்கையர் விடயத்தில் திடீர் திருப்பம்\nபிரித்தானியாவில் அகதி விண்ணப்பம் கோரும் இலங்கையர்கள் தொடர்பாக பிரித்தானிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் முக்கிய தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு லண்டனிலிருக்கும் யோர்க் சட்ட நிறுவனத்தினால் அகதி விண்ணப்பதாரி ஒருவர் சார்பாக ..\nபங்களாதேஷில் 200-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரை – 8 பேர் உயிரிழப்பு\nபங்களாதேஷின் சிட்டகோங் துறைமுகத்தில் உள்ள 200 க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 50 ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தீயணைப்பு ..\nஎந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயார் – விமானப்படை தளபதி\nஅரசியல் தலைமை உத்தரவிட்டால் எந்த நேரத்திலும் தக்க பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவா தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய விமானப்படையின் பயிற்சி நிகழ்ச்சி ..\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nஇலங்கை விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் 8 ஆம் திதகி வெளியாகும் ..\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை – ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அத்துடன் சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு எனவும் ரஜினிகாந்த் தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற ..\nஇலங்கை Comments Off on கைதிகள் தாக்கப்பட்ட விவகாரம்: ஐ.நா.வில் முறைப்பாடு\n« தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற ஒருவரே ஜனாதிபதியாக வர வேண்டும்: குமார வெல்கம (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) இந்திய அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மம்தா பானர்ஜியின் மாநாடு »\nரணில் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார்: மஹிந்த\nபோர்க்குற்றம் தொடர்பாக கருத்துத் தெரிவித்ததன் மூலம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டைக் காட்டிக் கொடுத்துள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தமேலும் படிக்க…\nதமிழ்த் தலைமைகள்தான் தமிழர்களின் அழிவிற்கு காரணம்: வரதராஜப் பெருமாள்\nதமிழர்களின் அழிவுக்கு வழிவகுத்தது தமிழ்த் தலைமைகள்தான் என முன்னாள் வட.கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்றுமேலும் படிக்க…\nஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மார்ச்சில் வெளியாகிறது\nதமிழர்களின் பிரச்சினை குறித்து இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்துவோம்: செல்வம் அடைக்கலநாதன்\nதேசிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்..\nபோர் இடம் பெற்றால் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் இடம் பெறுகின்றமை இயல்பு – சுமந்திரன்\nபோர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்\nஇனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசியல் தலைமைத்துவம் எம்மிடம் இல்லை\nஐ.நா. மனித உரிமைகள் விடயங்களை நிறைவேற்ற கால அவகாசம் தேவை – கூட்டமைப்பு\nசர்வதேசத்தை ஏமாற்ற மஹிந்த பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் – சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nவடமாகாண ஆளுநர் மஹா நாயக்கர்களை சந்தித்துள்ளார்\nமத தலைவர்களும் அரசியல் தலைவர்களுமே முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் – சம்பிக்க\nஅகதிகள் மீண்டும் தாயகத்திற்கு வருவதற்கு ஐ.நா. உதவ வேண்டும் – ஆளுநர் கோரிக்கை\nபிளவுபடாத நாட்டுக்குள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதே எதிர்பார்ப்பு – சுரேன் ராகவன்\nபுதிய அரசியல் அமைப்பு மாற்றம் என்பது தற்போதைக்கு சாத்தியம் இல்லை- ரவூப் ஹக்கீம்\nமாகாணசபை அமைச்சை மைத்திரி பொறுப்பேற்க வேண்டும் – மஹிந்த அணி\nஎவராக இருந்தாலும் சட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் – ஜனாதிபதி\nசட்டத்தை மீறும் ஜனாதிபதியின் உறுதி மீளப்பெறப்பட வேண்டும்: சர்வதேச நீதிபதிகள்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nதுயர் பகிர்வோம் – திருமதி.பரமேஸ்வரி கிருஷ்ணன்\nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nவானொலி குறுக்கெழுத்து போட்டி இல – 213 (10/02/2019)\nதிருமண வாழ்த்து – சிவகரன் & மிதுலா\n1 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி. அட்ஷியா திலகநாதன்\n60வது பிறந்தநாள் வாழ்த்து – திரு.நவரெட்ணம் நாகேந்திரம்\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nபிறந்தநாள் வாழ்த்து – திருமதி. ஜெனிபர் பார்த்தசாரதி\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n50வது பிறந்த நாள் வாழ்த்து – திருமதி.Flower இராஜரட்ணம் (04/11/2016)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} {"url": "https://kalakkalcinema.com/thalapathy-63-updates/13122/", "date_download": "2019-02-17T18:03:23Z", "digest": "sha1:7HSGXNPAEMNOHBRK6TN76XQVIPSM4PCH", "length": 6301, "nlines": 114, "source_domain": "kalakkalcinema.com", "title": "Thalapathy 63 Updates : தளபதி 63 இப்படி தான்.!", "raw_content": "\nHome Latest News மீண்டும் ரஜினி ஸ்டைலுக்கே மாறிய விஜய் – தளபதி 63 இப்படி தான்.\nமீண்டும் ரஜினி ஸ்டைலுக்கே மாறிய விஜய் – தளபதி 63 இப்படி தான்.\nதளபதி 63 படத்தில் இருந்து மீண்டும் ரஜினி ஸ்டைலையே தளபதி விஜய் பின்பற்ற இருப்பதாகவும் இது குறித்து விஜய் அட்லீயிடமும் கூறி விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.\nதளபதி விஜய் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மாஸ் அண்ட் கிளாஸை நம்பி மட்டுமே நடித்து வந்தவர். சுருக்கமாக சொல்ல போனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போலவே.\nஆனால் திடீரென இறுதியாக வெளியாகி இருந்த மெர்சல், சர்கார் ஆகிய படங்களில் தன்னுடைய டிராக்கை மாற்றி இருந்தார்.\nஅதாவது மத்திய அரசையும் மாநில அரசையும் விமர்சனம் செய்யும் விதமாக படம் அமையவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி படத்திற்கு விளம்பரம் தேடும் விதமாக காட்சிகள் அமைந்திருந்தன.\nஎன்னதான் ரசிகர்கள் இதனை கொண்டாடி இருந்தாலும் விஜய் வழக்கமான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.\nஇதனை உணர்ந்து கொண்ட விஜய், இனியும் இதே வழியை பின்பற்ற கூடாது.. எவ்வித சர்ச்சைகளையும் விளம்பரங்களையும் எதிர்பார்க்காமல் ரசிகர்களின் விருப்பப்படி மாஸ் அண்ட் கிளாசை மட்டுமே நம்பி நடிக்கலாம் என முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து அட்லீயிடம் விஜய் பேசியுள்ளார், அதவாது தளபதி 63 ரசிகர்கள் எதிர்பார்க்கிறபடி மாஸாக இருக்கணும், அப்படி கதையை தயார் பண்ணுங்க என கூறியுள்ளார்.\nவிஜயின் இந்த முடிவு தளபதி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே போல் தளபதியின் நலம் விரும்பிகளையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.\nPrevious articleவெள்ளியின் விலை அதிகரிப்பு, தங்கத்தின் விலையில் வீழ்ச்சி – இன்றைய நிலவரம்.\nஅஜித்தை போலவே தளபதி 63-ல் வித்தியாசமான பெயரில் விஜய் – பெயருடன் லீக்கான தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} {"url": "https://theekkathir.in/2018/01/29/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-23%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2019-02-17T18:32:09Z", "digest": "sha1:77NJAIE6RMO4YD3WQA2ZKAQEOFGIYZ7X", "length": 9406, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "கூடலூர்: ஏப்.23ல் மண்ணுரிமை மீட்பு போர்: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nஜமால் கஷோக்ஜி: “திட்டமிட்ட மிருகத்தனமான கொலை” : முதல் கட்ட அறிக்கை அதிர்ச்சி தகவல்…\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நீலகிரி / கூடலூர்: ஏப்.23ல் மண்ணுரிமை மீட்பு போர்: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு\nகூடலூர்: ஏப்.23ல் மண்ணுரிமை மீட்பு போர்: அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு\nகூடலூரில் அனைத்து கட்சிகள் சார்பில் ஏப்ரல் 23 ஆம் தேதியன்று மண்ணுரிமை மீட்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகூடலூரில் உள்ள ஜானகியம்மாள் மண்டபத்தில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க, முஸ்லீம் லீக், தேமுதிக, ம.ம.க உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தேயிலை தொழிலாளர்கள் சங்கங்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூடலூர் பந்தலூர் தாலுகா பகுதிகளில் அனைத்து வீடுகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும். அனைத்து சிறு விவசாயிகள் நிலங்களுக்கும் பட்டா வழங்க வேண்டும். பட்டாவிற்கான தடையாணை 1168ஐ ரத்து செய்ய வேண்டும். டேன் டீ -யை மூடு விழா நடத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 23 ஆம் தேதியன்று கூடலூர் புதிய பேருந்து நிலையம் முன்புள்ள சாலையில் அமர்ந்து சமைத்து சாப்பிடுவது, குடும்பத்துடன் உறங்குவது உள்ளிட்ட மண்ணுரிமை மீட்பு போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.\nமுன்னதாக, இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வாசு தலைமை தாங்கினார். காங்கிரஸ்கட்சியின் ஷாஜி துவக்க உரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், கூடலூர் தாலுகா கமிட்டி செயலாளர் குஞ்சுமுகமது, எருமாடு கமிட்டி செயலாளர் கே.ராஜன், வி.சி.க மாவட்ட செயலாளர் சகாதேவன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கே, ராஜ்குமார், மாவட்ட இணை செயலாளர் முருகன், ஏஐடியுசி மாவட்ட இணைச் செயலாளர் பாலகிருஷ்ணன், முஸ்லீம் லீக் அனிபா மற்றும் அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஅனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு\nநீலகிரியில் தேயிலை உற்பத்தி உயர்வு….\nநீலகிரி: யானை தாக்கி ஒருவர் பலி\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nஉதகை மலர்க்கண்காட்சி, மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு\nமே 13 ல் கோத்தகிரியில் தாயகம் திரும்பியோர் வாழ்வுரிமை மாநாடு\nஉதகை: கடத்தப்பட்ட குழந்தை மீட்பு – பெண் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247482347.44/wet/CC-MAIN-20190217172628-20190217194628-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}